நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்
மடப்பரம் காளி அம்மன் எனக்கு உயிர் கொடுத்த தாய் எனக்கு இதயத்தில் ஆபரேஷன் பண்ணணும்ணு சொல்லிட்டாங்க எங்க அம்மாட்ட ஒருத்தர் சொன்னார் மடப்புரம் காளி அம்மா ட்ட போ உன் மகளுக்கு நல்ல படியா சரி ஆகும்னு நாங்களும் அம்மாகிட்ட போனோம் இப்போ எனக்கு நல்லா சரி ஆகிருச்சு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
நான் குழந்தை வேணும்ன்னு 1996 அம்மா முன்னாடி நினைச்சி தொட்டில் கட்டினேன் அதே வருடத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தாள் எனக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் அம்மா நான் இருக்கேன்னு ஓடோடி
வந்து நிப்பாள் என்னோட வாழ்க்கையில நான் நிறைய டைம் பாத்துட்டேன்
நீங்க சொன்ன எல்லாம் உண்மை...நீங்க வைத்த நம்பிக்கையே நானும் வைத்திருக்கேன் ...மடப்புற ஆத்தா.. என் உயிரே அம்மா
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை அம்மா.....
மடப்புரம் காளி அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்..... அவள் முன்னாடி போய் வேண்டினாள் நினைத்தது கண்டிப்பா நடக்கும்
மதுரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் ஒரு அற்புதமான அம்மன்....நான் மதுரை மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக பெருமை கொள்கிறேன் 🙏
But, சிவகங்கை மாவட்டம்..
Antha kovil sivagangai la irukku
Enakku kulanthai varam kuduthava ammatha
@@user-ko8jf4xe3g m
Enaku pidicha district madurai
எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று வேண்டினேன் 4 கிலோவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது கண் கண்ட தெய்வம். மடபுரம் காளியம்மன் 🙏🙏🙏
😘😘😘
Z a de ce😊😊😊
எனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று வேண்டினேன் அழகும் அறிவும் நிறைந்த பெண்குழந்தை பிறந்து ஏழு வருடங்கள் அகிவிட்டது
மகிழ்ச்சி
எனக்கு aan kulanthai venndum entru ventinen enakku aan kulanthai piranthathu dec4 2022
என் ஆத்தா மடப்புரத்து பத்திரகாளி🙏🙏 நான் குடியிருப்பது திருப்புவனம் என்பதில் எனக்கு பெருமிதம் அடைகிறேன்🙏🙏 என் ஆத்தா வை பக்கத்தில் இருந்து பார்த்தால் கருணை வடிவாக இருப்பாள்.... தரிசனம் முடித்து விட்டு சிறிது தள்ளி நின்று பார்த்தால் கோபமாக தன் பிள்ளை தன்னை விட்டு போகும் போது எப்படி ஒரு தாய் கோபம் கொள்வாளோ அதை போல் காட்சி தருவாள் 🙏🙏🙏 நான் உணர்ந்து இருக்கிறேன்.... எனக்கு பக்கத்தில் இருப்பதால் நான் வாரம் ஒரு முறை என் மடப்புரத்து காளியே தரிசனம் செய்து விட்டு வருகிறேன் 🙏🙏🙏🙏 நன்றி அம்மா என் தாயின் பெருமையை உலகுக்கு எடுத்துக் சொன்னதற்கு 🙏🙏🙏
@@praneeshprathiksha833 nanum than
❤✌L
என் அம்மா மடப்புரம் காளி. நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை. அவளின் அருமைகளை நீங்கள் சொன்ன விதம் அழகாக இருந்தது.
நானும் அவள் அருளால் பிறந்தவள் தான் தாயே🙏🙏
எனக்கு குழந்தை வரம் அருளியவளும் மடப்புரம் காளி அம்மன் தான்
🙏🙏🙏
உங்கள் இனிய சொற்களால் அவளது பெருமைகளை
கேட்டறிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தாயே🙏🙏🙏
மிக்க நன்றி 🙏 அம்மா 🙏
பள்ளிக்காலம் முதல் இப்போது வரை எனக்குத் துணையாக நிற்பது என் மடப்புரம் காளி தாய்தான் அங்கு சென்று வந்தாலே உடனே சில மாற்றங்கள் வரும் இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன்
🙏🙏🙏🙏🙏நீங்க சொன்னது மாதிரி மடப்புரம் அம்மன் கோவிலுக்கு போன உடனே அம்மன பார்த்தவுடனே கண்ணீர் வரும் பாருங்க சின்ன பசங்க அம்மாவை பார்த்த உடனே வருகிற அந்த ஆனந்தக் கண்ணீர் மாதிரி இருக்கும் .மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
முற்பிறவியில் நீங்கள் அமிர்தம் சுவைத்திருப்பீர்கள் போல அம்மா... உங்கள் நாவில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வாறே உள்ளது ... நான் மதுரை தான் நீங்கள் கூறிய அனைத்தும் கேட்கும் போது மெய் சிலிர்த்தேன். பக்தி இன்னும் காளி மீது கூடுகிறது.
