Commissioner Arun | சிங்கம் பட பாணியில் அதிரடி காட்டும் புதிய காவல் ஆணையர் அருண்
HTML-код
- Опубликовано: 9 июл 2024
- #commissionerarun #armstrongbsp #chennai #police #samayamseithigal
Samayam What App Channel : tinyurl.com/newssamayam
See More Videos : tamil.timesxp.com/
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/newssamayam
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal RUclips Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் RUclips பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil
முதலில் ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் மனசாட்சி படி நடந்தாலே... எல்லாம் நலம் பெறும்.
முதலில் தமிழகம் முழுவதும் வேண்டாம் சென்னையில் மட்டும் 24 மணி நேரமும் இயங்கும் டாஸ்மாக் மதுபானபார்களை மூட முடியுமா. அவற்றை நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா. பொது மக்களின் அதிக எதிர்பார்ப்பு.
ஏன் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காகவா?
ஆறுஆயிரம்ரவுடிகள்
வளரஉரமிட்டவர்களையும்
சிறைக்கு அனுப்பும்.
@@HemaLatha-yz6pf tasmac ல் கொடுப்பது மட்டும் நல்ல சாராயமா . என்ன tasmac ல் பாட்டிலில் வருகிறது , கள்ளசாராயம் பாக்கெட்டில் வருகறது
வெளியூர் வெளிமாநிலம் தப்பிவிடாமல் பிடியுங்கள் சிறைக்கு அனுப்புங்கள் மீறினால் சுடுங்கள்.
நடக்குறதை பதிவிடுங்கடா.....
டாஸ்மார்க் திறந்து வைத்த mgr ஐ சமாதியை தோண்டி mgr ன்...சாம்பலை கைது பண்ணிடபோறாங்க.😅😅😅
அதிரடி ஆட்டம் சூப்பர் சார் தமிழ் நாடு முழுவதும் ரவுடிகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபல ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்யவும்
அப்படி செய்தால் ரவுடிகளுக்கு பயம் வந்துவிடும்
தமிழ்நாடு முழுவதும் லிஸ்ட் எடுங்கள்! தோராயமாக 1 கோடி தேறும் !
😂😂
😂😂
Yes exactly 😂😂
என்னங்க சார் இது
திராவிட முன்னேற்றக் கழகத்தில் நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள்
ஆரம்பத்தில் சிங்கம் சூர்யா மாதிரி இருப்பாங்க
கடைசியில் என்கவுண்டர் ஏகாம்பரம் மாதிரி மாறிவிடுவார்கள்
சமூக விரோதிகளை வேரோடு பிடுங்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐயா அவர்கள் நடவடிக்கை எடுக்க அன்பான பண்பான பணிவான வேண்டுகோள்
போலீஸ் அதிகாரிகளுடன் இவர் ஆலோசனை நடத்தியது இந்நேரம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்கும் காவல்துறை நடவடிக்கைகளில் இருந்து பஜக ரவுடிகளை பாதுகாக்க z பிரிவு பாதுகாப்பிற்கு பரிந்துரைத்து மோடிக்கு கடிதம் எழுதியிருப்பார். 😏
முதல்ல 10பேர என்கவுண்டர் ல போடுங்க..உங்களை நம்புகிறேன்
Super
காவல்துறை ஆணையர் அருண் Sir அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வளமுடன் நலமுடன் வாழ்க
சிறப்பு...வாழ்த்துகள்❤❤❤❤
அப்ப இத்தன நாளா பட்டியல் ஏதுங்கெடயாதா???? நடவடிக்கை எடுக்க மேலிட அனுக்கிரகம் கெடைக்குமா???🤔
ரவ்டி லிஸ்ட் கட்சி காரணங்களையும் விடாதிங்க
Super Sir..!
இத்தனை நாட்கள் சென்னையில் மட்டும்
6000 ரவுடிகளை கண்காணிப்பதில் உளவுத்துறை காவல்துறை தோல்வியா?. செயல்பட தடை விதிக்க பட்டதா?.
சென்னை நீங்கலாக ஏனைய பகுதிகளில் ரவுடிகள் எத்தனை?.
