Ilangai Jeyaraj speech | Tamil speech |மனிதன் மட்டும் தான் மாறுகிறான் மாற்றுகிறான் | இலங்கை ஜெயராஜ்
HTML-код
- Опубликовано: 11 авг 2022
- #ilangaijeyaraj #ilangaijeyarajspeech #tamilspeech
Ilangai Jeyaraj speech | Tamil speech |மனிதன் மட்டும் தான் மாறுகிறான் மாற்றுகிறான் | இலங்கை ஜெயராஜ்
ஐயாவின் பேச்சு எவ்வளவு ஆணித்தரமாக ஆழமாக இருக்கிறது.... எவ்வளவு சிந்திக்க வேண்டிய விடயங்கள்......இப்பதிவிற்கு மிக்க நன்றி
ஐயாவின் பேச்சு நான் கேட்பதற்கு நான் புன்னியம் செய்தேனோ இறைவா உமக்கு கோடி நன்றிகள்
அறம் வெல்லும் தீமை தோற்கும்❤❤❤ இலங்கை ஜெயராஜ் அறத்தின் தலைவன்...மா சக்திவேல்
Ayya,ungal thean peci kekamal eravu ellai.kodi nandri ayya.ungal peci en kuzhanthaigaluku romba pidikkum.jeyaraj thantha speach vaimax nue kaetpaargal thenamum.kodi nandrigal ayya
நல்லாரைக்காண்பதுவும் நன்றே . நல்லாரைக் கேட்பதுவும் நன்றே. நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே. நீடூழி வாழ்க வழமுடன். நன்றி 🙏
1q
வளமுடன் இதுவே சரியான ( ள") என்று நினைக்கிறேன்
ஐயாவை போற்றி வணங்குகிறேன் 💐👏
Truth is beauty
Beauty is truth
Sri SriLankan jeyaraj
Pride of tamils
Vanakkam iyya.
குருவே சரணம் ❤🎉
குழந்தைக்கு கொடுக்கப்படும் தேன் கலந்த மருந்தில் மருந்தே மூல நோக்கம் ஆகும்.
Arumai Ayya...
மனித தெய்வம். இவரே
Good speech
வித்யா குருவை போற்றி வணங்குகிறேன்.
அருமையான பதிவு
Thanks guru ji
Valgavalamudan
Valgavalamudan kaviarasar and kvm
Nice jayaraman sir
அன்பர்கள் வாரீர்,
..
சுதந்திர தாயகம்
மலர்ந்திட்ட திருநாள்,
..
சுதந்திர நாட்டின்
பெருமைகள் போற்றிடும்
சுதந்திர தேவியின் பெருநாள்,
..
தாய் நிலம் மீது
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
சுற்றி வரும் பகை
வீழ்த்தியே நிமிரும்
சுதந்திரக் கொடி கண்டு
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏
சர்வமும் உனக்குக்
கைகூடி வந்தால்,
கர்வம்
சற்றும் உன்னிடமில்லை பொருளாகும்!
சஞ்சலம் யாவுமே கர்வமதால்தானே,
எதனால்
கர்வம் உனக்கறிந்து
விட்டுடுவாய் இருந்தால்!!
காற்றின் அசைவொன்றை
மனமே
நீ தடுப்பாயோ,
கற்றலினால் பிறர்
நிலை கேலி செய்வாயோ!!!
கற்றலெல்லாம் வெறும்
மணல் திரித்தல்தானே,
மனம் வெழுத்தால் அன்றி
மற்றதெல்லாம் பொய்யே
இனியேனும் கற்றிடுவாயோ!!!!
..
20.29
16.08.2022
🤞🤞🤞🤞💓🤞🤞🤞🤞🤞
கோவிலும் ஏமாற்று
கும்பிடுதல் பொய்யே
நெஞ்சினில்
உண்மையொன் றில்லாமல்
எங்கெது தேடிடுகின்றாய்?
தேர் இழுத்தால் பாவம்
செய்ததெல்லாம் போமோ
சொன்னவன்
யார் மூடன்?
நாய்களும் வடம் பிடிக்கும்
தம் இடம் அதுவென்று
ஏன் பிடித்தால் என்ன?
நீதி கொன்றார்
தமக்கு
நிழல் தரும்
அதுவென்றால்
நாய்களும் கும்பிடுமே!
..
21.57
16.08.2022
..
ஏற்றம் தரும் பொருளில்
வேலனை நீ கண்டால்,
நிறை
வேற்றி வைப்பேன்
என்று சொல்வான் வேலவன்!
தோற்றம் தரும் பொலிவு
தோன்றாத் துணை வடிவம்,
இவை
யாவும் சொல்லும்
வேலனது இலட்சணம்!!
நல்ல தமிழ் சொல் எடுத்து
நாடி நிற்கும் நிலை குறித்து
நீ உரைத்தால்
கேட்கும்
அவன் செவிகள்!!!
அல்லல் துயர் போக
யார்க்கும் நலம் சிறக்க
செல்வனடி வேண்டிடடி
செய்வனவன்
செய்வனென்றால் செய்வன்!!!!
..
09.43
17.08.2022
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️✔🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
ஐயா உங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கியுமா. கைபேசி நம்பர் வேண்டும்
💚💐💜💞💛
👌👌👏👏🙏
🙏🙏🙏
🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙌🙌🙌
court nethi
thani passport
goole utheiyam