காப்பர் பாத்திர தண்ணீர் ஆபத்தானது | copper vessels water disadvantages

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024

Комментарии • 2 тыс.

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 5 лет назад +131

    வணக்கம் சார் , உங்களது காணொளியையும் மற்றவர்களின் கருத்துக்களையும் முழுமையாக கண்டேன் , அற்புதமான காணொளி அறியாமையில் மக்கள் என்றுதான் எண்ணத்தோன்றுது சார் , ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்தை வைத்த அழகா பதிவிட்டு இருக்கீங்க மற்றவங்க சும்மா அது குணமாகும் இது குணமாகும் என மட்டும் சொல்லி இருக்காங்க ஆனால் நீங்க அதனுடைய விளைவுகளை அழகா எடுத்துக்காட்டோடு பதிவிட்டமைக்கு நன்றி சார் . ஆனால் ஒரே வருத்தம் இதற்கு எதிர்கருத்து போடும் பலர் எந்த வித ஆதராமும் காட்டாம சும்மா அவனே இவனே என்று சொல்லி இருக்காங்க , மக்கள் இவ்வளவு ஆதாரமும் காட்டியும் ஒரு நொடிகூட இதுவெல்ல சரிதானா என்ற ஆராயகூட தோணாம இப்படி இருக்காங்களே என்றுதான் வருத்தம் தான்சார் . இது மக்களின் அறியாமைதான் அவங்க விடுங்க சார் நீங்க தொடருங்க let’s make engineering simple viewers பார்க்க தொடங்கினால் இன்னும் நல்ல result கிடைக்கும் சார் ஏன் என்றால் அவளுக்க எல்லோரும் படிச்ச பசங்க கொஞ்சம் அறிவியல் தெரிஞ்சு இருக்கும் . நான் பார்த்த அறிவியல் காணொளிகளில் let’s make engineering simpl video க்கு அடுத்த சிறந்த அறிவியல் காணொளி இது சார் . நீங்க கொடுத்த அத்தனை ஆதரங்களையும் தேடி சரி பார்த்த பின்தான் கருத்துப்பதிவிடவே வந்தேன் நன்றி சார் .

    • @smitharoshan8289
      @smitharoshan8289 5 лет назад +2

      Absolutely correct lady..

    • @saritham9001
      @saritham9001 5 лет назад

      Yes correct....

    • @saritham9001
      @saritham9001 5 лет назад

      Vediovil neengal sariyana vidaiyangalai pathivittirunthum.... Nam makkal avatrin unmaiyai...unaraamal irukkiragal...enru ninaikkumpothu avargalin ariyamaiyai ennavenru solvathu enrey theriyavillai...

    • @hemlataravindrakumar9946
      @hemlataravindrakumar9946 5 лет назад

      S ma neenka sollurathu unmai than . Most of people video vai full la watch pannama pesuranka

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад +3

      சிறந்த கருத்தை செப்பணிட்டீர்கள்...சகோ..நம்மவர்கள் செய்யும் பெருந் தவறு யாதெனில்
      ஒரு பதிவை சரிவர ஆராய்ந்து பார்க்காமலே
      அவதூறாக பேசுவது
      புரிந்துணர்வு அற்ற நிலை..சரிவர புரிந்து கொண்டாலே போதும் எந்த குழப்ப நிலையும் தோன்றாது..கவி அவர்கள் சகல ஆதாரங்களை முன் வைத்தே அறிபூர்வமாக விளம்பியுள்ளார்..ஆனால் இவர்களோ..அப்படி சுத்தம் செய்து பாவிக்கலாம் முன்னோர்கள் பாவித்தது..இப்படி பல்வேறான கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்..அனைத்து கருத்துக்களுக்கும் சரியான விளக்கத்தை கவி நயம்பட நல்கியுள்ளார்..இருந்தும் இவர்கள் அதை சரிவர உணர்ந்து கொள்ளாமல்எந்த ஆதாரங்களையும் காட்டாமல் தன்னிச்சையாக தரமற்ற வார்த்தைகளை பேசுவது..கவலைக்கிடமாக உள்ளது..தாங்களது பதிவு..அவர்களை சற்று விழிப்படைய
      செய்திருக்குமென்று கருதுகிறேன்..நன்றி சகோ..நல்வாழ்த்துக்கள்...!

  • @sivaomm85
    @sivaomm85 5 лет назад +180

    அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி& பதிவு

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад +3

      ஐயா வித்தகரே நீங்களாவது தக்க விளக்கமளிக்கலாமே..ஏன் அளிக்காமல் விட்டீர்கள்..கவி அவர்கள் தன் அறிவாற்றலை வெளிபடுத்தியுள்ளார்..அறிவுபூர்வமாக..தாங்களும் தத்வரூபமாக விளக்குங்களே..தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களில் இருந்தே தெரிகிறது..தாங்கள் எப்படியான மனிதர் என்று..மனிதம் போற்றுங்கள்..

    • @vlrlogesh
      @vlrlogesh 5 лет назад +9

      @@rajeswaryindu7204 yean yela comment luyum vanthu kumureanga neaga yean na unga mela yeanaku santheangam maa eruku....

    • @rgnagharajraj961
      @rgnagharajraj961 5 лет назад +2

      @@vlrlogesh ss ppa.. Yar yena sonnalum munnadi vandhu ajaragudhu.. Adha unga kaviye🙉 solliyachullamma uppu puli pottu velakki use pannalamnu.. Adhathana elor seyyaranga.. Yar adhula sappadu vecha kondu poranga.. Man panayakuda sutham pannadha samaikka mudiyum.. Thanni vechu arundha mudiyum.. Thanni cana nippataradhkku enna vazhinnu parunga..officela, vetla, kids ga use pandrangalae.. Adhukku ariviyal kuriyeedu enna solludunnu nallave velakki sollunga.. Indha thanni cana sutham panniya namakku vandhu podaranga.. Mm.. Ellam kalikalam..

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 лет назад +1

      @@vlrlogesh உண்மைய சொன்னா உனக்கென்னபா.. அறிவியல் அறிவு இருக்குமேயானால் உங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் எனப்புரியும்

    • @sharanyanithi
      @sharanyanithi 5 лет назад +3

      Ha ha. Really correct ji

  • @jaggi2382
    @jaggi2382 5 лет назад +152

    இப்படி சொல்லிதாண்டா நிலக்கடலை எண்ணையை பயன்படுத்தமா பண்ணிங்க

    • @gowthamseeralan8692
      @gowthamseeralan8692 5 лет назад +2

      Kavalai vendam nanba. Copper la yarume thania semika sollala. Sembu patharatha use panunga nu tha solranga aana athula semika sollala.

    • @somuselvaraj3539
      @somuselvaraj3539 5 лет назад +10

      இவணமாதிரி ஆளுங்க தான் தவறான கருத்தை நம் காலாசார சிறப்பை கெடுக்கிறது.

    • @agilamcorporation5171
      @agilamcorporation5171 5 лет назад +3

      ruclips.net/video/6Wg03ggSXKM/видео.html
      மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் விளக்கத்தை பார்த்து புரிந்து கொள்ளவும்" டா போட்டு பேசுவது மூடத்தனம்"

  • @pabakar
    @pabakar 5 лет назад +103

    செம்பு பயன்படுத்தும் முறை: 1. தண்ணீர் மட்டுமே சேகரிக்க வேண்டும். பிற உணவு பொருட்களை சேகரிக்க கூடாது. 2.செம்பு பாத்திரத்தை சூடு செய்ய கூடாது. 3. தண்ணீரை 4 மணி நேரத்திற்கு மேல் செம்பு பாத்திரத்தில் வைக்க வேண்டாம் 4. செம்பில் தண்ணீர் வைத்தால் அதில் உள்ள தொற்று கிருமிகள் செத்து போகும். நமக்கு நோய்கள் பரவாது. 5.செம்பை தினமும் எலுமிச்சை+உப்பு அல்லது புளி+சாம்பல் வைத்து சுத்தம் செய்தால் நல்லது. இல்லையெனில் சற்றே கருப்பு நிற ம் வந்த உடன் சுத்தம் செய்ய வேண்டும். 6. தண்ணீர் தவிர பிற உணவு பொருட்களை வைக்க வேண்டும் எனில் பாத்திரம் உள்ளே பிற உலோக பூச்சு பூசிய பாத்திரமாக இருக்க வேண்டும். வெளிப்புறம் செம்பு இருப்பதால் தொற்று நோய் கிருமிகள் உள்ளே செல்லாது.வெளியிலேயே இறந்து போகும்.

  • @parimalabaste9310
    @parimalabaste9310 5 лет назад

    Veathiyal kattra thamizh kavignaruku nandri. Arumayaana thagaval.

  • @srilifestyle3287
    @srilifestyle3287 5 лет назад

    உங்களின் அக்கறையான பதிவிற்கு நன்றி ஆராய்ச்சியாளரே

  • @dvanaraj1
    @dvanaraj1 5 лет назад +7

    இந்த காலத்துல நீங்க எந்த பாத்திரத்தில தண்ணீர் குடிச்சாலும் மனுஷன் இருக்க போறது 70 அல்லது 80 வயசு வரைக்கும் தான். அதுக்கு எதுக்கு இவ்வளவு பீதி. இருக்குற வரைக்கும் சந்தோஷமா அடுத்தவர்களுக்கு நல்லது செஞ்சுட்டு மன நிம்மதியோட போய் சேருங்க எல்லாரும். வாழ்த்துக்கள். நன்றி

  • @அன்புத்தமிழன்

    தண்ணீரை எதற்கு குடத்தில் மூன்று நாள் வைத்து குடிக்கனும்... ஒருநாள் மட்டும் வைத்து குடிக்கலாமே...அதிகநாள் வைத்தாதானே பிறச்சனை...

  • @jayakumar2281
    @jayakumar2281 5 лет назад

    பிரதர் நீங்க சொல்வது உண்மை நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் மிகுந்த சந்தோஷம் ரொம்ப நன்றி நன்றி நன்றி பிரதர்

  • @muthuaru5551
    @muthuaru5551 5 лет назад

    சார் ரொம்ப நன்றி அருமையான விளக்கங்கள் சூப்பர் சார் சூப்பர் சூப்பர்

  • @aillkan4593
    @aillkan4593 5 лет назад +121

    உணவு பாதுகாப்பு துறை ஒன்று உள்ளதா என்பது தெரியவில்லை மக்களிடையே இது போன்ற தவறான கருத்துக்களை தெரிவிக்கும் மனிதர்களை அரசு கண்காணிக்க வேண்டும் 🙏

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад +5

      தாங்கள் அறிவியல் ரீதியான விளக்கத்தை முன் வைத்து பின்னர் முரணாக பேசுஙகள்..எந்த ஆதாரங்களும் இன்றி
      அவதூறாக பேசுவதை தயவு கூர்ந்து நிறுத்திக் கொள்ளுங்கள்..நன்றி

    • @aillkan4593
      @aillkan4593 5 лет назад +6

      Rajeswary Indu ஆதாரம் நீங்கள் பேசியதில்லை இருக்கின்றது எந்த ஒரு பொருளையும் சுத்தப்படுத்தி பயன்படுத்தினால் எந்த ஒரு தீங்கும் நேராது

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 5 лет назад +4

      Copper is very good than plastic. Cleaning process is little difficult but it is good. Iam using since 10 yrs.

