சூப்பர் மேடம்...👏👏 உங்க போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்...💐👍 காலம் கடந்த தீர்ப்பு....!! ஒருத்தருக்கு நீதி கிடைக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகுமா..?? இது தான் நம் நாட்டின் சட்டமா...??
Thank God!! I saw this amma in vijay tv reality show claiming for her rights! I cried and pray to God on that day!! After soo many years I am very much happy to see this news!!!
அந்த அம்மா மீதும் தவறு உள்ளது , பெற்றார் மீறி அந்த பன்னாட நாய் நம்பி விட்டை விட்டு போயிருக்ககூடாது . நல்லவேளை அந்த அம்மா வின் பெற்றோர் அவர்க்கு அடைக்கலம் கொடுத்த ரன் .
பாரதி கண்ணம்மா தொடர் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த செய்தியை ஜவ்வு மிட்டாய் (பாரதி கண்ணம்மா) தொடர் இயக்குநர் மட்டும் பார்த்தால் இனியும் 40 வருடம் இழுத்து கொண்டு போவான்
அம்மா, சமுதாயத்தில் உங்களை போன்றோர் அதிகமாக பெருகி வருகின்றனர், இந்த 45 ஆண்டு இடையில் நீங்கள் வாழ்கைக்காக எதிர் கொண்ட போரட்டங்கள், வசவுகள்,அதுவும் பெண் குழந்தையோடு நீங்கள் பெற்ற இன்னல்கள் சொல்லி தீராது, இந்த சமுதாயமும் ஆண் பெண்ணுக்கு சம நீதி இல்லாத இங்கு நீதி கிடைத்திருப்பது உங்களின் வைராக்கியத்திற்கு மட்டுமே.... வாழ்த்துக்கள்.... நீதி தன் நிலை எண்ணி நகைத்து கொள்ளட்டும் இந்த நீதியை முன்பே வழங்கியிருந்தால் இந்த சமுகம் பெண் குழந்தைகளுக்கு எதிரானதாக சமுகமாக மாறி இருக்காது...
பெண்களுக்கு போராட்டம் அதிகம் உன்மைக்கு இவ்வளவு நாள் காத்திருந்து வெற்றி வாழ்த்துக்கள் சட்டம் தன் கடமையை சீக்கிரம் செய்தால் நலமாக இருக்கும் வாழ்த்துக்கள்
Your are really a great women who lost your life... You really work hard in coming up in the society..... But all those hardships you fought and got justice...
ஒரு 10 வருஷம் இருக்கும். Solvathellam உண்மை நிகழ்ச்சியில் வந்து பேசி இருக்காங்க இவங்க ரெண்டு பேரும். இவ்ளோ வருஷம் கழிச்சு இவங்களுக்கு ஒரு நியாயம் கிடைச்சது மகிழ்ச்சியா இருக்கு.
இந்த செய்தியை இன்னும் கொஞ்ச நாளுக்கு முன்னால நீங்கள் கையில் எடுத்து இருந்தாள் இவ்வளவு ஒரு தாமதமான வெற்றி அவர்களுக்கு கிடைத்து இருக்காது அதாவது முன்கூட்டியே குற்றவாளி தண்டனையை அனுபவித்து இருப்பார் இவர்களுக்கு முன்கூட்டியே வெற்றியும் கிடைத்திருக்கும்... சட்டத்திற்கு தேவை நியாயமான உண்மை அது சில நேரங்களில் மிக தாமதமாகவே கிடைக்கிறது ஆனால் சமுதாயம் அப்படியல்ல ஒரு சிறந்த மனித மாண்பு இருந்திருந்தால் இதற்கான வாய்ப்பு அமைந்திருக்காது மனித மாண்பை இழந்த இந்த சமுதாயம் அழிந்து போகட்டும்
விஜய கோபால் முகம் ஜெராக்ஸ் அப்படியே அவரின் பெண்குழந்தைக்கு இருக்கிறது....அதே உயரம்... இனிப்பு லட்டா இருந்தாலும் கரும்பாக இருந்தாலும் தித்திக்கும். எலி விஷம்மானாலும் பாம்பு விஷம்மானாலும் உயிர் போகும்... அன்பு தான் காதல் உடலும் அழகு மோகம் .. வாழ்க்கை திரும்ப கிடைக்குமா...
