இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட மலை | Exclusive | அசோகவனம் | Sri Lanka | Ep 12 | Way2go
HTML-код
- Опубликовано: 14 дек 2021
- சீதை சிறை வைக்கப்பட்ட இடம் | Shades of Sri Lanka | Episode 12
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Srilanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
காேவிலுக்கு பின்னால் அருவி மற்றும் மழை சாரல் சுற்றி மரங்கள் அழகான காட்சி
🙏❤சீதை இருந்து இடத்தை பார்த்தது மகிழ்ச்சி❤🙏🥰
அருமையான காணொளி . வாழ்த்துக்கள் மாதவன் உங்களுடைய அனைத்து காணொளிகளும் பார்த்துள்ளேன் நன்றாக உள்ளது.இலங்கையில் இருந்து ஸ்ரீ தரன்.
சீதை சிறை வைக்கப்பட்ட இடம் எங்களுக்கும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று மனம் ஏங்குகிறது வாழ்த்துக்கள் மாதவன்
ப்ரோ நீங்க வாங்க இலங்கைக்கு எங்க ஊர்ல தான் இருக்கு சிதை அம்மன் கோயில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
@@sathyaraj5732 அழைப்பிற்கு மிக்க நன்றி சகோதரா உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது வாய்ப்பு இருந்தால் நிச்சயம் வந்து நம் உறவுகளை சந்திக்கிறோம் .இலங்கை இயற்கை மிகுந்த அழகான நாடு வாழ்க வளமுடன்
Sits kovilin todarbu kolvatarku phone number irukiratha.
@@mathasri6768 muUJ qam, Qqqqqa..qqqqqqqq1àyy hy un
சீதை இருந்த இடத்தை வீடியாே பதிவிட்டத்துக்கு நன்றி அண்ணா
வரலாற்று சிறப்பு பெற்ற இடம். கண்டவுடன் சிலிர்த்தது. காணொளக்கு மிக்க நன்றி மாதவன்.👌👌👏👏🙌🙌👍👍🙏🙏🙏🙏
Hi
2 வருடங்களுக்கு முன் நேரில் சென்று தரிசித்து வந்தோம். அசோகவனம் சூப்பர். 👍🙏
எங்கட ஈழத்தை சுற்றி காட்டியதற்கு உங்களுக்கு நன்றி அண்ணா
நுவரேலியா இடத்தை பார்க்கையில் நமது ஊட்டி போன்று உள்ளது. சீதை சிறை வைக்கப்பட்ட இடமான அசோகவனம் கோவில் அழகாக இருக்கிறது. அந்த இடம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருக்கிறது. அனுமான் கால் வைத்த இடமும் அழகு. அருகிலேயே ஒரு சிறு ஆறு சலசலவென ஓடுகிறது அற்புதம். சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Super bro. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இடம். நேரில் பார்த்த சந்தோசம் நன்றி சகோதரா.
சீதை வனம் கோயில் தரிசனம் மிகவும் அருமை பக்தியுடன் கோயமுத்தூர் பிரேமநாதன்🙏
I born and grown up in Srilanka. been/ visited/ lives 42 countries bcoz of our family relocation business. Now based in London.
I was thinking, I knew everything about my mother land & the world. But realised long long WAY 2 GO. Keep up the good work my son.
'கண்டேன் சீதையை' என்று அஞ்சனை மைந்தனால் காணப்பட்ட, சொல்லப்பட்ட, கணையாழி பெறப்பட்ட இடம் நற்பதிவிற்கு நன்றியும் வணக்கமும் உங்களுக்கு மாதவன்.
Om.siva
🙏🇮🇳❤️
இந்த இடத்தை யாராவது கண்பிக்கமாட்டார்களா, என்று நினைத்தது உண்டு, இப்போது பார்த்துவிட்டேன், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
❤️
Thank you very much
For the pleased place ever isaw. In mylifetime
எனது பதிவை படிக்கவும்
Yes
@@kakannankrishnamachari1971 இந்த பிரதேசத்தின் பெயர் நுவரெலியா... இந்த பெயருக்கும் இராமயாணத்திற்கும் தொடர்பு உண்டு.. இராவணனின் மண்டபத்திற்கு ஆஞ்சநேயர் வந்த போது அவரின் வாலில் தீ வைத்து விட்டனர்.. அந்த தீயை ஆஞ்சநேயர் எல்லா இடங்களிலும் பரப்பி விட்டு அணைக்க முயற்சித்தார்... அப்போது ஆஞ்சநேயர் அருகில் இருந்தவரிடம் தீ நூரலையா என்று கேட்டாராம்.. நூரலையா என்பது அணையவில்லையா அர்த்தம்.. அந்த "நூரலையா" தான் பிறகு "நுவரெலியா" என்று மாறி விட்டது... இலங்கையில் இருந்து நான் டுஷா..
