கட்டாயமாக வீட்டில் நாம் செய்ய வேண்டிய 5 முக்கிய விசயங்கள் | 5 important activities on daily basis
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits
• பிரம்ம முகூர்த்த விளக்...
Bramma Muhurtam - பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள் - Desa Mangayarkarasi
• Bramma Muhurtam - பிரம...
சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
• சிவபுராணம் தினமும் கேட...
கோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyrics
• கோளறு பதிகம் - வாழ்க்க...
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (108 முறை எனது குரலில்) | Maha Mrityunjaya Mantra (108 times chanting)
• மஹா மிருத்யுஞ்ஜய மந்தி...
நோய்கள் குணமாக தன்வந்தரி மந்திரம் (108 முறை எனது குரலில்) | தினமும் கேளுங்கள் | Dhanvantari Mantram
• நோய்கள் குணமாக தன்வந்த...
விநாயகர் அகவல் எனது குரலில் தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Vinayagar Agaval in my voice with lyrics
• விநாயகர் அகவல் எனது கு...
ஆத்ம ஞான மையம்
நானும் செவ்வாய் வெள்ளி அன்று தான் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் பதிவை எப்போது பார்க்க ஆரம்பித்துனே அதிலிருந்து தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் அது காலையே! மாலையே!. என் வாழ்வு மிக சுவாரஸ்யமாக இருக்கிறது . அதிகாலைப் பொழுதில் முருகன் பாட்டோடு அந்த நாளை தொடங்குவது அடடா மிகவும் அருமை😊 🙏
குருவே நீங்கள் சொன்னதில் இருந்துமுன்றுவருடங்களாக நாங்கள் செய்து வருகிறோம் நலமாக இருக்கிறோம் நன்றி
அம்மா வணக்கம்! எனக்கும் இதே மாதிரி நீங்கள் சொல்வது போல கடைப்பிடிக்க ஆசையாய் இருக்கு அம்மா.... ஆனால் தாம்பத்யம் மற்றும் அசைவம் என்னை தடுக்கிறது அம்மா... எந்தவொரு விஷேசத்திலும் கடவுள் நிகழ்ச்சிகளிலும் நான் என் அம்மாவிடம் யோசனை கேட்க மாட்டேன் அம்மா... இந்த பிரபஞ்சத்தில் அம்மா இல்லாத பெண்கள் எவரும் இல்லை அம்மா. நீங்கள் எல்லோருடைய அம்மாவாக நல்லது எது கெட்டது எது என்று சொல்லி தருகிறீர்கள் அம்மா... நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அம்மா.... தாம்பத்யம் முடித்து தலை குளித்தால் தான் தாம்பத்யத்தீட்டு போகுமா? அசைவம் சாப்பிட்டு தலை குளித்தால் போதுமா? தாம்பத்யத்தீட்டு மற்றும் அசைவத்தீட்டு இவை இரண்டும் எத்தனை மணி நேரம் இருக்கும்? தெளிவான விளக்கம் தாருங்கள் அம்மா.... எனக்கும் மட்டுமல்ல என்னை மாதிரி எத்தனையோ பெண்களுக்கு இந்த கேள்வி இருக்கு அம்மா.. வீட்டில் அசைவம் சாப்பிட்டால் சாம்பிராணி போடலாமா? விளக்கம் கொடுங்கள் அம்மா.....
