Ilangai Jeyaraj speech | Tamil speech |உணர்வற்ற அறிவு குப்பைக்கு சமம் | இலங்கை ஜெயராஜ் உரை
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #ilangaijeyaraj #tamilspeech #ilangaijeyarajspeech
Ilangai Jeyaraj speech | Tamil speech |உணர்வற்ற அறிவு குப்பைக்கு சமம் | இலங்கை ஜெயராஜ் உரை
தமிழ் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த பற்றும் அறிவுள்ள , தமிழ் இலக்கியவாதி மற்றும் மென்மையான பேச்சாளர் . அவரின் குரல்வளம் அருமை .
தற்போதைய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
ஐயா அவர்களின் பேச்சை பலமுறை கேட்டதுண்டு அருமை அருமை நல்ல பேச்சாற்றல் மிக்கவர்
திடீரென வந்த கொரானாவுக்குகூட மருந்து கன்டுபிடித்து விட்டோம் நெகிழி மக்கிபோக. மறந்துவிட்டோம்
அருமை. அய்யா அவர்கள் தங்கள் சொற்பொழிவுகள் மூலம் சமூக பணி செய்து வருகிறார்.
போகும் வேகத்தில் போய் மீண்டும் திரும்புவதும் திருந்துவதும் நிகழும்
My one of the favourite speaker🙏🙏🙏🙏🙏
இலக்கியத்தின் படிப்பு தேவையை மிகவும் அருமையாக விளக்கியமைக்கு மிகவும் நன்றி சார்
Fine speech
குருவடியும் திருவடியும் சரணம் சரணம் ஒரு 35 40 வருடங்களுக்கு முன்பாக கூட எங்கள் வீடும் அப்படித்தான் இருந்தது அது ஒரு இன்பமான வாழ்க்கை இதுவும் இனிமையான வாழ்க்கை தான் என்ன யார் சொல்லியும் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் காலத்துக்கு தகுந்தார் போல் நாமும் மாறி போய்க் கொண்டிருக்கிறோம் நல்லது
நன்றி வாழ்க வளமுடன்
உப்பு அதிகமானால் உணவு குப்பை விஞ்ஞான உபயோகம் அதிகமானால் உணர்வு குப்பை.
Ayya vanakkam arumai 🙏
மாற்றம் ஒன்றே நிலை யானது மாற்றத்தை ஏற்று வாழ்வது தான் இனிமை
❤❤❤❤❤
Super🙏
Good
Very well explained
அருமை
Valgavalamudan
💛
கலி காலத்தில் மாற்றங்கள் வருவது இயற்கையே என்ன செய்வது எவராலும் தடுத்து நிறுத்த இயலாது
திருமந்திரம் முழுவதும் படியுங்கள் .
உணரலாம்..
கடவுள் வாழ்த்து இறிதி பாடலில்
இறைவன் மூன்று கூறுகளாக உள்ளான். மூன்றாவது கூறு நம் கண்கள் அதை நாம் கண்டால் இறைவனிடம் சேரலாம்.
In Tamil திருமந்திரம். (Thirumanthiram)
Book says god is having 3 particles. ( Light form)One ia at our eyes. If we feel then very easy to attain the so called enlightenment.
30 upadesam. 300 mantras 3000 tamil words.
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..
கதை திரைக்கதை வசனம்.. நோ problem. என்ன இருக்கு திருமந்திரத்தில்...
படிப்போம். சிவனை அடைவோம்..
(இறைவன் மூன்று கூறாக உள்ளான் .ஒரு கூறு நமது கண்கள்
கடவுள் வாழ்த்தில் கடைசி பாடல் )
திருமந்திரம் படியுங்கள்.
இலவசமாக mp 3 formate 22 hrs உள்ளது. (50 பாகம்)
Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் உள்ளது
நாம் பிறவியின் கடலை கடக்க எளிய வழி .
30 உபதேசம் ,300 மந்திரங்கள்,3000 தமிழில்... திருமந்திரம் ...
ruclips.net/video/c0rTh06z5jA/видео.html
ruclips.net/video/VmlFLNLjp6M/видео.html
வணக்கம் ஐயா திருவடியை வணங்குகின்றேன்
Indro.. Periyavargalae.. Chinnavargalukku Solli Tharraanga Swami.. Yaarukum Soru Kooda Tharaathea.. 'nu..!! Pinnea Ini Varum Thalaimurai Engea 'Eethal' Ariyum!? Avanavan Kudumbam'nu Uravugal Surungi Kaalamaaguthu Swami... Onnum Nadakka Porathillai. En Thatha Kaalaththilum Thaan Veetil Eppothum Ulai Kothichutea Irukkum'nu En Appa Solleerkaar.. Tharmadevan Kaalamaagi Romba Kaalamaagarathu Swami..
நலமே நல்குக
Mikasarijana sorbolivu