இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி / Dr.C.K.Nandagopalan
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
இதை வெலி உலகிற்கு சொல்வததே அவருக்கு ஆபத்து ஆனாலும் துணிந்து சமூகத்திற்கு கூறிவரும் நந்தகோபாலன் அய்யா அவர்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Matured anchor is needed to interview such great personalities, whoever hosting this should seriously think about that, she literally wasted the interview & wasted the time, she was like a barrier stopping all the g8 words from Mr.CKN sir.
உண்மையை உறக்க கூறிய டாக்டர் CK
ஐயா நன்றி எவ்வளவு பெரிய விடயம் சொல்லி இருக்கிறார் அமிர்தா குறுக்கீடு இல்லாமல் இன்னும் ஒரு விழியம் விரிவாக போடுங்கள் ஐயா இது இறை வாக்கு ஐயா இதைப் பற்றி தெரிந்து கொள்ள எட்டு வருடங்களாக தவம் இருக்கிறேன் ஐயா
அவரைபேசவிடுங்கஅவர்நமக்குகிடைத்தபொக்கிஸ்சம்அவருடையஅனுபவும்,கல்வி,வயது,ஆராய்ச்சி,தமிழ்மருத்துவும்,பகுத்தறிவு,பேச்சாட்டறள்,திறமைஅனைத்தையும்ஒருங்கேபெற்றவர்,நம்மைநமக்குவிளக்கிதெளிவுபடுத்துகிறார்,அவர்பேசஉரிமைஉண்டு(ஜனநாயகம்)
ஆத்மாவை பற்றியும் அதன் ஆற்றல் பற்றியும் ஒரு தெளிவான விளக்கம் ஜெய்ஹிந்த்.
எப் பிறவியில் தவம் இருந்தேனோஇப்பிறவியில் தங்களை என் கண் முன்னாடி நிருத்திய சூரிய சந்திரர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அண்டக்கல்லை தொட்டு காட்டிய என் குரு சி கே நந்தகோபால் ஐயாவிற்கு பாதம் பணிந்து வணங்கு கிறேன் ❤❤❤❤❤🎉
அவர்கூறுவதைத் தேவையில்லாத்து என்று உதாசீனப்படுத்துவது சரியில்லை. அவர் கூறுவது முற,றிலும் உண்மை. இன்று கோயில் என்பது வியாபார நிலையமாகவும், ஆடம்பரத்தைக் கட்டுமிடமாகவும், கூத்தடிக்குமடமாகவும் உள்ளது. கோயிலைப்பற்றிப் பேசும் பொழுதுது எந்தக்காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்ட காரணத்தை மறந்துவிட்டோம் என்பதை அவர் எடுத்துக் கூறவேண்டும். அதை பெண்ணே நீ கேட்டே ஆகவேண்டும். நான் இதைப் பற்றி ஏற்கணவே இங்கேயும் சிறு பகுதியைப் பதிவு செய்துள்ளேன்.
CKN ஐயா ஒரு மெய்ஞானி. அவரை இன்டர்வியூ பண்றவர் ஞானத்தின் முதல் படியை கூட தொடாதவர். மெய்ஞானத்தில் ஈடுபாடு உடையவர் யாரேனும் அவரை இன்டர்வியூ செய்தால் நன்றாக இருக்கும்.
Yes 💯
கடவுள் நமக்குள் தான் இருக்கிறார் அவரை உணரும் முயற்சியே வீடு பேரு அடைவது
Yes
She doesn't know wat is respect
Vera level ckn ஐயா உண்மை உடைத்தார் but இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஞானமும் இல்லல எவருக்கும்,,,
உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது சிலரால் என்பதை இப்பதிவு வெளிப்படுத்துகிறது நன்றி ஐயா நன்றி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🌹🌹🌹
அவரு சரியாகத்தான் சொல்றாரு. உனக்கு புரியல. ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். நன்றி ஐயா 🙏🙏
Idellam neraya petuku puriyadhu
டாக்டர். நந்தகோபால் ஐயா.