இந்த கேள்விகள் அனைத்திர்க்கும் ஏற்க்கனவே வீடியோவில் பதிவுகள் உள்ளது சகோதரி
👌👌👌👌👌👌 கேள்வி
Ydktffff
No@@saranyavelrajfamily9755
Enaku endha dout eruku sis
அம்மா அடியேன் தங்களின் ஆலோசனைப்படி தங்களை ஆத்மார்த்த குருவாக நினைத்து கொண்டு கடந்த 8 எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறேன்.எது இருக்கோ இல்லையோ மனசு நிம்மதியா இருக்கும்மா, வீட்டில் எல்லோரும் சுகமா இருக்கோம்.இதை விட வேற என்ன மா வேணும்.காசு, பணம், சொத்து ஆடம்பரம் எல்லாம் அடியேன் விரும்பல மா.உண்மையான தூய்மையான எண்ணத்துடன் இறைவனை வழ்பட்டால் நிச்சயம் நன்மை தான்.தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி மா.சிவாய நம.🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என்னால் மூன்று அல்லது 5நாட்களுக்கு மேல் செய்ய முடியவில்லை. காரணம் எனக்கு உடம்பு முடியாமல் போகும் அல்லது நான் வெளியூர் சென்று விடுவேன் . நானும் மறுபடியும் தினமும் செய்யலாம் என்று மனதில் நினைத்தாலே உடம்பு கனத்து போகிறது எந்த வீட்டு வேலையும் செய்ய முடியாமல் இருப்பேன். ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க
ஏதாவது நல்ல நாட்களில் தான் எனக்கு மாதவிடாய் வந்து தடங்கல் ஆகுது அம்மா, சுப நிகழ்ச்சிகள் la என்னால கலந்துக்க முடியல அம்மா 😢 மனசு ரொம்ப சங்கடமா இருக்கு mam, என்ன பண்ணலாம் amma,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏please பதில் சொல்லுங்க amma
Me too 😞
@@kavithaprabhu8766 ama 🥺
தீப ஒளி,தூப வாசனை ,ஓம்கார ஒலி ,நல்ல இதமான குளிர்ந்த காற்று ,நட்சத்திரம் மறையாத இளங்காலை வானம்,ஆனந்தமாக அமர்ந்து இறைவனை எல்லா இடத்திலும் உணர்ந்து
போதும் இந்த ஆனந்தத்தை எனக்கு அருளிய இறைவனுக்கு நன்றி 💐ஆத்மார்த்தமாக நன்றி தெரிவிக்க மட்டுமே சொல்ல தோன்றுகிறது.❤
வேல்மாறல் தொகுப்பு பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
அம்மா நானும் இவ்ளோ நாள் வெள்ளி செவ்வாய் கிழமையன்று மட்டும் தான் விளக்கு போட்டேன் இனி தினமும் போட முயற்சி பண்றேன் அம்மா
அம்மா நான் ஆறு ஆண்டுகளாக பிரம்ம முகூர்த்த செய்து நல்ல பலனை கிடைத்தது எனக்கு நான் இதை ஏன் சொல்கிறேன் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என்பதற்காகவே என்னுடைய பலன்களை நினைத்த காரியங்களில் வெற்றி பிரம்ம முகூர்த்த பூஜை செய்தால் நல்ல பலன் ஆத்ம நண்பர்கள் அனைவரும் பூஜை செய்யுங்கள்
உண்மைதான் அம்மா நான் 48 நாள் விளக்கு ஏற்றி கொஞ்சம் மன அமைதி இருக்கு . ஆனால் ரொம்ப சோதனை வருது அதை தாண்டி நாம் செய்யணும் 🙏 நம்பிக்கை உடன் செய்யணும் பலன் உண்டு. 🙏💯💯
வணக்கம் அம்மா, அதிகாலை விளக்கேற்றும் போது, வீட்டில் குழந்தைகள் மற்றும் கணவர் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.அது பிரச்சனை இல்லையா? தெளிவுபடுத்தவும்.நன்றி!
❤❤❤
காலையில் பூஜை செய்யும் போது நான் இறைவனை தவிர எல்லாவற்றையும் மறந்து விடுவேன்.
நான் 5 வருடங்கள இ ப்படி காலை வேலை வீட்டில் விள க்கு வைக்கிறேன் நான் நீண்ட நாட்களாக ஆச பட்ட தை எல்லாம் கடவுள் எனக்கு கொ டுத்து கொண்டே இருக்கிறர்
அம்மா நான் நிறைய மனிதர்கள் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்ததே இல்லை. ஆனால் அவர்கள் வாழ்வில் சீறும் சிறப்புமாக இருக்கிறார்கள்.. அது எப்படி சாத்தியம் அம்மா?
