என் புருஷன் விட்டுட்டு போய்ட்டா பூவும் பொட்டும் வைக்கக்கூடாதா? | JEGA VAISHU
HTML-код
- Опубликовано: 19 апр 2024
- #jegavaishu #youtuber #trending #momdaughter #galattapink #sivasankari #exclusives
LINK - • Instagram-ல Dance ஆடல...
Instagram-ல Dance ஆடலாமா? நிறைய அழுத்துருக்கேன் | JEGA VAISHU | Emotional Interview Part-2
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink RUclips channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice - Развлечения
கண்ணீரை வரவழைக்கும் உணர்ச்சிகரமான பேச்சு.... குழந்தையிடம் அனுமதி கேட்பது ...... உங்கள போல நிறைய மக்கள் உள்ளனர்....
Nanu. 2 kids erukanga.but romba struggle than eruku.poo veika kudathu kumkumam veika kudathunu .puriyala yena society nama vazhuromnu😢
😢😢
@@Rojalu8odகண்டிப்பாக திருமணத்துக்கு முயற்சி தேவை முயற்சி செய்யுங்கள்
நானும் 5years ஆச்சு my son my life
நானும் , என்னோட 2 பசங்களோட 28 வயசுல இருந்து தனியா தான் இருக்கோம் ... என்னோட family support இருக்கு, இருந்ததாலும்,,, என்னோட மனசுல கவலை இருந்துட்டே இருக்கும்😢
யதார்த்தமான வார்த்தைகள் பூவும் பொட்டும் பிறப்பிலே தாய் வைத்து அழகு பார்த்தது .....இடையில் வந்தது அல்ல❤
❤❤❤
உண்மை❤
100% unmai
True mam
💯
குழந்தைக்காக தன்னுடைய சுகங்களை விட்டுக்கொடுத்து வாழும் சகோதரி உனக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் God bless you
பூ பொட்டு இவை எல்லாம் நம் மனது சம்பந்தப்பட்டது இதை நாம் யாருக்காகவும் எதற்காகவும் விலக்கவேண்டியது இல்லை சகோதரி
நீங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழுங்கள்
கணவன் என்ற பொறுப்பு இல்லாதவரை நினைத்து வருந்தவேண்டாம் குழந்தையை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வளர்த்து நன்றாக படிக்க வைக்கவும்
கடவுள் துணை என்றும் உண்டு சகோதரி
நீ வளர்ந்த பிறகு திருமணம் செய்து சென்றுவிடுவாய் பாப்பா அதன் பின்னர் அம்மா தனிமையை உணரக்கூடும். சில நேரங்களில் உன் திருமண வாழ்வில் கூட மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அம்மாவை நன்கு புரிந்து கொண்டு அன்பு செலுத்தும் ஏற்ற துணை கிடைத்தால் மறுமணம் செய்வதில் தவறில்லை 😊
Intha vali evolo iruku enaku therium en husband ipdi vittu poi 2years vera marriage pannietru evolo pain enku therium enakum oru ponnu tha 5 years en ponnu marriage pannietu poieduva apuram en nelama enna theriyala
Neenga solrathuthan.100% correct
Yes true
💯 correct
Neruppillamal pogai yethu 😢😮😂
அந்த குழந்தையிடம் கேட்பதில் தவறில்லை. ஆனால் உலகம் தெரியும்போது அதே குழந்தை அம்மாவுக்கு இன்னொரு திருமணம் வேண்டாம் என்று சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று வருந்தும். எனவே தயவுசெய்து அந்த குழந்தைக்கு நல்ல ஒரு தந்தையுமாக உங்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்புள்ள அன்பான கணவரையும் குழந்தைக்கு புரிய வைத்து தேடிக்கொள்ளுவதே மிகச்சிறந்த பாதுகாப்பான எதிர்காலமாக உங்கள் இருவருக்குமே இருக்கும் என்பதே உண்மை..
Andha kuzhandhaiku counciling kodukanum. En ponnu ippadi. solli naan. Ippa thanimayil. Aval kalyanam panni poi vittaal.
payyan irukana@@padminip.n8045
Correct
Correct but athu oru Nala person uh irukanum ❤
100% correct
ஒரு நல்ல கணவன் அமைய வாழ்த்துகள்!!
