திருக்கோவிலூர் அருகில் தென்பென்னை கரை அருகில் தபோவனத்தில் கருனை பொழியும் ஓம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் திருவடிக்கு அநேக அநேக கோடி கோடி ...... நமஸ்காரங்கள் அவரின் திருவடிக்கு அநேக அநேக கோடி நன்றிகள் உரித்தாகுக சத்சங்க வாயிலாக அவர் புகழை கேட்க வைத்த திரு பாலாஜி பாகவதருக்கு நன்றிகள்
வீரக்குறிச்சி அந்தோணியார் அந்தோணியாரே அந்தோணியாரே ஆண்டவர் அருட்கொடையே! அந்தோணியாரே அந்தோணியாரே அண்டினோம் திருவடியை! 1. கண்களிலே கனிவு முகத்தினிலே சாந்தம் கதிர்மதி முழு உருவம் நன்மை தரும் சிலுவை நலந்தருகிற வேதம் நிறைவானது எழிலுருவம் எண்ணமெலாம் இறைவன் இறையோடுறவு ஏந்தியதோ குழந்தை ஏசு நன்நாக்கு என்றும் அழியாத புதுமை பதுவை நகர்ப் புனிதருக்கே (அந்தோணியாரே...) 2. கல்வியிலே பெரியோன் வீரமாமுனிவர் வந்திருந்தார் ஒருமுறை இங்கு நல்லிடமென அமர்ந்தார் வீரகுறிச்சி பங்கு தந்து சென்றார் உனையிங்கு பொல்லாங்கு இருளைப் புனிதர் ஒளி நீக்க புரிந்து கொண்டார் மக்கள் இங்கு கல்லறையில் கண்டவுன் உயிர் வாழும் தோலும் கவிபாடத் துயர் நீக்கும் (அந்தோணியாரே...) 3. வருத்தமுரு வோரே வருவீர் ஒருமுறேயே பாவ அறிக்கை செய்ய பெருந்துன்பம் மாய்க்கும் கிருபை நமக்குச் போதும் பெண்ணினமே சாட்சி தரும் அருட்செல்வம் தருவார் பொருட்செல்வம் கூடும் அனைத்து மதம் ஏற்றுக்கொண்டார் இறையேசுவிற்கும் இறையன்பர்கட்கும் இவரே ஓர் இறைப்பாலம் (அந்தோணியாரே...) 4. நம்பி வருவோர்க்கு நலஞ்செய்யும் இல்லம் நம் புனிதர் அன்பின் உள்ளம் வெம்புதுயர் யாவும் முகம் பார்க்கத் தீரும் விந்தைகள் நிகழும் நாளும் உம் விழியில் வழியும் கருணை அருவியில் வீண்கவலை கரைந்து விடும் நம்புகின்றோமே அந்தோணியாரே நல்லடி சரணந் தாரும். (அந்தோணியாரே...) ++++++++
திருக்கோவிலூர் அருகில் தென்பென்னை கரை அருகில் தபோவனத்தில் கருனை பொழியும் ஓம் ஸ்ரீ ஞானானந்த கிரி
சுவாமிகள் திருவடிக்கு
அநேக அநேக கோடி கோடி ...... நமஸ்காரங்கள் அவரின் திருவடிக்கு அநேக அநேக கோடி நன்றிகள் உரித்தாகுக
சத்சங்க வாயிலாக அவர் புகழை கேட்க வைத்த திரு பாலாஜி பாகவதருக்கு நன்றிகள்
🙏👌❤
ஓம் ஸ்ரீ ஞானஆனந்தகிரி மகாசாமி
திருவடி பற்றுகிறேன்
என்னை கரையேற்றுங்கள்
Gnananandha swamigal thiruvadi saranam. Very nice to hear.Thank s to Balaji Bhagavather.
குருவே துணை குருவே துணை குருவே சரணம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்குருவே உன்னருள் வேண்டுமே.
தங்களது சேவை அதில் பங்கேற்றோர் அனைவரும் வாழ்க வளமுடன்.(அறிவோம் ஆன்மீகம்).
Gnanantha gnanantha Sadguru gnanantha 🙏🙏🙏🙏🙏🙏
Jaya Jaya Shree Swamin Jaya Jaya
ஸத்குரு ஞானானந்த பகவான் கீ ஜெய் ! ஸ்ரீ குருப்யோ நம:
அன்புடன் ரமணன்
Sri Gnananda Sri Gnananda Sri Gnananda
ஓம் ஞானானந்த மகரிஷி திருவடிகள் சரணம்
Super
ஶ்ரீ குருப்யோ நமஹ
Jaisathguru
SathGurunatha Gnananandha Saranam 🙏🙏🙏🙏
By Swamy Grace,
Surunga cholli Swami perumaiya virivaga ketkanum nu
Arul Pravagamaga
amaindirukku.
Jaisathguru
🙏🙏🙏🙏🙏
ஞானானாந்த கிரிபகவான் மலரடி சரணம் சரணம்
'அன்பு உள்ள இடத்தில் பேதமில்லை'. மிக அருமையான வாக்கு ஐயா.
Wonderful... Gurunatha charanam
அருமை. குருவே சரணம்.