தங்களிடம் கேள்வி கேட்பவர்
ஒன்றுமே தெரியாதவராக இருக்கிறார். பல்லாயிரம் பேர் பார்க்கும் இந்நிகழ்ச்சிக்கு இடையூறாக
இருக்கிறார். ஓரளவாவது விஷயம் தெரிந்தவரால்
கேள்வி கேட்க்க முடியும்..
மாற்றம் தேவை ஐயா
நீங்க தனியாவே பேசுங்க சார். தெளிவான விளக்கம் கிடைக்கும்
The Anchor is distributing too much and irritating to get the real essence.
ஐயா கூறிய சத்தியமான விளக்கத்திற்கு மிக்க நன்றி. மகிழ்சி.நீங்கள் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறோம்.
மலேசிய தமிழன்.
இந்த அம்மா தேவை இன்றி பயம் காட்டுது
மேடம் நல்லா acting பண்றீங்க.c. k. n. Sir மிக சரியான விளக்கம் 👌🏻👌🏻 நான் இதை மனமார ஏற்றுக்கொள்கிறேன் நம்மிடம் தான் அனைத்திற்கும் தீர்வு உள்ளது உண்மை
அமிர்தா நீ கம்முனு இருமா ஐயா சொல்வது 100% உண்மை
மாமிக்கு அவவாளோட உண்மையை சொன்னா குத்துது😂😂😂
100
உங்கள் அறிவு ஆச்சர்யமாக இருக்கிறது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொக்கிஷம் நீங்கள் இந்தியவிர்க்கு பெருமைஉங்களால்
நீ.... எந்த கோவில் ... போனாலும்...
உன் கர்ம வினை...
உன்னை விடவே... விடாது..
அம்ழித்தா வ சமாளிச்சு விசயங்கள சொல்றதே CKN க்கு ஒரு சவால் தான் 😊😊
அடித்து விளையாடுவதில்....
தனி தில் வேண்டும்....
இவர் பிரித்து மேய்வ... தில்..
தில்லாலங்கடி.... Mr. CKNG ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😊😊😊😊😊
Yov it is all pseudo science. Urattu.
@@soundarapandian8374 pseudo sure that right.. awake this subject... all the way.... ✔️✔️✔️
ஐயா வணக்கம். ,.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ...உண்மை சில நேரம் கசக்கும்
அம்ரிதா மேடம், உங்களின் நேர்காணல் நடத்தும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. தயவுசெய்து சரியான கேள்விகளின் பட்டியலை உருவாக்கி அதனைப் பின்பற்றவும். உங்கள் கேள்விகளில் ஒரே இயக்கம் இல்லை. நடுவில், உங்கள் பொருளற்ற பதில்களால் விஷயம் திசைமாறுகிறது. நீங்கள் ஏன் விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. உங்கள் அனைத்து நடவடிக்கைகளும் நீங்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பதாக தோன்றுகிறது, ஆனால் நிஜம் வேறுபட்டது. சிறருடன் உங்களின் எதிர்கால அமர்வுகளுக்கு மிகச்சிறந்த நல்வாழ்த்துகள்!
@@vigneshprabhu4902 தயிரின் தன்மை காலம் கடந்துவிட்டபின் ருசிக்காது.
சத்தியத்தின்(உயிரின்) சக்தி நிலையை மிகவும் தெளிவாக உணர்த்திய தங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
ஏ. முனியப்பன்
அனகாபுத்தூர்.
சென்னை.
Mr.CKN is a highly knowledgeable person, and he is also very good at Chennai Tamil
ஒவ்வொரு கோயிலுக்கும் தனி தன்மை உண்டு அல்லவா அதை எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் நிறைய நல்ல செய்திகள் மக்களுக்கு சொல்கிறீர்கள் மிக்க நன்றி
9.42-லிருந்து
11.12 வரை டாக்டர் சொன்ன அதே விஷயத்தை தான் " புத்தர் " தம்ம பதம் என்ற உரையில் சொல்லி இருக்கிறார். so நம் பல பிறவிகளில் விட்டதை பிடிப்பதிலும், சென்ற பிறவியில் நடந்தவற்றிற்கு இப்பிறவியில் பழிக்கு பழி வாங்குவதற்கும் நாம் பிறந்து வருகிறோம்
என்பது நிருபணமாகிறது. Super sir, Super, Super.