Same doubt
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அம்மா குளித்து விட்டு நைட்டி போட்டுட்டு விளக்கேத்தலாமா
கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா நாங்கள் மாடு பால் கறக்கணும் தீனி போடணும் பள்ளிக்கு பிள்ளை களை அனுப்பனும் சமயல் செய்யனும் இதை எட்டு மணிக்குள் செய்யனும் இதில் குளித்து முடித்து சாமி கும்பிட முடியல அம்மா
சரியா சொன்னிங்க
அம்மா வீட்டில் தினமும் விளக்கேற்றி வருகிறேன் என்னுடைய கடன் பிரச்சினை தீர்ந்து விட்டது மனது தெளிவு அடைந்து விட்டது கோபம் வரூவதே இல்லை நன்றி 🎉
Unmai unmai... one and half years ah follow panren ma... Amma videos pathtu... Avlo nimmadhiya iruku....
நீங்கள் சொன்ன அனைத்தும் நான் மார்கழி மாதம் செய்வேன்.மனதிற்கு அமைதி, சந்தோஷம் ,நிம்மதி, செல்வம் அனைத்தும் கிடைக்கும்.வருடம் முழுவதும் செய்ய ஆசை ஆனால் முடிவது இல்லை.
அம்மா கருங்காலி கையிலோ அல்லது கழுத்திலோ அணியலாமா? சில பேர் அணியலாம் சொல்கிறார்கள் .சில பேர் அணியக்கூடாது சொல்கிறார்கள். நீங்கள் ஒரு விளக்கம் தாருங்கள்
அம்மா, என் மகள் +2 பொதுத்தேர்வு எழுத போகிறார். அவர் நன்றாக படித்து எழுதவும், படித்ததை மறக்காமல் எழுதவும் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறி உதவுங்கள். நான் மிகவும் மனம் உருகி தெய்வங்களை மகள் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காக வேண்டுகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் என் மகளுக்கு வேண்டும்.
நான் விளக்கு ஏற்றும் போது வீட்டில் வேற ஒருவர் தூங்கிக் கொண்டு இருக்கலாமா அம்மா எங்க வீடு சின்ன வீடு தான்
Thoonga kudathu
அது பிரச்சினை இல்லை தூங்கலாம்
நான் தொடர்ந்து 2 or 3 நாள் செய்தாலே உடனே உடல் நலக்குறைவு வந்து விடுகிறது. ஒரு நல்ல வழி செல்லூங்க அம்மா. எனக்கும் தினமும் செய்ய வேண்டும் என்ற ஆசை. 🙏🙏🙏
எங்கள் வீட்டில் ஒரு ROOM தான் இருக்கு. குழந்தைகள் துவங்கும் போது எப்படி விளக்கு ஏற்றுவது.
வணக்கம் அம்மா அடியேன் தங்களின் மாணவி கடந்த ஐந்து வருடங்களாக அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து முடித்து எங்கள் வீட்டில் துளசி மாடமும் உள்ளது அன்றாடம் திருப்புகழும் சிவபுராணமும் பாராயணம் செய்கிறேன் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் தாங்கள் கூறுவது போல நன்றி வணக்கம்
அம்மா எனக்கு கடன் பிரச்சினையால் உயிர் மட்டும் இருக்கும் என்ன செய்ய வது புரியால அம்மா
வணக்கம் அம்மா..... காலை பொழுதில் விளக்கேற்றி தூபம் நெய்வேத்தியம் செய்த பின்பு..... கிடைக்கும் புத்துணர்ச்சி!!!!!! அடடா.... அன்றைய நாள் முழவதும் மகிழ்ச்சி தான். நன்றி அம்மா.
அம்மா நாளை மாசி மகம் பௌர்ணமி அன்று முதல் காலை பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து விளக்கு போட ஆரம்பிக்கின்றேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா
கோலம் போட்டு, பூக்கள் கொண்டு அலங்கரித்து மெல்லிய தூப மணம் தவழ அமர்ந்து ஸ்லோகம் சொல்லும் ஆனந்தம் ....ஆஹா இறைவா எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
இந்த தர்மங்களை பின்பற்றும் பிறப்பை கொடுக்க வேண்டுகிறேன்
வணக்கம் அம்மா காலையில் விளக்கு எற்றும் நேரத்தில் கணவர் மற்றும் குழந்தைகள் உறங்குகிராற்கள் அந்த நேரத்தில் விளக்கு ஏற்றலாமா .