" நீதி கிடைக்க நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்" " ஆனால் எவரெஸ்ட் சிகரத்து பயணப்பட வேண்டியிருந்திருக்கிறது இப்பெண்மணிக்கு. ................................................................. " தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்." °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நீதிமன்றம் எப்படிப்பட்ட வழக்காயினும் அதிகபட்ச ம்10 வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. இல்லையானால் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை கேள்விக்குறி யாகும். ___________________________________
முதல் கணவர் அவ்வளவு மோசமானவாரக இருப்பார் என்று தெரியவில்லைஅவருடைய சூழ்நிலை அவர் பிரிந்துசென்றிருக்காலும் அவருடைய இரண்டாவது மணைவி மற்றும் சமுகத்தின் தண்ணுடைய கவுரவத்தீற்கு ஏற்றுகொள்ளாமல் இருந்திருக்காலும் அந்த பெண் பணத்திற்காக வழக்கு தொடந்திருக்காலும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
உண்மைய நிரூபிக்க 45 வருசம் ஆயிருக்கு...நீதித்துறை எவ்ளோ வேகமா செயல்பட்டிருக்கு...🔥
இந்தியா romba fast pa
Sattam than Kevalama ullathu God bless U Amma 🙏👌👍🙏🌹🌿❤
இது தான் இந்திய நாட்டு சட்டங்கள்
துறையின் மீது குற்றம் சுமத்துவதை விட இந்தியாவில் போலீசாருக்கு அதிக வசதி வாய்ப்பு சலுகைகளை கொடுக்கின்றனர் அரசியல்வாதிகள்
ஒரு அரசுதுறை அதிகாரி தவறு செய்தால் அனைத்து அரசு அதிகாரிகளும் அவரை காப்பாற்றுவார்கள் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருப்பார்கள்
துக்கம் அம்மா ஆனால் வீரபெண் நீங்கள் தான் 🙏🏻 நீதி ⚖️
அம்மா நீங்க பேசும் போது உங்க தமிழ் அழகாக இருக்கு உங்களை மிஸ் பண்ணியது அவரது துரதிஷ்டம்
சூப்பர் மேடம்...👏👏
உங்க போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்...💐👍
காலம் கடந்த தீர்ப்பு....!!
ஒருத்தருக்கு நீதி கிடைக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகுமா..??
இது தான் நம் நாட்டின் சட்டமா...??
s
Yes
இவ்வளவு விரைவாக நீதி கிடைக்குதா ரொம்ப ஆச்சரியமா இருக்கு அப்போ நீதி மன்றம் தான் போகணும் 🤔😭😂🤣
மூன்றுதலைமுறைகள் கடந்த பின்னரும் இநதியாவில் கிடைக்கும்.
😁😁😁😁😁
மகளுக்கு தந்தை என்று நிருப்பித்து விட்டீர்கள்.. இனி அம்மா அவர் வேண்டாம் அம்மா 💐💐💐💐💐🙏🙏🙏🙏
இது எவ்ளோ பெரிய பாவம் டா அந்த ஒரு குழந்தையை தனியா வளர்த்து... அரிப்பெடுத்த எங்கனா ஐட்டம் கிட்ட பொய் தொலைங்கடா அதுக்கு எதுக்குடா கல்யாணம்
Correct
@@vijayalakshmimahadevan8687 Ex
Sariya sonninga pa
exactly
Correct soneega.
உண்மை ஒரு நாள் வெல்லும் அன்று polimer உன் பேர் சொல்லும் , சொள்ளிடுச்சி 🤞🤞🤞......
குழந்தையை அனாதை ஆசிரமத்தில் கொடுத்துவிட்டு மறுமணம் செய்ய இந்த காலகட்டத்தில் நிறைய பேர் உள்ளார்கள் உங்கள் மன தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டுக்கள்
Appadilam kudumba pengal seiya maatanga
நீதித்துறை ரொம்ப அவசரமாக செயல் பட்டதிற்கு வாழ்த்துக்கள் 💐
உடனே கிடைத்தால் தான் அதற்கு பெயர் நீதி என்று அர்த்தம்... காலதாமதமாக கிடைத்தால் அதற்கு பெயர் அநீதி..
அவர் செய்த பாவம்... அவரை சும்மா விடாது..... கர்மா கண்டிப்பா அதன் வேலைகளை காட்டும்...
Yes ma correct
yes confirm
avan ponnu varusathuku 1 udan oodi poi oore siruka poguthu
இது பொருமைக்கு உரிய விஷியம் இல்ல நம்ம நாட்டுல நியாயம் கூட வாழ்க்கையே முடிஞ்ச பிறகு தான் கிடைக்குது
Thank God!! I saw this amma in vijay tv reality show claiming for her rights! I cried and pray to God on that day!! After soo many years I am very much happy to see this news!!!