    • @jolly1950
      @jolly1950 5 лет назад +4

      இந்த வீடியோவ பார்க்கும் போது எவ்வளவு அறிவு ஜீவிகள் இருக்காங்கன்னு தெரியுது. நிறைய படித்தாலே இது ஒன்னுதாங்க தொந்தரவு. எதற்கெடுத்தாலும் ஆதாரம் வேணும். நிரூபணம் வேணும். இதேதானே சொல்லிக்கிட்டு அலைறாங்க. ஒருத்தருக்கு தீராத தலைவலி இருந்துச்சுங்க. அவர் பெரிய பெரிய டாக்டர்கிட்ட போய் நிறைய ஸ்கேன் பண்ணிப் பார்த்து எல்லாருமே ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா இந்த மாத்திரை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்றாங்க. ஒன்னுமே இல்லன்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு இந்த மாத்திரையை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்லணும். கொஞ்சமாவது யோசிச்சீங்களா? ஆனா ஒரு கை தேர்ந்த சித்த மருத்துவர்கிட்ட போகும்போது ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ தலைவலியை சுத்தமா குணமாக்கிடறார். இதுக்கு என்ன சொல்றது. ஆதாரத்திற்கு எங்க போறது. அதான் மொதல்லையே டெஸ்ட் பண்ணி ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் ஏன் தலைவலி வந்துச்சி. தைராய்டு, சுகர், பிபி இதெல்லாம் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. எப்படி? அவங்க படிச்ச ஏட்டுச்சுரைக்காயின் ஆராய்ச்சியின் அடிப்படையில். உலகத்துலயே கேவலமான RO தண்ணி நல்லதா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க. தைராய்டு குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா நம்ம குழுவிலேயே குணமானவர் இருக்கார், தெரியுமா? இதேபோல சுகர் பேசண்டும் இருக்காங்க. ஆதாரம் வேணும்னு பேப்பருக்கு பின்னாடி ஓடினாலும், டெஸ்ட்டு ரிப்போட்டுன்னு தலைல தூக்கிட்டு ஆடுனாலும் இந்த உலகத்துல ஒரு பொருளை கூட வாயில் வைக்க முடியாது, தெரியுமா? ஏன் ஒரு நொடிகூட காற்றை சுவாசிக்க முடியாது. அந்த வீடியோபோட்டவருகிட்டகேளுங்க, ஈயம் பூசுவாங்களாமே? ஈயம் என்ன சஞ்சீவனி மூலிகையா? கொஞ்சநாளைக்கு முன்னாடி இரும்பு பாத்திரத்த சொன்னாங்க, அப்புறம் ஈயப்பாத்திரத்தை குறை சொன்னாங்க. இப்ப தாமிரத்த சொல்றானுங்க. இன்னும் கொஞ்சநாளைக்கப்புறம் மண்பானையே கெடுதல்னு சொல்லி ஒரு பேப்பர காட்டுவானுங்க. அரசுத்துறையில் மண் பரிசோதனை நிலையம் என்று ஒன்று உள்ளது. அங்கே சென்று அவரை பானை செய்யும் மண்ணை அலசி ஆராய்ந்து பார்க்கச்சொல்லுங்கள். அங்கு ஒரு லிஸ்ட் எழுதித் தருவார்கள். பிறகு அதையும் ஒரு பதிவாக போட்டு விட்டு இந்த உலகத்தில் உருப்படியாக ஒன்றுமே இல்லையா என்று புலம்பி விட்டு....... செய்து கொள்ளட்டும். இந்த பேப்பர எல்லாம் தூக்கி போட்டுட்டு நம்ம பாரம்பரியத்துக்கு திரும்புங்க. சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான், அது அப்படி, இது இப்படின்னு ஏதாவது பொலம்பிகிட்டு. நம்ம பதினெட்டு சித்தர்களவிட இவங்க என்ன அவ்வளவு பெரிய ஞானியா? எங்க அம்மா அலோபதியில் பிபி க்கு பதினாலுவருஷம் மாத்திரை பயன்படுத்துனாங்க. இப்ப மாத்திரைய நிறுத்தி எட்டு வருஷமாகுது. அவருடைய பேப்பர் சோதனையில வாதம் பித்தம் கபம் சொல்லமுடியுமா? இல்ல பஞ்சபூத ஏற்றத்தாழ்வை கணிக்கமுடியுமா? ஒரு நல்ல பாரம்பரிய மருத்துவர் பேப்பருக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டாரு. இன்னும் சில அறிவு ஜீவிகள் இருக்காங்க. நான் போயி டெஸ்ட் இல்லன்னா ஸ்கேன்பண்ணி பாத்துட்டு சித்தமருத்துவரை பாக்கறேன்னு சொல்லுவாங்க. இவங்கள என்ன பண்றது. எது எப்படியோ, பேப்பருக்கு பின்னாடி ஓடுனா உருப்படவே முடியாதுங்க.... என்றும் ஜாலியாக தா.பேட்டை கார்த்திக்.....

    • @agilamcorporation5171
      @agilamcorporation5171 5 лет назад +1

      ruclips.net/video/6Wg03ggSXKM/видео.html
      மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் கருத்து......

  • @sridevi109
    @sridevi109 5 лет назад +424

    வெளிநாட்டுக்காரன் நல்லதுனா நல்லது கெட்டதுன்னா கெட்டது... எந்த பாத்திரத்தில் என்ன சமைக்கணும் என்ன சேமிக்கணும் என்று சொன்ன நம்முன்னோர்கள் என்ன முட்டாள்களா... தினமும் சுத்தப்படுத்தி தண்ணீர் குடிப்பதால் எந்த பாதிப்பும் வராது. பல தலைமுறைகளாக வீட்டில் பயன்படுத்துகிறோம்... எந்த உலோகமாக இருந்தாலும் தினமும் சுத்தம் செய்யணும்.. மண்பானையும் அப்படித்தான்.. இப்படி சொல்லி சொல்லியே பழமையை விரட்டிடுங்க... அலுமின்னியத்தையும் பிளாஸ்டிக்கையும் வெளிநாட்டுக்காரன் தரும் போது நீங்க ஆராய்ச்சி செய்யலை... அவன் புத்தக்கத்தையும் அவனுக்கு மட்டுமே அறிவுன்னு நம்பினதால்தான் நம் பண்பாடும் பழக்கவழக்கங்களும் அழிந்தது. அவன் ஆராய்ச்சி செய்து வெளியிடும் ஒன்றிற்கு பிறகு எப்போதும் ஒரு பொருளின் வர்த்தகத்தை சார்ந்தே இருக்கும்.

    • @aannaduraig8372
      @aannaduraig8372 5 лет назад

      J

    • @indrabalamurugan2079
      @indrabalamurugan2079 5 лет назад +4

      corrects soneenga

    • @mathiyuvan
      @mathiyuvan 5 лет назад +12

      முன்னோர்கள் முட்டாள்கள் தான், இன்டர்நெட்டே இவனுங்க பாட்டன் கண்டுபுடிச்ச மாதிரி அதெல்லாம் ஏன் சார் பயன்படுத்துறீங்க ???

    • @saipremalakshmidhar7654
      @saipremalakshmidhar7654 5 лет назад

      Sri Devi

    • @gnddhana8817
      @gnddhana8817 5 лет назад +2

      mathiyazhagan internet..டால கெடுதி இல்லவேயில்லையா ஐயா...

  • @blade3625
    @blade3625 5 лет назад +16

    Bro copper vessels ah daily uh puli or sambal potu clean pannanu , apditha antha kalathula use pannanga , apdi panna copper vessel water is very good for health.

  • @shanmugamt5283
    @shanmugamt5283 5 лет назад

    தங்களின் அறிவியல் விளக்கம் மிக அற்புதமானது செம்பு பாத்திரத்தில் இருக்கக்கூடிய அனைத்து பின்விளைவுகளையும் அற்புதமாக எடுத்து சொன்னீர்கள்தங்களின் வசதிக்கேற்ப முன்னோர்கள் தங்கப் பாத்திரம் செம்பு பாத்திரம் இரும்பு பாத்திரம் என பயன்படுத்தினார்கள் என்பதை மட்டும் தாங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் செம்பு பாத்திரத்தில் இருக்கக்கூடிய நன்மை தீமைகள் இரண்டையும் அறிந்தவர்கள் தான் நம் முன்னோர்கள் அதனால்தான் செம்புப் பாத்திரத்தில் வைக்கப்படும் நீரானது பித்தத்தை உற்பத்தி செய்யும் அந்த பித்தம் தேவையான அளவு மருந்தாக உள்ளே செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து ஆலயங்களில் தீர்த்தம் கொடுப்பதற்காகவும் கலசங்களில் நீர் சேமித்து வைத்து அதை 48 நாட்கள் பாதுகாத்து வைத்திருந்து அதை தீர்த்தமாக கொடுத்து வந்தார்கள் அந்த தீர்த்தத்தை கூட தனியாக கொடுக்கவில்லை தேங்காய்த் தண்ணீருடன் துளசி மற்றும் வில்வ இலை கலந்த தீர்த்தமாக கொடுத்து ஆலயங்களுக்கு வரக்கூடிய அவர்களையெல்லாம் சாப்பிட வைத்து மறைமுகமாக மருத்துவத்தை செய்தார்கள் பித்தநீர் என்பது உடலின் உள்ளே சென்றவுடன் கிடைக்கக்கூடியது அந்த அணுக்கள் உடையும்போது உடல் பருமன் தானாக குறையும் அதில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை தொடர்ந்து இதை கொடுத்துக் கொண்டே இருந்தாள் தீராத கேன்சராக கூட மாறிவிடும் என்பதை உணர்ந்த முன்னோர்கள் தான் பித்தநீரை சமநிலைப்படுத்தும் வில்வம் துளசி இரண்டையும் ஊறவைத்து இனிப்பையும் வெப்பத்தையும் கொடுக்கக்கூடிய தண்ணீரையும் கலந்து பதம் செய்து நம்மையெல்லாம் இறைவனை வணங்கும் படி செய்தார்கள் இதை தாங்கள் உணரவில்லை என்று நான் நினைக்கின்றேன் உங்களது அறிவியல் ஆராய்ச்சி மிகச் சிறப்பாக இருந்தாலும் கூட அந்த ஆராய்ச்சியிலும் ஒன்று முழுவதும் தவறு என்று சொல்லி இன்னொன்று சரியானது என்று சொல்லி நீங்கள் வெள்ளிக்கு விலையேற்றம் செய்கிறீர்கள் எந்த உலகத்தில் அதிகபட்சம் தண்ணீரை ஊற்றி வேக வைத்தால் அதன் தன்மை அந்த தண்ணீரில் கலந்து அளவுக்கு அதிகமானால் நோயை உருவாக்கும் என்பதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள் நாம் கூறும் கருத்தை வெளிப்படுத்துவதற்காக முன்னோர்களை அறியாதவர்கள் என்று சொல்வது முட்டாள்தனம் தான் இதைப் படித்து நீங்கள் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் இந்த ஆராய்ச்சியை நாம் தொடர்வோம் தொடர்பு கொள்ள 9942366318

  • @selvaraj-vf9sb
    @selvaraj-vf9sb 5 лет назад

    மிகச் சிறந்த ஆய்வு கவிஞரே . இதுவரை யாரும் இது குறித்து ஆராய்ந்து சொல்ல வில்லை . கோடி நன்றிகள் . இன்னும் இது போன்று பல உண்மைகளை
    ஆராய்ந்து தமிழ் உலகிற்கு கூறவும் . எதிர்ப்புக்களை கண்டு பின் வாங்காதீர்கள் . நன்றி .