சிறப்பு. 🎉🎉🎉🎉🎉🎉
அரசியல் பின்னணி உள்ள ரவுடிகள் இந்த லிஸ்டில் உண்டா..😂
Super great sir 👍
ரவுடிகளை வளர்த்து விட்டதே அரசியல்வாதிகள் தான் அதிலும் முக்கியமா திமுக இன்று எம் பி எம் எல் ஏ கவுன்சிலர் அந்த வட்டம் இந்த வட்டம்😡
இந்த கமிஷனர் வருவதற்கு முன் 6000 ரவுடிகள் இல்லையா இவர் வந்த பிறகுதான் 6000 ரவுடிகள் என்று கணக்கு தெரிந்ததா புதிய கமிஷனருக்கு நிறைய பில்டப் கொடுக்கறீங்க பத்திரிக்கை எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அருண் வந்து தான் எடுக்க வேண்டும் என்றும் இல்லை அதற்கு முன்னமே எடுத்திருக்கலாம்
கிராமங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஏதும் பிரச்சனை பற்றி தகவல் கொடுதல் கூட விசாரிக்க மறுக்கிறார்கள், இதை முதலில் சரி செய்யுங்கள்
Congratulations sir.
இப்பதான் இத்தனை ரவுடிகள் இருப்பது தெரிகிறது
அதிரடி காட்ட வேண்டியது வெளியே அல்ல உள்ளே அவர்களை தண்ணீர் ஊற்றி வளர்ப்பது இவர்கள்தான் தண்ணீர் ஊற்றாமல் இருங்கள் செடி தானாக வாடி விடும் வெளியில் தேடாமல் உள்ளே தேடுங்கள் அந்த தண்ணீர் ஊற்று இருப்பவர் யார் என்று😂😂😂
ஓ இன்னுமா இந்த ஊர் நம்மல நம்புது?
செத்துபோய் கிடக்கும் மனித நேயம் உயிரடைய வேண்டுமென்றால் மனிதநேயம் உள்ள ஒரு நபர் சாகடிக்கப் பட வேண்டியதாயிருந்திருக்கிறதே.
Honorable mr.Arun I.A.S avarkaluku vaalthukkal.
சென்னையில் உள்ள ரவுடிகள் லிஸ்ட் மட்டும் போதுமா தமிழ் நாடு முழுவதும் உள்ள ரவுடிகள் பற்றி என்ன ஐடியா
ஆளும் கட்சி தலையிட்டு ஒரு பயிரும் இல்லாம ஆக்கி விடும்.. இரண்டாம் கட்ட தலைவர்கள் புகுந்து விடுவர்
திமுக ஸ்டாலின் முதல் குற்றவாளி 💪
6000 பேர் எந்த கம்பெனில வேலை செய்தாங்க எப்படி இவர்கள் வளர்ச்சி சுட்டு தள்ளுங்கள் மாவு கட்டு எல்லாம் வேஸ்ட் மறுபடியும் பிரச்சனை பன்னுவானுங்க சுடுங்க நெத்தியில 👍
😂❤
அந்த Rowdy இந்நேரம் வட நாட்டுக்கு ஓடி இருப்பானுக
இந்த ரவுடிகள் லிஸ்டில் எத்தனை தி மு க வினர் வருவார்கள்?
பத்துநாட்கள் இந்தவேகம்இருக்கும்.பின்னர்பழையபடிதான்.போலீஸ்கைகள்கட்டப்படாமல் விட்டால்போதும்
வாழ்த்துக்கள் அருண் சார்
L.E.D பல்புக்கு 1 ஆண்டு உத்தரவாதம் போல இவர் பணியும் முதல்வன் பட காட்சி போல முடிவடையும்
சார் நானும். நமது ஊர்காரன்தான். எங்களுக்குபெருமை ஆனால், சேலம் எப்போதும் சிங்கம் வாழும். ஊர்.ராஜாஜி. முதல். பல முதல்வர்கள். பல நடிகர்கள். பல. IAS.IPS.Dr.காவிரி.ஸ்டீல்.மழிகை ஜவுழி.ஸ்டார்ஜ். ஏர்காடு. TVS.xSTRA பெருமை பெற்ற சேலத்து சிங்கமே வெற்றிபெற வேண்டும். கடமை கடமை. கடமை.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Arun sir Vazhthuklal.