நான் என் கனவரோடு சேர்ந்து வாழ வேண்டும் அம்மா 🙏 ஒவ்வொரு நாளும் நான் வேண்டி கொள்கிறேன் 🙏
நீங்கள் கூறிய அனைத்தையும் உணர்ந்து அம்மனை நேரில் வணங்கி வழிபட்டு வந்தேன் பலமுறை தாய் தரிசனம் செய்து உள்ளேன் எனது இஷ்டம் தெய்வம் மடபுரம் காளியம்மன் 🙏🙏🙏🙏
உங்களுக்கு சாமிவருமா
நீங்கள் பேசும்போது கண்களில் நீர் வழிந்தது அம்மா 🙏🙏🙏
ஆம்
எனக்கும்
மிக்கநன்றிமேம்ௐௐௐௐ
🙏🙏🙏🙏
மடப்புரம் காளியம்மன் பற்றி கேட்டபோது மிகவும் அருமை யாக இருந்தது .அருமையான பதிவு அம்மா.
வணக்கம் அக்கா நான் மதுரையில் செல்லூர் பகுதியில் இருக்கிறேன் மடப்புரம் காளியம்மன் அருமை பெருமைகளை ரெம்ப அழகாக மதுரைக்கே உரிய தமிழில் தெளிவாக சொன்னிங்க என் வீட்டில் இரண்டு மாதத்துக்கு முன்பு எனது தாத்தா பாட்டி சொத்தை எனது அம்மாக்கு சேர வேண்டிய பாகத்தை தருகிறேன் என்று சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு தரமருத்தார் எங்க அம்மா ரெம்ப கவலை பட்டாங்க கடைசியில் மடப்புரம் காளி அம்மன் கிட்ட சொல்லி அழுதுமுறையிட்டாங்க அங்கு உள்ள பூசாரி கவலைப்படதம்மா அம்மாவ நம்பி வந்துருக்க கவலைப்படதம்மா அவகிட்ட சொல்லிட்டில இனி நடக்க வேண்டியதை அவபாத்துக்குவா நீ நிம்மதியா வீட்டுக்குபோ என்று சொல்லி அம்மன் பிரசாதத்த குடுத்தாங்கமா ஒரு மாதத்திலேயே எங்க பாகசொத்து எங்களுக்கு வந்தது பின்பு மடப்புரம் சென்று அம்மனுக்கு எலுமிச்சை மாளையும் பட்டு புடவையும் வாங்கி அம்மனுக்கு சாத்தி வழிபட்டோம் அக்கா நீங்க சொன்னது உன்மை தான் அவா நீதீ வழங்கும் தெய்வம்தாங்கா என் வாழ்வில் நான் பார்த்த உன்மை கா இந்த கமெண்ட நீங்க படிப்பிங்கலோ இல்லையே ஆனா மடப்புரம் காளிய பத்தி நீங்க சொன்னதும் தான் இதை இந்த இடத்தில் பதிவு பன்ன வேண்டும் என்னு என் உள் உணர்வு சொல்லியது அக்கா பதிவு பன்னி விட்டேன் ரெம்ப நன்றி கா வாழ்க உங்கள் ஆன்மீக பயணம் 🙏🙏🙏
இதே மாதிரி என் கிட்டயும் சொல்லி கையெழுத்து வாங்கி என்அக்காவும் மாமாவும் என்னை ஏமாத்தீட்டாங்க நானும கேஸ்போட்டு 13 வருடங்கள் நடந்து எல்லா நிரூபணம் பண்ணியும் ஜட்ஜ் விலைபேசி என் கேஸ தள்ளுபடி பண்ண வச்சுட்டாங்க என் மனசு ரொம்ப வேதனைல இருக்கேன் இந்த பதிவ பார்த்த பின்னாடி காளிகிட்ட ஒப்படச்சிடலாமன்னு முடிவு பண்ணிட்டேன் நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல
@@amuthashankar3272 நம்பிக்கையுடன் இருங்க 👍
நன்றி அம்மா என் காளி அம்மனின் இவ்வளவு சிறப்பான வரலாற்று கதையை கானொலியாக பதிவேற்றியமைக்கு என் காளி அம்மனின் பெருமையை கேட்ட போது என் உடம்பு மெய்சிலிர்த்து ஆனந்த கண்ணீர் வருகிறது மீண்டும் இந்த பதிவுக்காக நன்றி
எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டி மனதில் நினைத்த போது செய்கை மூலமாக ஆசீர்வதித்தார் என் அன்னை மடப்புரம் காளி இன்று என் மகனுக்கு 3 1/4 வயது என் பிறந்த வீட்டு குல தெய்வம்
Madapuram Kaliamman has helped me a lot in my life. She is the reason I am able to complete my Masters and PhD in Engineering very successfully. I am now in my dream job because of Madapuram Kali. Madapuram Kali is very powerful and comes to our rescue when we call her with love.
