போலீசை தலைசுற்ற வைத்த குளித்தலை மீனாட்சி டீச்சர் வழக்கு | Crime Selvaraj Interview
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- போலீசை தலைசுற்ற வைத்த குளித்தலை மீனாட்சி டீச்சர் வழக்கு | Crime Selvaraj Interview
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
#aagayamtamil #aagayamcinemas #crimeselvaraj
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த பேரதிர்ச்சி நிகழ்வு...
Yeppadi nadanthathu
dai gotha
Epdi pa😢
இவுங்களுக்கு குழந்தை இருக்கா
அண்ணா
இதைத்தான் மகாத்மாகாந்தி அன்றேசொன்னார் ஒருபெண்நடுஇரவில் என்றைக்கு சுதந்திரமாக நடமாடமுடியுமோ அன்றைக்குத்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரநாள் என்றுகூறினார்
மகாத்மா காந்தியின் கனவு நமது இந்தியாவில் நனவாகாது. அந்தளவுக்கு இங்கு நேர்மை செத்துவிட்டது
Yes
@@ananthansaravananperumal2171 சரியாகச் சொன்னீர்கள் நீதி நேர்மை குறைந்ததால் இந்த மனிதகுலம் குலைந்து போய் விட்டேன்😔
எந்த காலத்திலும் பெண் தனியாக செல்ல கூடாது கலியுகத்தில் தர்மத்தை நிலை நாட்ட முடியாது இங்கு எல்லோரும் கெளவுரவர்களாக இருக்கிறார்கள் மீண்டும் மகாபாரதம் வரும் ஆனால் யுத்தகளம் குருஷேத்திரமல்ல பூமி யே அதில் மக்களே கெளவுரவர்கள் தர்மத்தின் தீர்ப்பில்
@@ananthansaravananperumal2171Nanum. Adadan. Solren. Yen Gandhiyal. 1947 Law. Change. Banna. MudiyaLiya
எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியை😢.மறக்க முடியாத வலி😢.
Evar sollrathu unmaiya ga sister
Hi
Nanum antha school than 5 th padichen apa
True
@@Veni3725 yes
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு
பெண்கள் தனியாக வேலைக்குப்
போகக்கூடாது
இதில் என்ன கருத்துக்கள் உள்ளன என்பதை மக்களுக்குச்
சொல்லுங்கள் அய்யா
நன்றிகள் ஐயா
நமது தமிழக அரசு அந்த குற்றவாளிகள் இருவருக்கும் குமார் மற்றும் சண்முகவேல் இவர்களுக்கு என்ன தூக்கு தண்டணை குடுத்தாங்களா
எப்படி இவர்கள் தான் குற்றவாளி என்று போலீசார் கண்டுபிடித்தனர் என்று சொல்லவில்லை
போலீஸ் ஒண்ணுமே பன்னல. எலும்பு கூடு வெளிய வந்து சொன்னது
avga onum pana mattaga athu threum paa
😢😢😢😢😢😢 பாவம் அந்த டிச்சர்
இந்த வழக்கை பற்றி நான் சிறு வயதில் கேள்வி பட்டேன் ..
இதை இப்போதுதான் முழுமையாக தெரிந்து கொண்டேன்..
இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு ஆசிரியை கற்பழித்து, கொலை செய்ய பட்டிருப்பதை நொடிகளை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது😭
19 years case ippo trend ha pothu
Next year it's going to be 20 years, so sad for the kind soul 🙏
Enga school teacher 😢
Good story😢
தோட்ட வேலைக்காரன் இல்லையினா...முடிந்து இருக்காது.
There standa god , you cannot escape from God
பல பேர் சொல்ல இந்த வழக்க கேட்டு இருக்க இந்த வழக்கு முடிக்கப்பட்டு இருக்க ஆனா முடியல இரண்டு வருசமா போலீஸ் மெத்தனமா தான் இருந்து இருக்கு அதுக்கு அரசியல் குறுக்கீடு கூட காரணமா இருக்கலாம் டீச்சர் தினமும் வேலைக்கு போய் வர பயண நேரம் அதிக பட்சம் அரைமணி நேரம் தான் போலீஸ் க்கு இரண்டு வருசமா அவங்க புதைக்கப்பட்ட வாழைத்தோட்டம் மேல சின்ன சந்தேகம் கூட ஏன் வரல அவங்க காணாமல் போன அன்னைக்கு இல்லனாலும் அதுக்கு அடுத்த ஒன்று இரண்டு நாட்களுக்கு அப்பறம் கூட மோப்ப நாய் ஏன் வர வழைக்கப்படல ஒரு அதிகாரிக்கு கூட வாழைத்தோட்டத்து மேல ஏன் சிறு சந்தேகம் கூட வரல ஓரே நாள்ல சில மணி நேரத்துல முடித்து வைக்கப்பட்டு இருக்க வேண்டிய வழக்கு இது இந்த கால தாமதம் சந்தேகத்துக்கு உரிய ஒன்னு இறுதி வரை மோப்ப நாய் வரவழைக்கப்படாதது போலீஸ் மேல சந்தேகம் மேல அதிகரிக்க செய்யுது.