வாழ்த்துக்கள் mam . But விட்டு விட்டு போன அந்த நாயை உள்ளே விடாதீங்க.சமுதாயத்தில் உங்கள் மகள் அப்பா என்று தெரிந்து விட்டது .அது போதும்
உங்களின் விடா முயற்சிக்கு நன்னி👍👍
நமக்கு மூன்று நிமிட செய்தி அந்த அம்மாவுக்கு 45 ஆண்டு போராட்டம்..இந்த DNA டெஸ்ட் லேயே தெரியாத இந்த வழக்க 45 ஆண்டு எடுத்துட்டு போயிருக்காங்க. 😐😠
காவல் துறை யின் திறமையும். நீதி துறையின் அழகையும் இது வெளிப்படுத்துகிறது.. கண்க்கெட்டபின் சூரிய நமஸ்காரம்...
😂அருமையான சட்ட அமைப்பு 💦
காலம் சென்ற பின்பு நீதி கிடைத்து என்ன பயன்
விதி திரைப்படம் இதேகதைதான்.
Ama pa
இப்போது கிடைத்த தீர்ப்பு சரியான காலத்தில் கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
45 ஆண்டு காலம் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் கனம் பாலிமர் அவர்களே இதுல பெரும வேற
யோவ் ராசகோபாலன் என்ன வே மோடு முட்டி இத்தன வருஷமா அந்த அம்மாவ என்ன பாடுபடுத்திருக்க ஒனக்கு போயி காவல்துறையில வேல கிடச்சிருக்கு
அந்த அம்மா மீதும் தவறு உள்ளது , பெற்றார் மீறி அந்த பன்னாட நாய் நம்பி விட்டை விட்டு போயிருக்ககூடாது . நல்லவேளை அந்த அம்மா வின் பெற்றோர் அவர்க்கு அடைக்கலம் கொடுத்த ரன் .
இவன் செய்த பாவத்தை இவன் பிள்ளைகள் அனுபவிக்க போகிறார்கள் 😒
இதற்கு DNA test வேற தேவையா மகள் தன் தந்தையை போன்று உள்ளார்
need fast judgement... recuit more judges... more courts...
இந்திய அரசியலமைப்பு சட்டம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது 🤦
காலம் கடந்து கிடைக்கும் நீதியும் அநீதியே...😌😌😌
Super amma valthukkal
Vithi padam mathiri seithu irukirar
Singapen neenga amma🥰🥰🥰🙏
நீதி கிடைக்க 45 வருடங்களா!!!
H.Raja சொன்னது சரியோ?
💯
Hats off to this mother 🔥
Ungal pakkam God irukkar Amma.
பாரதி கண்ணம்மா தொடர் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த செய்தியை ஜவ்வு மிட்டாய் (பாரதி கண்ணம்மா) தொடர் இயக்குநர் மட்டும் பார்த்தால் இனியும் 40 வருடம் இழுத்து கொண்டு போவான்
😁😂
அம்மா,
சமுதாயத்தில் உங்களை போன்றோர் அதிகமாக பெருகி வருகின்றனர்,
இந்த 45 ஆண்டு இடையில் நீங்கள் வாழ்கைக்காக எதிர் கொண்ட போரட்டங்கள், வசவுகள்,அதுவும் பெண் குழந்தையோடு நீங்கள் பெற்ற இன்னல்கள் சொல்லி தீராது,
இந்த சமுதாயமும் ஆண் பெண்ணுக்கு சம நீதி இல்லாத இங்கு நீதி கிடைத்திருப்பது உங்களின் வைராக்கியத்திற்கு மட்டுமே....
வாழ்த்துக்கள்....
நீதி தன் நிலை எண்ணி நகைத்து கொள்ளட்டும் இந்த நீதியை முன்பே வழங்கியிருந்தால் இந்த சமுகம் பெண் குழந்தைகளுக்கு எதிரானதாக சமுகமாக மாறி இருக்காது...
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பா
பெண்களுக்கு போராட்டம் அதிகம் உன்மைக்கு இவ்வளவு நாள் காத்திருந்து வெற்றி வாழ்த்துக்கள் சட்டம் தன் கடமையை சீக்கிரம் செய்தால் நலமாக இருக்கும் வாழ்த்துக்கள்
இந்த 45வருடம் நீதிக்காக அவங்க எவ்வளவு அவமானம் சந்தித்திருப்பார்கள் பாவம்
This is called a true singapen.. Really Great mam 👏👏
Super amma
God bless you mother
இனி நீதி கிடைச்சு என்ன ஆக போகிறது?வாழ்க்கையே முடிந்து விட்டது.நீதி துறைக்கு அவமானம்
Amma..... All the best.....
Super hats off mom...
Great mother
Super madam vazgha valamudan
Your are really a great women who lost your life... You really work hard in coming up in the society..... But all those hardships you fought and got justice...
Saluted Amma....
Great Amma
ஒரு 10 வருஷம் இருக்கும். Solvathellam உண்மை நிகழ்ச்சியில் வந்து பேசி இருக்காங்க இவங்க ரெண்டு பேரும். இவ்ளோ வருஷம் கழிச்சு இவங்களுக்கு ஒரு நியாயம் கிடைச்சது மகிழ்ச்சியா இருக்கு.