என் பிறந்தநாள் அன்று போயிருந்தேன் என் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக இருக்கின்றது பெற்ற மகனை போல என்னை அரவணைத்துக் கொண்டாள்
அம்மா நான் அவள் படத்தை வைத்து வீட்டில் பல வருடங்களாக கும்பிட்டு வருகிறேன். நீங்கள் கூறியது. அனைத்தும் சத்தியமான உண்மை அம்மா🎉🎉🎉
நானும் மதுரை தான் அம்மா நானும் சின்ன குழந்தையில் இருந்து சென்று கொண்டுருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த அம்மன்🙏🙏🙏🙏
என் தாயை நீங்கள் ரசித்து கூறுவது மனம் குளிர்கிறது. மடப்புரம் காளி அவளைப்பற்றி கூற வார்த்தைகள் போறாது.
மடப்புறம் காளி அளவுக்கடந்த அன்பானவள். மிகவும் அன்பானவள்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் பற்றி பதிவு போடுங்கள் அம்மா🙏🙏🙏
தங்கள் வார்த்தை உண்மை அம்மா. குழந்தை வரம் வேண்டி சென்ற எனக்கு அடுத்த மாதத்தில் கரு நிலைக்க வரம் உச்சிகால பூஜையில் அருள்வாக்கு கொடுத்தாள் என் மடப்புரம் காளி. காலம் முழுவதும் நன்றியுடன் தொழுது கொண்டு இருப்பேன்.கருணை மழை பொழியும் தாய் அவள்.
பாலம் இல்லாத காலத்தில் இருந்தே என் அப்பா இந்த கோயிலுக்கு சென்று வருவார் என்று என் அம்மா கூறியுள்ளார் எனக்கு இப்போ 40 வயது இது வரை நான் அம்மாவை பார்த்து என் மகனுக்கும் அதுதான் சொல்லி வளர்த்து வருகிறேன் என் குலதெய்வம் இஷ்ட தெய்வம் என் அம்மாவிடமும் நான் இப்பொழுது எப்பொழுதும் வணங்குவேன் (எனக்கு சிறுவயதிலேயே அம்மா அப்பா இருவரும் என்னை விட்டு சென்று விட்டார்கள் இருப்பினும் எனக்கு அம்மாவும் என் தாய் வீடு போல இருக்கும் ஒரே இடம் கோவில்) அனைவரும் நம்பி வாருங்கள் மன நிம்மதியுடனும் சந்தோஷமும் உங்கள் குறையை என்றும் எப்பொழுதும் தீர்த்து வைப்பாள் அம்பாள் ஆலயம்
Kovil open irukuma
எனக்கு திருநெல்வேலி நாங்கள் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் தான் திருமணத்துக்குப் பிறகுதான் மதுரையில் வசிக்கிறோம் மடப்புரம் காளியம்மன் தயவால் நிறைய நிறைய மாற்றங்களை உணர்ந்திருக்கிறேன் நீங்கள் சொல்லும் போது எனக்கு மெய்சிலிர்த்தது மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏
Amma... Neenga soldradhu.. முழுக்க உண்மை... என் அண்ணி ku ipo இரண்டாவது குழந்தை பிறக்க போகுது... ஒன்பது ஆண்டுகள் கழித்து... அங்க கோவில் ல வச்சு ipo வளைகாப்பு போட்டாங்க... எலுமிச்சம் மாலை நேர்த்தி கடன் செஞ்சாங்க.... நம்பிக்கையோடு வேண்டினால் அம்மன் நமக்கு இந்த கலி யுகத்திலும்... அருள் purivaal..🙏🙏🙏
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை தேடி தந்த தேவி இந்த மடப் புரம் காளி அம்மன் 🙏🙏🙏🙏
மடப்புரம் காளி என்பது கேரளாவில் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்தேன் அம்மா உங்கள் அன்பான அருள் மொழியாழ் இன்று மதுரை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது நன்றி அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏
அம்மா மடப்புரம் காளியம்மன் சக்தி வாய்ந்தவள் நீங்கள் கூறிய போது என் மெய் சிலிர்க்குதம்மா!!!