  • @maneeshaaramanujam2414
    @maneeshaaramanujam2414 5 лет назад +6

    1. When water is stored in a copper vessel, the chemical reaction can take place between copper, water and dissolved oxygen in the water. However, the alkalization of water results in the formation of copper hydroxide only. As carbon dioxide cannot jump into the reaction from nowhere.
    2. You failed to mention how long it would take for the chemical reaction to occur at room temperature.
    3. The reaction of copper with lemon is more faster than tamarind. However, it is possible that when an acid meets a metal, an oxidation occurs and that helps to remove the incompletely oxidised later in the metal.
    4. Our body has a self-cleaning tendency, which removes the unacceptable material present inside it. I noticed this when I eventually consumed lemon tea in a copper tumbler. I forgot the entire chemistry behind. Within minutes of consumption, I vomitted everything that I consumed even before the tea, for the poison has contaminated all of the food that was already inside. This helped me conclude that our body is intolerant to high concentration of oxidised copper. You would also notice a vomiting sensation after consumption of water kept in a copper vessel for two days.
    5. If you think other metals are safe, then you are still wrong. The major difference between the vintage metals and the current ones is the method of manufacture. Should you know about the complete manufacture of the metals in the present, you would hesitate to buy any of them. Non-corrosive iron metals do contain lead oxide. And copper has arsenic contents too, which is no doubt a poison. The best metals are gone along with the previous century.
    6. No metal of this age, is fit to give us any goodness that we actually dream of. The best ones are terracotta. But we are still locked. Terracotta comes with layers of red oxide coatings over them to cover up the burns on them. Again not recommended. Only purchase the ones that do not have coatings on them. Coz, our mother earth knows to take care of us.
    Quick tip: Dont get attracted to fancy things, it could be a trap!

  • @jodhidaulagam6644
    @jodhidaulagam6644 5 лет назад +111

    தினசரி வாட்டர் பாட்டிலில் கொண்டுபோகும் மினரல் வாட்டரே மருநாள் மிஞ்சிட்டா கீழ ஊத்திட்டு வேற தண்ணி ஊத்திக்கிறோம்..பிளாஸ்டிக்னால எத்தனை தீமைனு தெரிஞ்சும் அதை கட்டிப்புடிச்சு உருளுகிறோம்...அன்றாடம் கழுவி உபயோகபடுத்துறாமாதிரி சிறிய பாத்திரங்களில் நீர் சேகரித்து குடிக்கலாம்..எங்க வீட்ல செம்பு சொம்புல சிலமணிநேரம் நீர் இருக்கும் பின் காலியாகவும் மறுபடி நீர் நிரப்பி அருந்துகிறோம்...நாட்ல சொல்றதுக்கு நிறையா இருக்கு பிரதர்..இதுக்கு முக்கி முக்கி பேசுறதுக்கு டாஸ்மாக்ல கெடயா கெடக்குறவனுகளுக்கு புத்திமதி சொல்லலாம்ல...பல குடும்பம் உங்களுக்கு கோயில் கட்டி கொண்டாடும்..பித்தளை குடம் ,செப்பு பானை,பித்தளை பானைல நாங்க தண்ணி குடிச்ச காலத்துல ஆஸ்பத்திரி பக்கம் போனதே இல்லை.

    • @bhavanishanmugam9167
      @bhavanishanmugam9167 5 лет назад

      Dr kadrvalli go to u too but

    • @kalpanar4431
      @kalpanar4431 5 лет назад

      Super comment ji

    • @sathishm7095
      @sathishm7095 5 лет назад

      Great command jiii its true jiii

    • @jodhidaulagam6644
      @jodhidaulagam6644 5 лет назад

      @@bhavanishanmugam9167 நக்கலாக சொல்கிறீர்கள் என புரிகிறது..ஆனா பேரு இடிக்குதே...நெசமான டாட்ரு இன்ஜினியருங்கோ எங்கூட்டு புள்ளிங்கதான்...அதுங்களுக்கு இந்த வீடியோவ சேர் பன்னுனா கூட அடி பிச்சுபுடுமுங்கோ..

    • @sharanyanithi
      @sharanyanithi 5 лет назад

      Super ji

  • @sundarapandiyan3905
    @sundarapandiyan3905 5 лет назад +16

    பால் எதுல வச்சா ஒரு நாளைக்கு மேல கெட்டு போகாம இருக்கும் ?
    ஒருவேளை ஃப்ரிட்ஜ் பயன்படுத்தனுமோ ?
    இந்த காணொளி படி பார்த்தால் தண்ணீர் , சாப்பாடு எல்லாமே விஷம் தான் இல்லை என்று சொல்ல முடியுமா ?

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +1

    சிறப்பு ! சிறப்பான தகவல்கள் ,

  • @manjulasivarajan7851
    @manjulasivarajan7851 5 лет назад

    நம்பிக்கைதான் எல்லாம்.... அற்புதம் ஆசிரிய கவிஞரே ...

  • @ilangovanNTK
    @ilangovanNTK 5 лет назад +226

    தினமும் கழுவுதல் வேண்டும் அவ்வளவுதான் எந்த பாதிப்பும் இல்லை

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад +6

      பாதிப்பிற்கான விளக்கத்தை கவி தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்..தாங்களும் பாதிப்பில்லை என்பதற்கான விளக்கத்தை முன் வையுங்கள்..அதுவே சாலச் சிறந்தது..

    • @balagurusamy6456
      @balagurusamy6456 5 лет назад

      மிகவும் பயனுள்ள இணைப்புகள்

    • @suruliraja6773
      @suruliraja6773 5 лет назад +1

      Rajeswary Indu , whatever he spoke today, tomorrow science re write it. May be that time we are not around in this earth. That is fact about science.

    • @Pskl46678
      @Pskl46678 5 лет назад

      @@rajeswaryindu7204 I read all ur comments really good. Thanks sister

    • @RajiRaji-dm7gn
      @RajiRaji-dm7gn 5 лет назад

      Arumai annaa

  • @vks2776
    @vks2776 5 лет назад +65

    யெப்பா வேதியியல் ஆசிரியரே.....
    கடைசியில் வெள்ளி யூஸ்பண்ன சொன்னீங்க சரி!அலுமியம், ஈயம் எதுக்கு பயன்படுத்த சென்னீங்க???..
    அலுமியம்,ஈயம் எவ்வளவு மோசமானதுன்னு தெரியுமா???
    ஏன் அதுக்கு வேதியியல் formula போட்டு இருக்லாம்ல ..
    இது நல்லது என சொல்லி ஆதாரத்தோட ஏன் பன்னல???
    இதுக்கு பேர்தான்" "" அரை வேக்காடு"'

    • @subramanimano3592
      @subramanimano3592 5 лет назад

      அப்படிச் சொல்லுங்க அண்ணா,கவிஞரே இதுக்கு விளக்கம் சொல்லுங்க பார்ப்போம்.யாராவது ஏமாந்தவன் இருந்தா அவன்கிட்ட ஆதாரத்தை காட்டசொல்லுவிங்க

    • @vks2776
      @vks2776 5 лет назад +1

      இவர் 11.4 அழுமினியம் பாத்திரத்தை பயன் படுத்த சொல்கிறார் அதன் பாதிப்புகள்
      ruclips.net/video/FZLa220ksbY/видео.html

    • @vks2776
      @vks2776 5 лет назад

      11.4 sec ல காப்பருக்கு மாற்றாக ஈயம் பயன் படுத்த சொல்கிறார் ஈயம் மிக மோசமான பதிப்புகளை ஏற்படுத்தும்
      அதன் பதிப்புகள் ஆதரத்துடன்
      wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101990570
      ta.nhp.gov.in/disease/non-communicable-disease/%E0%AE%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D

    • @vasudevsrinivas6819
      @vasudevsrinivas6819 5 лет назад

      வெள்ளீயமா காரீயமா

    • @isaiththamizhyazhini
      @isaiththamizhyazhini 5 лет назад

      Vijayan vk.subramani காப்பர் பாத்திரத்தின் உள்ள தீமைகளை கேள்வி பதில்களோடு விளக்கும் முழு விளக்க காணொளி. இதோ உங்களது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி இந்த காணொளி .
      ruclips.net/video/66bqx5WPLVY/видео.html

  • @yesvithasj8thdsivakumar279
    @yesvithasj8thdsivakumar279 5 лет назад +29

    எங்க பாட்டி செம்பு பானையில் தான் தண்ணீர் குடிப்பாங்க பித்தளை பானையில் உள்ள தண்ணீர் சமையல் செய்ய பயன் படுத்துவாங்க 97 வயது வரையில் இருந்தார் தாத்தா 85 வயது வரையில் இருந்தார் அவர்கள் உடன்பிறந்தவர்கலும் நீண்ட ஆயுள் வரையிருந்தார்கள் இரத்தக்கொதிப்பு ,சர்க்கரை ,கொழுப்பு சத்து என்ற நோய் இல்லாமல் இருந்தார்கள் என்பெற்றோர்களும் ,அவர்கள் உடன்பிறந்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் செம்பு பாத்திரத்தை குறைசொல்லாதீர்கள் இப்போ உள்ள இளம்தலைமுறைகள் உங்களை மாறிஆட்கள் சொல்வதைக் கேட்டு கெட்டுப் போறாங்க நாங்க சொன்னா உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிர்றாங்க நோய விளைக்கிவாங்கிக்கிறாங்க

    • @isaiththamizhyazhini
      @isaiththamizhyazhini 5 лет назад +1

      Jaya Lakshmi நீங்க காணொளியை முழுமையாக கேட்கவில்லை போல 10:06 கேளுங்க உங்க கேள்விக்கு விடை இருக்கிறது

  • @lingampuchchi3402
    @lingampuchchi3402 5 лет назад

    நன்றி அண்ணா,,,, என் நம்பிக்கையை தெளிவுபடுத்தியமைக்கு,,,,,

  • @bhavatharanid2552
    @bhavatharanid2552 5 лет назад

    நன்றி ஐயா உலகம் பல நிலைகளில் குழப்பம் செய்கின்றது. இந்த தண்ணீர் குடித்ததிலிருந்து அடிக்கடி ஸ்கின் தொல்லை இருக்கிறது. தெரியாமல் இருந்தது. இப்போது தெரிந்துகொண்டோம்.

