Это видео недоступно.
Сожалеем об этом.
சங்கரமடத்தை கதறவிட்ட ஜெயலலிதா ! பின்ணனி காரணம் இதுதான் ! - குமார் பேட்டி Jeeva Today |
HTML-код
- Опубликовано: 10 дек 2022
- #JeevaToday #sankaracharya #jeyalalitha #kanchisankaracharya #bjp #advani #rss #hinduism #dmk #kalaignar #karunanidhi
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
Thanks for revealing the atrocities of
Kanchi madam.
))))1))₩₩₩)₩₩)1)1₩₩₩₩)₩₩₩₩))))1)1111111111111)))))))))))1)₩11+
T
@@schidambarampillai9396
A.
@@schidambarampillai9396 qqq
மூத்த பத்திரிகையாளர் திரு.குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..உண்மையின் உரைகல்.
இளைய தலைமுறையினருக்கு சனாதனம் குறித்து தோலுரித்துக்காட்டிய குமாருக்கும் ஜீவாவிற்கும் நன்றி. இதுபோன்ற பேட்டிகள் தொடர்ந்து வர வேண்டும். வாழ்த்துகள்.
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
Don't blame sanathnam .If a Judge is corrupt do you blame court and Law?
@@subumani5289 what is Sanathanam. Please give any reference documents to know about Sanathanam.
Whatever the Brahmins say, they term as Sanathanam
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லா மக்கள பத்தி சிந்திக்கிற ஒருத்தன்களால் தான் இப்படி மக்களுக்காக பாடுபட முடியும் அது தம்பி ஜீவா நாள் தான் முடியும்👍👍👍👍👍👍👍
@Venugopala Swamy 🤣🤣🤣
@Venugopala Swamy ஜெயேந்திரன் என்ன பாவம் செஞ்சாரு? பாவம் செஞ்சாதான ஜெயிலுக்கு போக முடியும்? சங்கர் ராமன் எதுக்கு கொலை செய்யப்பட்டார்?
@Venugopala Swamy
So you mean that one should not arrest a responsible person because He is a holy person. Law prevails above all holiness.
அடேங்கப்பா🤣🤣
Awesome 👍🆒😎💯
இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காணொளி இது. பேட்டி எடுத்த சகோதரர் ஜீவா மற்றும் பேட்டி கொடுத்த இரா. குமார் ஆகியோருக்கு மிக்க நன்றி.
ஒரு விஷயம் புரியவில்லை,சங்கர ராமன் ஜெயேந்திர்ரை பற்றி 39 கடிதங்கள் வெவ்வேறு ஊடகங்களுக்கு அனுப்பியதாக குமார் சொல்கிறார,அதில் ஒரு ஐந்து பத்திரிகைகளோ ஊடகங்களோ கூட உண்மை ஏன் உடனே வெளியிடவில்லை? அப்படி செய்திருந்தால் ஒரு நல்ல ஒழுக்கமான ஜீவனை காப்பாற்றி (பாதுகாப்பு கொடுத்து) இருக்கலாமே?,மேலும் பெரியவர் தலைமுடி எடுக்காத விதவைகளைத்தான் பார்க்க மாட்டார,விதவைகளையே பார்க்க மாட்டார் என்பது சரியில்லை
l
0
இந்த காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி தம்பி.
சிறப்பான நேர்காணல். உண்மையை மிக தைரியமாக எடுத்துரைத்த ஊடகவியலாளர் குமார் ஐயாவை வணங்குகிறோம். இவ்வளவு பெரிய முக்யமான உண்மைகளை உடைத்த இந்த காணொளியை கொணர்ந்த ஜீவா வுக்கு நன்றி.
திரு.ஜீவாவுக்கு,வாழ்க பல்லாண்டு! பேட்டியளிப்பவர், தான் சொல்ல வந்த கருத்தை சொல்லி முடித்ததும் சந்தேகங்களை கேட்கவும்.