தஞ்சாவூர் பெரிய கோவில்( பெரிய நாயகி சமேத பெருவுடையார்) பற்றி உங்கள் இடமிருந்து கேக்கா வேண்டும் .......
இன்று உங்கள்பதிவைபாற்தேன் மிகவும் சிறப்பு எங்களுக்குதிருமணம் ஆகி 12ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை நம்பிக்கை வருகிறகது சென்று அம்பிகை வழிபடுகின்றோம் அம்மா
குழந்தை இல்லை என்று சொல்லவேண்டாம் குழந்தை வேண்டும் அம்மான்னு கேளுங்க குடுக்கும் அம்மா
அருமை அம்மா மிகவும் எதிர்பார்த்த பதிவு 🥰🥰🙏🙏🙏
மடப்புரம் பத்திரகாளி அம்மன் பற்றி நீங்கள் சொல்லி நாங்கள் கேட்டது எங்கள் பாக்கியம், கேட்ட வரம் தருபவள் அன்னை,
வேண்டி வருபவர்களை வெறும் கையோடு அனுப்பியதில்லை என்றும் சொல்லுவார்கள்
அம்மா தாயமங்கலம் அம்மாள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
Visited 2015 at 12noon Pooja... I felt as if sitting in my mother's lap... Had lunch and spent nearly 5hours in silence. Thanking you for the details... 🙏
தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க சொல்கிற அனைத்தும் நல்ல தகவல் என் உடம்பு புல்லரிக்கிது நல்ல தகவல் அம்மா
நீங்க இன்னும் கொஞ்சம் நேரம் மடபுர காளி அம்மாவ பத்தி சொல்லிருக்கலாம் நீங்க சொல்லும்போது சிறுகுழந்தையை போல் கேட்கின்றேன் 🙏🙏🙏
மடப்புரம் காளி அய்யனார் மிக சிறந்த சக்தி உள்ள தெய்வம் வேண்டிய பழன்களை தரும் ஆற்றல் மிக்க மதுரை மீனாட்சியம்மன் எல்லைப்புற காளியம்மன் போற்றி போற்றி போற்றி
மடப்புரம் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம்...🙏 நொந்து வேதையோட அந்த ஆலயத்துக்கு போய் வேண்டிக்கொண்டாள் நல்லபடியாக உடனே பதில் தருவாள்....🙏🙏🙏🙏 எனது அனுபவம்😭🙏🙏🙏🙏🙏🙏 மதுரை மண்ணில் வசிக்க நான் பெருமை கொள்கிறேன் 🙏
எங்க ஊர் திருப்புவனம். மடப்புரம் காளியே போற்றி
பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் அம்மா வரலாறு சொல்லுங்க அம்மா pls...
என் கண் கண்ட தெய்வம் என்னுடன் பேசுபவள் அனுபவ உண்மை நான் அனு தினமும் அவளை நினைத்து உச்சரித்துக் கொண்டு இருக்கிறேன்
எனக்கும் காளியம்மனை ரொம்ப பிடிக்கும்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க காத்தாளை அங்குச பாசங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.... ஓம் சக்தி! பராசக்தி! ஆதிபராசக்தி! ஓம் அருள்மிகு அழகிய மீனாள் அம்மன் போற்றி!
எனக்கு இந்த மாதமாவது குழந்தை பாக்கியம் தர வேண்டும் அம்மா😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
தை பிறந்தவுடன் தை தை என்று தங்க மகள் வருவாள்...... ஸ்வாமி சரணம்...
கவலைப்படாதீங்க அக்கா திருச்செந்தூர் முருகப்பெருமானை மனமுருகி வேண்டிக்கோங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும்,,
Pachchaiamman arulla ungalukku kandippa kuzhanthai perakkum aduththa aadikulla ithu nadanthe..thirum 💐vazhga pallandu 💐🌸🌸
kandeepaga antha thai ungaluku arulvaal ,ambalai meedhu nambikai vaiyungal
Murugan arulal seekiram kuzhaindhai pirakkum
நன்றி அம்மா மடப்புரம் காளிஅம்மா துணையோடு எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கும் சொல்லி வரம் கொடுப்பவள் நீ யே துணை அம்மா
நிச்சயம் நடக்கும்
அம்மன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மடப்புரம் காளி அன்னையே உன்னிடம் குழந்தை வரம் கேட்ட உன்னுடைய குழந்தைக்கு குழந்தை வரம் அருள வேண்டும். நற்பவி.
