என் மகன் உலக மக்களை நேசிப்பது மனிதத்தை நேசிப்பது தான் மிக உயர்ந்த குணம் என்று என் மகன் சொல்லுவான் அதேபோல் அவனும் நடந்து கொள்கிறான் அவனை பெற்றதர்க்கு நான் இறைவனுக்கு கோடன கோடி நன்றிகள் என் மகனை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன் என் மகனால் சந்தோஷம் பெருமை அடைவதற்கு என் மகாலட்சுமி அருள் காரணம் இறைவனுக்கு நன்றி நன்றி ஜெய்ஹிந்த் நற்பவி
ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி குபேரனுக்குச் செல்வத்தை கொடுத்ததுபோல் எல்லோருக்கும் வேண்டிய செல்வத்தை கொடுத்து எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோசமாக வாழ அருள வேண்டுகிறேன் மகாலட்சுமியே கோடி நன்றிகள் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
Addicted to this song... It gives devote feeling... சிலிர்த்து பறக்கும் எழில் பொன்வண்டுகள் போன்று மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள் திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின் மலர்விழி பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும்.... நீலத் தாமரையில் வண்டு அமர்வதும் பறப்பதும் போல் நீலவிழி வண்டுகள் மாதவன் மலர்முகம் நோக்க பாற்கடலில் உதித்த மந்தகாச மலர் முகத்தாள் நின் பார்வை எனக்கு செல்வச் செழிப்பினை அருளட்டும்... அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே! முரண் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட நீலோற்பவ மலரின விழி முகத்தாள் நின் நீலவிழிப்பார்வை எனக்கு சௌபாக்கியத்தை அளிக்கட்டும்... எல்லையில்லா இன்பத்தில் கார்வண்ணன் இமைகள் மூட எல்லைஇல்லா காதலினால் நின் இமைகள் மூட மறக்க அளவில்லாக் கருணையே உருவாய் அமைந்த தேவி நின் கோல விழிப் பார்வை எனக்கு கோடி செல்வம் அளிக்கட்டும்... மது அரக்கனை அழித்த மாலவன் மருவும் தேவி மாதவன் மார்பினில் ஒளிரும் கௌஸ்துப மணி நீயே மான் விழிப்பார்வை மாலுக்கே வளம் சேர்க்கும் நின் மகத்தான பார்வை எனக்கு மங்களத்தை அளிக்கட்டும்... கார்மேக வண்ணனின் கண்ணனின் பரந்த மார்பில் ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி பார்க்கவ மகரிஷியின் பார்க்கும் திருமகளே நின் பார்வை எனக்கு பலவளங்கள் சேர்க்கட்டும்... பொங்கும் மங்களம் தங்க அரக்கனை சம்ஹரித்த மகாவிஷ்ணு மார்பினில் மகிழ்வுடன் உறைபவளே நின் காதற்பார்வை காமனுக்கு பெருமை சேர்க்க நின் அருட்பார்வை எனக்கு அருளும் பொருளும் அருளட்டும்... கருணை மழைக்காக ஏங்கும் சாதகப்பறவை என்னை வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே பெருமை பொங்க உலகில் வாழ வைப்பாயே நின் குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும்... வேள்வியோ கடும் தவமோ புரிய இயலாத என்னை கேள்வியே கேளாமல் சுகமான வாழ்வைத் தந்து தோல்விகள் இல்லாத வெற்றிகள் எனக்கருள்வாய் நின் தளிர் பார்வை எனக்கு தாராளமாய் நிதி அருளட்டும்... முத்தொழில் புரியும் முகுந்தனின் துணைவியே காத்தலில் அலைமகள் நீ படைத்தலில் கலைமகள் நீ அழித்தலில் மலைமகள் நீ எத்தொழில் புரிந்திடவும் நின் எழில் பார்வை எனக்கு தொழில் மேன்மை அளிக்கட்டும்... வேத வடிவானவளே ஞான ஒளி தந்தருள்வாய் ! நாத வடிவானவளே நற்கல்வி