Om shri gurubyo namah,,🙏🙏🙏🙏🙏
Sadguru Gananadha Giri Swamiji Namashkaram 🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
🎉நம் ப்ரமனே தாரனம்மே🎉
🙏🙏🙏🙏🙏
Yes
குருநாதன் சொல்லுவது போல் அனைவரையும் மகிழ்வித்து மகிழ்வோம்
நன்றி
Gurunadha saranam Ammaiappa saranam Gnananandha saranam saranam saranam saranam
குரு நாதாஞானானந்தாசரணம் சரணம். திருவடி சமர்ப்பணம்
OM SHREE NYAANAANANDHA SWAMIGAL THIRUVADIGAL SHARANAM
Loving Sairam🙏.
அருளாலர் பெருமை அருமை.
நமஸ்காரம்.
OM guruvaya saranam😊
Ganananda swami namaskaram.
Ram krishna Hari
Om shree Guruvae Namaha charanam sparsham
47:56
ultimate love
Gnanaguruve charanam!
வணக்கம்
Gyananandha Gyananandha
Oh sree gurupyo namaha
Excellent
Anega Namaskarangal
❤🤟👏👏👏👏pranams to Mahaan... and Bhagavathar..
P
AnegaNamaskarangal
வீரக்குறிச்சி அந்தோணியார்
அந்தோணியாரே
அந்தோணியாரே
ஆண்டவர் அருட்கொடையே!
அந்தோணியாரே
அந்தோணியாரே
அண்டினோம் திருவடியை!
1.
கண்களிலே கனிவு முகத்தினிலே சாந்தம் கதிர்மதி முழு உருவம் நன்மை தரும் சிலுவை நலந்தருகிற வேதம்
நிறைவானது எழிலுருவம் எண்ணமெலாம் இறைவன் இறையோடுறவு
ஏந்தியதோ குழந்தை ஏசு நன்நாக்கு என்றும் அழியாத புதுமை
பதுவை நகர்ப் புனிதருக்கே
(அந்தோணியாரே...)
2.
கல்வியிலே பெரியோன் வீரமாமுனிவர்
வந்திருந்தார் ஒருமுறை இங்கு
நல்லிடமென அமர்ந்தார் வீரகுறிச்சி பங்கு
தந்து சென்றார் உனையிங்கு பொல்லாங்கு இருளைப் புனிதர் ஒளி நீக்க
புரிந்து கொண்டார் மக்கள் இங்கு
கல்லறையில் கண்டவுன் உயிர் வாழும் தோலும்
கவிபாடத் துயர் நீக்கும்
(அந்தோணியாரே...)
3.
வருத்தமுரு வோரே வருவீர் ஒருமுறேயே பாவ அறிக்கை செய்ய
பெருந்துன்பம் மாய்க்கும் கிருபை நமக்குச் போதும் பெண்ணினமே சாட்சி தரும் அருட்செல்வம் தருவார் பொருட்செல்வம் கூடும் அனைத்து மதம் ஏற்றுக்கொண்டார் இறையேசுவிற்கும் இறையன்பர்கட்கும்
இவரே ஓர் இறைப்பாலம்
(அந்தோணியாரே...)
4.
நம்பி வருவோர்க்கு நலஞ்செய்யும் இல்லம்
நம் புனிதர் அன்பின் உள்ளம் வெம்புதுயர் யாவும் முகம் பார்க்கத் தீரும்
விந்தைகள் நிகழும் நாளும் உம் விழியில் வழியும் கருணை அருவியில் வீண்கவலை கரைந்து விடும் நம்புகின்றோமே அந்தோணியாரே
நல்லடி சரணந் தாரும்.
(அந்தோணியாரே...)
++++++++
குரு மகராஜ் வாழ்க வாழ்க
Guruve Saranam
Sri balaji bhahavathar. Ikku kodi
Namskarm.
In thiru vangur kovil very beautiful all people one time see the place arechet very nice pandripuram nathar and rukma ni Amma 👌
🙏🙏
Gyananadham Gurubyo Namaha
🙏🙏🙏
🙏🙏🙏🙏🦋🦋🦋🦋
🙏🏼🙏🏼🙏🏼🕉️🕉️🕉️🔥🔥🔥
❤❤👏👏👏
அருமை அருமை எனக்கு சுவாமி படம் வேண்டும் மாமா.எப்படி அனுகுவது
Excellent upanyasam on our swamiji
💐
Gnanandha gnanandha sathguru gnanandha
சத்குரு
Narpavi
3 வருடம் ஆகியும் பெயர் திருத்தப்படவில்லை....
JAISATHGURU JAI JAISATHGURU GURU VAZGHA GNANANANDHA SATHGURUVE THUNAI
Guru's book excellent our thankful for your information guru vazga valamudan
Ganandha swamy is great
ஞானந்தா ஞானந்தா சரணம் சரணம் சற்குரு நாதா ஞானந்தா
ayya arputham
Sir
ஞானாந்தகிரி என தவறாக டைட்டில் உள்ளது
*ஞானானந்தகிரி*
என்பதே சரி
தவறை சரி செய்யுங்கள்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