எனக்கும் காளியம்மனை மிகவும் பிடிக்கும். எப்போதும் நான் வணங்கும் பத்திரகாளியம்மன் எனக்கு துணையாக இருப்பவள்
Super kali, pathrakali, makali yellame onru thana sollunga
100 ℅crct ma.... Nanum madurai.... Yevlo periya prblm ah irunthalum nan kaali temple ku poitu vantha manasu layese aaidummm..... Amma romba sakthi vaainthavalll🙏🙏🙏🙏🙏🙏
நினைத்து நடந்தே தீரும் 💯 உண்மை நமக்கு தீங்கு நினைத்தவற்க்கு அந்த தாய் சரியான பலணை தருவாள்
அம்மா நான் இந்த மடப்புரத்தால நேரில் போய் வேண்டியது இல்லைஆனால் நான் ஒரு பிரச்சனைக்காக என்மேல் தப்பு இருந்தா என்னை கேளுமா அவங்க மேல தப்பு இருந்தா அவங்கள கேளுமா என்று ஒரு நிமிடம் கண்ணீர் சிந்தி அந்த அம்மாவை வேண்டிகிட்டேன் நீ நீதி தெய்வம் எனக்கு நீதி சொல்லுமா என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கு பதிவுக்கு போனோம் ஆனால் நான் சிந்தனை ஒரு கண்ணீருக்கு அம்மாவே வந்து எங்களுக்கு நீதி வழங்கினால் மனப்புறத்தால் நம்பினோர் கைவிடமாட்டார்
Nice anna
வணக்கம் அம்மா மடப்புரம்காளிஅம்மன் பற்றி நீங்கள் கூறுயதற்கு நன்றி போன வருடம் ஆடி கிருத்திகை வழிபாடு முறையை நீங்கள் கூறுயது போல் என் மகள் செய்தால் இந்த வருட கிருத்திகைக்கு வரன் அமைந்துள்ளது நானும் முருகனை இஷ்ட தெய்வமாக சிறுவயதில் இருந்தே வழிபடுகிறேன் ஷஷ்டி முடிந்த பிறகு திருமணம் முருகன் கோயிலில் என் மகளை அனைவரும் ஆசிர்வாதியுங்கள் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
எனக்கும் காளியம்மனை மிகவும் பிடிக்கும்.🥰🔱🙏
எனக்கு காளியம்மனை ரொம்ப பிடிக்கும்
@@user-lt7jc9zc1t Mm
பில்லி சூனியம் பாதிப்பால் உள்ள கஷ்டப்படும் குடும்பத்தினர் ஒருமுறையாவது சென்று வர வேண்டிய திருத்தலம் மடபுரம்காளி ஒரு ⚖ நீதி தேவதை வணங்குங்கள் வாழ வைப்பால் என்றும் 🌹வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🌹
என் மனைவிக்கு உயிர் கொடுத்து மன கஷ்டங்களை நிவர்த்தி செய்து காக்கும் தெய்வம் இந்த தாய்
குழந்தையான குணம் கொண்ட தாய் காளி.... எலிமிச்ங்கனி போதும் தாயருள் கிடைக்க.... ஓம் சக்தி தாயே மங்கையர்கரசியே போற்றி போற்றி....
மடப்புரம் காளி , அம்மன் என் வாழ்க்கையில் உயர வழிகாட்டிய மகா தெய்வம். இனி வரும் பிரச்சனை களையும் தீர்த்து வைக்க அம்மா வின் அருள் வேண்டும். ஓம் மகா காளி ஓம். 🙏🙏🙏🙏🙏
மடப்புரதாள் அந்த மீனாட்சி தேவியே தான்.... அவளால் நான் 🔥
எனக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதையும் இந்த காளியிடம் கேட்க தோனவில்லை. இந்த அம்மாவின் முகத்தை பார்த்தவுடனேயே மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது அம்மா.
தேச மங்கையர்க்கரசி அக்கா இந்த மடப்புரம் காளியம்மன் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு பார்த்துட்டு
நன்றி சாகோதரி மடப்புரத்து காளியம்மன் மகிமை பற்றி சொல்லியதற்கு நன்றி. அம்மன் அருள் கிடைக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறேன்.