சார் நாங்கள் பாலக்காடு பிராமணர்கள். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கலைஞர் சேலத்திற்கு வரும்போது என் மாமாக்கள் அவரைச் சந்திக்கச் செல்வார்கள். சைவ உணவும் அவர்களுக்குப் போகும். Victoria Vermicelli works என்றால் வயதான திமுக நிர்வாகனர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
கலைஞர் பிராமண எதிர்பாளர் இல்லை. பிராமனிசத்தின் எதிர்பாளர்
வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம் என்று வாழ்பவர் அல்ல தம்பி ஜீவா தான் வாழும் காலமெல்லாம் மக்கள் பணி செய்வதே தம்பி ஜீவாவின் வேலை
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
ஜெயலலிதா என்ற ஒரே ஆளுமை யினால் மட்டுமே அந்த மனு நீதியை நிலைநாட்ட முடியும்.
”மனுநீதி” என்று குறிப்பிடுவது சரியா, ”மனுநீதியை மறுதலித்த மனிதநீதி” என்று சொல்வது சரியா?
JJ atharkana dhandanaiyai anubavithu sethal.
ஒரு குற்றவாளியால்தான்
மற்றொரு குற்றவாளியை கைது செய்ய முடிந்தது
முக்கிய காரணம் இருவருக்கும் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்
பிரச்சினைதான்
ஏண்டா நீயா கடைபிடித்தால்
😅😅😅😅😅?
ஜெயலலிதா அவர்களின் அடையாளங்களில் இதுவும் ஒன்று....
ஊடகங்கள் மூலம் நேர்காணலில் உண்மையையும் நடந்த நிகழ்வுகளையும் தெளிவாக எடுத்துறைத்த கவிஞர் இரா,குமார், மூத்த பத்திரிகையாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,JP,அட்வகேட் (ஜெயபாண்டியன்)
Intha naai nattukku thevya....?
கேட்க வே எரிச்சலா வருகிறது இதுகெல்லாம் என்ன ஜென்மங்கள்
அய்யா. சொல்வது உண்மை. மதுரை பக்கத்தில் தீவிர பிராமணர் திமுகவில் உள்ளனர். 1970 காலத்தில்.......
Manasatchi ulla,murpokku seerthiruthabrahmanar DMK vai aatharippathil aachchrayam illai.Nallor samanyargalai adharippor,aravanaippor!
பல பல அற்புதங்கள் செய்ததாக சொல்லப்படும் சந்திரசேகரேந்திரர் நினைத்திருந்தால் இத்தகைய அவலங்களை தடுத்திருக்கலாமோ ?
அருமை மறைந்த உண்மைகளை மீண்டும் வெளிக்கொண்டு வருவது, உண்மையான நரகாசூரன் காஞ்ஜி சங்கரன் ஜெயேந்திரன் என்பது வரலாற்று உண்மை.
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
I agree.
முதல் பட்டதாரிக்கு சலுகை என்பது எவ்வளவு நல்ல திட்டம் என்று அறிந்து கொண்டேன். கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.காமராஜரும்,பெரியாரும்,அண்ணாவும் இருந்திருந்தால் கலைஞரை பாராட்டியிருப்பர்.
Jeeva
Original kaikooli
Use less
ஜெயிலில் மலம் கழிக்க வாழை இலை கேட்டு வாங்கியவர்
மகான் இந்த நல்லவன்
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
Superb conversation between Kumar and Suriya Fine wordings will never forget this Excellent briefing Thank you so much for bringing truth and still it triumps God bless you both
என்னதான் இருந்தாலும் நம்ம தலைவர் நித்தியாணந்தா திறமை வராது.
அதுக்கும் மேல சகோ. நித்தியனந்தா ஒன்னுமே இல்ல இவன் முன்னாடி.
Every dog has a day
That dog will be beat very badly by the public
Aha haaaa..
இன்னும் இதேவா அப்பிடியே அங்கிகள், லுங்கிகள்......
சிறப்பு குமார் சார் மற்றும் ஜீவா
சங்கரமடம் 2004 க்கு பிறகு நிரந்தரமாக வீழ்ச்சி அடைந்து விட்டது.இன்று வரை காஞ்சி மடம் எழவே முடியவில்லை.