தந்தருள்வாய் ! வேத நாதம் அனைத்தும் அருளிடும் வேதவல்லியே நின் கடைக்கண் பார்வை எனக்கு கலைமேன்மை அளிக்கட்டும்.. எழில் தாமரை ஒத்த முகமதியரலே வணக்கம். திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம். அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின் அருட்பார்வை எனக்கு ஆயக்கலைகள் அருளட்டும்... பொற்றாமரை வீற்றிருக்கும் கொற்றவளே வணக்கம். கற்றார் உளம் வீற்றிருக்கும் திருமகளே வணக்கம். நற்றாள் தொழும் தேவர்க்கு அருளும் தேவியே வணக்கம். சார்ங்கம் வில்லை தரித்த நாரணனின் நாயகியே வணக்கம். பெருமா மகரிஷியின் தவ செல்வியே வணக்கம். திருமால் மார்பில் திகழும் தேவ தேவியே வணக்கம். கமலமலரில் உறையும் லஷ்மி தேவியை வணக்கம் . கவலையெல்லாம் போக்கும் அலைமகளே வணக்கம். தாமரையில் கொலுவிருக்கும் ஒளிவடிவே வணக்கம். மூவுலகம் தொழும் களஞ்சியமே வணக்கம். தேவருலகம் வணங்கும் தெய்வ வடிவே வணக்கம் . நந்தகோபாலன் கோகுல நாயகியே வணக்கம். கமல விழி மலரே காண்போர்க்கருள் விருந்தே ஐம்புலன்களின் ஆனந்தமே ஐஸ்வர்யம் அளிப்பவளே என்றும் தொழுவோர்க்கு ஏற்றங்கள் தரும்தேவி என்றென்றும் எனக்கு செல்வவளங்கள் தந்தருள்வாய். கண்ணாளன் திருமாலின் மலர்மார்பில் உறைபவளே வெண்பட்டு சந்தனம் மலர்மாலை அணிபவளே எண்ணற்ற செல்வம் எளியோர்க்கு அருள்பவளே கண் மலர்ந்து தேவி செல்வங்கள் நீ அருள்வாய்.. கடைக்கண் பார்வை வேண்டி நிதம் தொழுவோர்கோடி கடைக்கண் மட்டுமின்றி கமல விழி பார்வையால் கடயனாய் இருந்தோர்க்கு கணக்கற்ற செல்வம் தந்தாய கடையேணை காத்தருள கனிந்து உருகி வணங்குகிறேன் . அஷ்டதிக்கஜங்கள்ஆல் கங்கை நீரால் அபிஷேகம் .அஷ்ட ஐஸ்வரியம் வேண்டி தங்கத்தால் அபிஷேகம் . அஷ்டலஷ்மியே உன்னை வணங்குகிறோம் நாளும் கஷ்டங்கள் கலைந்து இஷ்ட செல்வங்கள் நீ அளிப்பாய் . கமலமலர் உறைபவளே மலரிதழ் விழியாளே மாதவன் துணையாக மார்பில் உறை ஓவியமே ஏழைக்குள் முதல்வனாய் எளிமையுடன் வாழுகின்றோம். ஏழையை காத்து என்றும் இனிய வாழ்வினை நீ அளிப்பாய் . வேதஸ்வரூபினியை மூவுலகும் தொழும் நாதஸ்வரரூபினியை நாள்தோறும் வணங்கி ஸ்வர்ண மாரி பொழியும் ஸ்ரீ தேவி மந்திரமிதை சொல்பவர்க்கு திருமகள் திருவருள் புரிந்திடுவாய். திருவருள் புரிந்திடுவாய்..
அட போங்கம்மா!!! தினம் உங்க பாட்டை கேட்காம இருக்க முடியவில்லை.....உங்கள் குரலுக்கும்,பாவணைக்கும்,தெய்வ பக்திக்கும் என்னை அடிமையாக்கிவிட்டீர்கள்.....மிக்க நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். தாயே அனைத்து ஜீவ ராசிகளையும் எல்லா ஐஸ்வரியங்களுடன் ஆனந்தமாகவும், நின் அருள் நீக்கமற நிறைந்திருக்க ஆசிர்வதிப்பீர்களாக. பஞ்சபூதங்களுக்கும் எம் கோடன கோடி நன்றிகள். இந்தப் பாடலைக் கேட்டப்பின்தான் என் நாள் ஆரம்பமாகும். பாடல் படைத்த அனைவருக்கும் நன்றிகள். ஆன்மா சிங்கப்பூர்
Daily morning & evening I & our family hearing this song sung by Bombay Saradha in her sweet voice, changed our life financially and also to o our children education. My elder daughter never fails to hear morning & evening. We used this c.d before & lost when changing our residence, thanks for u-tube providing this. Best of luck Sarada- Suji, Bombay.