மடப்புரம் ஆத்தா என்னுடைய தாய் 🍋🍋🍋🍋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏அம்மா வணக்கம் 🙏உங்கள் பதிவு அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ முக்கியமாக உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை 🙏 உங்கள் பழ பதிவுகள் நான் பார்த்து இருக்கிறேன் 👍 அதில் என் தாய் மடப்புரகாளி யின் அருளையும் தாயின் அற்புதங்களையும் கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சி 🙏மென்மேலும் உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள் 👏👏👏
என் மிக விருப்பமான தெய்வம் "மடப்புரம் காளி "🙏
அக்கா, நான் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபடும் போதும், அவரினை பார்க்கும் போதும் ஒரு வித பயம் மனதில் தோன்றும். ஆனால், இன்று 26.08.22 உச்சிக்கால பூஜையில் அம்மனை தரிசிக்கும் போது எனது தாயிடம் எனது மனக்கவலையை கூறுவது போல் இருந்தது. மடப்புரம் காளியம்மனை பார்க்கும்போது தாய் தன் குழந்தையை பார்க்கும் அந்த கருணை முகம் இன்று எனக்கு தெரிந்தது. இன்று என்னைப் பெற்ற தாய் உயிருடன் இல்லை. எனது தாயாரை பார்ப்பது போல் அம்மன் காட்சியளித்தார். என் மன கவலையினை அம்மனின் காலடியில் விட்டுவிட்டேன் இனி அவர் தான் எனக்கு நம்பிக்கையாய் இருக்கிறார்..
மடப்புரம் காளியம்மன் கோவில் தரிசித்து விட்டு வரும்போது அம்பாளின் புகைப்படத்தை வாங்கி வந்தேன். அதனை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா? எனக்கு கூறவும். 🙏🙏
காளி அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் காள்யை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமதாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் காளராத்ர்யை நம
ஓம் காளிகாயை நம
ஓம் காலபைரவ பூஜிதாயை நம
ஓம் குருகுல்லாயை நம
ஓம் காமின்யை நம
ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம
ஓம் குலீனாயை நம
ஓம் குலகர்த்ர்யை நம
ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம
ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம
ஓம் காம்யாயை நம
ஓம் காம ஸ்வரூபிண்யை நம
ஓம் ககாரவர்ண நிலயாயை நம
ஓம் காமதேனவே நம
ஓம் கராளிகாயை நம
ஓம் குலகாந்தாயை நம
ஓம் கராளாஸ்யாயை நம
ஓம் காமார்த்தாயை நம
ஓம் கலாவத்யை நம
ஓம் க்ருசோதர்யை நம
ஓம் காமாக்யாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் குலஜாயை நம
ஓம் குலமான்யாயை நம
ஓம் கீர்த்திவர்தின்யை நம
ஓம் கமஹாயை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் காமகாந்தாயை நம
ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம
ஓம் காமதாத்ர்யை நம
ஓம் காமஹர்த்ர்யை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் கபர்தின்யை நம
ஓம் குமுதாயை நம
ஓம் கிருஷ்ண தேஹாயை நம
ஓம் காளிந்த்யை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காச்யப்யை நம
ஓம் க்ருஷ்ணமாத்ரே நம
ஓம் குலிசாங்க்யை நம
ஓம் கலாயை நம
ஓம் க்ரீம் ரூபாயை நம
ஓம் குலகம்யாயை நம
ஓம் கமலாயை நம
ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம
ஓம் க்ருசாங்க்யை நம
ஓம் கின்னர்யை நம
ஓம் கர்த்ர்யை நம
ஓம் கலகண்ட்யை நம
ஓம் கார்த்க்யை நம
ஓம் கம்புகண்ட்யை நம
ஓம் கௌலின்யை நம
ஓம் கௌமுத்யை நம
ஓம் காம ஜீவன்யை நம
ஓம் குலஸ்த்ரியை நம
ஓம் கீர்த்திதாயை நம
ஓம் க்ருத்யாயை நம
ஓம் கீர்த்தயே நம
ஓம் குலபாலிகாயை நம
ஓம் காமதேவகலாயை நம
ஓம் கல்பலதாயை நம
ஓம் காமாங்க வர்த்தின்யை நம
ஓம் குந்தாயை நம
ஓம் குமுதப்ரியாயை நம
ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம
ஓம் காதம்பின்யை போற்றி
ஓம் கமலின்யை நம
ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம
ஓம் குமாரீ பூஜனரதாயை நம
ஓம் குமாரீ கண சோபிதாயை நம
ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம
ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம
ஓம் கங்காளாயை நம
ஓம் கமனீயாயை நம
ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம
ஓம் கபாலகட்வாங்க தராயை நம
ஓம் காலபைரவ ரூபிண்யை நம
ஓம் கோடர்யை நம
ஓம் கோடராக்ஷ்யை நம
ஓம் காச்யை நம
ஓம் கைலாச வாஸின்யை நம
ஓம் காத்யாயன்யை நம
ஓம் கார்யகர்யை நம
ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம
ஓம் காமாகர்ஷண ரூபாயை நம
ஓம் காமபீட நிவாஸின்யை நம
ஓம் கங்கின்யை நம
ஓம் காகின்யை நம
ஓம் க்ரீடாயை நம
ஓம் குத்ஸிதாயை நம
ஓம் கலஹப்ரியாயை நம
ஓம் குண்டகோலோலோத்பவ நம
ஓம் ப்ராணாயை நம
ஓம் கௌசிக்யை நம
ஓம் கும்ரஸ்தன்யை நம
ஓம் கலாக்ஷயை நம
ஓம் காவ்யாயை நம
ஓம் கோகநதப்ரியாயை நம
ஓம் காந்தாரவாஸின்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் கடினாயை நம
ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம
ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம
The first time l went there was AMMA'S KUMBABISEGAM...felt very blessed...For my eyes she is always smiling....