Vayasu onum perusa aagalaya ? She’s just 33 years old .. Ipolam Ela girls um 33 la dhan marriage eh panranga .. she’s a human ,she’s a women and she deserves a happy life too .. akka , paapa chinna ponnu so possessive feeling la ipdi soluvanga .. but Ungalukum oru life iruku .. nala yosichu pesi Oru nala paiyana pathu kalyanam panikonga .. lot of men lost their wife in corona .. Andha maari .. there are lot of gentlemen here .. ungalayum paapavayum happy Ah vachupanga .. do consider this as a request .. wish u a happy healthy and prosperous life akka ❤ vazhga valamudan .. Om nama Shivaya ❤🙏🏿
இன்னொரு திருமணம் செய்து கொள்ள அவருக்கு ஆசைதான்... ஆனால் தம் மகளுக்காக வேண்டாம் என்கிறார். கேள்வி கேட்டவுடன் தன் மகளைத்தான் என்னடா கண்ணுனு பார்க்கிறார். தம் முடிவாக இருந்தால் நேரடியாக வேண்டாம் என சொல்லியிருப்பார்..
இது மிகவும் சிக்கலான சூழல்...
கடைசியில் ஆசையை பாசம் வென்றுவிடும்...அதுதான் இயல்பு...
அந்த சகோதரியின் நிலையை நினைக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளது...வாழ்க வளமுடன்
I'm ready
True words 💥
Super Observation🎉🎉🎉
மகள் குழந்தை உணர்வுகளைஅறியாது பிறகு குழந்தையும் வருத்தப்படும் அம்மா தேவையை பூர்த்தி செய்யாத நினைத்து ஆகையால் இன்னொரு திருமணம் நல்லது உலகம் வாழ்வதற்காக வாழுங்கள் குழந்தை போகப் போக புரிந்து கொள்ளும் உங்களுக்கு ஏன்று நல்ல மனிதர்கள் இருப்பார்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
Again marriage no need. ur life only your daughter its enough. U enjoy Life is beautiful.
அந்த பெண் குழந்தை வேணாம்னு சொல்லுது அந்த பெண் பருவம் வந்ததும் அதுதன் துணையை தேடிக்கொள்ளும் அவள் சிறு பிள்ளை எனவே துணை என்பது அவசியம்.
பாப்பா நீ உன் அம்மா வை 2வது திருமணம் செய்ய சம்மதம் சொல்,அது உங்கள் எதிர்கால வாழ் கைகு பாதுகாப்பு ஆக இருக்கும் ❤❤
என் புருசன் என்னைய விட்டு போய் பதினாறு வருடங்களாகிறது...என் இரண்டு பெண் குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன்.எனக்கு இப்ப வயது நாற்பது ...
Don't feel
Allah bless you 💖🤲🤲🤲
அன்பு சகோதரி,
தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்று ஒரு அழகான பழமொழி உள்ளது. உங்கள் குடும்பத்திற்க்காக வாழுங்கள் தவறில்லை. ஆனால் உங்கள் குடும்பத்திற்க்காக மட்டுமே வாழ்வது முட்டாள் தனம். வாழ்வில் சிறிது சுயநலமும் வேண்டும் சகோதரி. ஏனெனில் LIFE IS SHORT. எனவே இந்த அழகிய குறுகிய வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள். உடனே நல்லதொரு முடிவெடுங்கள். வாழ்க்கையை வாழுங்கள். ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கே. தியாகம் செய்வற்க்கு அல்ல.
நான் ஏதேனும் அதிகபிரசங்கி தனமாக பேசி இருந்தால் அடியேனை தாயுள்ளம் கொண்டு மன்னியுங்கள் 🙏
Pavam antha பெண்ணின் ஆசை நியமான ஒன்று இருந்தாலும் நம் மக்கள்.பேசும் வார்த்தைகள் அதிகம் உனக்கு ஆண்டவர் துணை இருப்பர் தங்கையே
கரெக்டா சொன்னீங்க சகோதரி எனக்கு கல்யாணம் ஆகி 26 வருஷம் ஆச்சு நானும் அப்படித்தான் பொட்டும் வைக்க மாட்டேன் பூ வைக்க மாட்டேன் நல்ல சேலை கட்ட மாட்டேன் ஊருக்கெல்லாம் எந்தெந்த ஒரு விசேஷம் வச்சாலும் போக மாட்டேன் இப்ப நான் எல்லாத்தையும் நான் எல்லாத்தையும் மாத்திக்கிட்டேன் இப்ப பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என் ஃபேமிலியோட சப்போர்ட் இருக்கிறதுனால நானும் நல்லா இருக்கேன் என் பொண்ணு நல்லா இருக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கேன் ஒரு ஆணை நம்பி நம்ம வாழ்வதை விட நம்மள நம்பி நம்ம வாழலாம் நமக்கு பிள்ளைங்க இருக்காங்க அவங்க போதும்😢🎉😢😢😢
😢😢😢😢😢😢
@@dhilipkumardhilip3956 🎉🎉🎉
ஏம்மா தாயே பிள்ளைகள் இருக்காங்க அது போதும் சரிதான் நீ மட்டும் தனியா பெத்துட்டியா... என்னம் போல வாழ்வு... என் தாய் தங்கையானாலும் சரி இளமையில் துணையோடு வாழாத பெண்கள் நிம்மதியாக வாழ முடியாது... உணர்வுகளை அடக்க முடியாமல் சிலர் தவறான உறவை நாடி சீர் கெட்டுப் போகிறார்கள்... வார்த்தைகள் பேசலாமே தவிர வாழ்க்கை ஆகாது.