தெலுங்கு பிராமணர்கள் வீடுகளில் கூட காஞ்சி மகா பெரியவர் படத்தை காண முடிகிறது. ஆனால் காஞ்சி ஜெயேந்திரர் மற்றும் விஜெயந்திரர் படங்களை காண முடியவில்லை. அந்த அம்மையார் செய்த கைது நடவடிக்கையை நிச்சயம் திமுக ஆட்சியில் கலைஞர் செய்யவே மாட்டார்.கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர திமுகவை மதமிற்ற சக்திகள் ஆதரித்ததுதான் காரணம். அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் எப்போதும் திமுக ஆதரவாளர்கள் என்பதை 35 ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவேன்.
பக்தி என்ற போர்வையில் இப்படிபட்ட நாய்கள் இன்னும்
சில இருக்கின்றன...
’சில’ என்று சொல்வதா, பல என்று சொல்வதா?
Muslims clerics
ஜெயலலிதா ஜெயலலிதா தான் பா ..... 👍🏻👍🏻
யாரை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிற அவரே அந்த இடத்தில் இருந்தார்.........
துறவு எவ்வளவு கொடியது
மனிதன் கடவுளாக முடியாது.
ஆனால் கடவுள் மனிதனாக பிறந்திருக்கிறார்.
Paavam swarnamalya
போலி சாமியாரை கிழித்தெடுத்த jeeva today அருமையான காணொளி 👏
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
Muslim religion la yara pathiyum media pesala illana Anga iruku polikal neraya veli varuvanga
Ella religion layum fraud irukanga
@@karthickraja8599அப்படி இருந்தால் இத்தனை வருடத்தில் இந்திய புலணவு துறை சும்மா இருக்குமா? அல்லது முஸ்லிம் மக்கள் சும்மாவிட்டுவாங்களாடா உங்களை போலா முஸ்லிம் மக்கள் மடையர்கள் கிடையாதுடா. மட சங்கீ
@@karthickraja8599 முஸ்லிம்களில் இன துரோகிகள் இருக்காங்க ஆனா முஸ்லிம் மதபோதகர்கள் யாரும் தவறானவர்கள் கிடையாது
நல்ல உரையாடல் 👍🏿
சூட்கேஸ் பெட்டி விவகாரம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் குமார் பேசும்போது எனக்கு சினிமா பாட்டொன்றுதான் சட்டென்று நினைவுக்கு வந்தது: ”காசே தான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா!”
"கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே ""
Kumar reel viduvathil sooran.
ஜீவா அவர்கள் சாவித்திரி கண்ணன் அவர்களையும் நக்கீரன் கோபால் அவர்களையும், நக்கீரன் பிரகாஷ் அவர்களையும் நேர்காணல் காண வேண்டும்.
அது சரி திமுகா கொள்ளைக்கூட்டம்
ஆட்சிக்கு வந்தபின்
நக்கீரன் கோபால்
வனவாசம் போய்
விட்டாரோ.டோப் மன்னனை விமர்சிக்க பயமோ
அல்லது கருணாநிதியின்
குடும்பம் அடிக்கும்
கொள்ளையில்
பங்குதாரரோ
ஜேயலலிதா இருக்கும்வரை மீசையை முறுக்கி
கொண்டு நிற்பாரே😅😅😅😅😅😅😅😅😅?
ஜெயலலிதா great தான் ஆனால் சேர்மானம் சரியில்லாத காரணத்தால் தான் அந்த அம்மாவிற்கு இந்த கதி ஏற்பட்டது
மனிதன்னால யானையும் தூக்க முடியாது எங்கள் தம்பி ஜீவாவையும் வெல்ல முடியாது👍👍👍👍👍
People like you are enough to bring down or close-off Mr.Jeeva 👌
Ya sure bro 👌👌👍👏👏👏👏
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Venugopala Swamy
😂
பிஜேபி கட்சியை வளர்க்கும் ஜீவாவை பிஜேபி பாதுகாக்கும்... பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
நன்றி குமார் sir jeevasir
இப்படி தினம் தினம் அசிங்கபடரதுக்கு
அவனுங்க ஜெயிலுக்கே போய் இருக்கலாம்
ஜெயலலிதா மாஸ்.....👍👍👍👍👏👏👏👏
U now how she died because he arrested Jalandhar Sarswati swami gal
விழுப்புரத்தில் திக வினர் ஜெயேந்திரர் கைதான போது கீதையை மேற்கோள் காட்டி ,
" எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது " என சுவரொட்டிகள் எட்டினர்.