குற்றவாளிகளோட நோக்கம் கொள்ளை மட்டும் தான் அப்படினா அத முகமூடி அணிந்து செஞ்சு இருக்கலாமே மாட்டுனா கூட வெறும் திருட்டு case தான் ஆனா குற்றவாளிகள் கொலை கொள்ளை இரண்டும் செஞ்சு இருக்காங்க அப்போ குற்றவாளிகள் திட்டம் கொள்ளை மட்டும் அல்ல அவங்க நோக்கமே கற்பழிப்பா தான் இருக்கனும் ஆனா இதை செய்தது இரண்டு பேர் மட்டும் தானா என்பது நம்ப முடியல.
அது மட்டும் இல்ல டீச்சர் எலும்புக்கூட்டு கூட அவங்களோட உள்ளாடை கிடைத்தது என்பது நம்ப முடியாத ஒன்னு saree ஜாக்கெட் கூட பாலிஸ்டர் mix இருக்கலாம் ஆனா உள்ளாடை அதுவும் வசதி உள்ள அரசு பணியாளர் தரமான காட்டன் உள்ளாடை தான் அணிந்து இருக்கனும் அவர்கள் கற்பழிப்பு செய்யப்படும் போது அது அகற்றப்பட்டு இருக்கனும் அவங்க உடலோட சேர்த்து புதைத்து இருந்தாலும் காட்டன் சில மாசத்துல மக்கி போய் இருக்கும் அப்பறம் எப்படி இரண்டு வருசத்துக்கு அப்பறம் எலும்புக்கூடு கூட உள்ளாடை கிடைத்தது இந்த வழக்கு முடிக்கப்பட்டு இருக்கு ஆனா வழக்கு இன்னும் முடியல சிறைல இருக்கற மற்றொரு குற்றவாளி இறக்கும் முன் மறுபடியும் இந்த வழக்கு இப்ப இருக்க டெக்னாலஜி படி விசாரணை செய்யப்பட்டா இன்னும் வேற யாராவது பேர் கூட வெளிய வரலாம் அது அரசியல்வாதிகளாவும் இருக்கலாம்.
கேள்விப்பட்ட வர மீனாட்சி டீச்சரோட குடும்பம் அந்த ஊர்ல இருந்து இடம் பெயர்ந்துட்டாங்க அவங்களுக்கு ஒரு மகள் இருந்து இருக்காங்க இப்ப திருமணம் செஞ்சு குழந்தை கணவரோட வாழ்ந்துட்டு இருக்காங்க அவங்க வாழ்க்கையாவது நல்லா இருக்கனும் ஆனா இந்த வழக்கு இன்னும் முடியல.
எனக்கு இப்படி தான் தோன்றியது
இது வெளிப்பட அவசியம் உள்ளது
இதன் முழு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்
போலீஸ், எந்த சந்தேகத்தை வைத்து அவங்க ரெண்டு பேரையும் கைது பண்ணாங்கன்னு சொல்லவே இல்லை
அதான்
One of the culprit went to. Pawn broker. Pledged some jewel
To. Get.money he got redhanded the case began she was pulled to vazAi thoppu and kidnapped. and.murdered. Jewel. Taken
But intha case ah porutha varaikum police ethayum kandu pidikala.