  • @krishnan6348
    @krishnan6348 5 лет назад +79

    நீ என்ன சொல்லி இருக்க வேண்டும் என்றால் இந்த பச்சை நிறத்தை சுத்தம் செய்து குடிக்க வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும் பீதாம்பரி சுத்தம் செய்ய சிறந்தது.

    • @rgnagharajraj961
      @rgnagharajraj961 5 лет назад +12

      Peethambari enna sir peedhambari, kal uppu konjam puliya vachu velakki parunga.. Ellam palichunu sutham ayidum.. Illanna lemon renda cut panni uppu vachu theichu parunga.. Jamnu ayidum.. Sutham pannama irundha... Kulandaya kuda kulipattinadha konja mudiyum... Adhavittutu.. Sutham = sugadharam avlodha..

    • @elangovanvaverypowerfullau7794
      @elangovanvaverypowerfullau7794 5 лет назад +2

      Oxidation in Every metal including gold even earthenware so choices is your

    • @rgnagharajraj961
      @rgnagharajraj961 5 лет назад +2

      @@elangovanvaverypowerfullau7794 S. Oxidation in every metal.. Agree.. Mannargal kalathulayum gold metal use pannithana vazhdanga.. Gold vera metaloda.. Ex copper use panithana mold paniruppanga.. So. Aduvum clean pannama daily use panna mudiyuma.. Appavum munnorgal sonna edho vazhiyila clean pannithan irundhiruppanga.. Nama onnum copper laye ellam use panni irukkaporadhilla. Just only saving no no not saving just storing drinking water and using it.. Daily we are cleaned it and using the vessels.. What's wrong its??

    • @gurusalam4629
      @gurusalam4629 5 лет назад +1

      Super bro

    • @rgnagharajraj961
      @rgnagharajraj961 5 лет назад +1

      @@gurusalam4629 Tk u bro..

  • @jodhidaulagam6644
    @jodhidaulagam6644 5 лет назад +25

    கூகுள்ல தேடுனேன்னு பெருமை அடிக்காதீர்கள்..நமைப்போன்ற ஒருவன்தான் நீங்கள் படிப்பதை பதிவிட்டிருப்பான்..ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கோணம்....
    எல்லாருமே தொட்டதுக்கெல்லாம்
    பிளாஸ்டிக்தான் பயன்படுத்துறாங்க..அப்புறம் போதையினால் சீரழிஞ்சு போறாங்க..அதைவிட செம்பில் நீர் வைத்து அருந்துவது பெரிய தவறல்ல...மேலும் மிகக்குறைந்த மக்களே செம்பு பயன்படுத்துகிறார்கள்...அதையும் குழப்புவது நியாயமே இல்லை...இங்க செம்பு பயன்படுத்தலாமானு சொல்பவர்கள் ஞானசூன்யம் போலவும் பயன்படுத்தக்கூடாதுனு சொல்பவர்கள் ஆன்றோர்கள்(வெறும் ஆங்கிலமொழிப்புலமைதானே)போலவும் காட்டப்படுவது போல ஒரு நிலை...வீடியோ பதிவிட்ட மகராசா நீ இது மாதிரி நிறைய பதிவிட்டு கலகமூட்டு என்ஜாய்.

    • @seav7277
      @seav7277 5 лет назад

      He is not confusing, he is clear..he is telling the truth.. My grandma period copper vessels still we have big n small.. We use to apply eyam n it comes for little period only n again we have to repeat the same actions.. N it forms green formation n hard to wash every day that too twice.. N my mom said not to use them.. Now its more than 50 yrs still we have in at lofts, just like remembrance of my ancestors.. Thats it.. If u still want to use then go a head n use it.. It's up to u, whether to take his info or not... Its ur life.. To take decision in any matters... They can only say...

    • @vaishnavivargees9695
      @vaishnavivargees9695 3 года назад

      Haha nice

  • @nalam3698
    @nalam3698 5 лет назад +14

    இந்த ஒரு தகவலை சொல்லும் முன் அந்த தகவல் உண்மையானதா என்பதை தெரிந்து கொண்டு சொல்லுங்கள் ஹீலர் பாஸ்கர் அய்யா அவர்கள் சொல்வது மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய இல்லை

    • @baskar7837
      @baskar7837 5 лет назад

      Thiru kumaran சகோ
      இது போன்ற தவறான பதிவுகளுக்கு சில முட்டாள்களும் ஆதரவு தெரிவிப்பதை நினைக்கும் போது மனது மிகவும் வேதனைப்படுகிறது.

  • @MegaManimozhi
    @MegaManimozhi 5 лет назад

    சரியான பார்வை.நம் மக்கள் அதிகமாக விரும்புவது மதிப்பது புரியாததை மட்டுமே.

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 5 лет назад

    அற்புதமான பகிர்வு நண்பா..

  • @ranjithkumarr8796
    @ranjithkumarr8796 5 лет назад +8

    வணக்கம் கவிஞர், உங்களது கருத்து 100 க்கு 100 உண்மை , ஆனால் நாம் பயன்படுத்தும் காப்பர் தினமும் நீங்கள் சொன்னது போல் புளி, ஏலுபீசை, சாம்பல் ... இதன் உடன் கழுவி வந்தால் எந்த பதிப்பு இல்லை இது உறுதி...,

  • @shanthisa
    @shanthisa 5 лет назад +26

    Ok what that poet says is half truth. First of all no sensible person will drink water from a vessel which has turned green. I wash my copper panai only once a week and it never turns green. However I left a copper jug without using and it turned green. That is why we need to clean regularly with tartaric acid. Naturally found in puli and lemon. So his chemical formula applies to people who blindly drink without looking at the vessel.
    Second of all when you drink with that green it will be tasting bitter (I had done it) so with one sip you know the vessel is not good and spit it out.
    I am sure even illiterate people will not drink bitter water.
    Second point of iyam. Iyam is used only if you cook in the vessel not for storing. So he has got his facts wrong in that aspect.
    Third point is copper is not just used by jamindars. It was used by Yogi's also. Also pancha paathiram is also in copper isn't it? Would they keep poisonous water as theertham and drink it?
    Next point is he is talking about what is the scientific proof for the benefits of copper. How can it cure cancer and thyroid problems.
    Does he scientifically know why cancer and thyroid occurs? Cells not belonging to that region grows elsewhere in simple terms. This is basically because there is a disfunction in the system. So now through yogic science we see this is an imbalance in the tridoshas of the body. Copper stored water helps in balancing this tridoshas as per ayurveda also.
    Now his simple problem he can understand only 12th STD chemistry and not beyond that. One needs to mature to perceive ancient sciences also as science and not just look for lab results and research papers.

    • @routerman3742
      @routerman3742 5 лет назад

      nice

    • @kppuru
      @kppuru 5 лет назад

      Thank you 🙏

    • @priyaraj5506
      @priyaraj5506 5 лет назад +1

      Shanthi SA so much patience and care to convey truth

    • @monke6669
      @monke6669 5 лет назад +3

      You cleared all my doubts, this guy is blabbering without proper knowledge!
      🙏

    • @myth714
      @myth714 5 лет назад

      You definition for cancer is wrong.
      Immature, abnormally shape and sized cells growing rapidly is cancer.

  • @aloicious
    @aloicious 5 лет назад +19

    மண் பாணையே சிறந்தது

  • @kannan1periasamy
    @kannan1periasamy 5 лет назад

    மிக்க மகிழ்ச்சி, நன்றி, வாழ்த்துகள்.

  • @svsuresh3111
    @svsuresh3111 5 лет назад

    அருமையான விளக்கம்.
    கவிஞருக்கு நன்றி.

  • @srimathiparthasarathy6918
    @srimathiparthasarathy6918 5 лет назад +5

    Research paper is not always correct. Copper is good. But as like other vessel we need to clean and fill the water. Ancient times kings were served food with gold and silver but cooking was done with copper, bronze vessels...

  • @stormsuresh5347
    @stormsuresh5347 5 лет назад +151

    உங்கள் கூற்றுப்படி பச்சை படலம் தான் ஆபத்து...அப்படியென்றால் சாம்பல் மற்றும் புளி கொண்டு அதை நீக்கி விட்டு நீரை ஊற்றி அருந்தலாமே...

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад +7

      அருந்துங்க யார் வேண்டாம் என்றார்கள்..அதையும் பெண்கள்தானே செய்யனும்..நீங்கள் இல்லையே..அவர்களும் வேலைக்கு சென்று வந்து..இந்த வேலையும் செய்யனும் பாதிப்பு வந்தாலும் அதன் சிரமம் அவர்களையே சாரும்..ஒன்றை தப்பான கண்ணோட்டத்தில் காணும் முன் அதன் உண்மை தன்மை குணவியல்புகளை கண்டறிந்த பின்னர் தாங்களது..எதிர்வாதத்தை முன் வையுங்கள்..வீணாக பிதற்றாமல்..தோழரே.

    • @stormsuresh5347
      @stormsuresh5347 5 лет назад +20

      @@rajeswaryindu7204 இதை யார் செய்யனும்னு நான் சொல்லல.... அவர் பயன்படுத்த கூடாதுனு சொன்னதுக்கு தான் நான் அதை சொன்னேன்...என் வீட்டில் காப்பர் பாத்திரத்தை நான் தான் சுத்தப்படுத்துகிறேன் தோழியரே....

    • @vlrlogesh
      @vlrlogesh 5 лет назад +3

      @@stormsuresh5347 nanba ungalai matum ila evenga luku yelar taiyum comment podaranga free vidunga nanba...

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 лет назад

      @@rajeswaryindu7204 சாட்டையடி சகோதரி.. 👌

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 лет назад

      @@stormsuresh5347 அப்படிப்பட்ட விலை உயர்ந்த விஷத்தன்மை கொண்ட பாத்திரத்தை பயன்படுத்திதான் ஆக வேண்டுமா ?!!

  • @jayanthimeena3517
    @jayanthimeena3517 5 лет назад +112

    அலுமினியம் பாத்திரம் நல்லது என்று சொன்ன அறிவாளி நீ தான்யா....!!!!

    • @___GM___
      @___GM___ 5 лет назад +1

      Scientifically yes.. don't think emotional . Think interms of science..

    • @mailjawa
      @mailjawa 5 лет назад +7

      Aluminum is not good for health.