உண்மை
Prandha veedu support iruganum
என் சோதரியே நீ உன்விருப்பம் போல வாழ்ந்திரு ஊரைப்பற்றிக் கவலைப்படாதே.
எவனோ கேப்பான்னு நம் விருப்பங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு பொணமாட்ட எதுக்கு வாழணும்.?. தானும் வாழாமல் மற்றவர்களையும் விடாமல் கெடுப்பது தான் இந்த இந்திய சமூகத்தில் நிலவும் கேடு.
அந்த மகளுக்கு ஒரு வேண்டுகோள்...
உனது அம்மா விருப்பத்தோடு வேறொரு நல்ல மனிதரை திருமணம் செய்து கொள்ளட்டும்...
தயவு செய்து தடை சொல்ல வேண்டாம் மகளே...
எஸ் கண்டிப்பாக ஒரு துணை வேண்டும்
Ama marriage pannikatdum
Ama pavam
Apadi sollathinga amma.....vazhnthu oru kulanthaiyai petra ammavirkaga oru siru kulanthaiyin vazhkaiyai kuli thoondi puthaikirargal.....entha manithanum innoruvan kulanthaiyai than kulanthaiyaga nenaipathilai...pen kulanthai pathukapu mukyam...athayum meeri nallavanaga irunthal antha kulanthai thirumanamagi poogum v2 avalai pesa kudatha varthaigalal pesum.....nan kuriyathil thavaru ethum irunthal mannikavum
Marriage pannikkatum
பாப்பா நீ திருமணமாகி" நீ உன் கணவர் வீட்டுக்கு போய்டுவ! அம்மாகூட. யார்? இருப்பா! அம்மா தனியாக. இருப்பாங்க.அதனால. அம்மா திருமணம் செய்றதுதான் நல்லது..
It's true
Great sister
Super
Yes,She will realise once got married or once maturity comes. As a daughter have a feeling how new father will be.
அப்போ உனக்கு ரெண்டு புருஷன் சரிதானே
சவாலான வாழ்க்கை நிச்சயம் உங்க தன்னம்பிக்கை இன்னும் நிறைய தைரியம் வர்ற ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்
நீ தாராளமா வெச்சிக்கோமா.. அது நம்ப அப்பா அம்மா வெச்சி அழகு பார்த்தது.. மற்றவங்க பேச்ச காதுல வாங்கிக்காத
யாரோட வாழ்க்கை கஷ்டத்தையும் பார்த்து தவறா கமெண்ட் பண்ணாதீங்க நல்ல சொகுசான பாதுகாப்பான வாழ்க்கையில் இருந்து கொண்டு அடுத்தவர்கள் வலியை பற்றி எளிதாக விமர்சனம் செய்ய வேண்டாம். அனுபவித்தால் தான் தெரியும்
Correct than bro but ithu over bro ivannga kastamlam padala nalla ah irukknga ivanaga vida neriaya pengal rompa rompa kasta patranga
நீ அவங்க வீட்டுக்கும் பக்கத்து வீடா 😡
Ayaram erundhallum kanavanal kiveda paduvathu romba kodumai athuvum chinna vayadhu😢😢😢😢
Crt
ENTHAKELLVIYA,yARKADDEKERUVA
உன் அருமை தெரியாமல் போனவன்.அவர் பின்னாளில் உங்களை நினைச்சி கஸ்டபடுவான்
Our life not only with marriage and partner, more than that. Keep it up.