அடுத்த இன்டர்வியூக்கு தயவுசெய்து நீ வர வேண்டாம் அம்மா
Yes 💯 I agree
😮 OMG…. He is REALLY a Genius. I’m Christian… He exactly explains what MY Belief system is… my God…. Oh people Get salvation from The true God and be Prepared for Resurrection GBU all
Jesus answered, “I am the way and the truth and the life. No one comes to the Father except through me.
Go and stand in front of a Mirror and say same lines. You will realise the truth that you are it and it is you who has to go through yourself to reach the ultimate God.
Greater spirit Parabrahman paramasheevan Allah Illah aellam onnu dhaa..greater entire conscious...principle..and his energy is sakthi . Energy principle..
சூப்பர் பவர் சக்தியை பற்றி சி கே என் அவர்கள் மிகவும் தெளிவாகவும் வலிமையாகவும் கூறுவதால் அமிர்தாவுக்கு அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கோவிலையும் , கடவுளையும் காட்டி பிழைப்பவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ?
😂
Madam avaru correct ah solraru
Ungalukku innum anubavam devai
CKN is great tamil scientist
Welcome sir
சிறப்பான ஒரு கருத்தை கூறினீர்கள் ஐயா .அந்தப் பேராற்றலை அடையும் வழியை எப்படி அறிந்து கொள்வது என்று கூறுங்கள் ஐயா
அடுத்து கூறுவார். அடிப்படை தியானம் தான். அது அவ்வளவு எளிதல்ல.. அதற்கு பல பேரை சந்தித்து போகும் வழியில் சிறிது சிறிதாக விளங்கும்.
அவருக்கு தெரிந்திருந்தால் இன்னேரம் அவரே அடைந்திருப்பாரே ... அவர் ஒரு தூண்டி மட்டுமே சில தகவல்களை தூண்டி விடும் துருப்பு இறைவன் எவருக்கு அல்லது பலருக்கு விழிப்புணர்வு ஏற்பட பேச வைக்கின்றார்
ஐயா.. மூன்றாம் கண் பற்றி ஒரு வீடியோ...போடுங்கள் ஐயா...
வணக்கம் ஐயா அவர்களே நீங்கள் சொல்லக்கூடிய பதில் தெளிவாக இருக்கிறது தெளிவாக சொல்கிறீர்கள் மேடம் குறிக்க வந்து கேள்வி கேட்டு அந்த பதிலையே மறந்துட வேண்டியதாக இருக்கிறது கோவிலுக்கு எதற்கு போகணும் எதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் சொல்லவே இல்லை கடைசிவரை அமிர்தா மேடம் அவர் கேள்வி கேட்ட கேள்வி கேட்டு அவர் சொல்லக்கூடிய பதிலே விட்டுவிடுகிறார் அவர் நீங்க கேள்வியே கேட்காதீங்க கம்முனு இருங்க ஒன்னும் பிரச்சனை இல்ல இது வந்து நாம பொதுவான ஒரு நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்டு மறக்கணும் மடக்கு நீங்க நினைக்கிறது அந்த மாதிரி ஒரு விஷயம் இல்ல அவரை மடக்க வேண்டிய நிலைமை நம்மளுக்கு இல்ல அவர் சொல்றத கத்துக்கணும் நம்ம அவ்வளவுதான் அதற்கு வழி செய்யுங்க நீங்க வந்து அவரை கேட்டு கேட்டு