18 gram... rende kaal pavun ku than, teacher nagai poduvaanga... nagai uh show off pannuvanga.. athunalathan rendu perum plan panninanganu lam soldrangale.. verum rende kaal pavun ..athum 2004 la.. Nagai nagai nu sonnatha kaetu, Naan kuda 6 - 7 pavun nu ninachen.. nagai poda pidikum na , show off pandravangala iruntha thaali kodiye min 5 pavun irukanume. 10:34
முக்கியமாக குற்றவாளிகளை காவல் துறை எப்படி துப்பறிந்து கண்டுபிடித்து என்பதை விட்டு விட்டுர்கள் ஐயா,
FIRST THING: CRIMINALS NEEDS TO BE GIVEN JUDGEMENT IN PUBLIC SO THAT PEOPLE KNOW ABOUT
CRIMINALS
THEIR ALIES - WHO ARGUES FOR THEM
JUSTICE - WHO PROVIDES RIGHT AND WRONG
THEN CASES IN COURT MIGHT GET FASTER
அவனுங்கள கொடூரமா கொல்லனும்
to reduce crime need to punish in public and sooner, otherwise criminals never get realized before crime
Be human help others Be Good Do Good
I was studying 5th when this case was at hot peak almost fifteen yrs later I heard the end result
It's happened in our area kulithalai
நான் 7 thபடிக்கும் ஜபோது நடந்த சம்பவம் 2006 ல் இன்னுமா இதை பற்றி பேசுரீங்க
தாங்கள் சொல்வது நம்பும்படியாக இல்லை சார்.
கண்ணியாகுமாரி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான செக்ஸ் குற்றவாளி காசி பாதிரியார் மேலும் இதுபோன்ற வக்ரமான நிகழ்வுகள் அதிகம் அறியப்படுகிறன.
இதில்யார்குற்றவாளி??அரிப்பெடுத்துஇவனுகளைதேடிசென்றபெண்களா??அவளுகஆசையைதீர்த்தஇவனுகளா??ஓ.உன்வீட்டுபெண்களும்இதுமாதிரிபுரட்சிபெண்களா
Gvg college 1991 batch meenakshi
எலும்பு கூடுதான் இருந்துச்சு ஆணா பெண்ணானு தெரியலனாரு அப்புறம் துணிய எல்லாம் ப்ரீஸ் பண்ணி வச்சு ஐடன்டி பண்ணதா சொல்லுறாரு.
Telungaana.model.shooting.pannunga.payam.varum
எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியை எண்ணுடைய வகுப்பு ஆசிரியை
Enooda close friend meenakshi
At the time. Kulithalai MLA wantenly and. Next. Election. He was. Not. Selected unwanted then MLA name. Involved
Ivangaluku oru ponnu irukanga avanga 2003-2004 la enga school la padichanga.. romba alaga tangam madri irupanga.. apo ellam amma va kanom thedranga nu sonanga.. ipo dhan teryudhu murder eh panitanga nu😒
Real culprit are MLA how come they concluded kumar and shanmugavel are culprits.
Teacher alaga tha irukanga... Antha kalathula ippadi oru alaga
Yeppadi antha rendu perurhan accused fix pannunaganaga sir
அதெல்லாம் இந்த வெண்ணெய் களுக்கு.... தெரியாது..!!
Cbcid ....sathegam pattu peduchanga
ஏன்டா... என்னடா கதை இது? எப்படி துப்பு துலங்கியது என்று கடைசி வரை... சொல்லவேயில்லை... இந்த லட்சன மைசூரில்... தலைப்பு.. மைசூர்...வேற...!!
ஏன்டா? இந்த பொழப்பு பொழைக்கிறத்துக்கு....!!! நல்லா வரும்... கே...பு
koodhi nalla kelu da
Addaa thivdayapillagala
Ok
Iam same area but age low ippathan katan
19:11
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
11
Y
18 gram oru nagaiya fictiona
காந்தி சொன்ன படி நள்ளிரவில் அல்ல பகலில் கூட பெண் தனியாக போக முடியாத கொடூர மாநிலமாக டூமிழ் நாடு ஆகிவிட்டது கொடுமை ஆண்டான் எவ்வழியோ அவ்வழியே தம் குடிமக்கள் 😢😢😢😢
Police dog not used in time.
😡
அட பாவிகளா
Mukaa kelavan aitan ini jail ku ponaa ena poglaa na enaa
64 vayasula rape ah yow ipala 30 vayasulaye rape panna mudiyumanu therla ya 😢😢😢
தம்பி ரேப் நடந்துதது காலத்தில் வயது குறைவு
குளித்தலை வழக்கறிஞர்
சிவகுமாரின் விட முயற்சி பங்களிப்பு முக்கியமானது.
சன்முகவேலு மற்றும் குமார் எப்படி மாட்டினார்கள் என்பது கூறப்படவில்லை
நம்ப முடியாது. 5:00pm to 5:30 சம்பவம் நடந்தது
6:00pm her husband came to school . 6 மணிக்கு மனைவியை தேட ஆரம்பித்துள்ளார்...