வாழ்க்கை வலிகள் நிறைந்து தான்
வாழ்வின் விளிம்பு வரை
வாழ்ந்து தான் ஆகவேண்டும் 😢
உனக்கு என்னம்மா நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்... தன்னம்பிக்கையோடு தொடர்ந்து தனித்து வால் உனக்கு அருகே ஒரு தேவதை இருக்கிறார்..... 👌🏻👌🏻❤❤❤❤
Andha தேவதை கல்யாணம் ஆகி போனதும் இவங்க தெருவில நிப்பங்களா
நல்ல அறிவுறைகள் தான் ஆனா. இயல் பாக பேசுங்க யாரும் தன் உணர்ச்சிகளை வேகு காலம் அடக்க முடியாது. அப்படி இவர் அடக்கவேண்டும் என்ற கூற்று தவறானது. இயற்கையான வாழ்கை இனிப்பாய் அமையும் ❤
@@Myworld-chakkuneenga thaan practical ah think pannringa paavam antha ammavuku yellam pengalukum irrukura aasai thaan but innoru drawback irruku ivalo Valantha pen kozhanthaiya vachikittu again marriage panna entha alavu antha ponnuku safenu therila,nammaku vendiyathu renduperum nallarukanum
Rendu perum tamil kathukkitu vandu argue panunga..ila thanglish podhum
😢
கரெக்டாக சொல்றமா நீ சொன்னது கண்ணீரை வருது 😢😢😢😢😢😢
பொம்பள சொன்னா கண்ணீர் வருதா ? எத்தனை பொம்பளங்க பெத்த புள்ளைங்களை, வேஸ்ட் லக்கேஜ் என்று கருதி புருசன்கிட்ட விட்டுட்டு ஓடுகிறார்கள் , அப்ப ஏன் கண்ணீர் வரவில்லை ?
Eppovum happy ah irupiga🎉❤😊
கணவன் இல்லாத விக்ஷயத்தை வெளியே சொல்லாதம்மா. நார்மல வாழனும்மா. பிள்ளை தான். உலகம்
❤❤❤
Ayiram irunthalum husband oda place yaralum replace Pana mudiyathu
யாரும் வேண்டாம்
அது ஒரு மிக பெரிய தொல்லை
நான் அனுபவிக்கும் கொடுமை
Unmai
உங்கள் அம்மாவுக்கு துணை வேண்டும் பாப்பா இது உனக்கு இப்பொழுது புரியாது நீ உன் அம்மாவின் வயது வரும்போது தான் உனக்கு புரியும் மறுமணம் செய்து கொள்வது தான் நல்லது
தயங்காமல் பூவம் வைத்து கொட்டும் வைய்யுங்கள் உங்களைப் பார்க்கையில் மிக மிக அழகாக உள்ளீர்கள் நீங்கள் சந்தோசமாக வாழ என் வாழ்த்துக்கள்
உங்கள் எண்ணங்கள் என்னை பிரதிபலிக்கின்றன..... உங்களில் என்னை பார்க்கின்றேன். என் நிலையும் இதுவே.... வாழ்வோம்..... சகோதரி. நம் வாழ்வை மகிழ்வாக...... Love u சகோதரி.
Me too sister
நம்மால் முடியும்..
Enakkum ithe ennangal dhan varum aanal poraamai pada maten ungalai polave
Unga nilaima tha yenakum so venam
Same situation😢
இந்த வயசுல பொம்பளைங்க தனியா வாழ்வது ஆச்சரியம்!!!!!!
God Bless You Sister ❤❤❤
நீ தான் தங்கம் என் தமிழச்சி உன் முயற்சி உன்னை வேறு நிலைக்கு கொண்டு செல்லும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
அம்மாவுக்கு பிற்க்காலத்தில் பாதுகாப்பு யார் கொடுப்பா கண்டிப்பா கனவர் தேவை அந்த பாப்பாவுக்கு திருமணம் முடித்தப்பிறகு ?