இதெல்லாம் நான் அனுபவித்து இருக்கேன் அம்மா நீங்க சொல்ற அஞ்சு விஷயத்தையும் நான் ஆறு நாள் சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா நான் சாமியை ரொம்ப நம்புவேன் அம்மா ஜனவரி மாதம் 24/1-2024 என கணவர் இறந்துவிட்டார் எனக்கு வயது 38. இந்த வயதிலேயே நான் இருக்கேன் என்று கஷ்டமா இருக்கு அம்மா அதனால எனக்கு சாமி கும்பிட நினைப்பு இல்லை அம்மா ,😭😭😭😭😭
Feel pannathiga sister 😔😔😔😔
வணக்கம். அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் 3 மாதங்களாக செய்து வருகிறேன் அம்மா ❤ நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறது ❤❤ சொல்ல வார்த்தகளே இல்லை அம்மா அவ்வளவு சந்தோசம் இந்த பிரம்ம முகுர்த்த பூஜை இத்தனை சக்தி வாய்ந்ததா என்று நான் பிரம்மித்து போனேன் அம்மா நன்றி
😊
அம்மா.நான்.தினமும்.விளக்கு.ஏற்றுவேன்
பிரம்ம.முகூர்த்தவிளக்கு.ஏற்றும்பொழதுஏதவது.தடை.வருகிறது.எனக்குஉடல்சரியில்லாமல்போகுது
அம்மா காலையில் குளித்து விட்டு தான் விளக்கு ஏத்தனுமா pls சொல்லுங்கள் மா இல்லை கை கால் கழுவி ஏத்தலாமா
18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்
நீங்க சொன்னா மாரி காலைல விளக்கு ஏத்தும் போது அவளோ மன நிம்மதியா இருக்கு அந்த நாள்முழுவதுமே ஒரு மன நிம்மதி இருக்கும் அம்மா
அம்மா எங்களுக்கு சுவாமி அறை தனியாக இல்லை தூங்கும் அறையிலேயே திரை போட்டு சுவாமி படங்களை வைத்து வழிபடுகிறேன் அப்போது எப்படி அம்மா விளக்கு ஏற்றுவது எல்லோரும் எழுந்தவுடன் தான் விளக்கு ஏற்றுவேன் எனக்கு திருப்தி கிடைக்க வில்லை இதனை தெளிவு படுத்தவும் அம்மா
Vilakku yethura idathirku neraga yarum thoongama pathukanga ma. Vera pakam mathavanga thoonguna paravaalainga ma.. Amma Vera video la soli irukanga..
நானும் என் கணவரும் அன்றாடம் காலை 5மணிக்கு விளக்கு ஏற்றுவோம் அம்மா... ( கற்கண்டு வைத்து வழிபண்றோம்). Vinayagar padhigam, Siruvapuri padhigam, abirami andhadhi 100 song , idhellam நானும் என் கணவரும் படிப்போம் அம்மா.
அம்மா நீங்க ஐந்தையும் சொல்லி முடிப்பதற்குள் நாங்க ஆழ்ந்த நித்திரைக்கே போயிடுவோம்
போங்க...😂
அம்மா வணக்கம் வேல் மாறல் படிக்கும் முறை பற்றி கூறவும் உங்கள் குரலால் கேட்கவேண்டும் ஆசை நிறைவேற்றுங்கள் அம்மா படிக்கும் முறை கூறுங்கள்
Yes Ma
நான்கு நாள் தொடர்ந்து செய்து உடன் உடல் நலக் குறைவு வந்து விடுகிறது வழி சொல்லுங்கள்
அம்மா 48 நாள் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றினால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடகூடாதா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
Sapitalam nanum sapiduva
சாப்பிடாமல் இருந்தால் பலன் அதிகம் நடக்கும்
அம்மா வீட்டுக்கு தூரம் ஆகும் போது என்ன செய்யமா
நான் தினமும் காலையில் விளக்கு ஏற்றி.ஓம் சரவணபவாய நமக.36.முறைஎழுதினேன். இப்ப ஐந்து மாதங்களாக செய்து வருகிறேன்.மனசுக்கு அமைதியாகவும்.சந்தோசமாகவும் இருக்கிறது.கடவுளுக்கு நன்றி🙏நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்.🙏🙏🙏