காஞ்சி " காம கேடி " யாக வாழ்ந்து வந்த ஆசாமி போல
சென்னை ஆஸ்பத்திரி வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் - சொல்லப்பட்டுதே
Global trust hospital beramthan main!
நல்லபேட்டிதோழர்ஜீவாபாராட்டுக்கள்
ஒரு குற்றவாளியால்தான்
மற்றொரு குற்றவாளியை கைது செய்ய முடிந்தது
முக்கிய காரணம் இருவருக்கும் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்
பிரச்சினைதான்
Ur right 👍
இதுதான் உண்மை
மனிதனை மனிதன் கும்பிடும் வழக்கம் ஒழியவேண்டும்.
YESSS. But respect your teachers and life guides
பெரியார் kumbidalaamaa?
@@2RamaRamaகும்பிடலாம். அனைவரின் முன்னேற்றத்திற்கும் காரணமாவர் தாங்கள் உட்பட தங்களது குடும்பம் உட்பட
@@arulprakasam4451 பின் aen அனைவர் munnetratthirkku karanamaaga irundha braahmanargalai edhirkkanum? Avargalayum kumbidanum
@@arulprakasam4451l
Really he is coming from dhinamalar ? Gentlemen hats off you 🌹 real hero of journalist 🙏👌best wishes from chennai sathiyaseelan and my family 🌹
ஜீவா அண்ணா வணக்கம் நீங்க கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் தொடர்பான செய்தியை தொடர்ந்து போடுங்க அது சம்பந்தமா பேசுங்க உண்மையை உலகத்துக்கு கொண்டு வாங்க குறளற்றவர்களின் குரலாய் பேசுவீங்கன்னு நாங்க நம்புறோம் நீங்க காணாம போன நாங்க என்ன செய்யறது சமீப நாட்களாக என்னால உங்க வீடியோவை பார்க்க முடியல உங்களை பார்க்க முடியவில்லை ரொம்ப ரொம்ப வருத்தமா இருந்துச்சு ஜீவா அண்ணாச்சி நக்கீரன் பிரகாஷ் அண்ணாச்சி இப்படிப்பட்ட நல்லவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கணும் கண்டிப்பா குரல் கொடுப்பீங்க என்று நினைக்கிறேன் நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுங்கள் நம்முடைய தமிழக முதல்வர் அவர்களிடம் இந்த இது சம்பந்தமான தகவல்களை கொடுங்க அந்த ஸ்ரீமதி கேஸ்ல நியாயம் கிடைக்கட்டும் கடவுள் உங்களை உங்கள் பத்திரிகை youtube எல்லாம் வல்ல இறைவன் நீதி செய்கிறவர் ஆசீர்வதிப்பார்
ஜெ விடம் ரூ 1500 கோடி வாங்கி தமிழ் நாடு ஆஸ்பத்திரி காட்டியதாகவும், அதை திருப்பி தரததாகவும், கதை ஒன்று உண்டு.
உண்மையும் அது தான். அதன் விளைவு தான், கம்பி எண்ணவேண்டி வந்தது.
Idhu unmai alla.Global trust hospital bera thagararu Sasikala,adimattu vilaikkuthara maruththar swamigal.
Sankararaman murder caseil sikkinaar.
Thammai nyayavanaagak kaattikkolla idhai J payanpaduththikkondar.yerkanave Vajpayee PM aatchiyil avarukkethir comments panniyirunthar,adhu kobam!2004 Deepavali arrest aanaar.
That is JJ amma, Bold and Beautiful lady! I miss her!
@Venugopala Swamy Are you real? Why she lost after 1995? why she won many times after 2006. She is beyond all these nonsense. Somehow she is trapped in her life by many people. I really feel sorry for JJ Madam!
தமிழ் பிராமணர்கள் கலைஞருக்கும் திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற கூற்று உண்மையுமல்ல உண்மைகளின் அடிப்படையில் அல்ல. இது முற்றிலும் தவறான கூற்று. திமுகயாய் விடவும் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் திரு.எம்.கே.ஸ்டாலின்யும் சமூகத்தில் இருந்து பின்பற்றுபவர்கள் அதிகம் என்பது உண்மையாக இருக்கலாம்.