Seri andha time la yethanayo perukku say around 50 la husband or wife irandhu poidranga appavum thanimai thana
Second marriage ku against illa but kuzhanthainga irukumpodthu men or women tucknu decide panna koodathu..Thannia iruppadhu best for child
@@periasamisami2444 aama safe for child
பாப்பா அம்மாவுக்கு நீயே ஒரு நல்ல வரா பார்த்து
பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றன ♥️♥️
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான் அது சிலருக்கு சாபமாக மாறி விடுகிறது
திருமணத்திற்கு பிறகு பிரிந்து இருந்தால் அது எவ்வளவு பெரிய மன வேதனை தரும் என்று எனக்கு தெரியும் சகோதரி குழந்தையின் அனுமதியுடன் ஒரு நல்லவரை மறுமணம் செய்து கொள்ளுங்கள் அம்மாவுக்கு அனுமதி கொடு குழந்தை உங்கள் இருவருக்கும் நல்லயம் பதியான் துணை
Unami than sis.. Ponna porakrathea pavam
உண்மைதான்.. கணவன் இல்லனா பூவும், பொட்டும் வைக்க கூடாது னு இருக்கா என்ன ???... அம்மாப்பா (கடவுள் கொடுத்த வரம் அது..)அது எப்படி பூ, பொட்டு வைக்க குடாதுனு சொல்ல முடியும்..
சூப்பர் சிஸ்டர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குழந்தைக்காக நீங்கள் வாழுற அதுவே போதும்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 வேற லெவல் யவனப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை இந்த சமுதாயம் நம்மளை எளிமையா தான் சொல்லும் அதை நீங்க தூக்கி போட்டுடுங்க❤❤❤❤❤
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் உங்களுடைய முடிவு
Jega vaishu speech really heart touching our story...😔🙏🙏🙏
Entha ponnu 1 standard patikkuthuna nampa mutiyala
Olu kolantha
உங்கள் கொள்கை 100 சதவீதம் உண்மை சகோதரி
சகோதரி இறைவன் உங்களோட இருப்பாராக.
ஒரு இளம்வயது கணவணற்ற தாயால் ,அவருடைய தவ வாழ்வாள் வளர்க்கபட்டவன் நான்,என் தாயாரின் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியமும்,தேவ நம்பிக்கையும் இன்று இறைவன் அருளால் ஒரு நல்ல வாழ்கை கிடைத்து வாழ்கிறோம்,நிச்சயம் தேவன் உங்களி ஆசீர்வதிப்பார்.
As a daughter you have to support. Until you got company or getting married your mom will be single again. Request your mom to find some good soul to get married.
I think her daughter don't allowed her to get married
குழந்தையின் அபிப்பிராயம் கேட்டதற்கு நன்றி மா❤
கணவனிடம் நீ விட்டுக் கொடுத்து வந்திருந்தால் வாழ்க்கை நல்ல இருக்கம்.
Correct ah sonneenga sis.,poo pottulaam thaai vaithu azhagu paartha ondru....mannukkul pogumvarai pengal vaithukollalaam❤
Sister nenga solradhu elame seri ana jakradhai ah irunga
Ipo public le nenga thaniya irken solitenga
Ela aripu edutha amblainga la vandhu edha kevlama try panuvanga
Nanu en amma vu idhela face panirku adhala dha solren.
Yes well said🥰
Pappa selfish ah irukku..nee jollya உன்னோட husband kuda poitta ..amma ku ??? துணை
Correct, God bless you ma
God bless your family sister
இவளுக்கு தாலி கட்டுன புருஷன் தான் இல்ல
இன்னொரு புருஷன் இருக்கான்
இவளைப் பத்திஎனக்கு நல்லாவே தெரியும் இவ பிரண்டா இருந்தாவ தான் நான்
இவளைப் பத்தி நான் யார்கிட்டயும் தப்பா சொன்னது கிடையாது
இவளுக்கு நிறைய உதவி பண்ணி இருக்கேன் திருப்பூர்ல இருக்கும்போது
நான் ஏன் இப்ப சொல்ல ஆரம்பிக்கிறேன
ஒரு இன்டர்வியூல பிரண்டு எல்லாம் முதுகுல குத்திடங்க காசு பணத்தில் ஏமாத்திட்டாங்க அப்படின்னு இன்டர்வியூ கொடுத்திருப்பா
அதை பார்த்ததிலிருந்து தான் எனக்கு கோபம் பயங்கரமா இருக்கு
இவதான் எல்லாத்தையும் ஏமாத்திகிட்டு இருக்கா இவளை யாரும் ஏமாத்தல
இவ தேவைக்கு தான் எல்லாரையும் பயன்படுத்துவா
இவளுக்கு புருஷன் இருக்கு
யாரும் நம்பாதீங்க இவ புருஷன் இல்லைன்னு சொன்னா
இவகிட்ட நான் கேள்வி கேட்க வேண்டியது இருக்கு
திருப்பூரை விட்டு சென்னை போயிட்டா
புருஷனை பத்தி தப்பா சொல்லி முன்னேற ஒரே பொம்பளை இவளா தான் இருப்பா
எனக்குத் தெரிஞ்சு பாப்பாவோட தாவணி பங்ஷனுக்கு அவளோட வீட்டுக்காரர் தான் செலவு பண்ணி பாப்பாவுக்கு கொலுசு எடுத்து போட்டாங்க
என்னோட கமெண்ட்ஸ் இவளுக்கு சேர் போனாலும் இவளே பார்த்தாலும் கூட கண்டுக்கவே மாட்டா இவளுக்கு தேவை ஃபாலோவர்ஸ் ஏறனும்
Neenge soldrethu unmaiya irukalam... Screen la oru face reality la oru face
கவலைப் படாதீங்க அக்கா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்💞💞💞💞💞
உலகில் கணவன் மனைவி உறவை தவிர மற்ற அனைத்து உறவுகளுமே இன்னொரு குடும்பம்... அறுந்த கயிற்றை இனைக்க முடிச்சு போடுவது போல தன்னிலை உணர்ந்து துணையுடன் வாழ்வது உத்தமம்...
