திருவெம்பாவை மார்கழி மாதம் முழுவதும் காலையில் உங்கள் இல்லத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் | Thiruvempavai

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 29

  • @mariyappanm5456
    @mariyappanm5456 21 день назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க ❤❤

  • @suryakanthamvedula5953
    @suryakanthamvedula5953 22 дня назад

    Voice is very melodious

  • @mithularajagopal2575
    @mithularajagopal2575 26 дней назад +1

    நன்றி.வாழ்த்துக்கள்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Месяц назад +6

    அருமை
    தொடரட்டும் உங்கள் இறைப்பணி
    நமது இந்துமதத்தை காக்கும், போற்றும்பணி
    மதம்மாறாதபணி
    வாழ்த்துக்கள் தங்கம்

    • @ListenLyrically
      @ListenLyrically  Месяц назад +3

      மிக்க மகிழ்ச்சி! 😊😊🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx Месяц назад +3

    ஓம் நமசிவாய சிவாயநம❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyasheelathread7246
    @sathyasheelathread7246 Месяц назад +4

    ஓம் நமசிவாய

  • @yoguvasu2314
    @yoguvasu2314 Месяц назад

    ஓம் நமசிவாய சிவாய சிவாய😊😊😊

  • @Vijaya-e4e
    @Vijaya-e4e Месяц назад

    Om namasivaya❤🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🌺👌👍

  • @ListenLyrically
    @ListenLyrically  Месяц назад +2

    திருவெம்பாவை பாடல் 1
    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
    யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
    மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
    வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
    போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
    ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
    ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 2
    பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
    பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
    நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
    சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
    ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
    கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
    தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
    ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 3
    முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
    அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
    பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
    புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
    எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
    இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 4
    ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
    வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
    எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
    விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
    கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
    உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
    தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 5
    மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
    போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
    பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
    ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
    கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
    சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
    ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
    ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 6
    மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
    நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
    போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
    வானே நிலனே பிறவே அறிவரியான்
    தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
    வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
    ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
    ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 7
    அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
    உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
    சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
    தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
    என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
    சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
    வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
    என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 8
    கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
    வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
    ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 9
    முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
    உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
    உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம் கணவர் ஆவார்
    அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
    இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 10
    பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
    கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
    ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Месяц назад

    I think this is Saidhavi's mesmerizing voice❤🎉including their dear friend 🧡

    • @ListenLyrically
      @ListenLyrically  Месяц назад +1

      No, its by Mylai Sisters, Gayathri and Bhoomika

  • @ListenLyrically
    @ListenLyrically  Месяц назад +2

    திருவெம்பாவை பாடல் 11
    மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
    கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
    ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
    ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
    சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
    ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
    எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 12
    ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
    தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
    ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
    பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
    எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 13
    பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
    தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
    பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
    நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
    கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 14
    காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
    சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
    பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 15
    ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
    நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
    சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
    நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
    அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
    ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 16
    முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
    மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
    பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
    முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 17
    செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
    எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
    கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
    இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 18
    அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
    விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
    கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
    தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
    பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
    விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
    கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
    பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 19
    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
    அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
    எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
    எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 20
    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

  • @sukanthivtm8614
    @sukanthivtm8614 Месяц назад +1

    🎉🎉🎉🙏🙏❤❤

  • @shanmugamnachimuthu8943
    @shanmugamnachimuthu8943 Месяц назад

    பாடல் 10ல் பிழைகள் உள்ளன. 😊😊😊

  • @ravichandranc458
    @ravichandranc458 Месяц назад +1

    ஓம் நமசிவாய சிவாய சிவாய

  • @sekart.r4210
    @sekart.r4210 Месяц назад +2

    🎉

  • @meenakshipadmanabhan2495
    @meenakshipadmanabhan2495 27 дней назад +1

    Super. Om Nanassivaya. May God bless u. Pls stop this add.

  • @shanmugamnachimuthu8943
    @shanmugamnachimuthu8943 Месяц назад

    நீங்கள் திருபல்லாடு பாடுவீகளா😭😭😭

  • @tive7965
    @tive7965 Месяц назад +1

    🪔🔥🪔 🪔🔥🪔 🌸👃🏽🌸

  • @k.prakashpalacode8820
    @k.prakashpalacode8820 Месяц назад +7

    வணக்கம் தாங்கள் பாடும் போது வார்த்தையில் பிழைகள் உள்ளது அதை சரிசெய்ய வேண்டும்

  • @neethimohan5775
    @neethimohan5775 Месяц назад +1

    Singer name please 🙏

  • @suryasweet2010
    @suryasweet2010 22 дня назад

    Evlo advertisement irritating😡