Thank you very much Madam 🙏 This Shloka is mainly explain about Mahavishnu and Mahalakshmi Beauty of their relationship between them their Power of Blessings and to get all aspects of the development to get Life to achieves, if we have their Powerful Blessings. The Powerful Blessings always with us... To clear our Problems.. Who Does not want to ... So Powerful shlokas to say or listening to all the days or life... The soul' gets more powerful energy to focus all in our life either bad( Karma) or Good....
அன்னையின் அருள் மகளே! வணக்கங்கள்! நீங்கள் பாடல்களில் காட்சிப்படுத்தும் விக்ரகங்களின் அழகு கொஞ்சும் முகப்பொலிவு எங்களைப் பெரிதும் மகிழச்செய்கிறதம்மா!! நன்றிகள்!
மகாலட்சுமியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அம்மா தாயே எப்போமே என்னையூம் என்னேட குடும்பத்துக்கும் உங்கட பார்வையிலே இருக்கனும் அம்மா 👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹👏👏👏👏
என் மகன் உலக மக்களை நேசிப்பது மனிதத்தை நேசிப்பது தான் மிக உயர்ந்த குணம் என்று என் மகன் சொல்லுவான் அதேபோல் அவனும் நடந்து கொள்கிறான் அவனை பெற்றதர்க்கு நான் இறைவனுக்கு கோடன கோடி நன்றிகள் என் மகனை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன் என் மகனால் சந்தோஷம் பெருமை அடைவதற்கு என் மகாலட்சுமி அருள் காரணம் இறைவனுக்கு நன்றி நன்றி ஜெய்ஹிந்த் நற்பவி
என்னை உயிருக்குயிராக காதலிக்கும் கணவனை தந்த உனக்கு கோடான"கோடி நன்றி
Pp
ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி குபேரனுக்குச் செல்வத்தை கொடுத்ததுபோல் எல்லோருக்கும் வேண்டிய செல்வத்தை கொடுத்து எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோசமாக வாழ அருள வேண்டுகிறேன் மகாலட்சுமியே கோடி நன்றிகள் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
Addicted to this song... It gives devote feeling...
சிலிர்த்து பறக்கும் எழில் பொன்வண்டுகள் போன்று
மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள்
திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின் மலர்விழி பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும்....
நீலத் தாமரையில் வண்டு அமர்வதும் பறப்பதும் போல் நீலவிழி வண்டுகள் மாதவன் மலர்முகம் நோக்க பாற்கடலில் உதித்த மந்தகாச மலர் முகத்தாள் நின் பார்வை எனக்கு செல்வச் செழிப்பினை அருளட்டும்...
அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே!
முரண் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட
நீலோற்பவ மலரின விழி முகத்தாள் நின்
நீலவிழிப்பார்வை எனக்கு சௌபாக்கியத்தை அளிக்கட்டும்...
எல்லையில்லா இன்பத்தில் கார்வண்ணன் இமைகள் மூட எல்லைஇல்லா காதலினால் நின் இமைகள் மூட மறக்க அளவில்லாக் கருணையே உருவாய் அமைந்த தேவி நின் கோல விழிப் பார்வை எனக்கு கோடி செல்வம் அளிக்கட்டும்...
மது அரக்கனை அழித்த மாலவன் மருவும் தேவி மாதவன் மார்பினில் ஒளிரும் கௌஸ்துப மணி நீயே மான் விழிப்பார்வை மாலுக்கே வளம் சேர்க்கும் நின் மகத்தான பார்வை எனக்கு மங்களத்தை அளிக்கட்டும்...
கார்மேக வண்ணனின் கண்ணனின் பரந்த மார்பில் ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி பார்க்கவ மகரிஷியின் பார்க்கும் திருமகளே நின் பார்வை எனக்கு பலவளங்கள் சேர்க்கட்டும்...