அம்மாவுக்கு மகள் போதும்
மகளுக்கு அம்மா போதும் என்பதெல்லாம் பேருக்கு வாழலாம்... தனிமனித உணர்வுகளை பாசம் நட்பு அன்பு என்று மற்றவர்களுக்காக தன்னுடைய ஆசையை கட்டுப்படுத்தினால்... பின்னாளில் யாருக்காக தன் ஆசையை விட்டோமோ அவர்களை நாம் பகைத்து கொள்ள நேரிடும்... மகளுக்கு மருமகன் தேடும் போது மருமகனுக்கு ஆதரவற்ற அத்தைக்கு ஆதரவு தர ஏங்கும்... இதனால் பல குடும்பங்கள் நாசமானது... தன் ஆசைகளுக்கு மதிப்பு தந்து கணவனுடன் சந்தோசமாக யார் வாழ்கிறார்களோ அவர்கள் தான் தன் பிள்ளைகளையும் மற்ற உறவுகளையும் சந்தோஷமாக வாழ விரும்புவார்கள்... உதவுவார்கள்... இளமையில் துணையுடன் வாழ்வது அவசியம்... அப்போது தான் முதுமையை கடக்க நினைவுகள் பசுமையாக இருக்கும்... உயிர் போனாலும் நிம்மதி நிலைக்கும்... இந்த வாழ்வியலை தான் மகளுக்கும் தர வேண்டும்... நிம்மதியற்ற உங்களால் மகளுக்கு நிம்மதியான வாழ்க்கை தர இயலாது... என்வே மகளின் பாசத்துடன் நல்ல தந்தையை அவளுக்கு தேடுங்கள்... வாழ்க்கை புனிதமடையும்... முழுமையடையும்...
ஆல் த பெஸ்ட்!!!
🎉🎉❤❤😮😮😊😊ungaloda manasatchiki nermaiy irundapodum 2 perum happy irunga
ஒரு மனிதருக்கு எப்போதும் ஒரு துணை அவசியம் ! life பார்ட்னர் என்பது மகளோ மகனோ தம்பியோ அக்காவோ மற்ற எந்த உறவாலும் பூர்த்தி செய்ய முடியாது😢😊❤ உன் பொண்ணு புருஷன் வந்ததும் டாடா காட்டி விடுவாள் அப்போ யார்கிட்ட தங்கம் னு சொல்லி கூப்பிட முடியும்
Correct.....u....thaaan sister....., gettthu.....sister......❤❤❤
🙏🏻🙏🏻 you are great❤
God bless 🙏🏻
Let bless you with good strength and success in your future , Sister let your life will be full happiness always 🎉❣️. Please full fill your wishes with pure heart ❤️
God bless you
True line ஆசையை பாசம் வென்று விடும்
பெண் பிள்ளையோடு இருப்பதால் அடுத்த ஆணை பக்கத்தி்ல் சேர்ப்பதும் நெருங்க விடுவதும் திருமணம் செய்வதும் மிகபெரிய தவறு.வாழ்க்கையின் கஷ்டங்களும் வெறுப்புகளும் பெற்றோரின் ஊற்றார் உறவினர்களின் ஒதுக்குதலும் வாழ்க்கையின் பெரிய அனுபவமாக தெரிகிறது.பெற்றோர் அடித்தாலும் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் பந்தைபோல எட்டி உதைத்தாலும் அந்த வீடுதான் இனிமேல் பாதுகாப்பு.அங்கே இருந்துதான் வாழ்க்கையை கடைசி வரை கழிக்கவேண்டும்.பெற்றோருக்கு பின் சகோதரர்தான் பாதுகாப்பு.மகள் சொல்வது மிகவும் சரியே.தாய்க்கு தனி வாழ்க்கை அடுத்தவனுடன் அமையும்பொழுது தனக்கு பிறந்த முதல் கணவனின் மகள் மீது அன்பு குறைய மிகஅதிக வாய்ப்பு இருக்கின்றது.அதேவேளை முதல் கணவனின் மகளிடம் புதிதாக வந்து சேரும் கணவன் அன்பை காட்டுவான் என்பது என்ன நிச்சயம்,மகளின் தாய் அருகில் இல்லாதபோது தவறாக நடக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்?