ஒரு "புரட்சித்தலைவி" என்றும் பாராமல் பெரியவா செய்த சேட்டைகள்🤣🤣🤣
அரசல் புரசலாக சங்கராமன் கொலையில் ஜெயந்திரர் தொடர்பை அறிந்த கலைஞர் ஜெயலலிதா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் நானே காஞ்சிபுரத்தில் வந்து போராட்டம் செய்வேன் என்றார், அதுவும் இந்த வழக்கிற்கு ஓர் அழுத்தம் தந்தது.
Hdkv6o
நல்லா அழுத்தம் கொடுத்தார் போங்க😅😅😅😅😅😅😅😅😅
சனாதானம் பற்றி ஒவ்வொருக்கும் தெரிய வேண்டும்
மதமாற்ற கூட்டத்தின் வன்மம் தெரியும் போது பிஜேபி தானாக வளரும் .. edwin மாற்று மதத்தை விமர்சிப்பதை தவிர்ப்பது நலம்.. வட நாட்டில் பிஜேபியை வளர்த்துவிட்டது போல் தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டாம் ..
திராவிட பகுத்தறிவு patri நீங்கள் அறிந்து கொண்டீர்களா?
கன்னி மேரிய கன்னி கழிச்சது யாரு?
என்னப்பா மறுபடி sanaashanam patri பேசுறீங்க. Vetkamaa இல்லே
@@balajivenkat8159நீங்க எதைப் pesunaalum சங்கர மட சல்லி seidha leelaikalai மறைக்க முடியாது.
சின்ன தம்பி, பெரிய தம்பி போல், சின்னவரு பெரியவரு சில்மிஷதில் மன்னவரு, கேடிங்க, காஞ்சீ புரம் துக்கு பதிலாக (கஞ்சி +கொலை )சங்கர புரம்,
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
Dear@Venugopala Swamy
Avar pechchu kindal naiyandi seivar aanaal seyalil severity irukkathu,soft corner irukkum.
Athanaalthan
Voru Iyengarini "J" vukku motchadeepam yetrappadavillai.
Voru aiyangar Kalaignarukku Harmless yenru MOTCHADEEPAM Yetrinaar.
@Venugopala Swamy sir Vaikunda yekadesi anru Parthasarathi koil Triplicane il parthome,koiluku ponal pathathu.
Madham vazhikattuthalaip potravendum keezhp padiyavendum madhikkavendum.yentha madhamayinum irai bakthi mukyam!
Manasatchiye iraivan.
இந்த மாதிரியான நல்ல பத்திரகையாளர்களை நேர்கானல் செய்யவும். ரவீந்தரன் துரைசாமி மாதிரியான சாதி வெறி "நடுநிலை" போலிகளை தவிர்க்கவும்
ரவீந்திரன் துரைசாமி சாதாரண மான போலி அல்ல 100 சதவீதம் அக்மார்க் போலி 200 சதவீதம் அக்மார்க் சாதி வெறியன்.
@Venugopala Swamy 😃😃😃😃😃😃😃
அரியலூர் விவசாயி மரணத்திற்கு பிரேத பரிசோதனைக்கு டாக்டர் நியமனம், பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒருவர் முன்னிலையில் செய்ய வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவு மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையில் மறுக்கப்பட்டதின் உள்நோக்கம் பற்றி பேசவும்
தோலுரிப்பு தொடரவேண்டும்
Utterly shocking😱 this conversation brings tears in my eyes why because our Mahaperiyava words for the behaviour for all the mutts head is flashing lights in the mind so sad anyway let's not forget our Mahaperiyava and let's follow His Voice through the Holy book Deivathin Kural mutt heads come and go but Only He remains there blessing🙏 all of Us
Cool thanks for accepting my views
Superb interview jeva
உண்மைகள் எப்பொழுதும் மறையாது,நன்றி ஜீவா.
இந்திய துணைகண்டத்திலுள்ள ”ஆன்மீக” பிம்பங்களை கட்டமைக்க மொழி எப்படியெல்லாம் கட்டமைக்க படுகிறது எனும் நுண்அரசியலை நான் இங்கு கற்றுக் கொண்டேன்!