பொங்கும் மங்களம் தங்க அரக்கனை சம்ஹரித்த மகாவிஷ்ணு மார்பினில் மகிழ்வுடன் உறைபவளே நின் காதற்பார்வை காமனுக்கு பெருமை சேர்க்க நின் அருட்பார்வை எனக்கு அருளும் பொருளும் அருளட்டும்...
கருணை மழைக்காக ஏங்கும் சாதகப்பறவை என்னை வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே பெருமை பொங்க உலகில் வாழ வைப்பாயே நின் குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும்...
வேள்வியோ கடும் தவமோ புரிய இயலாத என்னை கேள்வியே கேளாமல் சுகமான வாழ்வைத் தந்து தோல்விகள் இல்லாத வெற்றிகள் எனக்கருள்வாய் நின் தளிர் பார்வை எனக்கு தாராளமாய் நிதி அருளட்டும்...
முத்தொழில் புரியும் முகுந்தனின் துணைவியே காத்தலில் அலைமகள் நீ படைத்தலில் கலைமகள் நீ அழித்தலில் மலைமகள் நீ எத்தொழில் புரிந்திடவும் நின் எழில் பார்வை எனக்கு தொழில் மேன்மை அளிக்கட்டும்...
வேத வடிவானவளே ஞான ஒளி தந்தருள்வாய் ! நாத வடிவானவளே நற்கல்வி தந்தருள்வாய் ! வேத நாதம் அனைத்தும் அருளிடும் வேதவல்லியே நின் கடைக்கண் பார்வை எனக்கு கலைமேன்மை அளிக்கட்டும்..
எழில் தாமரை ஒத்த முகமதியரலே வணக்கம். திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம். அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின் அருட்பார்வை எனக்கு ஆயக்கலைகள் அருளட்டும்... பொற்றாமரை வீற்றிருக்கும் கொற்றவளே வணக்கம். கற்றார் உளம் வீற்றிருக்கும் திருமகளே வணக்கம். நற்றாள் தொழும் தேவர்க்கு அருளும் தேவியே வணக்கம். சார்ங்கம் வில்லை தரித்த நாரணனின் நாயகியே வணக்கம். பெருமா மகரிஷியின் தவ செல்வியே வணக்கம். திருமால் மார்பில் திகழும் தேவ தேவியே வணக்கம். கமலமலரில் உறையும் லஷ்மி தேவியை வணக்கம் . கவலையெல்லாம் போக்கும் அலைமகளே வணக்கம். தாமரையில் கொலுவிருக்கும் ஒளிவடிவே வணக்கம். மூவுலகம் தொழும் களஞ்சியமே வணக்கம். தேவருலகம் வணங்கும் தெய்வ வடிவே வணக்கம் . நந்தகோபாலன் கோகுல நாயகியே வணக்கம். கமல விழி மலரே காண்போர்க்கருள் விருந்தே ஐம்புலன்களின் ஆனந்தமே ஐஸ்வர்யம் அளிப்பவளே என்றும் தொழுவோர்க்கு ஏற்றங்கள் தரும்தேவி என்றென்றும் எனக்கு செல்வவளங்கள் தந்தருள்வாய். கண்ணாளன் திருமாலின் மலர்மார்பில் உறைபவளே வெண்பட்டு சந்தனம் மலர்மாலை அணிபவளே எண்ணற்ற செல்வம் எளியோர்க்கு அருள்பவளே கண் மலர்ந்து தேவி செல்வங்கள் நீ அருள்வாய்.. கடைக்கண் பார்வை வேண்டி நிதம் தொழுவோர்கோடி கடைக்கண் மட்டுமின்றி கமல விழி பார்வையால் கடயனாய் இருந்தோர்க்கு கணக்கற்ற செல்வம் தந்தாய கடையேணை காத்தருள கனிந்து உருகி வணங்குகிறேன் . அஷ்டதிக்கஜங்கள்ஆல் கங்கை நீரால் அபிஷேகம் .அஷ்ட ஐஸ்வரியம் வேண்டி தங்கத்தால் அபிஷேகம் . அஷ்டலஷ்மியே உன்னை வணங்குகிறோம் நாளும் கஷ்டங்கள் கலைந்து இஷ்ட செல்வங்கள் நீ அளிப்பாய் . கமலமலர் உறைபவளே மலரிதழ் விழியாளே மாதவன் துணையாக மார்பில் உறை ஓவியமே ஏழைக்குள் முதல்வனாய் எளிமையுடன் வாழுகின்றோம். ஏழையை காத்து என்றும் இனிய வாழ்வினை நீ அளிப்பாய் . வேதஸ்வரூபினியை மூவுலகும் தொழும் நாதஸ்வரரூபினியை நாள்தோறும் வணங்கி ஸ்வர்ண மாரி பொழியும் ஸ்ரீ தேவி மந்திரமிதை சொல்பவர்க்கு திருமகள் திருவருள் புரிந்திடுவாய். திருவருள் புரிந்திடுவாய்..