தாயின் இரண்டாம் புதிய வாழ்க்கையால் மகளின் மனம் மிகவும் அதிகமாக உடைந்துபோய் பிள்ளையின் வாழ்க்கை பாழாக மிகஅதிக வாய்ப்புகள் இருக்கின்றன.மகள் எடுத்த முடிவு பேசும் வரிகள் எல்லாமே மிகவும் சரி.உங்கள் மற்றும் உங்கள் மகளின் சமூக பாதுகாப்பு என்பது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் இவர்கள்தான்.பணம் சம்பாதிக்கும் அளவிற்கு நவினகாலத்திற்கு ஏற்ற சமூக சட்டங்களும் பெண்களுக்கான ஆண்லைன் திறமைகள் இருந்தாலும் தனிமை தவறானது.கணவன் இல்லாத பெண்களுக்கு பிறந்த வீடுதான் உலகம்.
Poda
உன்னோட பொண்டாட்டி உன்னை விட்டு விட்டு போனா நீ அப்படி வாழு.
Yes u have to marry sister...with ur daughter blessing sure u need person for ur life.
Exactly ivunga soldradhu correct amma pottuvechu poovechu pathaanga naduvula vandhavan naduvala poyachu dont worry sister your very bold ellam nalladhe nadakum
நம் ஒவ்வொருவர் வாழ்க்கைல நாம் வாழ ஓரே காரணம் நம் பிள்ளைகள் ❤❤❤❤
நம்பிக்கையோடு இருங்க நல்ல காலம் வந்து விட்டது குழந்தையோட வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
33 na poi poi
Yes
வாழ்த்துக்கள் அம்மா
God bless you sis
100% correct, poo pottu yella chinna vayasileyirinde vacchirpanga, y shouldnt they keep it after the death of their husband I don't understand. Ppl should not judge. It's already so painful for a women to live life without their husband. Ppl should not taunt them with the negative comments, let them live their life happily.. ❤❤🙏
அக்கா நீங்க நீங்களா இருங்க யாருக்காகவும் உங்களை மாற்றிக்காதிர்கள் உங்க நிலையில் தான் நானும் இருக்கேன்
கணவர் இருக்கும் போது கணவனுடன் சுற்றும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம் இது.
ஒழுக்கமும் நேர்மையும் மட்டுமே மனித குலத்தின் தனி சிறப்பு.🎉🎉🎉
இந்த மாதிரி எல்லாம் நடக்குமா நானெல்லாம் வாங்காத பேச்சா படாத கேவலமா எல்லாம் தாஙகி கொண்டு ஆண்பெண்ணாக இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறேன்
Enna kiluchaanna, indha interview ippo.. Thuuu
Interview eduppaval oru maadhiriyaana aatkalai dhaan eppodhume peatti eduthhu varugiraal
Ippadipatta kannagigalai peattigal eduthhaal dhaan adhiga views pogum endru indha channel marketing manager maamavirkku nallaave theriyum
Cinema koothaadinga
Ivalai pondra tiktok insta koothaadinga dhaan indraikku hot topic
நீ ஒழுக்கமா இருந்திருந்தால் அவன் ஏன் உன்னை விட்டு விட்டு செல்கிறான்.
Ellaame pana pattraakurai dhaan
Ivaro??
Ippodhe Upper middle class aaga dhaan vaazhgiraar
Ivar kanavar andhalavirkku panathhai sambaathithhu ivar thevaigalai niraivetri irukka mudoyaamal poai irukkalaam
World = Money
Ada chee.. neyellam oru manusa jaadhiya?