Lll 16:06
அந்த இடத்தில் தி.மு.க கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் ஜெயேந்திரர் வெளியிலேயே சவுகர்யமாக இருந்து இருப்பார்
Aam avar thani nabar TORTURE aiththavirppar!
கலைஞர் இந்த காரியத்தை செய்திருந்தால் கடவுள் மறுப்பவர் நாத்திகவாதி இந்து விரோதி பிராமனர்களை பழிவாங்குகிறார் என்று சங்கி பரிவார் கோஷ்டி ஒப்பாரி வைத்திருப்பான்கள்,அவாளை அவாள் சம்பவம் செய்ததால் வாயை மூடிக்கொண்டு சம்மா இருந்தான்கள் சோ, குருமுட்டி கோஷ்டிகள்.
Sandalwood Veerappanaiye private housil vaippathaga anthalai main stream(normal life)konduvara ninaiththavar,Jayanthra Saraswathy swamigalai (house arrest)migakkanniyamagave treat panniyiruppar.
West Mambalam ARYA samaj vidayam 2008 r 2009 il avaridam senrapothu "madha vidayangalil thalaiyidatheergal" yenravar Kalaignar!
@@sivavelayutham7278 de de de q
,??
@@parthasarathyrs2570 vo vo vai!?!
Nantri mr kumar v good information to puplics
மிகவும் சிறந்த நேர்கானல் தொடர்ந்து இதுபோன்ற வெளியே தெரியாத (பத்திரிக்கையாளர்கள்) வெளிவராத செய்திகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்கிறோம்
Jeeva sir நீங்களும் cbcid போல், தமிழ் நாடு அரசு போல் ஸ்ரீ மதி பாப்பா case ஆ ஆரபோட்டு டீங்களே? இது நல்லாஇருக்கா? From saudiarabia, ம, அயூப்
பிராமணர்கள் அனைவரும் இந்த உண்மை சம்பவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்பு தம்பி ஜீவா அவர்களுக்கு வணக்கம்.
பக்தி போர்வையைப் போர்த்திக்கொண்டு.....
கடவுள், சமயம், வழிபாடுகள், சடங்குகள்...... இவற்றையெல்லாம் வைத்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்ற போலி வேடதாரித் துறவிகள் இந்துசமயத்தில் மட்டும் அல்ல....
கிறித்துவம், இஸ்லாம், பெளத்தம், சீக்கியம், சமணம், இன்னும் எத்தனை சமயங்கள் உள்ளதோ அத்தனை சமயங்களிலும் இதுபோன்ற வேடதாரிகள் மலிந்துள்ளனர்.
இவை அனைத்தையும் "ஜீவா டுடே" உலகம் அனைத்திற்கும் காணொளிகள் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று எங்கள் நட்பு வட்டாரங்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி தம்பி.
Super interview .Iron lady jayalalitha madam
அருமையான பதிவு நன்றி ஜீவா
நன்றி ஐயா 🙏
என்னதான் இந்துக்களுக்காக இருப்பதாக சொல்லிக் கொண்டாலும், அந்த மடம் என்னவோ பார்ப்பனர்களுக்கான மடமாகவே மட்டுமே தொடர்ந்து செயல்பட்டது என்பதை பலரும் நன்கு அறிவார்கள்...
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
அவங்களுக்கு தெரியும் சாமி இல்லை என்று ஆதலால் தான் பெரியார் சாமி இல்லை என்பதுசொன்ன எவன் கேட்க்கிறான்
சிறப்பான ஜெயலலிதா அந்தநிலையைதொடர்ந்திருந்தால் அவரை அசைக்கமுடியாது இருந்திருக்கும்.
Perfect man, expressed truth
வாழ்த்துகள் ஜீவா தோழர்
ஜெயேந்திரன் இவ்வளவு இழிவானவன் என நன்கு அறிந்தும்,இவன் சார்ந்த அவாள் சமூகம் இவனை ஆதரிக்கிறது.இவர்கள்தான் உயர்ந்தசாதியாம்!இழிபிறவியே இவர்கள் தான்.
Jaya is great
வாழ்த்துக்கள்
இதுபோல இன்னும்
பல பல பேட்டிகள்
வரவேண்டும்
சனாதானம் ஒழிய வேண்டும்.
Put photos of every character while so will know the fact for new generation.....