Brave lady'God bless you mother
Royal Salute madam
Hatsoff 👍🙏
Amma 🙏🙏🙏👌👌👌👍👍🥰
Porumaisali Amma neenga
45 வருசம் இனிமேல் நீ வயசுக்கு வந்தா என்னா வரலனா என்னா
அதான் இன்னும் 2 வருசத்துல பாடைய கட்டிருவாங்களே
👌 lady 🤝
super amma super
Sabash👏👏👏👏👏
Super mam
இந்த அம்மாவின் வாழ்க்கை நாசமாகிவிட்டது,பாவம் அவர்
👍👍👏👏 Respect you ma 👏👍
மிஸ்டர் பாரத் படத்தின் நிஜக்கதை
So sad
பாவி..இன்னும் அவன் உயிரோடு இருக்கிறான்...
இந்த செய்தியை இன்னும் கொஞ்ச நாளுக்கு முன்னால நீங்கள் கையில் எடுத்து இருந்தாள் இவ்வளவு ஒரு தாமதமான வெற்றி அவர்களுக்கு கிடைத்து இருக்காது அதாவது முன்கூட்டியே குற்றவாளி தண்டனையை அனுபவித்து இருப்பார் இவர்களுக்கு முன்கூட்டியே வெற்றியும் கிடைத்திருக்கும்...
சட்டத்திற்கு தேவை நியாயமான உண்மை அது சில நேரங்களில் மிக தாமதமாகவே கிடைக்கிறது ஆனால் சமுதாயம் அப்படியல்ல ஒரு சிறந்த மனித மாண்பு இருந்திருந்தால் இதற்கான வாய்ப்பு அமைந்திருக்காது மனித மாண்பை இழந்த இந்த சமுதாயம் அழிந்து போகட்டும்
Congratulations amma
Good ma but dont worry god always with u u r strong ironlady
விஜய கோபால் முகம் ஜெராக்ஸ் அப்படியே அவரின் பெண்குழந்தைக்கு இருக்கிறது....அதே உயரம்... இனிப்பு லட்டா இருந்தாலும் கரும்பாக இருந்தாலும் தித்திக்கும். எலி விஷம்மானாலும் பாம்பு விஷம்மானாலும் உயிர் போகும்... அன்பு தான் காதல் உடலும் அழகு மோகம் .. வாழ்க்கை திரும்ப கிடைக்குமா...
amma, . neenga oru singap penmani...engal vazhthukkal...👏👏👏
Our laws are too fast to declare the justice..... 😢😢😢
👏👏👏jeichutega ma...
20 Year's Naanum poradinen en magal 2 ' Month baby.ippo 20 age Aagudu
Sema neenga
" நீதி கிடைக்க நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்"
" ஆனால் எவரெஸ்ட் சிகரத்து பயணப்பட வேண்டியிருந்திருக்கிறது இப்பெண்மணிக்கு.
.................................................................
" தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்."
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீதிமன்றம் எப்படிப்பட்ட வழக்காயினும் அதிகபட்ச ம்10 வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.
இல்லையானால் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை கேள்விக்குறி யாகும்.
___________________________________
Super medam
🔥🔥👌
முதல் கணவர் அவ்வளவு மோசமானவாரக இருப்பார் என்று தெரியவில்லைஅவருடைய சூழ்நிலை அவர் பிரிந்துசென்றிருக்காலும் அவருடைய இரண்டாவது மணைவி மற்றும் சமுகத்தின் தண்ணுடைய கவுரவத்தீற்கு ஏற்றுகொள்ளாமல் இருந்திருக்காலும் அந்த பெண் பணத்திற்காக வழக்கு தொடந்திருக்காலும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
Poda porukki adi saruppal
நீதி வேண்டி நெடும் பயணம் .......
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியே. இந்த அம்மாவின் சட்டப்போராட்டம் விதி என்ற திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.
ரொம்ப நேரம் இல்ல..,. கேஸ் சீக்கிரமே முடிஞ்சது.... நன்றி நீதி வென்றுவிட்டது.....😁
Pavam antha amma
Highly speed judgment
இது தான் பெண்களின் நிலைமை.
Maximum years she loses because of our police not taken action on right time, see how is our police team is working.
👍👍👍❤️
🙏🙏
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🏆🏆🏆🏆🏆
இன்னைக்கு என் தலைவன் வேல்ராஜ் பெயர் ஏன் சொல்லவில்லை
Police our porukki 🐖🐖🐖🐖🐖
👍
😭😭😭
👍👍👍👍🙏🙏🙏🙏
Delayed justice is denied Justice.
Real bharathi kannama serial
💐👍
News la eathu unmai
அடப்பாவி