அவர் மடக்க வேண்டும் அவர் வின் பண்ணனும் நினைக்காதீங்க அவர் வின் பண்ணி என்ன பண்ண போற அவர் என்ன சொல்கிறாரோ அதை கிளியரா கேளுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க இனிமே பேசவே பேசாதீங்க அவர் என்ன நீ கேள்வி கேளுங்க அவர் சொல்றார் பதில் அந்த பதிலை மட்டும் அப்படியே கேட்டுட்டே இருங்க நீங்க கேக்குறது நாலா எங்களுக்கும் அவர் சொல்லக்கூடிய பதில் வந்து சரியா வந்து சேர மாட்டேங்குது இப்ப நாம என்ன அவரை வந்து விழித்திடு நம்பர் ஒரு அறிவுரை சொல்லுறாரு அந்த அறிவுரை கேட்கணும் நம்மஅவரை மடக்கு அவர் கேள்வி கேட்கணும் அவர் வந்ததுக்கு எத்தனை நேரம் அடிக்கணும் நினைக்காதீங்க எந்தெந்த கோவில் எது எதற்காக கட்டியிருக்கிறது என்பது முழுமையாக சொல்லவே இல்ல அந்த மாதிரி ஒரு அந்த கேள்வி கேளுங்க ஒரு கோவில் எதுக்கு சரக்கு கட்டி இருக்கு எந்தெந்த கோவில் எதுக்கு சரக்கு கட்டி இருக்கு அதுக்கு இப்ப எப்படி சார் போன இனிமே எப்படி சார் போன அப்படி கேளுங்க இவ்வளவு நாள் வந்து ஏதோ போயிட்டு வந்த கோயிலில் இனிமே அவர் சொல்ற மாதிரி கோயிலுக்கு போயிட்டு வரலாம் தப்பு கிடையாது என்ன இருக்கு
❤❤❤
உண்மைதான். அந்த பொன்னு. விளையாட்டாக நுனைக்கிறது.
சீரியசு இல.லை.
சாரும் சில விசயங்களை தெளிவு படுத்தாமல் கோடிட்டு காட்டுகிறார்.
இந்த பதிஙுகளை அறிவு தாகம் உள்ளவர்கள் மட்டுமே பார்ப.பார்கள்.
எனவே பதிஙுகளை நல்ல பயன் படும் படி செய்யுங்கள்.
நேரம் பொன் போன்றது.
CKN ஒரு அறிவியலாளர்.
அவரை பேசவுடுங்கள்.
These people can write thesis and publish papers. Just Vai pol pessu urattu kadhai
எத்தனையோ முறை சொல்லியாச்சு. அந்தப் பெண் அவர் கும்பிடும் முறை தான் அய்யா ச சொல்கிறார். அதான் ஒரு மடத்தனமான கோபம் வருகிறது. திருந்த வழியில்லை
ஏய் பொண்ணு சும்மா இரு..
நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு , நான்தான் மயங்குகிறேன். 🙏🌹👍
💥💥🌺 இயற்கைக்கு மேற்பட்ட சக்தி தானே தேவன் .. 🎉🎉
அனைவராலும் அரியப்படவேண்டிய மனிதர் இவர்.. மன்னிக்கவும் தெய்வம்..
இந்தபெண்ணிற்கு எல்லாம்தெரியும் .நமக்காக கேள்வி கேட்கிறார்❤
உண்மை தான்.
இது தெரியாமல் இந்த பெண்ணை பற்றி கமெண்ட் போட்டிருக்காங்க...
அய்யா இறைவன் கொடுத்த பொக்கிசம் நீங்க❤
இத்தனை பிறவி எடுத்து இவகிட்ட வந்தா மாட்டூவீங்க ஐயா,எந்த பிறவியிலையும் ஐயா இவளை விட போவதில்லை.இவளும் வாய் மூடபோவதில்லை...அவரை பேச விட போவதும் இல்லை...
😂 definitely
😂😂😂😂
விதிவலியது
😂😂👌
He is Very genius.. அவரிடம் கேள்வி இன்னும் சரியாக கேட்கவேண்டும்..ஒரு சரியான POWER மட்டும்தான் அவர் முன் அமரமுடியும்
Dr.நந்தகோபாலன் சார் நீங்கள் சொல்வதை உண்மை தான் என் உணரமுடிகிறது.