1. Morning befor 6 a.m and Evening after 6 p.m vilaku etravendum....
2. Morning vasal thelithu kolam poda vendum... ( Water with little turmeric powder) Except ammavasai...
3. Samburani veedu muluvathum katta vendum...
4. Favorite god pathigam paadika vendum...
5. Prepare neivaithiyam for god
நன்றி தாயே நீங்கள் சொன்னதை இனி வரும் காலங்களில் நான் இப்பூவுலகில் உள்ளவரை நான் கடைபிடிக்க உறுதி எடுக்கிறேன் அம்மா அதற்கு இந்த பிரபஞ்சம் உறுதுனையாக இருக்கட்டும் தாயே!!!!!!! 🦚🦚🦚🦚🦚🦚
அம்மா எனக்கும் எனது கணவரும் அடிக்கடி சண்டை வரும் நான் சொல்வதை எதையும் கேட்க மாட்டார்கள் அவங்க நல்ல குடிப்பாங்க கடன் வேற இருக்கு எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் சாமி கும்பிடுவேன் அவர் கும்பிடா மாட்டார்கள் முன்பே விடா இப்போது பரவலா இன்னும் மரனும்
மாதவிடாய் நேரத்திலும் காலையில் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாமா அம்மா அது தவறா பவர் இல்லையா கொஞ்சம் சொல்லுங்க அம்மா நாளை முதல் நான் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கை ஏற்ற போகிறேன் கொஞ்சம் சொல்லுங்களேன் அம்மா
5 நாட்களுக்கு பிறகு ஏற்றலாம்
வீட்டில் நான் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் போது மற்றவர்கள் அதிகாலையில் தூங்குகிறாள் அப்போது நான் விளக்கு ஏற்றினால் எனக்கு பலன் கிடைக்குமா அம்மா இதற்கு பதில் சொல்லுங்கள்
7:52
Amma last one year I was following all this what you said, really amazing results and I feel happy every day and enjoying my life thank you amma😊🙏
எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் அம்மா செய்தார்கள்
வளர்ந்த பிறகு நான் செய்தேன்
எங்கள் வீட்டுக்கு வருபவர்கள், கோவில் மாதிரி இருக்கு என்று சொல்லுவார்கள்
97 வயதாகும் என் அம்மா, சாப்பிட, சமைக்க, மறக்கிறார்கள்
ஆனால் கோலம் போட தவறுவது இல்லை
62 வயதாகும் நானும் தாங்க முடியாத கால் வலியிலும், கணவனின் கடன் பிரச்சனையிலும், சொல்ல முடியாத பல பிரச்சனைகளிலும் நீங்கள் சொன்ன விசயங்களை கடைப் பிடித்து வருகிறேன் (வாலிபப் பருவத்தில் இருந்து)
ஆனால்,, வெளியில் சிரித்து உள்ளே அழுது கொண்டே வாழ்கிறேன்
தசையினை தீச்சுடினும், சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன் என்ற பாரதி சொல் படி வாழ்கிறேன்
நாம் விளக்கு ஏற்றும் போது, வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்குகிறார்கள். அப்பொழுதும் விளக்கு ஏற்றலாமா?
6 மணி க்குதான் எங்கள் வீட்டில் எல்லோரும் எந்திரிப்பாங்க நா மட்டும் விளக்கு ஏற்றலாமா?
Yes
காலையில் குளித்து விட்டுதான் விளக்கு ஏற்றனுமா.