அருமை ப்ரோ 👍👏👌
ஸ்ரீ லங்கா வில் ம் ஜி ஆர் பிறந்த இடம் வீடியோ போடுங்க ❤️
இலங்கை தமிழ் அரசன் இராவணன் ஆண்ட நாடு .இலங்கேஸ்வரன் சிவ பக்தன் இலங்கை சிவ பூமீ 🙏🙏🙏
இலங்கை இராவணுக்கு சொந்தமான நாடு அல்ல ராவணனின் அண்ணன் குபேரனுக்கு சொந்தமான நாடு. அதை பறித்து வைத்து ஆட்சி செய்தது இராணவன்.
எப்படியோ தமிழ் மன்னன் ஆண்டது தமிழ்நாடு சேலம்
சீதா எலிய சீதையம்மன் ஆலயம், இலங்கையில் இராவணனால் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் இந்த அசோகவனம் 😇😇😇❤️❤️❤️👍👍👍
இந்த கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
@@சுரேஸ்தமிழ் நீங்கள்
சைவ வெள்ளாளரா?
வெள்ளாரரா?
நளவனா?
கரையரா?
பிராமணரா?
பள்ளரா?
பறையரா?
சக்கிழியரா?
உண்மையை சொல்லுங்கள் நண்பரே?
தம்பி உனக்கு எவ்வளவு புத்திகள் சொன்னாலும் புரியாது?
@@bharathshiva7895 நான் ஒரு சைவன்
வைணவத்தை எதிர்ப்பேன்.
@@bharathshiva7895
நீங்கள் சிவபெருமானா?
அருமை, அருமை🙏💕. காணொளி அருமை. தொடர்ந்து வரும் காணொளி க்கு காத்திருக்கிறேன். நன்றி🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊.
I'm from Malaysia & have visited the Seethaiamman temple for 5 times. A beautiful temple worth visiting.
சூப்பர் மாதவன் புரோ இதே மாதிரி ராவணன் சீதையை கொண்டு சென்ற புஷ்பக விமானம் கூட இருக்காம் அதையும் காண்பியுங்கள் உங்கள் வீடியோ எதையுமே மிஸ் பண்ண மாட்டேன்
புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது.
இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி அண்ணா வருக வருக என்று உங்களை அன்புடன் வரவேற்கிறது இலங்கை திருநாடு. வாழ்க வளமுடன். 🙏🙏❤️❤️உங்கள் வீடியோ சூப்பர்.
Beautiful and divine place..So happy to watch srilanka by your eyes. Narration super. Asokga vanam Seethama azlagu arumai. Nandri.
நண்பா இந்தியாவிலிருந்து இருநூறு வருஷத்துக்கு முன்னால வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்ட மலையக மக்களை கொஞ்சம் வீடியோ பண்ணுங்க அவங்க டு வாழ்வியலை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க இதுவரைக்கும் சொந்தவீடு இல்லாம வெள்ளைக்காரன் கட்டுன வீடுகளிலேயே எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் அந்த தேயிலை தோட்டங்களில் மக்களோடு உறவாடி ஒரு வீடியோ போடுங்க நன்றி
How about Nagaland and Assam people working in tea estate for poor salary? They live below poverty line
@@chandhart4601 so?
@@bala_tamilottran4593 உண்மை எப்போதும் கசப்பானது.... Please read about people in Assam tea plantations
@@chandhart4601 இருக்கட்டும் யாருக்கு இது போல் நடந்தாலும் தவறு தான் ஆனால் அங்கு மக்கள் அவதியுறுகிறார்கள அதை தெரிய படுத்த செய்யுங்கள் என ஒருவர் சொல்லும் போது. சம்மந்தம் இல்லாமல் அசாம் மக்களை இதுக்குள் ஏன் கொண்டு வருகீறீர்கள். Tamil treker la உம் இதே வேலையை நீங்கள் செய்ததை பார்த்தேன்.