அற்புதமான விளக்கம், இறை பற்றியவை இன்னும் வேண்டுகிறோம் ஐயா
What said CKN sir is 100% true
One of the finest videos. Arutperum jyothi thaniperum karunai
CKN DIAMAND !! ALL SUPPORT AND GRO RIGHTS WAY HUMAN LIVE BEST.
Sir ....enna nu theriyala..
Unga pechaa ketaleyy aaaruthalaa irukku...
Ennamoo namma family kulla oruthar kooda okkanthu pesara maari oru relax feelll.......
Thank you sir....
அம்மா தயவுசெய்து நீ அடுத்த இன்டர்வியூ எடுப்பதற்கு வரவேண்டாம் அவர் சொல்வதற்கும் நீ கேட்பதற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை உனக்கு புரியவில்லை என்பதற்காக அவரை குறை சொல்லாதே தயவுசெய்து அவரை பேச விடு
💯
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
அந்த அம்மா வரட்டும்
Nee video paakave varadha😂
Yes varave varadha unaku puniyama irukum ......nalla visayatha kekamudiyala unnala ....
கேள்வி கேட்கும் அறிவு நெறியாளரர் இடத்தில் இல்லை
Soooooper and really he is true 100 percent
இந்த பிரபஞ்ச சக்தியை பற்றி மிக தெளிவாக விளக்கிய என் குரு ckn அய்யாவிற்கு கோடானகோடி நன்றிகள் 🙏. அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்தில் உள்ளது. எப்படி சார், அமிர்தாவிற்கு கோவம் வராம இருக்கும். அவால பத்தி பேசி , அவா பொழப்புல மன்னல்லி போட்டுட்டேளே சார்.
Very true 😂
😂😂அவா இல்லைனா கோயில்கள் இருந்திருக்காது துலக்கனும் கிருத்தவனும் அவாளோட சௌகர்யத்துக்கு மாற்றி இருப்பார்கள் அவா கையில் இருப்பதால்தான் பலருக்கு பொங்கல் சுண்டல் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் வருது . துலக்கனும் கிருத்தவனும் அவனோட மதத்துக்கு மட்டும்தான் வருமானத்தை வச்சிக்கிறான் அவாளை ஊம்புவதை விடுங்கோ... பங்களாதேஷை பாருங்கோ தொப்புள்கொடி உறவை தள்ளி வைங்கோ 😂
அமிர்தா மேடம் ப்ளீஸ் அவர தடுக்காதீங்க அவர் சொல்ல வந்தது சொல்லவே இல்ல 😢😢
Yes. She needs to develop skills. She is taking all things personally. Madam pls improve. Sir is very knowledgeable person, pls ask logical questions.
👍🏻
வணக்கம் அமிர்தா மேடம்.
உங்களுடைய ஆளுமைத் திறனையும். புத்திசாலித்தனத்தையும் நான் பாராட்டுகிறேன்.
100% ல் ஐந்து சதவீதம் பேருக்குத்தான். ஐயா சொல்லுகிற .அந்த விஷயங்கள் புரியும்.
அய்யா சொல்ற விஷயம் எல்லாம் அறிவு முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும். நாணத்தால் தேர்ச்சி அடைந்தவர்களுக்கும் பொருந்தும் .
95% பாமர மக்களுக்கான உங்களுடைய கேள்விக்கு ஐயா பதிலே சொல்ல மாட்டேங்குற.
அப்போ நித்யானந்தாவிடம் போ உனக்கு புரிகிற மாதிரி சொல்வார்
Super sir, we don't know how and what to do in temple. We follow as our ancestors said.. Then you tell us what to do and how to follow in the temple, as you said that you know about amma. Sir please guide us. I am l am listening to your conversation, each and every video is priceless 🙏🙏🙏🙏🙏🙏
நாம் அனைவருமே கடவுள் போட்ட குப்பை அல்ல,
கடவுள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் படைகிரர், ஆனால் எனக்கு வீடு வேண்டும், காரு வேண்டும், காசு வேண்டும் , அவர் கொடுக்க மாட்டார்,
சிலர் வாழ்வில் அவன் கேட்காமல் சில நல்லது நடந்து விடும், இதனால் சாமி மீது இஷ்டம், கேட்டும் கிடைக்கல சாமியவது கோயிலவது என்று மாறி விட்டனர்
Avar andha arthathula solala kadavul thooki erinja kupai endral indha pirapu irapu cycle la naam vandhu sikkiadhu, idhai udaithu vitu veedu petral iravanodu iraivanai naam kalapom, the undisturbed primordial stillness is the god, we are nothing but part of him which wanted it own small reverberation, we start out as ripples and the we shall settle back into him, so until we are away from the source.