    • @kannanpandidurai2999
      @kannanpandidurai2999 5 лет назад +4

      Unga appa enna copper viyaparam pandraara chellam

    • @ravindhrapajanissamy2967
      @ravindhrapajanissamy2967 3 года назад

      @@kannanpandidurai2999 அப்போ அலுமினியம் நல்லதா செல்லம்

    • @tycoonthoughts2798
      @tycoonthoughts2798 3 года назад

      Apo jeila en aluminum kudukranga??

  • @Amalorannette
    @Amalorannette 5 лет назад

    கவிஞரே மிக்க நன்றி நானும் காப்பர் பாத்திரம் வாங்க நினைத்தேன் அப்படி ஒரு முளைசலவை செய்திருந்தார்கள் .உங்கள் விளக்க உறை பார்த்து நன்றாக புரிந்துகொண்டேன் மிக்க நன்றி இதை பலருடனும் பகிர்ந்துகொள்கிறேன் .🙏🏻👍

  • @saravananlakshmanan9694
    @saravananlakshmanan9694 5 лет назад

    Miga arumayana video... From where you all come.. you take bath everyday to keep yourself clean.. same way clean copper vessels every alternate day.. I think you are using plastic bottles which are more safer... Please use the same... Hear the words of healer bhaskar in youtube about copper uses and reply to his video.. go to Malaysia and see every household using copper...

  • @byran6302
    @byran6302 5 лет назад +35

    இது கார்பரேட் வேலை.
    கோவிலில் பயன்படுத்துவதை பார்த்தில்லையா தம்பி....
    இதில் கவிஞர் பட்டம் வேறு...

  • @helloraam
    @helloraam 5 лет назад +39

    கவிஞரிடம் சில பதில் கேள்விகள். உங்களின் பதிலை மிகவும் எதிர் பார்க்கிறேன்.
    1. அறிவியல் மூலமான விளக்கம் நிலையானதா? எத்தனையோ அறிவியல் நிலைப்பாடுகளை பிந்தைய காலக்கட்டத்தில் தவறென்று நிருபித்திருக்கிறார்கள்தானே?
    2. எல்லா நச்சும் உடம்பிற்கு கெடுதலா?
    3. மெர்குரி நச்சுப் பொருளே. அதை மருந்தாக வைத்து சில நோய்களை சிகிச்சை செய்திருக்கிறார்கள் இல்லையா?
    4. அந்தக் காலத்தில் எல்லோரும் அந்த பச்சை நச்சு உருவாகமல்தான் தாமிர பாத்திரங்களை உபயோகித்தார்கள் என கூற முடியாது. அப்படியானால் நம் முன்னோர்கள் தாமிரத்தால் எந்த பாதிப்பையும் அனுபவிக்கவில்லையா? அதுவும் தலைமுறையாக நமக்கு தெரிய வந்திருக்குமில்லையா?
    5. ஒரு வேளை நாம் பாசி பிடிக்காத தாமிர குவளையில் தண்ணீர் சேமிக்காமல், தண்ணீர் ஊற்றி உடனே குடித்தால் அது பயனுல்லதாக இருக்க வாய்ப்பிருக்குமோ?
    6. தாமிரம் நம் உடம்பில் சேர்வது நன்மையில்லை என நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?

    • @arockiaraj3566
      @arockiaraj3566 5 лет назад +3

      மிகமிக சரியான கேள்விகள்! நன்று! பதிலளிக்க செந்தமிழ்தாசனிடம் பதிலில்லை.

    • @jolly1950
      @jolly1950 5 лет назад +12

      Super question? add this
      வந்திருக்கிற கமெண்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது எவ்வளவு அறிவு ஜீவிகள் இருக்காங்கன்னு தெரியுது. நிறைய படித்தாலே இது ஒன்னுதாங்க தொந்தரவு. எதற்கெடுத்தாலும் ஆதாரம் வேணும். நிரூபணம் வேணும். இதேதானே சொல்லிக்கிட்டு அலைறாங்க. ஒருத்தருக்கு தீராத தலைவலி இருந்துச்சுங்க. அவர் பெரிய பெரிய டாக்டர்கிட்ட போய் நிறைய ஸ்கேன் பண்ணிப் பார்த்து எல்லாருமே ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா இந்த மாத்திரை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்றாங்க. ஒன்னுமே இல்லன்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு இந்த மாத்திரையை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்லணும். கொஞ்சமாவது யோசிச்சீங்களா? ஆனா ஒரு கை தேர்ந்த சித்த மருத்துவர்கிட்ட போகும்போது ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ தலைவலியை சுத்தமா குணமாக்கிடறார். இதுக்கு என்ன சொல்றது. ஆதாரத்திற்கு எங்க போறது. அதான் மொதல்லையே டெஸ்ட் பண்ணி ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் ஏன் தலைவலி வந்துச்சி. தைராய்டு, சுகர், பிபி இதெல்லாம் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. எப்படி? அவங்க படிச்ச ஏட்டுச்சுரைக்காயின் ஆராய்ச்சியின் அடிப்படையில். எங்க ஊருக்கு வாங்க. தைராய்டு சுத்தமா குணமாயிடும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க. தைராய்டு குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா எங்க ஊர்ல ஒரு பாரம்பரிய மருத்துவர் குணப்படுத்தியிருக்கிறார். தெரியுமா? இதேபோல சுகர் பேசண்டும் இருக்காங்க. ஆதாரம் வேணும்னு பேப்பருக்கு பின்னாடி ஓடினாலும், டெஸ்ட்டு ரிப்போட்டுன்னு தலைல தூக்கிட்டு ஆடுனாலும் இந்த உலகத்துல ஒரு பொருளை கூட வாயில் வைக்க முடியாது, தெரியுமா? ஏன் ஒரு நொடிகூட காற்றை சுவாசிக்க முடியாது. கொஞ்சநாளைக்கு முன்னாடி இரும்பு பாத்திரத்த சொன்னாங்க, அப்புறம் ஈயப்பாத்திரத்தை குறை சொன்னாங்க. இப்ப தாமிரத்த சொல்றானுங்க. இன்னும் கொஞ்சநாளைக்கப்புறம் மண்பானையே கெடுதல்னு சொல்லி ஒரு பேப்பர காட்டுவானுங்க. இந்த பேப்பர எல்லாம் தூக்கி போட்டுட்டு நம்ம பாரம்பரியத்துக்கு திரும்புங்க. சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான், அது அப்படி, இது இப்படின்னு ஏதாவது பொலம்பிகிட்டு. நம்ம பதினெட்டு சித்தர்களவிட இவங்க என்ன அவ்வளவு பெரிய ஞானியா? எங்க அம்மா அலோபதியில் பிபி க்கு பதினாலுவருஷம் மாத்திரை பயன்படுத்துனாங்க. இப்ப மாத்திரைய நிறுத்தி எட்டு வருஷமாகுது. உங்க பேப்பர் சோதனையில வாதம் பித்தம் கபம் சொல்லமுடியுமா? இல்ல பஞ்சபூத ஏற்றத்தாழ்வை கணிக்கமுடியுமா? ஒரு நல்ல பாரம்பரிய மருத்துவர் பேப்பருக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டாரு. இன்னும் சில அறிவு ஜீவிகள் இருக்காங்க. நான் போயி டெஸ்ட் இல்லன்னா ஸ்கேன்பண்ணி பாத்துட்டு சித்தமருத்துவரை பாக்கறேன்னு சொல்லுவாங்க. இவங்கள என்ன பண்றது. எது எப்படியோ, பேப்பருக்கு பின்னாடி ஓடுனா உருப்படவே மாட்டீங்க...... ௯௯௯௪௫௫௫௬௬௪

    • @sivagnanams3408
      @sivagnanams3408 5 лет назад

      @@jolly1950 neenga yentha ooru

    • @guruj1533
      @guruj1533 5 лет назад

      Raam Ramachandran uiiji

    • @popularenterprises8988
      @popularenterprises8988 5 лет назад

      அவர் பெயரே தவறு

  • @anandhakumararjunan6307
    @anandhakumararjunan6307 5 лет назад +12

    இப்பல்லாம் எழுத்தாளர் , சினிமா டைரக்டர் , கவிஞர் என்று பலபேருக்கு இப்படி உளறிக்கொட்ட ஆரம்பித்து விட்டார்கள் !!

    • @qmax4288
      @qmax4288 5 лет назад +3

      😄😄😄😄

  • @santhisiva6714
    @santhisiva6714 5 лет назад

    தகவலுக்கு நன்றி

  • @poovarasangp240
    @poovarasangp240 5 лет назад

    அருமையான பதிவு நன்றி

  • @shankaryou1
    @shankaryou1 5 лет назад +28

    பழனி முருகன் சிலை நவபாஷனம் (9 விஷம்)

    • @kamarajkamaraj4918
      @kamarajkamaraj4918 5 лет назад

      Hahaha...

    • @varshan08
      @varshan08 5 лет назад

      ஆனால் தற்பொழுது நவ பாஷன சிலையாக தெரியவில்லை முருகன் சிலை, அந்த அற்புதமான சிலையையும் மாற்றி இருப்பார்கள் என்று தோன்றுகிறது

  • @tamildesiyam2811
    @tamildesiyam2811 5 лет назад +110

    நீ சொல்வது எல்லாமே இல்லுமினாட்டிகள் எழுதிய தகவல்களை மட்டுமே. அதை இணையத்தில் படிப்பதால் புரயோஜனமில்லை