இன்னும் மடபுர காளி அம்மா கோவிலுக்கு போனதில்லை கண்டிப்பா போவேன் அந்த தாய்யோட அருள் வேண்டும் எனக்கு 🙏🙏🙏
நாங்க என் பொன்னுக்கு அங்க தான் 2வது மொட்டைபோட்டோம் அம்மா.. அங்கு செல்வதற்கு முன் என் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் அங்கு சென்று வந்த பிறகு என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறாள்....
தாய் தந்தை 25 ஆம் ஆண்டு திருமணநாள் அன்று நாங்கள் குடும்பத்துடன் சென்று அன்னையின் அருள் பெற்றோம் 🙏
மடப்புரம் பத்ரகாளியம்மன் ❤️ எங்கள் குலதெய்வம் ❤️❤️
உங்களுக்கு சாமிவருமா
மடப்புரம் காளி. பேரை கேட்டாலே அப்படி ஒரு ஆனந்தம். என் அன்பு தாய். என் செல்ல மகள். அனைத்துமே இந்த காளி தான்.
வாழ்வில் எது வந்தாலும் ஒரு நம்பிக்கை என்னை அறியாமல் இருக்கும். என் காளி இருக்கிறாள் என்று. என்றுமே கை விடமாட்டாள்.
உண்மையாய் இருக்க வேண்டும்.
நான் போய் பார்த்தேன் அம்மா மன நிம்மதி கிடைத்தது🙏🏻🔥🙏🏻
Madapuram Amma ,she is really a powerful and lovely god.Her blessings makes my life cherish and blossom.....
Amma vanakkam
@@muthulakshmi8954 உங்களுக்கு சாமிவருமா
எங்க அக்கா பையன் 3 வருசமா காணமா போயிட்டான் 11 வாரம் வாரம் விடாம ஆத்தாட்ட எழுமிச்சை மாலை இட்டு வேண்டினேன்
திருப்பங்குன்றம் நடந்தே போனேன்
அவன் திரும்பி வந்துட்டான்னா நிறை எலுமிச்சை மாலை சாத்துறேன்னு வேண்டிருந்தேன்
மறுவாரமே வந்துட்டான்
அவன் கையாளயே கனி மாலை சாத்தி வேண்டிக்கிட்டேன்
பக்கத்து வீட்ல திருடு போன பொருள நா எடுத்துட்டேன் சொன்னாங்க ஏ பையன போட்டு தாண்டச் சொன்னாங்க தாண்டினேன் நானும்
இந்தம்மாட்ட போய் 1 ரூ காயின் வெட்டி போட்டு திரும்பி பாக்காம வந்துட்டேன்
மறுநாளே பக்கத்து வீட்டுக்காரவங்க பொருளை எடுத்தது அவங்கப்பா தான் எணத்தெரிந்து விட்டது அவர் கை கால் வராமல் என்னிடம் தண்ணி குடும்மா திரினீர் குடும்மான்னு வந்தாங்க மடத்தாளப்போய் பாருங்க அவ சொல்லுவா பதில்னே அவங்க இப்ப வரை போகவே முடியல அங்க
இது நடந்து 15 வருசமிருக்கும் இப்ப இப்ப பேசுவோம் தண்ணி வாங்கி குடிக்க மாட்டேன் அவங்க ஏ வீட்ல சாப்புடுவாங்க
ஆனால் அந்த குடும்பம் 1 நேர சோத்துக்காக என்னட்ட கையேந்தி நின்னார்கள்
அந்தளவுக்கு இந்த காளிய நம்பினோர் கை விடப்படமார்கள்
மடப்புரம் ஏ பில்லைகளை ஆயிசுக்கு உயிர் காத்து குடுப்பாள் கண்டிப்பாக
நம்பிக்கை
நானும் போகனுன் நினைத்தேன் அக்கா. உங்கள் பதிவை பார்த்ததும் உடனே அவளை பார்க்க தோனுது.. 🙏
Mam, en Jewell kaana pochu . Nan anga pogalama ? Romba mana ullachal la iruku mam .. enna pananum anga poyi ...