குப்பை என்றால் என்ன ராசா?. உனக்கு குப்பை என்பது மற்றவர்களுக்கு கிடையாது. நீ போடும் குப்பையில் தான் உனக்கு உணவு உள்ளது. பிறவியில் ஊனமாக பிறப்பது குப்பையில்லை.. அதை குப்பை யாக நினைக்கும் உன் மனம் தான் குப்பை..
அருமையான பதிவு நான் ஏற்றுக் கொள்கிறேன் ஐயா.
உண்மை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
Dr CKN excellent answers
Specking the truth and facts hurts people
Most of the humanity is so conditioned for millions of years & living in darkness 17:03
They feel secure & certain in believing some power out side take care of them
Thank you for sharing this excellent video
If possible I would like to meet you one day
Thank you so much Sir for your brilliant knowledge and explanation of the ultimate truth who we are. Amirtha, please be thankful you are sitting next to an amazing scholar. We need to salute and appreciated the awareness Sir CKN is sharing. Don’t challenge and kindly don’t criticise. You are not getting the point here. God Bless! Ahambramashmi. The God in you is the only God for you. Start realising that and accept and be grateful for the insight shared by Sir!
The host akka just following the script and screenplay. Dont worry😂😂
Best explanation about soul which I heard in my life! He is more than Encyclopedia 🎉
Excellent! excellent! I can't able to stop,, my humble appreciation to this great legend!
ஐயா!!! சூப்பர் ஐயா .இதைப்போன்ற கட்டுரை மிகமிக அறிவுபூர்வமாக உள்ளது.நன்றி ஐயா.வாழ்கவளமுடன்.
CKN வெறும் ஞானத்தை மட்டும் சொல்லவில்லை , கேள்வி கேடபவர் வெறும் ஞானசூன்யம் என்பதையும் காட்டி விட்டார் 😊
Thank you sir.valga valamudan.Very good sir.Thank you sir.Arivu Thirukovil.
Mikka nandri Dr.
What a spiritualy and knowledgeable
Dr. ❤❤❤❤❤❤❤
Atma is satiyam . Wow Great dr.
My grandchildren 9 years
And four years know five elements.
In our fingers and salute five
Elements at beach .
They allway salute five elements.
Mikka nandri Dr.
Valga valamudan.
From Malaysia.
திருச்சிற்றம்பலம்
தங்களின் பதிவு நல்ல விழிப்புணர்வு அந்த அம்மையார் தொடர்ந்து அமைதியாக இருந்திருந்தால் மேலும் தகவல் தங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் நன்றி ஐயா நன்றி
Sir no words! You are really great Sir. Beautiful explanation.
Anker pls dont argue with him. Let him talk. He is a greatest person we all need to know about the truth. How can we tell What we are doing and thinking are correct. Pls sir speach is important
உடல் வேறு மனம் வேறுசைவ சித்தாந்தம் படியுங்கள்உடலை விட்டு வெளியே வந்த அனுபவம் உண்டுஅடியேனுக்குநாம் கண்களால் பார்க்கவில்லை மனதால் மட்டுமே பார்க்கிறோம்சைவ சித்தாந்தம் படித்து தெரிவியுங்கள்
Hello my Appa I am always with you💯💯💯. Everything you say is true ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Dr Nadha GOPAL is absolutely correct 👍👍vaazha valamudan
Great discussion and eye-opener to all by Dr. C k n
Irupadhai irupadhu pol pesuvadhu thaan GNANAM.