ஆமாம்
நீங்கள் சொன்ன அனைத்தும் நான் செய்கிறேன் அம்மா. நன்மைகள் உள்ளன நன்றி🙏🙏🙏🙏🙏🙏
Andha devalogathil iruppadhu pola irukkum andha unarve thani sugam amma❤
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏத்தி தீபம் தூபம் காட்டின பிறகு மனசு அவ்வொலோ சந்தோசமா இருக்கும்,எதோ ஒன்ன சாதிச்ச திருப்தி,சொல்ல போனால் அன்றய பொழுது மிக அழகாக மன நிறைவுடன் இருக்கும்,என் அனுபவத்தில் சொல்றேன்
Period டைம்ல எப்படி 48 நாட்கள் விளக்கு ஏற்றுவது. தினமும் ஏற்ற வேணடும் என்றாலும் period டைம் 2 நாட்கள் என்ன செய்வது Mam
அம்மா வணக்கம் நான் தினமும் 3:15 மணிக்கு எழுந்து 4:30 அல்லது 4:45க்குள் விளக்கு ஏற்றிவிட்டு கோளாறு திருப்பதிகம் படிப்பேன்.மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.
தினமும் உங்கள் மந்திரம், பதிகம் எங்கள் வீட்டில் காலையில் கேட்போம் அம்மா ❤ ❤சிவாயநம❤நமசிவாய❤
Amma பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்ற கண்டிப்பா குளிக்க வேண்டுமா உடனே பதில் அனுப்புங்க அம்மா 🙏
அருமை அருமை நானும் அப்படித்தான் செய்கிறேன் 6-7 மணி ஆகி விடும் அதனால் தவறா
பிரம்ம முகூர்த்தம் பூஜை முடிந்த உடன் அசைவம் உணவு சாப்பிடலாமா சொல்லுங்க அம்மா
இது எல்லாம் நான் பண்றேன் 40 நாட்களாக பண்றேன் வேல் மாறல் பூஜைக்கு .ரொம்ப நல்லா இருக்கு மனம் அமைதியா இருக்கு சந்தோசமா இருக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீடுல நான் என் கணவர் குழந்தை மட்டும்தான் தீட்டு வர 5 நாள விட்டுட்டு 48 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணலாமா
ஒன்னு பீரியட்ஸ்.அடுத்து சுத்தம் இல்லாமல் இருந்தால் வீடு துடைச்சுட்டு தான் தீபம் போடனும இல்ல குளிச்சிட்டு போட்டால் போதுமா
Same doubt
Vidu sutham panitu tha podanum .
அம்மா நான் மாலை தோறும் விளக்கு கண்டிப்பாக ஏற்றுகிறேன்....நெய் வேத்தியம் செய்கிறேன்..... நான் இருப்பது அப்பார்ட்மெண்ட் ல வாசலில் அரிசி மாவு கோலம் போடுவேன்..... பதிகம் படிப்பேன்.... உண்மை யில் நன்றாக இருக்கிறது..... அம்மா 🙏
வீட்டுக்கு ஒதுங்கற அந்த நாட்கள்ல வீட்டுக்காரங்களும் செய்ய முடியாது அந்த மூணு நாள் முடிஞ்சு அந்த நாள் அடுத்த நாள் அடுத்த நாளிலிருந்து சாமி கும்பிடலாமா அம்மா அல்லது தொடர்ந்து செஞ்சா தான் 48 நாள் கணக்கு வருமா சொல்லுங்கஅம்மா.
வணக்கம் அம்மா நீங்கள் சொல்லும் சூழ்நிலையை அனுபவத்திருக்கிறேன் அம்மா மனம் மகிழ்ச்சியாய் இருக்கும் அம்மா அனைவரும் இதை அனுபவித்து இன்பம் அடைய வேண்டும். நன்றி அம்மா.