Super. Super. Super
Vendum vendum action immediately 👍👍👍
பாம்பேக்குப் போய் தலைமறைவாகவா...
ஈயம் பூசன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்... 🤭
😊
ஐயா முதல் minsters, mp,m.l.A ,councile பிள்ளைகளின் லிஸ்ரை எடுங்க போண்களை இறிதி ஒருமாதம் கண்காணித்தால் ரவுடி லிஸ்ட் முழுக்க தெரியவரும் மூக்க முன்னுக்கு தொடுங்க சுத்திவராதேங்க உங்களை பாதுகாப்பா வைத்துக் கொள்ளுங்க நன்றி ஐயா🙏🙏🙏🌷வாழ்துக்கள்
இவராவது நடவடிக்கை எடுக்கட்டும்
Opening லாம் நல்லா தான் இருக்கு
ஆனா finishing சரி இல்லை யே.அரசியல்வாதிகளை மீறி உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது சார்
பழைய குருடி கதவை திறடிங்கிற மாதிரி இல்லாமல் நல்லது நடந்தால் நல்லது😮
Also take list of illegal Bangladeshis and rohinyas and drive them out
இதெல்லாம் நாங்க பல சினிமால பாத்துட்டோம் .......
God.bless..you..Arun
Opening ellama nallathan irruku but finishing sari illaya.😂😂😂😂😂
Super 🎉🎉
🎉🎉🎉🎉GOOD POLICE OFFICER
இத்தனை நாள்கள் தமிழக காவல் துறை என்ன செய்தீர்கள்! டி சமுசா
6000 குற்றவாளிகளை சேகரித்தல் மட்டும் பத்து அருண் அண்ணா 1st ஆறு பேரையாவது என்கவுண்டர் போடுங்க அப்போதான் 594 குற்றவாளிகளுக்கு பயம் வரும்.
6000 thila 6 pochuna 594 pera enna mathsla soorapuliya 6 pochuna 5994 per
யார வேணா மாறலாம் ஐபிஎஸ் திமுக ஆட்சி
அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா?
261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
கமிஷன் வரல போல
Super
காவல் துறை துப்பாகிகள் துரு பிடிக்க விட கூடாது துப்பாகிகள் புலக்கத்திலே இருக்க வேண்டும்
லிஸ்ட் சேகர் பாபு. செல்வம் பெருத்தகை நேரு எல்லாம் இருக்காங்களா அந்த லிஷ்டில்
Arun sir great job ❤❤❤❤❤❤
Super vaazhthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sir
super
Hero..
Congratulations to our commissioner
Super very good❤❤🎉🎉🎉
ஒன்றை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். மனிதனை அன்பால் திருத்தலாம் என்பது ஞானிகள் காலம். ஆனால் இப்போதோ போதை ஆசாமிகள் காலம். கோல் எடுத்தாதான் குரங்காடும். இப்போதுள்ள பசங்க பெற்றவர்களிடமும் உதை வாங்குவதில்லை, பள்ளியிலும் உதை வாங்குவதில்லை, ஒழுக்கமும் முற்றிலும் இல்லை..😅😅.பிறகு ஒட்டு மொத்தமாக சேர்த்து சமூகத்தில் தங்கள் சேட்டையை காட்டுகிறார்கள்..அப்போது கோல் எடுத்தால் தான் குரங்காடும். வீட்டில் அடங்காதவரை ஊரில் அடக்கி விடுவார்கள். காவல் துறையும் கண்டுக்கவில்லை என்றால் பொதுமக்களே பதிலுக்கு பதில் தர ஆரம்பித்து விடுவார்கள்..எனவே கூட்டமாக போதையில் சீன் போடும் வாஸ்தாத்துகளே எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்..ஒரு கட்டம் வரைதான் சட்டத்துக்காக உங்களை சமூகம் விட்டு வைக்கும்..பிறகு சமூகமே தக்க பதிலடியை உங்களுக்கு தர ஆரம்பித்து விடும். அப்போது மக்களாட்ச்சி தானாகவே வீழ்ந்து விடும்.😅😅
பொதுமக்கள் பொருமை இழந்தார்களேந்தரால்...அடக்கி ஒதுக்கி விடுவர்கள் "சாது மிரண்டால் காடுகொள்ளாது"சட்டத்தை மக்கள் மதிக்கிறார்கள்.. காவல் துறை அதை புரிந்து நடந்து கொல்ல வேண்டும்
🎉🎉🎉🎉
உண்மை வாழ்த்துக்கள்
You are a king❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 keep it up super brother
Vellaiyum Sollaiyuma irrukkura Rowdigalai enna seyya pooreenga...