நம்ம சின்ன வயசுல நம்ம அம்மா பூ வச்சு பொட்டு வச்சு அழகு பார்த்தாங்க. நம்ம கணவர் இல்லனா பூவம் பொட்டோ வைக்கக்கூடாது எந்த சட்டத்திலும் சொல்லல. புருஷன் இல்லனா கழுத்துல தாலி போட கூடாது கால்ல மிஞ்சி தலையில திரு பொட்டு வைக்க கூடாது. இங்க பல பேரு வாழ்க்கையில் குழந்தைகளுக்காக மட்டும்தான் வாழறாங்க. நீங்க மற்ற பெண்களுக்கு ரோல் மாடலா இருங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்க குழந்தை கிட்ட நீங்க பர்மிஷன் வாங்குறது வேற லெவல் சிஸ்டர் 👏👏👏👏👏👏
எம்மா உனக்கு அரிப்பு எடுக்காதா
Thasiku pirantha paya sinthani🎉 serupadi adika vendum allathu thongu sathi vettapadavendum
Yenta unnakku arripu etukutha
Naye eppati pesura naye
Why sir epti text panriga ethu marilam pesathiga
@@Jenithvinolia-qq3qf avana poi sir nu solri a ma 🥱
Super sister. Well said ❤❤
Good question. என்ன மாறியே நீங்களும் இருக்கீங்க. Your thoughts very good.❤❤❤❤❤
Neenga rendu peru nalla irukanu eppayu life long 😢😢,a strong and bold family
Voice super bro 🎉
Perfect reply sis 💯💯
யாருக்கு வேண்டியும் பெண்கள் பூ பொட்டு &சந்தோஷம் விடாதீங்க❤
என் வாழ்வும் இப்படி தான் பாப்பா. உன்ன மாதிரி ஒரு பொண்ணு. இந்த உலகத்துல யாரும் உதவ மாட்டாங்க. கண்டிப்பா ஒரு ஆண் துணை இருக்கணும். அது தான் உங்களுக்கு நல்லது பாப்பா. கட்டாயம் அம்மா கல்யாணம் செஞ்சுக்கணும். அது தான் பாதுகாப்பு.
கல்யாணம் வேண்டாம் ஜகா நிம்மதியா இரு இது தான் சந்தோஷம் ❤❤
Baby unga mammy ku nee pothumnu epdi solringa.
Oru nallavara purinjikaravaraa oruthar vanthaa unga mummy ku marriage pannanum
Konja naal kazichi neeyum kalyanam aagi poiduva.but unga amma thaniyaa irukka mudiyaathu.
Don't be selfish dear.
Mummy paavam la.
எந்த நாய் என்ன சொன்னா நமக்கு என்ன தங்கை உன்னோட சந்தோசம் உன்னோட மகள் சந்தோசத்தை மட்டும் பாரு இறைவனிடம் உனக்காகவும் உன் மகளுக்காகவும் நா பிராத்தனை செய்கிறேன்
குழந்தையின் எண்ணம்,.. அனுமதி... பொறுத்தமற்றது. இந்த குழந்தையே தன் அம்மாவை சுமையாக நினைக்கும் ஒரு காலம் வரலாம். அப்போது காலம் கடந்திருக்கும். Life is always challenging. 😢
அருமை அருமை சகோதரி👏
இந்த ஊர் உலகம் அப்படித்தான் சகோதரி அதை நினைத்து கவலை வேண்டாம் வாழ்க வளமுடன் 💐💐
நீங்கள் நிச்சயம் திருமணம் செய்து வளமோடு வாழ வாழ்த்துக்கள் சகோதரி.
Well said sister......everything was given by our Parents Not by HUSBAND....
நல்ல ஆண்மகனுக்கு உங்களை போன்ற நல்ல மன்வி அமைவதில்லை
God bless you sister
This is Freedom don’t lose it
Go stay in an Ashram with your kid
Jagat Mithya Brahma Sathya
Both of you girls
Go Do seva , yoga meditation
Learn Gita singing music or any instrument 🎻
Enjoy Life peacefully
Where any saree u like
Put flowers as much as u want
Put kumkum
It’s Nobody’s business
Don’t Fight with them
Just. SMILE 😊 & Walk Away
Life is Beautiful don’t let Others Boss you both around
💗🧘♀️💃🎻
100% உண்மை 👌