உள் நோக்கத்தேடு செய்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை
@@bala_tamilottran4593 Me too saying the truth... What's wrong? Salary is
1) Assam tea plantations *150 INR*
2) Sri Lanka tea plantations *400 INR*
உங்கள் காணொளி மிக அருமை. அதுவும் இந்த காணொளியின் கடைசியில் ஒரு புறா பறப்பதும் கூடவே நீங்கள் சொன்ன "waytogo bye" ஏதோ sync ஆன மாதிரி தோன்றியது 👍❤️
Dear Sri.Madhavan - Good Evening. I watched, listened all episodes ( 12) so far. Excellently shot, compiled, edited and presented. Best wishes to you for reaching further heights in your career. You treat this as your Passion doing with dedication,sincerity and ethics. All the Best,
இலங்கையை பற்றி இன்னும் நெறைய விஷயங்கள் போடுங்கள்.
Vera level anna neenga, Ennala Sri Lanka poga mudiyumanu theriyala, but unga video moolama enga parents ooralam paaka mudiyuthu, my family members everyone love your video anna, Vaalga valamudan
Parents srilanka eanga..me frm srilanka
U jafnawa
அசோகவனத்தை, சீதையம்மன் திருக்கோவிலை, நாங்களும் நேரில் காண்பதைப் போல காட்டி அனைத்து விபரங்களையும் வழங்கியது பெரும் புண்ணியம்.
நன்றி மாதவன்.
கண்டேன் அசோகவனம், அற்புதமான இடம். நன்றி.
மிக முக்கியமான பதிவு மாதவன் Sir...👍🙏🙏🙏
மிக நேர்த்தியான படப்பிடிப்பு, உங்களால் முடிந்த வரையில் முயற்சி செயிது எங்களுக்கு அளித்து உள்ளீர்கள், நன்றி!
Thanks brother. அருமையான காணொளி
அன்னை அழுது அழுது ஓடையில் இருக்கும் குழிகள் நிரம்பி இருக்குமாம் என்றும் கூறுவார்கள்.
😍😍😍
Hereafter I never go to foreign countries running 62.But I'm very happy to see your videos.see it's a PUNNIAM for you.Thank u.
Thank you so much for showing such wonderful places 🙏🙏
அண்ணா வணக்கம். நான் ஒரு தமிழாசிரியர்..இந்தக் காணொளியைக் பகிர்ந்தமைக்கு நன்றி...இராமாயணம் நடத்தும் போது இதில் உள்ள தகவல்களை பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுவேன்..
Great coverage with fruitful explanation of background history which is very impressive.Thank you and all the best.
Madhavan Sir,
Thank you for sharing the wonderful places. I also request you to post Mahaavatar Babaji temple in Kataragama.
நாங்கள் மூன்று முறை இந்த ஆலயம் சென்றோம் பின்னால் ஓடுகின்ற அருவி உள்ளேயும் அனுமான் தெய்வத்தின் கால் தடங்கள் இருக்கின்றன நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அவை தெரிய வில்லை இதை நான் நீர் குறைவாக போடும்போதே பார்க்க முடியும்.
அனைவருக்கும் மழையை பிடிக்கும் உங்களைப் போலவே , ஏரியில் வீடு கட்டாதவரை.
நண்பரே, மாமன்னர் சிவபக்தன், யாழ் இசை, பக்தி, அறிவியல், வீரம், நுண்கலை, நேர்மை, தொழில்நுட்பம் இப்படி பத்து துறைகளில் சிறந்து விளங்கிய மாமன்னர் பிற்காலத்தில் பத்து தலை ராவணன் என்று அழைத்தார்கள். சிவபக்தன் தமிழன் மாமன்னர் ராவணன் வாழ்ந்த சிகிரியா கோட்டை பற்றி ஒரு காணொளி போடுங்கள். அக்காலத்தில் புஷ்பக விமானம் பயன்படுத்தியவர். இது அறிவியல் உண்மை.
Idhu unmayaa, Verum kadahaiyaa yendru theriyaadhu?
@@r.radhakrishnan3501 ராவண விமானம் என்று தேடிப்பாருங்கள். அறிவியல் ரீதியான விடைகள் கிடைக்கும் தேடுங்கள்.... தேடுங்கள்.... வரலாற்றை படியுங்கள். ruclips.net/video/eYJeMMGWw4A/видео.html
புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது.
இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@@jeyaa9
Yes.
Ramayan is a story.