Salute to your HONESTY Sir ❤
Watching from Australia, LOVE TO SEE YOU IN PERSON atleast once - OUR LIFE COACH SUPER STAR⭐❤
மிக மிகவும் ? பயனுள்ள தகவல் ஐயா அதை சொல்வதற்கும் புரியும் அளவுக்கு சொல்வதற்கும் உங்களால் மட்டுமே முடியும் வாழ்க உங்களது ஆராய்ச்சி மற்றும் பயணங்கள் நன்றி
ஐயா வணக்கம் சூப்பர் நேச்சுரல் பவர் நாம் எப்படி பெறுவது உங்கள் காணோளி அற்புதமான பல செய்திகளை மக்களுக்கு விருந்தாக்குகிறது நன்றி
great man explains in simple way simple mind not ready to observe🙏🙏🙏🙏🙏🙏🙏
மருத்துவ ஞானி CKN நமக்கு கிடைத்த பொக்கிஷம்.இவர் வாழ்க நலமுடன் நீடூழி❤
I'm with Dr. CKN. Semme episode!
அருமையான பதிவு நன்றி
ஆச்சரியமும் வியப்பும் உள்ளது
அய்யா நீங்கள் சொல்வது உண்மை இது புரிந்து கொள்ளும் நிலை இன்னும் யாருக்கும் வரவில்லை
Ms Amirtha, Sir is very correct 👍
Sir you very much great continue your journey, very touched Thanks
Sir pls make one more video about this matter,very good sir need to know about this a lot,she never let U to tell or to talk about this matter.very good explanation listen from U and the truth that need to know
ஜாதகம் என்பது ஒரு அறிவியல். அந்த அறிவியலை தாண்டி சிந்திக்கும் திறனை மனிதன் பெற்றுள்ளான். அதை பயன்படுத்தி மனித பரிணாமத்தின் உயர் நிலைக்கு செல்வதற்கு தான் ஆன்மீகம் அவனை தூண்டுகிறது.
Perfectly he said , this is really wonderful explanation 👍👌
Good afternoon sir. Very...........perfect explanation Only people who have realised will understand. ❤
கேள்வி கேட்பதும் பதில் சொல்வதும் எல்லாரும் செய்யக்கூடியது தான். ஆனால் இது மாதிரி ஏட்டிக்கு போட்டி இருந்தால் தான் சுவாரஸ்யம்
3:42 *The Nullness, The Void, The Neuter State, சுகமும் துக்கமும் ஒன்றே என்ற நிலை*
இன்பமும் துன்பமும் உள்ளானே இல்லானே.....in sivapuraanum
@@shakthikalai595 ஆக்கம் அழிவிலா அளவிலா பெருமையனே
Yes,CKN is absolutely right:"The kingdom of God is within you".
Patinathar in his song gives an analogy: We are like the frying pan in which the Mutton is cooked but the frying pan cannot taste the Mutton.
அமிர்தா, கேள்வியை இரத்தினச்சுருக்கமா, தெளிவா, இரண்டு வரிகளில் கேளும்மா. கேள்வியை பக்கம் பக்கமா கேட்காதீங்க. ஒருவார்த்தை போதும்.
ஐயா கூறுவது அனைத்தும் உண்மை 🙏வாழ்த்துக்கள்
Exellent View of Dr.Nanda Gobalan. Tamil saint Thiroomar says தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் i.e for an enlightened soul evey living being is God
CKN is a genius . Amirtha athiga pirasangi
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி.
டாக்டர் அவர்கள் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கருத்தைத் தான் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.
அவர் சொல்லக்கூடிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
Statement of Dr is very correct.
Good morning Sir,
You are Super Genius,
Please tell us ?
We went to temple ,
What to do how see
Neeveer vazhgha.Nandrigal. Vazhthukkal.
Truly blessed you are Amrita, your way of questioning is provoking layman to understand Dr. CKN's profound knowledge. Please ask CKN sir to enlighten us about how to utilize temple for our spiritual enlightenment. My quest for spiritual growth is getting fulfilled by Dr. CKN. Sir please bless me.