    • @baskar7837
      @baskar7837 5 лет назад +1

      Tamil Desiyam உண்மை சகோ

    • @rajadurai4143
      @rajadurai4143 5 лет назад

      Ada muttal thamizha 🧐

    • @jolly1950
      @jolly1950 5 лет назад +6

      வந்திருக்கிற கமெண்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது எவ்வளவு அறிவு ஜீவிகள் இருக்காங்கன்னு தெரியுது. நிறைய படித்தாலே இது ஒன்னுதாங்க தொந்தரவு. எதற்கெடுத்தாலும் ஆதாரம் வேணும். நிரூபணம் வேணும். இதேதானே சொல்லிக்கிட்டு அலைறாங்க. ஒருத்தருக்கு தீராத தலைவலி இருந்துச்சுங்க. அவர் பெரிய பெரிய டாக்டர்கிட்ட போய் நிறைய ஸ்கேன் பண்ணிப் பார்த்து எல்லாருமே ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா இந்த மாத்திரை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்றாங்க. ஒன்னுமே இல்லன்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு இந்த மாத்திரையை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்லணும். கொஞ்சமாவது யோசிச்சீங்களா? ஆனா ஒரு கை தேர்ந்த சித்த மருத்துவர்கிட்ட போகும்போது ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ தலைவலியை சுத்தமா குணமாக்கிடறார். இதுக்கு என்ன சொல்றது. ஆதாரத்திற்கு எங்க போறது. அதான் மொதல்லையே டெஸ்ட் பண்ணி ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் ஏன் தலைவலி வந்துச்சி. தைராய்டு, சுகர், பிபி இதெல்லாம் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. எப்படி? அவங்க படிச்ச ஏட்டுச்சுரைக்காயின் ஆராய்ச்சியின் அடிப்படையில். எங்க ஊருக்கு வாங்க. தைராய்டு சுத்தமா குணமாயிடும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க. தைராய்டு குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா எங்க ஊர்ல ஒரு பாரம்பரிய மருத்துவர் குணப்படுத்தியிருக்கிறார். தெரியுமா? இதேபோல சுகர் பேசண்டும் இருக்காங்க. ஆதாரம் வேணும்னு பேப்பருக்கு பின்னாடி ஓடினாலும், டெஸ்ட்டு ரிப்போட்டுன்னு தலைல தூக்கிட்டு ஆடுனாலும் இந்த உலகத்துல ஒரு பொருளை கூட வாயில் வைக்க முடியாது, தெரியுமா? ஏன் ஒரு நொடிகூட காற்றை சுவாசிக்க முடியாது. கொஞ்சநாளைக்கு முன்னாடி இரும்பு பாத்திரத்த சொன்னாங்க, அப்புறம் ஈயப்பாத்திரத்தை குறை சொன்னாங்க. இப்ப தாமிரத்த சொல்றானுங்க. இன்னும் கொஞ்சநாளைக்கப்புறம் மண்பானையே கெடுதல்னு சொல்லி ஒரு பேப்பர காட்டுவானுங்க. இந்த பேப்பர எல்லாம் தூக்கி போட்டுட்டு நம்ம பாரம்பரியத்துக்கு திரும்புங்க. சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான், அது அப்படி, இது இப்படின்னு ஏதாவது பொலம்பிகிட்டு. நம்ம பதினெட்டு சித்தர்களவிட இவங்க என்ன அவ்வளவு பெரிய ஞானியா? எங்க அம்மா அலோபதியில் பிபி க்கு பதினாலுவருஷம் மாத்திரை பயன்படுத்துனாங்க. இப்ப மாத்திரைய நிறுத்தி எட்டு வருஷமாகுது. உங்க பேப்பர் சோதனையில வாதம் பித்தம் கபம் சொல்லமுடியுமா? இல்ல பஞ்சபூத ஏற்றத்தாழ்வை கணிக்கமுடியுமா? ஒரு நல்ல பாரம்பரிய மருத்துவர் பேப்பருக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டாரு. இன்னும் சில அறிவு ஜீவிகள் இருக்காங்க. நான் போயி டெஸ்ட் இல்லன்னா ஸ்கேன்பண்ணி பாத்துட்டு சித்தமருத்துவரை பாக்கறேன்னு சொல்லுவாங்க. இவங்கள என்ன பண்றது. எது எப்படியோ, பேப்பருக்கு பின்னாடி ஓடுனா உருப்படவே மாட்டீங்க...... ௯௯௯௪௫௫௫௬௬௪

    • @sureshiyar9361
      @sureshiyar9361 5 лет назад

      இது தமிழர் தேசம்

    • @PraveenpowerofIndians
      @PraveenpowerofIndians 5 лет назад

      Yes you right bro good answer

  • @devam6189
    @devam6189 5 лет назад +16

    Kovil la yethu ku copper use panranga
    neenga pesunathu aravekkadu mari irukku

  • @honesty3592
    @honesty3592 4 года назад

    You are 100% correct.one of my Friend is scientifically explained about this 10 years back.but now I realized .thanks bro.
    Very ofter clean the copper vessel and use.two days once also not advisable

  • @gunasundari240
    @gunasundari240 5 лет назад

    நன்றி!!! உங்கள் சேவை தொடரட்டும் .

  • @kalaipunal
    @kalaipunal 5 лет назад +167

    அலுமினியம் பயன்படுத்துவது மிகவும் கேடானது என்கிறார்கள் நீங்கள் வெள்ளி அல்லது அலுமினியம் பயன்படுத்துங்கள் என்கிறீர்களே..

    • @rameshradha1165
      @rameshradha1165 5 лет назад +18

      Kalai Selvan பிளீச்சிங் பவுடர் போட்டு பிளாஸ்டிக் கேன்ல வச்சு குடிக்க சொல்லாம விட்டானே.

    • @reachmevanitha
      @reachmevanitha 5 лет назад +4

      I m also have that doubt

    • @Mukund415
      @Mukund415 5 лет назад +5

      How many people have seen copper cups and other large copper vessels theses days? In olden days when copper and brass vessels were common, such vessels were routinely tinned before being used! Or cleaned with acidic tamarind and abrasive ash every day to remove the chemically degraded surface layers. UBesides he is ignorant about Tamil words for copper alloys: the most common alloys of copper are (a) brass or Pithalai in Tamil (b) bronze or Venkalam in Tamil. These alloys of copper, using zinc and tin respectively, are stronger and tougher than copper. In human development the Bronze Age preceded the Iron Age!!

    • @jolly1950
      @jolly1950 5 лет назад +18

      வந்திருக்கிற கமெண்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது எவ்வளவு அறிவு ஜீவிகள் இருக்காங்கன்னு தெரியுது. நிறைய படித்தாலே இது ஒன்னுதாங்க தொந்தரவு. எதற்கெடுத்தாலும் ஆதாரம் வேணும். நிரூபணம் வேணும். இதேதானே சொல்லிக்கிட்டு அலைறாங்க. ஒருத்தருக்கு தீராத தலைவலி இருந்துச்சுங்க. அவர் பெரிய பெரிய டாக்டர்கிட்ட போய் நிறைய ஸ்கேன் பண்ணிப் பார்த்து எல்லாருமே ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா இந்த மாத்திரை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்றாங்க. ஒன்னுமே இல்லன்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு இந்த மாத்திரையை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்லணும். கொஞ்சமாவது யோசிச்சீங்களா? ஆனா ஒரு கை தேர்ந்த சித்த மருத்துவர்கிட்ட போகும்போது ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ தலைவலியை சுத்தமா குணமாக்கிடறார். இதுக்கு என்ன சொல்றது. ஆதாரத்திற்கு எங்க போறது. அதான் மொதல்லையே டெஸ்ட் பண்ணி ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் ஏன் தலைவலி வந்துச்சி. தைராய்டு, சுகர், பிபி இதெல்லாம் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. எப்படி? அவங்க படிச்ச ஏட்டுச்சுரைக்காயின் ஆராய்ச்சியின் அடிப்படையில். எங்க ஊருக்கு வாங்க. தைராய்டு சுத்தமா குணமாயிடும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க. தைராய்டு குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா எங்க ஊர்ல ஒரு பாரம்பரிய மருத்துவர் குணப்படுத்தியிருக்கிறார். தெரியுமா? இதேபோல சுகர் பேசண்டும் இருக்காங்க. ஆதாரம் வேணும்னு பேப்பருக்கு பின்னாடி ஓடினாலும், டெஸ்ட்டு ரிப்போட்டுன்னு தலைல தூக்கிட்டு ஆடுனாலும் இந்த உலகத்துல ஒரு பொருளை கூட வாயில் வைக்க முடியாது, தெரியுமா? ஏன் ஒரு நொடிகூட காற்றை சுவாசிக்க முடியாது. கொஞ்சநாளைக்கு முன்னாடி இரும்பு பாத்திரத்த சொன்னாங்க, அப்புறம் ஈயப்பாத்திரத்தை குறை சொன்னாங்க. இப்ப தாமிரத்த சொல்றானுங்க. இன்னும் கொஞ்சநாளைக்கப்புறம் மண்பானையே கெடுதல்னு சொல்லி ஒரு பேப்பர காட்டுவானுங்க. இந்த பேப்பர எல்லாம் தூக்கி போட்டுட்டு நம்ம பாரம்பரியத்துக்கு திரும்புங்க. சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான், அது அப்படி, இது இப்படின்னு ஏதாவது பொலம்பிகிட்டு. நம்ம பதினெட்டு சித்தர்களவிட இவங்க என்ன அவ்வளவு பெரிய ஞானியா? எங்க அம்மா அலோபதியில் பிபி க்கு பதினாலுவருஷம் மாத்திரை பயன்படுத்துனாங்க. இப்ப மாத்திரைய நிறுத்தி எட்டு வருஷமாகுது. உங்க பேப்பர் சோதனையில வாதம் பித்தம் கபம் சொல்லமுடியுமா? இல்ல பஞ்சபூத ஏற்றத்தாழ்வை கணிக்கமுடியுமா? ஒரு நல்ல பாரம்பரிய மருத்துவர் பேப்பருக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டாரு. இன்னும் சில அறிவு ஜீவிகள் இருக்காங்க. நான் போயி டெஸ்ட் இல்லன்னா ஸ்கேன்பண்ணி பாத்துட்டு சித்தமருத்துவரை பாக்கறேன்னு சொல்லுவாங்க. இவங்கள என்ன பண்றது. எது எப்படியோ, பேப்பருக்கு பின்னாடி ஓடுனா உருப்படவே மாட்டீங்க...... ௯௯௯௪௫௫௫௬௬௪

    • @abisreecollections3228
      @abisreecollections3228 5 лет назад

      @@jolly1950 the

  • @solokingxxx9373
    @solokingxxx9373 5 лет назад +4

    Lemon...and Salt. போட்டு
    கழுவலாம்.உடனே
    சட்டென்று சுத்தமாகும்.
    கொஞ்சம் தண்ணீர்
    சேர்த்துக் கொண்டால்
    உட்புறத்தையும் எளிதாகச்
    சுத்தப்படுத்த முடியும்.

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz 5 лет назад +10

    தண்ணீறில் உள்ள அசுத் தத்தை எடுப்பதே இந்த பட்ச்சை படலம்

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 5 лет назад

    நானும் ரொம்பநாளா காப்பர் நல்லதுனு தான் நெனச்சிட்டுயிருந்தேன்
    ஆனால் இப்ப நீங்கள் சொல்வதை கேட்கும்போது தான் உண்மை விளங்குகிறது
    பகிர்வுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி.

  • @rishiragaa3489
    @rishiragaa3489 5 лет назад +2

    U are right brother.. Practically I was noticed in some copper vessels..i appreciate your initiative about copper..

  • @RANJEETKUMAR-ex4di
    @RANJEETKUMAR-ex4di 5 лет назад +8

    Kavignar Sir, Silverku Proof Kuduthingale Englishla, Athu Nalla Padichiparunga. Molten Silverthan 20X Of It's Volume Water Absorb Panum Athuvum Cool Agumbothu Athavathu Solid Agumbothu 20X Oxygen Vitrum, So Silver Particlesum Neraya Loss Agum. Athuthan Silver Spitting Process. OK Vaa, Please Advice Paningana Konjum Teliva Panunga Sir. Thanks For Your Effort.