நல்ல பதிவு அம்மா. நாளை முதல் நான் கடைபிடிக்கின்ரென் ன்
அம்மா அந்த அதிகாலையில் விளக்கேற்றுவது நான் செஞ்சிட்டு இருக்கேன் என் பேரு தனலட்சுமி எனக்கு வந்து அது மன நிறைவாகவும் ஒரு சந்தோசமா இருக்கு அந்த அதிகாலையில் ஏத்துறது அவ்வளவு ஒரு மன நிறைவா இருக்கு மிக்க நன்றி
காலை வேளையில் நீங்கள் சொல்வதை செய்கின்றேன் அம்மா .ஆனால் மாலையில் வாசல் தெளிக்க விளக்கு ஏற்ற முடியவில்லை. வேலைக்கு செல்வதால் இரவு எட்டு மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவேன். என்ன செய்வது
தினமும் என் உடல் நிலை காரணமாக 5 மணிக்கு எழுந்து உடற் பயிற்சி செய்யவேண்டி
உள்ளது எனவே நான் எனது காலை கடன்களை முடித்து குளிக்காமல் விளக்கு
ஏற்றலாம எனக்கு வயது 48 ஆகின்றது
நான் இன்றுடன் 21 ஆவது நாள் பிரம்மமுஹர்த்த பூஜை செய்கிறேன் அம்மா மனதுக்கு நிம்மதியும் அமைதி யும் இருக்கிறது amma🙏💐💐
வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்ெகாண்டிறிந்தால் எப்படி விளக்கு ஏற்றுவது ஒரு ரூம்
Same doubt
S same doubt
Please reply mam
@@suganyaB-qs9uz poojai room la ethralam
Vasal nilai padiyil etralam.
அம்மா காலை 5:00 மணிக்கு தீபம் போட்டு இரவு 8:00 மணிக்கு மணிக்கு தான் நான் வேலை முடிந்து வீட்டுக்கு வருவேன் அப்போது தீபம் ஏற்றலாமா
வணக்கம் சகோதரி தினமும் விளக்கு ஏற்ற சொன்னீங்ங ஆனால் பீரீயட்ஸ் அப்போ விளக்கு ஏற்ற முடியாதே அதனால் தவறு இல்லையா எங்கள் வீட்டில் என்னை தவிர யாரும் விளக்கு ஏற்ற மாட்டார்கள் நான் என்ன செய்வது
அம்மா தினமும் தலை குளிக்க வேண்டுமா?
ஆஹாஅதிகாலையில் எழுந்துஅம்பிகையின் சுப்ரபாதம்பறக்கும் பறவைகளின் சத்தத்தின் ஓசையிலேதேவியின் திருவருளைக் கண்டாலேநம் மனதில் பொங்குகின்ற ஆனந்தமே ஆனந்தம்❤❤❤🙏🙏🙏🥀🌹🌨️🌧️
Mam, office poitu varathuku night ayidum. Appo evening yethurathu kastam 😮. Enna pandrathu
அம்மா என்ன கிட்ட பணம் பாக்யம் வீடு சொத்து எதுவுமே இல்லனா கூட இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி நானும் மண நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்திருகின்றேன் இதுவே கடவுள் எனக்கு குடுத்த பெரிய பாக்யம்.தினமும் நான் கேட்கும் கடவுளின் பாராயணம் சிவ புராணம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் தினமும் இதை கேட்டாலே அப்படி ஒரு மன நிம்மதி எனக்கு 🕉️🙏🙏🙏🌺🌺🌺
daily um hair wash pantitu than vilakku ethanuma mam?? pls reply.
@@ranjaniselvaraj4755 அப்படி ஒன்றும் கிடையாது பீரியட்ஸ் டைம் மட்டும் தவிர்த்திட வேண்டும்
அம்மா பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றேனும் அம்மா மனம் நிம்மதியா இருக்கின்றது வீடும் நல்லாவே இருக்கின்றது
அம்மா தப்பா நினைக்க வேண்டாம் காலையில குடிச்சுட்டு தான் தீபம் ஏற்ற வேண்டுமாங்க எங்கள் வீட்டுல எல்லோரும் தூங்குவாங்க அப்ப தீபம் ஏற்றலாமா சொல்லுங்க
Periods time la 48 day epadi continue pandradhu sollunga ma
அம்மா நான் உங்கள் பதிவுகள் பார்த்தேன் நான் இனி நானும் விளக்கு ஏற்றி வணங்குகிறேன் அம்மா
மாலை பூஜை விட காலை பூஜை
மனதுக்கு சந்தோசமா மகிழ்ச்சி
தரும் அம்மா 🙏🙏
Nenga sollumpothey avlo oru inimaiya irukku Amma ......