நன்றி. இறை அருளால் நான் மொழி பெயர்ப்பு செய்த பாடல். ஆடியோ வீடியோ cd யில் lyric கீதா தெய்வசிகாமணி என்று போட்டோவுடன் இருக்கும்
Arumai
Thank you so much🙏
அட போங்கம்மா!!! தினம் உங்க பாட்டை கேட்காம இருக்க முடியவில்லை.....உங்கள் குரலுக்கும்,பாவணைக்கும்,தெய்வ பக்திக்கும் என்னை அடிமையாக்கிவிட்டீர்கள்.....மிக்க நன்றி
இப்பாடலை கேட்பவர்களுக்கு மஹாலட்சுமி அருள் நிச்சயமாக கிடைக்கும்.👍
nimmi creations y
Ii ugly like p please print
11¹1q1qq
@@lathag4112 666lytivs
Kmlp
வேள்வியோ கடும்தவமோ புரிய இயலாத என்னை கேள்வியே கேளாமல் செல்வமழை பொழிகவே...
நன்றி. கீதா தெய்வசிகாமணி
(பாடல் மொழி பெயர்ப்பு )
@Brindha Mani a go ggbb
Xb.xxzzzzzzzzzzzzzzzz
Mahalakshmi Devi saranam
@@geethadeivasigamani6398 q
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயின் அருள் அனைவரையும் காத்து அருள்வாயாக 🙏🌻🌺🌿📿🙏
😊
மகாலட்சுமி தாயே எம்மை காத்து அருள்வாய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. bombay sardha madam voice is soothing & melodious who nd all agree
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். தாயே அனைத்து ஜீவ ராசிகளையும் எல்லா ஐஸ்வரியங்களுடன் ஆனந்தமாகவும், நின் அருள் நீக்கமற நிறைந்திருக்க ஆசிர்வதிப்பீர்களாக. பஞ்சபூதங்களுக்கும் எம் கோடன கோடி நன்றிகள். இந்தப் பாடலைக் கேட்டப்பின்தான் என் நாள் ஆரம்பமாகும். பாடல் படைத்த அனைவருக்கும் நன்றிகள்.
ஆன்மா
சிங்கப்பூர்
இத்தனை வளமாக என்னைவாழ வைக்கும் அன்னைக்கு பெரும் நன்றி அம்மா
ஓம் ஶ்ரீ மகாலட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அதிஅத்புதமாக பாடி இருக்கிறீர்கள்.
அந்த கனகதாரா சகல சௌபாக்யமும் உங்களுக்கு அளிக்க பிரார்த்திக்கிறேன்.
ஓம்மகாலஷ்மியே நமோ நமஹ
தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம் கேற்பதற்கும் கண்குளிர பார்பதற்கும்கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் மகா லட்சுமி தாயே போற்றி.. போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் மகா லக்ஷ்மியே போற்றி
அம்மா தாயே எம்மை ரட்சித்தருள்வாயே.
மகா லஷ்மியே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
Please watch Kanakadhara Stotram
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Give your feedback🙏
மிக அருமை..