    • @Rajisaravanan71112
      @Rajisaravanan71112 5 лет назад

      Rajaakal gold use panalaum rombakalam vazhndadhilai munivargal copper use panalum neendanaal vazhndhulanar so edey resrch panunga nenga

  • @blackcatscctv5658
    @blackcatscctv5658 5 лет назад +37

    மனிதன் கண்டு பிடித்த முதல் உலோகம் செம்பு...ஆதி மனிதன் முதல் நம் தலைமுறை வரை உபயோகிக்கிரோம்..Pls don't say files news..

    • @janakiraman.pgtchemistry
      @janakiraman.pgtchemistry 5 лет назад

      You are wrong ,copper is important for metabolic process. You are gjving evidence know is it recognized bu goverment?
      Nothing will happen when you are using copper utensil. Your evidence not clear.

    • @gaminggangster8884
      @gaminggangster8884 5 лет назад +1

      You are trying to change the fact

    • @tamilarasanl387
      @tamilarasanl387 5 лет назад

      Correct pass

  • @chithrachithra847
    @chithrachithra847 5 лет назад +13

    daily clean pannitu thanni kudinga onnum varadhu. don't panic.

  • @arunkumar2022
    @arunkumar2022 5 лет назад

    நன்றி.அருமையான பதிவு....

  • @amalrajt4161
    @amalrajt4161 5 лет назад

    நன்றி கவிஞரே உங்களின் பணி சிரகட்டும் வாழ்த்துக்கள்

  • @mr.vengadesan7294
    @mr.vengadesan7294 5 лет назад +19

    தாமிர பாத்திரத்தை நன்றாகசுத்தம் செய்து அருந்தலாமா?

  • @anandhakumararjunan6307
    @anandhakumararjunan6307 5 лет назад +14

    மிக தவறான தகவல் !!

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 5 лет назад +10

    நம் முன்னோர்கள் காப்பர் பாத்திரத்தை தான் பயன் படுத்தினார்கள். அவர்களை முட்டாள்கள் என்று சொல்கிறார் போலும்...

    • @priyaqmc
      @priyaqmc 5 лет назад

      Don't confuse pls

  • @sriramrangaraj9364
    @sriramrangaraj9364 5 лет назад

    மிக பயனுள்ள பதிவு கவிஞர்... நன்றிகள் பல,,

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 года назад +1

    Super sir, Same information was said by my father 25 years ago. He too was a chemistry teacher. Good Research

  • @solution2167
    @solution2167 5 лет назад +6

    What Is Your Problem

  • @nandhininandhu3869
    @nandhininandhu3869 5 лет назад +6

    Plz stop pandrigala...andha green colore poison illa andha green color vandha dhan copper nu artham...and u know what copper is better then steel..

    • @santhoshs7499
      @santhoshs7499 5 лет назад

      Anything not cleaned properly can ruins your metabolism you have clean properly

  • @loganathandevaraj8210
    @loganathandevaraj8210 5 лет назад +50

    தவரான செய்தி

    • @prabhakaran.s9723
      @prabhakaran.s9723 5 лет назад

      Enna aatharam iruku ithu thavarunu soltrathuku?

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад

      தவறான கூற்று என்பதற்கு தாங்கள் முழு ஆதாரம் திரட்டி ஒப்புவியுங்கள்..கவி அவர்களுக்கு தாங்களுக்கு எதிராக அவருக்கு வழக்கு தொடரவும் சட்டம் உள்ளது..அவதூறாக பேசும் உரிமை தாங்கள் யாருக்குமே கிடையாது..மனதில் வையுங்கள்.

    • @indiarocks3462
      @indiarocks3462 5 лет назад +1

      @@rajeswaryindu7204 he said copper kills bacteria in water. Right if that true means we can use copper with right way. Fill the water in the copper rest for 2 hours and drink. After wash the copper with mention material then that green poison will not come and save from bacteria.

    • @indiarocks3462
      @indiarocks3462 5 лет назад +1

      @@rajeswaryindu7204 and also using copper water PH level will increase that's good for health. Using copper will not cure cancer and ect. With the help of copper water become power full that will cure. In Hindu temple they will theirtham in copper only. Theirtham nothing water u know why?

  • @sivakumarsurya6237
    @sivakumarsurya6237 5 лет назад

    அருமையான பதிவு நன்றி. ..

  • @kaushikasingaravelan2296
    @kaushikasingaravelan2296 5 лет назад +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பா

  • @gvadivel4270
    @gvadivel4270 5 лет назад +5

    எல்லாம் அறிந்து தான் முன்னோர்கள் அதை பயன்படுத்தும் வழி முறையும் கூறியுள்ளார்கள்.

  • @sridharsri4981
    @sridharsri4981 5 лет назад +33

    எது எப்படியோ எனக்கு ஸ்டெர்லைட் ஒழிஞ்சா சரி.

    • @originality3936
      @originality3936 5 лет назад +1

      India naatu sterlightai mooditaa, chinakaranukku thaan gushi. Aprom chinakaran sonna vilaiikuthaan sembu vaangganum. Electrical n Electronic sambathapatta athanai porutkalum vilai yerum!! But vera valiyeh illlai. Moodungga india naatu urpathiyai matum mooditu aduygavan naatula kaiyenthungga!?

    • @karthi7365
      @karthi7365 5 лет назад

      @@originality3936 india la innum neraya state irukku anka open pannikattum

  • @lingabhairavichannel
    @lingabhairavichannel 5 лет назад +11

    தினசரி சுத்தம் செய் எந்த பிரச்சசனையும் இல்லை அவனுக்கு தெரிந்தால் தான் சொல்லுவான்

  • @vimalak7987
    @vimalak7987 5 лет назад

    மிக்க நன்றி.

  • @velmurugans8076
    @velmurugans8076 5 лет назад

    காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நல்லது என நம்ப வைத்தது வியாபார உத்தி என்பது தெரியவில்லை மக்களுக்கு. நல்ல தகவலை தெளிவாக விளக்கியதற்கு நன்றி நண்பரே....

  • @s.kanesan1054
    @s.kanesan1054 5 лет назад +20

    அண்ணா நீங்கள் சொல்லும் பச்சை படிவம் உருவாக acetic acid தேவை இது சுத்தக் தண்ணீரில் இல்லை நீங்கள் சொல்வது Patina இது நஞ்சு அல்ல

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад

      வரைவிலக்கணம் கூறுங்கள் சகோ..விளக்கம் தாருங்கள்..உவமையுடன்..நன்றி.

    • @s.kanesan1054
      @s.kanesan1054 5 лет назад +3

      @@rajeswaryindu7204
      அவர் சொல்லவரும் நஞ்சான பொருள் copper acetate, ஆனால் அவர் வீடியேவில் காட்டும் copper carbonate சிறிய அளவு நஞ்சல்ல . உடம்பிற்கு சிறியஅளவு copper carbonate தேவை , அது உடம்பிற்குத் தேவையான Copper எடுப்பதற்கு.

  • @rajkumara2080
    @rajkumara2080 5 лет назад +27

    தம்பி ஒங்களயாருப்பா கவிஞரேனுகூப்டா நீயாகவிஞரே,கவிஞரேனுசொல்லிகிட்டு ,பாடலாசிரியர்னுபட்டம்வேறகொடுத்துகிட்டுஇப்பவிஞ்ஞானிபட்டம்வேற.முடியலப்பா தமிழர்கள விட்ருங்கப்பா பாவம்.

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад

      ஐயா ஒரு தமிழனின் கூற்றை சரமாரி எல்லாரும் தாக்குறீர்கள்..ஏன் தமிழர்கள்தான் அதி புத்திசாலிகள்..இனத்தின் மீது பற்று வையுங்கள்..அவரின் கூற்றை சரிவர உற்று கவனியுங்கள்..தரக்குறைவான வார்த்தைகளை மொழியாதீர்கள்.

    • @SK-cr4ge
      @SK-cr4ge 5 лет назад

      Super

    • @madhasin7624
      @madhasin7624 5 лет назад +1

      இந்த நேர்காணல் கேளுங்க அவர் எத்தகைய கவிஞர் என்று தெரியும் .
      ruclips.net/video/XLsHA8DpPkg/видео.html

    • @jolly1950
      @jolly1950 5 лет назад

      @@rajeswaryindu7204 வந்திருக்கிற கமெண்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது எவ்வளவு அறிவு ஜீவிகள் இருக்காங்கன்னு தெரியுது. நிறைய படித்தாலே இது ஒன்னுதாங்க தொந்தரவு. எதற்கெடுத்தாலும் ஆதாரம் வேணும். நிரூபணம் வேணும். இதேதானே சொல்லிக்கிட்டு அலைறாங்க. ஒருத்தருக்கு தீராத தலைவலி இருந்துச்சுங்க. அவர் பெரிய பெரிய டாக்டர்கிட்ட போய் நிறைய ஸ்கேன் பண்ணிப் பார்த்து எல்லாருமே ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா இந்த மாத்திரை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்றாங்க. ஒன்னுமே இல்லன்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு இந்த மாத்திரையை ரெகுலரா சாப்பிடுன்னு சொல்லணும். கொஞ்சமாவது யோசிச்சீங்களா? ஆனா ஒரு கை தேர்ந்த சித்த மருத்துவர்கிட்ட போகும்போது ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ தலைவலியை சுத்தமா குணமாக்கிடறார். இதுக்கு என்ன சொல்றது. ஆதாரத்திற்கு எங்க போறது. அதான் மொதல்லையே டெஸ்ட் பண்ணி ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் ஏன் தலைவலி வந்துச்சி. தைராய்டு, சுகர், பிபி இதெல்லாம் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. எப்படி? அவங்க படிச்ச ஏட்டுச்சுரைக்காயின் ஆராய்ச்சியின் அடிப்படையில். எங்க ஊருக்கு வாங்க. தைராய்டு சுத்தமா குணமாயிடும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க. தைராய்டு குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா எங்க ஊர்ல ஒரு பாரம்பரிய மருத்துவர் குணப்படுத்தியிருக்கிறார். தெரியுமா? இதேபோல சுகர் பேசண்டும் இருக்காங்க. ஆதாரம் வேணும்னு பேப்பருக்கு பின்னாடி ஓடினாலும், டெஸ்ட்டு ரிப்போட்டுன்னு தலைல தூக்கிட்டு ஆடுனாலும் இந்த உலகத்துல ஒரு பொருளை கூட வாயில் வைக்க முடியாது, தெரியுமா? ஏன் ஒரு நொடிகூட காற்றை சுவாசிக்க முடியாது. கொஞ்சநாளைக்கு முன்னாடி இரும்பு பாத்திரத்த சொன்னாங்க, அப்புறம் ஈயப்பாத்திரத்தை குறை சொன்னாங்க. இப்ப தாமிரத்த சொல்றானுங்க. இன்னும் கொஞ்சநாளைக்கப்புறம் மண்பானையே கெடுதல்னு சொல்லி ஒரு பேப்பர காட்டுவானுங்க. இந்த பேப்பர எல்லாம் தூக்கி போட்டுட்டு நம்ம பாரம்பரியத்துக்கு திரும்புங்க. சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான், அது அப்படி, இது இப்படின்னு ஏதாவது பொலம்பிகிட்டு. நம்ம பதினெட்டு சித்தர்களவிட இவங்க என்ன அவ்வளவு பெரிய ஞானியா? எங்க அம்மா அலோபதியில் பிபி க்கு பதினாலுவருஷம் மாத்திரை பயன்படுத்துனாங்க. இப்ப மாத்திரைய நிறுத்தி எட்டு வருஷமாகுது. உங்க பேப்பர் சோதனையில வாதம் பித்தம் கபம் சொல்லமுடியுமா? இல்ல பஞ்சபூத ஏற்றத்தாழ்வை கணிக்கமுடியுமா? ஒரு நல்ல பாரம்பரிய மருத்துவர் பேப்பருக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டாரு. இன்னும் சில அறிவு ஜீவிகள் இருக்காங்க. நான் போயி டெஸ்ட் இல்லன்னா ஸ்கேன்பண்ணி பாத்துட்டு சித்தமருத்துவரை பாக்கறேன்னு சொல்லுவாங்க. இவங்கள என்ன பண்றது. எது எப்படியோ, பேப்பருக்கு பின்னாடி ஓடுனா உருப்படவே மாட்டீங்க...... ௯௯௯௪௫௫௫௬௬௪