Stories have fantasies.
Every religion has such stories.
These stories are created to make people beleive in religions.
@@shellshell8491
Idhil ariviyal reedhiyaaha yendha vilakkamum illai.
Unmaikku purambaana vishayangal Ramayanathil ullana:
1. Karadi (Jaambavan) pesuhiradhu.
2. Kuranguhal miha puthisaaliyaaha ullana.
3. Rananukku 10 thalaihal ullana.
4. Shri . Hanumaan parandhu kadalai kadakkiraar.
Ramayana our nalla kadhai.
Avvalavu dhaan.
👍👌💐 excellent explanation, picturization, g8 camera work and devotional exp..Once again 💐
மிக்க நன்றி 🙏 மாதவன். உண்மையில் அருமையான பதிவு
such a beautiful place . My motherland srilanka. Now I'm living in India. Thank u very much for you bro showed an ashokavanam Temple video
2020 நான் என் குடும்பத்துடன் அங்கு சென்று வந்தேன் பார்க்க வேண்டிய ஒரு புண்ணிய கோவில். உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
மிக அழகாக இருந்தது சீதை சிறை வைக்கப்பட்ட இடம் நன்றி
சீதா தேவி மஞ்சள் தேய்த்து குளித்த இடத்தில் மட்டும் நீர் மஞ்சள் நிறமாக ஓடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்
I really experienced where I am in live in Sri Lanka, marvelous footage,thank you madhavan
Superb episodes with emotional touch ending with wonderful touch of sita mata and hanuman centric puranic place.. Great
ஶ்ரீ இராம ஜெயம்🙏🏾.
கண்டேன் சீதை தாயின் அசோக வனத்தை .
நன்றி
அருமை யான பதிவு
மீண்டும் ஒருமுறை காணக்கிடைத்தமைக்கு.எங்கள் வீட்டு பிள்ளை மாதவனுக்கு நன்றி.
0.50 இதே இடத்தில் நின்று நானும் கோவிலை போட்டோ எடுத்திருக்கிறேன்.
(6.39-6.59 )அப்போதும் இதே கிளைமேட் தான் நாங்களும் அந்த சின்ன தூரலை ரசித்து அனுபவித்தோம்.அதை இப்போதும் உணர்ந்தேன்.
மீண்டும் அந்த அனுபவத்தை தந்த மாதவனுக்கு நன்றி
அன்புடன் அமுதா அம்மா. 👌😍🙏
Great Information for travelers. Specially for Tamils around the world. Thanks for the Vlog
Amazing. Thank you. You could have continued for some more minutes.
இந்த இடத்தை தெரிந்துகொள்ள நிறைய ஆனது உங்கள் வீடியோ மூலம் பார்பதில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள்🙏🙏
Sir you are great.You are showing important places .You are a right person for blog.NRS
Beautiful bro I got the feel
If visiting here . Srilanka is the place I want to visit after reading ponniyin selvan from college days. Super ponga
Visited last week, அழகான இடம் ❤️❤️
செமயா இருக்கு அண்ணா... நன்றிகள் 🙏🏻
Climate and place very nice bro paakavay beautiful la iruku
மிகவும் அருமையான பதிவு. நன்றி
bro hats off amazing caputurs and brillinat , u brought to srilanka without visa ..i am salute ur effort..and liveli explanation. Really hearty wishes from heart..
2017வந்தேன்.
இப்படிப்பட்ட அருமையான வீடீயோக்களை வெளிப்படுத்தி உள்ளதுக்கு
ரொம்ப நன்றி
ரொம்ப மிஸ் பன்றேன் இலங்கையை
Good video,never thought i would see these places, thanks to way2go team😊
Area looks pretty 😍. If I had been Sita I wouldn't have left the place & gone back to India.
That's why........🤣🤣
அற்புதம் சகோ...
கான கண் கோடி வேண்டும்..அனுமன் கால் பதித்த புண்ணிய பூமி
சீதையிடம் கணையாழி கொடுத்து கண்டேன் சீதையை என அனுமான் கூறிய இடம்..
உங்களோடு பயணித்தது போன்ற உணர்வு... அருமை.. தொடரட்டும்... முடிந்தால்.. போர் நடைபெற்ற இடம், மற்றும் இராவணன் அரண்மனை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் காண்பிக்கவும்..மதவன் சகோ...
🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு, கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் . நன்றி
Bandarawela, ambewela,sembuwatta, riverston matale muthumari amman kovik elam iruku inga elam ponga semma weather hill side
Trincomalee nilaveli beach elam semmaya irukum
Great. Excellent coverage. All the best wishes
Very superb places. Thanks alot Madhavan sir.
Thankyou waiting for many hindu historical places
அருமையான பதிவு நன்றி
Miga Arumaiyana kaatchi padivu Oru punniyasthalam patri thagaval theriviththatharku mikka nandri..
I'm astonished to see how people celebrate the temple even if they've visited once or twice
I'm blessed & grateful that I get the opportunity to visit the temple anytime I wish being a srilankan
Jai Shree Ram
GOD BLESS YOU AND YOUR TEAM
வணக்கம் மாதவன் சீதை இருந்த இடத்தை நாங்களும் பார்த்தோம் மிக்க நன்றி
அருமையான காணொலி.
Thanks for visiting Sri Lanka 🤗🤜🤛
Wow, very beautiful place👌
Last la antha bird fly aaguthu... So it's telling way2go will go forever 😍 superb Anna
அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன்.
முள்ளிவாய்க்காலுக்காக காத்திருக்கிறேன்...
அசோக வனம் சீதை கோயில் புதிய காணொலி. நன்று.
ஏனைய நாடுகளில் எப்படி என்று தெரியல.ஆனா எனக்கு தெரிந்து இலங்கையில் மட்டும்தான் 6 மணி நேர இடைவெளியில் பேருந்தில் வெப்ப வலையத்துக்கும் ,குளிர்வலயத்துக்கும உடனே சென்றுவரலாம்.❤
Chennai to yelagiri is only 4 hours trip...
@@msel04 from anywhere in Sri Lanka you can reach to
Beautiful Beaches
or
Hill station
or
Adventure places
or
Historical sites
or
Cosmopolitan city
or
**Jungle safari** etc etc in short span of time
@@msel04 lol nuwara eliya is not like crappy yelagiri. It was named as little England by the British for a reason. Nuwara Eliya is literally heaven on earth.
@@rasasaba2106 I didn't compare nuwera eliya with yelagiri...did I ?.. first understand the discussion and comment
You are my favorite RUclipsr... All video's are Good.. Outstanding.. 💐💐💐
The manager and priest were so rude, even they refused to explain briefly what you've asked for.
Because they don't know proper history. Don't mistaken.
Vera level anna neenga
மிக அழகான மலையும் காடும் அருவியோடையும் அழகோ அழகு! அசோக மரங்களின் காடா அல்லது சோகமற்ற இன்பமயமான காடா என்றால் இன்பமான காடு என்றே சொல்லலாம்!
thanks for making this wonderful video bro😀 ##way 2 go!!!!
அருமையான காணொளி பதிவு தந்ததுக்கு நன்றி bro இரவு வணக்கம்
எங்கள் போன்றவர்களுக்கு இவ் இடங்களுக்கு சென்று தரிசிக்க முடியாது உங்களால் தரிசித்தோம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
1:50 ராம் ராம் அதிதி தேவோ பவ தங்களுக்கு பௌத்த விஹாரைகளில் மற்றும் யாழ்ப்பாண கோவில்களில் இது போன்ற அனுபவம் கிடைத்து இருக்காது என நம்புகிறோம் எமது மக்கள் அவர்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது
அருமை நண்பா மிக்க நன்றி 🙏ஜெய்ஸ்ரீராம் 🙏🙏
மிக்க நன்றி.நாங்கள் இலங்கை ரிலே இருந்த போதும் கூட இந்த இடத்திற்கு போக முடியவில்லை.அப்போது காடாக இருந்தது.இப்போது பார்க்க மகிழ்ச்சி யாக இருக்கிறது.
Super bro waiting for next video 👍 my mother likes way 2 go videos from America
Very clear narration....makes your vlog very interesting..carry on Way to Go..brother ..enjoy and you are making others enjoy your superb coverage.
God bless you 👌👌👌🇮🇳
Thank you
Hi madhavan Neenga yeppo ilangai😍😍😍 poninga!!! Semma bro vera leval👏👏👏👌👌👌
Feeling blessed 🙏 tnx ji
அருமை அருமை ஜெய் ஸ்ரீ ராம்
Please post a separate video for currency, food and boarding facilities in srilanka and during ur trip, itinerary from chennai to chennai. It would be helpful for our trip
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரர்.