Very very inteligent man.. where are you all these years.
அருமையான பேட்டி
இன்று சென்னையில் இருக்கும் பல பார்ப்பன பெரிய மனிதர்களின் கவனத்திற்கு வந்த செய்தி தான் இது
அப்போ கலைஞர் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலஐயும் ஆட்டுபவரா? நல்லாருக்கே,
கொலைகாரனையும் கிள்ளிவிட்டு கொள்ளைகாரியையுப் ஆட்டுபவர்.
ஆன்மீகவாதி என்ற பொய் சொல்லிக்கொண்டு பாதாமம் பிஸ்தாவும் பாலும் சாப்பிட்டுக் கொண்டு உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் இப்படித்தான் நடக்கும் உண்மையான ஆன்மீகவாதியாக இருந்தால் அவர் உணர்ச்சியை தூண்டக்கூடிய எந்த உணவும் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது ஆனால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை அந்த காலத்தில் ஆன்மீகவாதிகள் முனிவர்கள் வெறும் கஞ்சி கேழ்வரகு இது போன்றவற்றை மட்டுமே சாப்பிடுவார்கள் இப்போது ஒரு தாடி குரங்கு இருக்கிறது அதை எப்போது கைது செய்வார்களோ தெரியவில்லை செய்தால் நல்லது
Highlight : north media were shocked on the arrest that people were celebrating😂😂👌👌
❤
Jayalalithaa amma irunthiranthal Srimathi Papaku justice kidaithirukum. True Iron lady.
Amanga correct ah sonninga👌
(1) One cine director cum villain actor's son died in the swimming pool in y.g.magendra's school.
(2) Swathi's murder in chetpet case
a poor boy Ramkumar acquitted and murdered also.
Both the cases jayalalitha helped and hide the genuinity.
Was this not sin?
கொலைகார பயலுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
நல்ல புரிதலான நேர் காணல்
சாவித்ரி கண்ணன் ஆதான் இன்டெர்வியூல் என்ன சொன்னாரோ அதயே ஈ அடிச்சான் காப்பி போல் சொல்கிறார். அண்ணன் ஜீவா அவர்கள் கவனிக்க வேண்டும்
நன்றி இருவருக்கும்
நன்றி. ஜீவா சார். தொடரட்டும் உங்கள°பணி.
தரமான நேர்காணல் ....👌👌👌
Very good information from both of this media📺 people's. Well and thanks🙏.
மகிழ்ச்சி தோழர் சிறப்பான பதிவு
Thanks sir
Thanks for lot of information about that case.
Thanks for channel also
Jeeva Sir 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻.
நித்தியானந்தாவின் குரு தான் ஜெயேந்திரர் அவர் நேபாளத்தில் மாட்டிக் கொண்டார் ஜெயலலிதாவின் கருணையால் நித்தியானந்தா தப்பித்து விட்டார் டெல்லியின் கருணையால்
Weldon jeeva👍
This guy was a digrace to brahmin community. He was a thief and a womanizer. We salute Jeyalalitha for her fearless action.
அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டைய போட்டவன் சாமியாரா
Jeeva sir, arumaiyana pathivu
அந்த நடிகை சொர்ணமால்யா . அப்போது நாளிதழில் வந்த செய்தி.
Perfect speech
ஜெயேந்திரன் கலவையில் கலவியில் இருந்திருப்பார்
அன்றைய த நா முதல்வர்
ஜெயலலிதா இந்த வழக்கில்
மிக தைரியமாக நடந்து
கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அ கார்முகில்
திருப்பூர்
தைரியமல்ல கொடுக்கல் வாங்களில் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பழி வாங்கினார்.
என் ஆசிரியர் ஐயா் தீவிர திமுக தொண்டா் கலைஞா் என்றால் உயிர்
ஜீவா சார் பல உண்மைகளை தோலுரித்துள்ளீர்கள். இந்த சனாதன அயோக்ய கூட்டத்தின் வண்டவாளங்களை பிரித்து மேய்ந்துள்ளீர்கள்.மேலும் குமார் ஐயா கூறிய சம்பவம் பிராமண மாணவர் கலைஞர் பற்றி கூறிய அந்த நிகழ்ச்சி விஜய் டிவி நீயா நானா வில் வந்தது.