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад

      @@jolly1950 கார்த்திக் நீங்க நம்புங்க நம்பாம போங்க அது அவரவர் விருப்பம்..
      இந்த காணொளி அதன் விளைவுகளை வலியுருத்தி பகிர பட்டது..அதை ஏற்பதும் மறுப்பதும் உங்களது சுய விருப்பம்..ஆனால் அவதூறாக ஏன் பேசுறீங்க..இது நம் தமிழர் பண்பாடா..கூறுங்கள் கீழ்தரமாக பேசினால் அதுபோல் ஒரு கோழைத்தணம் எதுவுமில்லை..அறிவாற்றல் என்பது அறிவுபூர்வமானது..அதை ஆராய்ந்து பார்த்தே தெளிவு பெற வேண்டும்..இந்தளவு மட்டமாக பேசும் தாங்களிடம் எங்கு இருக்கப் போகிறது அறிவாற்றல்..புரிதல்..ஈனப் பிறவிகள் இப்படி பேசுவாங்க..அனுபவிப்பீங்க அது இந்த நொடியாகவும் இருக்கலாம் பாருங்கள்..உங்கள மாதிரி மட்டமா நான் பேசினால் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்..வளர்பு நல்லா இருக்கனும்..புரியுதுங்களா..!

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 лет назад +7

    இப்படி அவனவன் கிளம்பிட்டீங்களா. நீங்க வேணா குடிக்கவேண்டாம்.

  • @edengarden4689
    @edengarden4689 5 лет назад

    நன்பா சரியான பதிவு நன்றி

  • @selvamk7437
    @selvamk7437 5 лет назад

    கவிஞர் என்றுதான் நினைத்தேன் அறிஞர் என்பதை ......அருமை கவிஞரே

  • @deepigakavi8982
    @deepigakavi8982 5 лет назад +4

    Copper use panna venam sonninga Ana aluminium use panna solringale ethu tha poison

  • @bhishma2597
    @bhishma2597 5 лет назад +12

    கவிஞர் எப்படி MBBS முடச்சிங்க ?

  • @balavadivazhagan5150
    @balavadivazhagan5150 5 лет назад +16

    கவிஞரா ? scientist ta . ?....... dont believe him .....யாரோ பிளாஸ்டிக் கடைக்காரர் போல......இருக்கு

    • @sharanyanithi
      @sharanyanithi 5 лет назад

      Ha ha... super

    • @madhasin7624
      @madhasin7624 5 лет назад

      இந்த நேர்காணல் கேளுங்க அவர் எத்தகைய கவிஞர் என்று தெரியும் .
      ruclips.net/video/XLsHA8DpPkg/видео.html

    • @isaiththamizhyazhini
      @isaiththamizhyazhini 5 лет назад

      bala anna காப்பர் பாத்திரத்தின் உள்ள தீமைகளை கேள்வி பதில்களோடு விளக்கும் முழு விளக்க காணொளி. இதோ உங்களது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி இந்த காணொளி .
      ruclips.net/video/66bqx5WPLVY/видео.html

  • @idkdineshkumar
    @idkdineshkumar 5 лет назад

    அருமையான பதிவு , நன்றி ஐயா.

  • @barathbarath605
    @barathbarath605 5 лет назад

    நன்றி அண்ணா அருமையான தகவல்

  • @jayakumark9293
    @jayakumark9293 5 лет назад +12

    தலைப்பே தவறு முதலில் அதை மாற்றுங்கள்

  • @alavandhan1963
    @alavandhan1963 5 лет назад +5

    காப்பர் என்பது செம்பா? தாமிரமா?

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 лет назад +11

    இந்தாளு சொல்வது உண்மையா?
    அறிவியல் படித்தவர்கள் விளக்கம் அளிக்கவும்

    • @subramanimano3592
      @subramanimano3592 5 лет назад

      ruclips.net/video/PbV1LXGF-kU/видео.html

    • @tamiltrends2076
      @tamiltrends2076 5 лет назад +3

      Sembu pathrathula thannir oortri 8 hours aparam kudicha andha thannir alavu 8 pH value ha increase agum. I mean gangai thannir madhiri agum so sembula thannir oortri kudinga ellaina mann paanaiyil thannir kudinga. Mann paanai and sembu edhu rendum pH value increase pannum. Matra pathiram use pannadhinga bcoz adhula eruka pH value namba udambula eruka pH value ha Vida kammi. So namba udamba Vida adhigama pH value eruka water kudikanum adhanala than gangai thannir nalladhu soldrom so Mann paanai and sembu paathiram edhu rendum use Panna pH value increase pannum. Water namba udambuku marundhaga marum.

    • @reegankanagarajan8502
      @reegankanagarajan8502 5 лет назад +2

      உண்மை தான். ஹீலர் பாஸ்கரும் சொல்லியிருக்கிறார்.பச்சை நிற படிமம் இருந்தால் அந்த பாத்திரத்தை உபயோகிக்க கூடாது என்று.

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад

      இங்கிதமாக பேசுங்கள் தோழமையே..
      தாங்களே விளக்கம் தேடலாமே கூகுல் சென்று..பிறரது கூற்றை வழிமொழிய மறுக்கும் நீங்கள்..தாங்களாவே அதற்கான ஆதாரத்தை திரட்டி எடுக்கவும்..அதன் பின் பதிவிடவும்..

    • @PrabhuPrabhu-oc7zy
      @PrabhuPrabhu-oc7zy 5 лет назад +2

      @@tamiltrends2076 அருமையா தமிழ் வழியா சொல்லி இருக்கீங்க இதற்கு தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 года назад

    Sir miga arumaiyana vilakkam.neengal kooruvathu 💯 correct sir.naan 1year sembu pathirathil thanneer arunthi varugiren.eppoluthu sirithu kalamaga neengal kooriyathu pola vudalil aripu yerpattullathu.yennal thanga mudia villai.kannilum sevakkirathu.sariyana nerathil thangal videovai parthen.vudane sembu pathirathai yeduthuvittu silver pathirathil thanneer kudithu varugiren(endru muthal)sir please entha aripu neenga sariyana idea sollunga sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.naan entha videovai niraya groupku pottirikuren.anaivarukum vilipunarvu varavendum.thanks Sir.🙏🏻🙏🏻🙏🏻

  • @pattabhiramanjk9761
    @pattabhiramanjk9761 5 лет назад +1

    Yes. You are correct.

  • @5uu5rn97
    @5uu5rn97 5 лет назад +5

    Ivanukku eppadi 34k subscribers? Arai mentallukku intha naatil saathiyam

  • @maharajan378
    @maharajan378 5 лет назад +5

    pH value அதிகமாகும் எங்கிறார்களே

    • @tamiltrends2076
      @tamiltrends2076 5 лет назад +3

      maharajangovindan Sembu pathrathula thannir oortri 8 hours aparam kudicha andha thannir alavu 8 pH value ha increase agum. I mean gangai thannir madhiri agum so sembula thannir oortri kudinga ellaina mann paanaiyil thannir kudinga. Mann paanai and sembu edhu rendum pH value increase pannum. Matra pathiram use pannadhinga bcoz adhula eruka pH value namba udambula eruka pH value ha Vida kammi. So namba udamba Vida adhigama pH value eruka water kudikanum adhanala than gangai thannir nalladhu soldrom so Mann paanai and sembu paathiram edhu rendum use Panna pH value increase pannum. Water namba udambuku marundhaga marum.

    • @sivaneshwarimariappan6403
      @sivaneshwarimariappan6403 5 лет назад +1

      @@tamiltrends2076 nan sempu paanaila water pidichi,atha man jag la apa apa othi kudigen ... 😊👍🏻

  • @manikandantneb
    @manikandantneb 5 лет назад +10

    பய்த்தியம்

  • @vetrivel1009
    @vetrivel1009 5 лет назад

    100% உண்மை என் அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டேன்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад

    Super Anna ☺ வாழ்க தமிழ் வளர்க தமிழ் நலமுடன் வாழ்வோம் மண் பானை ல தண்ணீர் குடிக்க லாமா இயம் பூசியதில் தண்ணீர் குடிக்க லாமா

  • @raguramanraman1894
    @raguramanraman1894 5 лет назад +6

    ஸ்டெர்லைட் போலி போராளி இவர்

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад

      சிவ சிவா..இப்படி ஒரு முத்திரையா..ஒரு பதிவை அலசி ஆராய்ந்து பாருங்கள்..இஷ்டத்திற்கு அவதூறாக பேசாமல்..விளக்கம் கூறுங்கள்.

    • @sharanyanithi
      @sharanyanithi 5 лет назад

      Correct ji

  • @santhanamk9899
    @santhanamk9899 5 лет назад +3

    Verra vella iruntha poi parru

  • @sakthivelb31
    @sakthivelb31 5 лет назад +19

    healer baskar ayya vida nee arivaali alla.....loosu payale

    • @subramanimano3592
      @subramanimano3592 5 лет назад +1

      நீங்க சொல்வது சரி,வாழ்க வழமுடன்

    • @rajeswaryindu7204
      @rajeswaryindu7204 5 лет назад

      தரக்குறைவான வார்த்தைகளை விடுத்து..தக்க ஆதாரங்களை ஒப்புவியுங்கள்..!

    • @jayachandran5953
      @jayachandran5953 5 лет назад

      10000 likes bro

    • @murugan2014
      @murugan2014 5 лет назад

      It is absolutely wrong information. Not to be believed. Please eradicate his unreasonable msg.

  • @rathikaj2309
    @rathikaj2309 5 лет назад

    நன்றி கவிஞர் ஐய்யா

  • @balamanickam6609
    @balamanickam6609 5 лет назад

    சிறப்பான விளக்கம் ஐயா