தெய்வீகம் கமழ்கிறது
வறுமை நிலை யாருக்கு வந்தாலும் இந்த பாடல் ஒரு அருமருந்து
S
Pl watch and give your feedback🙏
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
@@33infinity33 nice saw it
Keep it up
8 no
அனைவரும் கேட்க வேண்டிய ஸ்லோகம்
குறும்ப குலங்களின் எம் குலதெய்வம் ஸ்ரீ மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவில்
உங்கள் ஆதமீக பாடல்கள் சிறப்பாக தொடரடும்
இந்த புரபஞ்சமே உங்கள் குரலுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும்
Om Mahalakshmi potri potri
Daily morning & evening I & our family hearing this song sung by Bombay Saradha in her sweet voice, changed our life financially and also to o our children education. My elder daughter never fails to hear morning & evening. We used this c.d before & lost when changing our residence, thanks for u-tube providing this. Best of luck Sarada- Suji, Bombay.
Excellent Voice..Heart melting rendition... May Ma Lakshmi Shower her Blessings to the Singer, team and all devotees who are consumed by this Song...
Please watch and give your feedback
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
SARANAM SARANAM SARANAM THAYEA SARANAM AMMA
சமஸ்கிருதம் இந்த பாடலின் பொருள் தமிழில் மொழி பெயர்ப்பு மிகவும் அருமை
அற்புதம்
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே துணை நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Pl watch Kanakadhara Stotram
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Give your feedback
ஓம் மகா லட்சுமி தாயே போற்றி
நன்றி 🙏 அழகிய தமிழில் அதுவும் தெளிவான வரிகளுடன்
நன்றி. இந்த பாடல் இறை அருளால் நான் மொழி பெயர்ந்தது. ஜுபிட்டர் ஆடியோ வெளியீடு.
கீதா தெய்வசிகாமணி
நன்றி. இறை அருளால் எனது மொழி பெயர்ப்பு.
கீதா தெய்வசிகாமணி. ஜூபிட்டர் ஆடியோஸ் வெளியீடு.
Arul pozhiyum amuda mazhai 🎉❤
🌿🌹🌸🙏Amma thanks🙏 🌸🌹🌿👍👌
kumARESN
Thank you ma'am for this beautiful song. I enjoy listening to this.
Sri ganapathy tours and painting works Coimbatore VallgA vallamudun namo 🙏 matha 🙏 namo 🙏namaga 🙏namo 🙏 namaga amma saranam
Excellent super very nice kanaladhara sothram the great slokas in the world. Super god.
Mind blowing song.voice very nice
திருமகளே.வருக ஐஸ்வர்யம்
தருக.மகாலட்சுமி.தேவியே
வருக மங்களங்கள்.தருக
Pl watch Kanakadhara Stotram
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Give your feedback
அன்பு புனிதம் அமைதி எல்லாவற்றையும் கண்ண்டேன்அற்புதம்
அனைத்தும் பயன் உள்ள மனதுக்கு இதமாக இருந்தது
Kanakadhara Stotram for maa Lakshmi on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Do watch and give your feedback🙏
GOD is in your voice Lashmi Thaye pl. save my childrans.
Entha song ketgum pothellam enakku enakku mahalaxmi Arul kitaikkurathu thanks Sami
I like every song by bomba y saradha
Since hearing this song, remembered my childhood
Om Sri Mahalakshmia Amman Thaye Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Sri Mahavishnubahavane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மஹாலக்ஷ்மி தாயே அருள்புரிவாய் அம்மா
Please watch Kanakadhara Stotram
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Give your feedback🙏
Thanks for your vedeo
Very nice, divine voice
Super music
Om mahalakshmi ye Namaha
🌹🌹🌹🌹
Maha Lakshmi dhavi arull purivall 🙏😍😍🌷🌷🌷🌷🌷🙏🌷🌷🌷
🌹🙏🌹జ్యోతిర్లింగ విశ్వజీవ ~భక్తకోటి జనులను సర్వత్రా కాపాడి రక్షించు జగన్మాత పార్వతి హృత్కమలవాసి కైలాసాచల బోళా శంకర పరమపితా హర హర మహాదేవ నమస్తే నమస్తే ఓం నమఃశివాయ 🌹🙏🌹🌹🙏శ్రీ మాత్రేనమః 🌹🙏
Very nice song...really with heart..🙂 Pls hear this song...really this song is with 'SHAKTHI'..Hear be happy..Om Shakthi
Pl watch and give your feedback🙏
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Pl watch and give your feedback🙏
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
mind relaxed in hearing melodious voice kanagarathara stotaram I am
Mind very peaceful every time this songs
Please watch and give your feedback🙏
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
❤ valga valamudan
Mind pleasing excellent song with good modulation. Happy to hear. Thanks for the team
திருப்பாற் கடலில் உதித்த மாமலராள் அடியே போற்றி!
🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ மஹாலஷ்மி தாயே போற்றி
Please watch and give your feedback
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
So many Devine songs singing, God bless you always, Thangam Natarajan
Great song.
வணக்கம் இனிமையானகுரல்நன்றி
thaayar song very nice
Thank you very much Madam 🙏
This Shloka is mainly explain about Mahavishnu and Mahalakshmi Beauty of their relationship between them their Power of Blessings and to get all aspects of the development to get Life to achieves, if we have their Powerful Blessings. The Powerful Blessings always with us... To clear our Problems..
Who Does not want to ...
So Powerful shlokas to say or listening to all the days or life...
The soul' gets more powerful energy to focus all in our life either bad( Karma) or Good....
Please watch Kanakadhara Stotram
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Give your feedback🙏
I really like this song to hear👂 every morning🌄🙋 tq
நன்றி
spiritual. melody gives peace.thanks
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
we are hearing this devotional song daily
Along with kolarupathigam.
Me too
melodious voice GOD'S GIFT hear this morning super mind relaxed thanks
0
Miga Arputamana padal. Kedka vendia padal. Thanks .
Very very thanks to making this wonderful song
Padmavati will give all goodness to you and your family
Superb voice akka 😍🤗😀😃😇
Please watch Kanakadhara Stotram
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Give your feedback🙏
all songs are very superb
BEAUTIFULLY RENDERED BY SINGER FREE FLOWING LIKE CAUVERY RIVER.
sivaraman Narayanan and
sivaraman Narayanan
sivaraman Narayanan
..
cuavery does not flow through tamilnadu right
@@muruganenterprises3598 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
My favorite song 🙏🙏💓💓 this one
நன்றி
அழகிய தமிழில் அற்புதமான குறளில் பொன் மழை பொழிய செய்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Amma thaye Maha Lakshmi thaye engalai kappartunga
When I was hearing this song i am very happy.
Very nice, mind blowing voice.
MELODIOUS VOICE GOD'S GIFT SUPER LIKE IT VERY MUCH
On
On
Onion n.
very good superior video thanks
Extremely soothing voice and lyrics
I like this song nice feel .thanks for upload
Mee 2
அன்னையின் அருள் மகளே!
வணக்கங்கள்!
நீங்கள் பாடல்களில் காட்சிப்படுத்தும் விக்ரகங்களின்
அழகு கொஞ்சும் முகப்பொலிவு எங்களைப் பெரிதும் மகிழச்செய்கிறதம்மா!! நன்றிகள்!
Very good song. . Arputham. Thanks
kumARESN ❤
🌺🙏🌺 OM MAHALAXMIYE NAMAHA 🌺🙏🌺
Please watch and give your feedback
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
very nice songs, I feel very better.nice voice ,I hear daily .superb
Radha iinmwe. Blni
Radha Nithya long
💐🙏👏👏👏Wish you growth!
When i hearing this song I feel very happy & better thanks
Super super super !!!
AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA 🌷🌼🌷🌼🌺🌹🏵️🌷🌼🌺🌹🍎🍇🍋🙏🙏🙏🙏🙏
Super song Lakshmi arul perukattum vaalvil monnaruvom
நன்றி. வாழ்த்துக்கள்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌no words,god bless you 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 very nice 👌🙏
Please watch and give your feedback
Kanakadhara Stotram on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Very beautiful and divine ..simple raagam..thanks for such lovely slokam.am singing everyday...
Hari om
I hear this song every day
Arumai...Nice song...
Kanakadhara Stotram for maa Lakshmi on
ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
Do watch and give your feedback🙏
My favourite song 🙏🙏💐💐
ENAKKUM ENN MANAIVIKKUM NIMMATHI VENDUM AMMA
Mam please put a Dhanvantari mandiram in one video.Friday evening always we used to hear kanagathara stotram. Good sweet voice 😀
Om mahalakshmi namosthuthey
my family felt happy hearing the shosthram in tamil