good 100000000000
வருகின்ற அதிகாரிகள் அனைவரும் கூறும் வசனம் இதுதான் ஒரே வாரத்தில் மறந்து விடுவார்கள்
சேலத்தில் இருக்கும் ரவுடிகளை உங்களால் ஒடுக்க முடியுமா அருண்
எல்லோரும் மாமூல் கொண்டு வாங்க......
எல்லாம் நாடகம்
தமிழக அரசும் காவல துறையும் உத்திர பிரதேசத்தை சென்று பாருங்கள் ஒரு முளறயாவது
அங்க தா முதல்வரே றெப்பிஸ்டுக்கு ஆதரவு தருகிறாறே.அது ஒரு மாநிலம்? நீ அங்கே போய்ட்டலாமே.
உங்களால் ஒரு கவுன்சிலரை கூட கேள்வி கேட்க முடியாது
இந்த சென்னையில் முதலில் மாமூலுக்கு பணம் சேர்த்த பின்பே
மற்றதை சேர்க்க முடியும்
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.
Super 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Super, sir❤❤❤❤❤❤
ஆக பொது ஜனங்களே இனி நீங்க சு தந்திரமா உலா வரலாம் !
அதே டெய்லர் அதே வாடகை. இதையே தா அந்த மீசைக்கார மச்சான் சைக்கிள் ஓட்டிக்கும் சொன்னாங்க 😂😂😂😂😂
😂😂
பார்க்கலாம் இந்த 6000 பேரும் கிடைப்பானுங்களா வெளியில ஓடிடுவானுங்களான்னு.கொஞ்சம் சூடு ஆறியதும் வருவானுங்க. இவ்வளவு பேருக்கு ஜெயில் இருக்ககா?
கூடுவாஞ்சேரியில்.. சென்னை வருமா??
This only two days drama department😂😂😂👮👮👮🤡🤡🤦🤦🤦💰💰💰💰🤣🤣
Please arrest Sattai Duraimurugan, Seeman, Annamalai, and the rest of sangi's.
Sir all district rowdy please collect 🙏 jai hind sir
ஒரு விளம்பரம் தான்
Welcome,Good, congratulation sir . I give big salut you. Please, could you take action whole distric.
We needs peasefuly and silent.
பேச்சுவார்த்தை கிடையாது Encounter தாங்க
உன்ன போட்ட என்ன
Support tocommisioner sir all Police person all Top position Grade police support to this action. i very worry about Myself not a atleast police in this time
🎉🎉🎉❤
Controlling 6k is not possible..if u are really interested to control .. classify them based on political party.. there will be some heads .. they may be Holding political post or others ..such as Low level to Ministers .. control the leaders and hold their financial assets and transactions.. the repeated offenders from the 6k , jailed permanently and removed from the peaceful land .. compiling list is an mere clerical work.. further action is much vital
Oru manum natakadhu
🙏🙏🙏🙏🙏👌👌👌👌
சென்னை செல்லப்பிள்ளை போல
தமிழகம் முழுவதும் நல்ல நடவடிக்கை தேவை
Congratulation Arun IPS sir💐💐💐🙏🙏💐🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏💐🙏💐💐💐🙏🙏
Corruption India no1😂
💐💐💐👌
Dont cut leafs , find and cut root that,s the true spirit....
True root politician
Very good news for the rowdies. They will be greatful to media like you. You media people continue to give such details of police movements so that they can keep themselves in silent mode,move to safety areas, etc.
Wishes Greetings to ur efforts .. Let Tamilnad enjoy ur perfect actions by efficacy they greet u . Enjoy ur actions let sleep well without any crime rowdiness