Rompa aarvamavum irukku
Kandippa kadaipidikkurom amma
வீட்டில் மற்றவர்கள் தூங்கும் போது வீட்டில் விலக்கு ஏற்றலாமா
Same question
ஏற்றலாம்
Enga veetu kita veliya poga bayama irukku ma.yaarum iruka mattanga.so Naa velakku ethitu aprom tha vaasal kooti kolam poduvaen.ipdi pana koodata ma?
Same 😢
தினமும் தலை குளித்து தான் விளக்கு ஏத்தனுமா
வீட்டில் அனைவரும் துங்கும் போது வீட்டில் விலக்கு ஏத்தலாமா அம்மா.
Vilakku yethura idathirku neraga yarum thoongama pathukanga ma. Vera pakam mathavanga thoonguna paravaalainga ma.. Amma Vera video la soli irukanga..
அம்மா வளக்கு ஏற்றிவழிபடும்போது ஏதாவது நெய்வேதியம் தினமும் வைக்க வேண்டுமா
ஆனா எல்லாரும் hallல தான் தூங்கராங்கு என்ன செய்வது
வணக்கம் அம்மா... அம்மா எனக்கு ஒரு சந்தேகம் அம்மா... நாங்க போன மாசம் நாங்க பொள்ளாச்சி மாஷாணி அம்மா கோவிலுக்கு போனோம்... அங்க மாஷாணி அம்மா போட்டோ வா வாங்கிட்டு வந்தோம்... ஆனால் எங்க வீட்டு பெரியவங்க அந்த போட்டோ வா வீட்டுல வெக்க கூடாதுனு சொல்லுறாங்க... அதற்க்கு என்ன மா பண்ணுறது.... இப்போ நாங்க அந்த போட்டோ வ பிரோல் ல தான் வெச்சு இருக்கோம்.... அத கோவில போய் வெக்க சொல்லுறாங்க ஆனாலும் எனக்கும் என் கணவருக்கும் அந்த போட்டோ வ கோவில்ல வெக்க மனசுயில்ல... என்ன பண்ணுறது னு புரியல.... மாஷாணி அம்மா என் கணவரோட குழ தெய்வம்..... தயவு பண்ணி எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க அம்மா 😢😢🙏🙏🙏🙏🙏
வீட்டுக்கு தூரம் ஆகும் பாேது
அம்மா உங்கள் பிரம்ம முகூர்த்தம் விடியோ பார்த்தவுடன் நான் 5 மணிக்கு தெய்வம் வழிபாடு முடித்து விடுவேன் நான் வீடு கட்டி விட்டேன் அம்மா உங்கள தான் வாழ்க்கையில் வெற்றி கிடைத்தது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Daily thalaikku kulikkanuma sister
நன்றி சகோதரி, நான் கடைப்பிடிக்கறேன். மனதிற்கு ரொம்ப சந்தோஷம் ... 🙏🙏🙏🙏
அம்மா தினமும் தலைக்கு குளித்துவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? தயவுசெய்து பதில் கூறவும். யாரேனும் தெளிவான பதில் இருந்தால் கூறவும்..
Illa. Sis, weekly two times pothum
Apdi illa. Namma health condition poruthu. Thampathiyam irukka time la mattum kandipa thalaikku kulichutu vilakku vaikanum.illaina warm water la normal ah thalai nanaikama kulichutu vilakku vaikkalam.
அந்த நாட்களில் மட்டும் தலைக்கு குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாம். மற்ற தினங்களில் உடம்பிற்கு மட்டும் குளித்தால் போதுமா sister..
Yes
Thank u sister
அம்மா வணக்கம்
என் பெயர் செல்வி நா ஒரு விதவை நா உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நேரில் பார்த்த பின் எனக்கு கடவுள் நம்பிக்கை வந்தது இப்போது எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் எனது மகன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் அவனுக்கு சுவாச பிரச்சினை உள்ளது பிரம்ம முகூர்த்த நேரம் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தேன் நானும் என் மகளும் வீட்டு தூரம் அனால் விளக்கேற்ற முடியவில்லை நாங்கள் இருப்பது ஒரே அறை உள்ள வாடகை வீடு என்ன செய்வது எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அம்மா