@@tulips7021 நான் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்று வந்தேன்.
@@tulips7021 கோவிலுக்கு சென்று மனமுருகி அம்மனை வேண்டி காசு வெட்டி போடுங்கள் திரும்ப கிடைக்கும் . பின்பு வேண்டுதலை நிறைவேற்று ங்கள்.
I had been suffering so much in a court issue. I couldn't punish the opponent for the things that has happened to me. Madapuram kali Amma appeared in my life and saved me, blessed me with an amazing life ❤❤❤❤❤❤❤❤❤ Faith on her changed and enriching my life even now n forever 💖
குலசை முத்தாரம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா நன்றி🙏
மடப்புரம் காளீயம்மா எங்கள் குடும்பத்திள் உள்ளவர்கள் நான்கு பேரும் மன நிம்மதியுடன், மனஅமைதியுடன், செய்யும் தொழில் மேன்மை அடைந்து.மகள், மகனுக்கும் நல்ல மாப்பிள்ளையும், நல்ல மருமகளும் தாரும்மம்மா🙏🙏🙏காளீஅம்மன் பற்றி தெரிவித்த தங்களுக்கு நன்றி சகோதரி🙏வாழ்கவளமுடன்👍நற்பவி👍
மடப்புரம் காளியம்மன் மடப்புரம் காளியம்மன் என் உயிர் மூச்சு
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் தாயே ஒரு அண் குழந்தை வேண்டும் தாயே 🙏🙏🙏மனம்உருகி வேண்டுகிறேன் அம்மா
விரைவில் மடப்புரம் சென்று காளிஅம்மனை வழிபாடு செய்வேன் 👍
அம்மா தாயே அடுத்த வருடத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் செய் தாயே.கண் திருஷ்டியில் இருந்து என் குடும்பத்தை காப்பாற்று அம்மா.
மதுரை பற்றி சொல்லும் போது அம்மாவின் கண்களில் ஒரு மிளிர்ச்சி...
Ammakitta vendiyadhu appadiye nadakkudhu it's a magical yellorukum ammavin arul kidaikkanum🙏
En frnd oda appa ku rmba mudila avaru sikram sari aganum so epd venduthal vaikiradhu solunga?
உறையூர் வெக்காளியம்மன் வரலாறு கூறுங்கள் அம்மா எங்கள் ஊர் திருச்சி
ஆம்.
என் வாழ்க்கையில் நடந்த ஒன்று. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை போது எதிர் பார்த்த வியாபாரம் இல்லாத சமயத்தில் தாயாரின் தரிசணத்திற்கு பிறகே நினைத்த வியாபாரத்தை ஒரே நாளில் பெற முடிந்தது.
எங்கள் ஊரின் காளி தெய்வத்தை பற்றி நீங்கள் கூறும் போது கேட்கவே இனிமையாக இருக்கின்றது அம்மா
இந்த தாயின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....அதே போல் தயவுசெய்து கொல்லூர் வாழும் அன்னை மூகாம்பிகை பற்றி ஒரு வீடியோ போட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இன்னைக்குத்தான் தரிசித்து விட்டு வந்தேன்..... 👌👌 🙏
Super Amma while u saying it's make me feel Happy &I am so eager to see her amma surly I will go to pray her Amma
அம்மா இந்த அம்மாவுடன் கனவு வில் நான் விளையாட்டு இருக்குகின்றேன் அம்மா
🙏🏻🌷 அம்மா நானும் பல தடவை மடப்புரம் சென்றிருக்கிறேன் நானும் பல கஷ்டங்களை அம்மாவிடம் கூறி இருக்கிறேன் அவங்க உடனே வந்து தீரித்து வைப்பாங்க நன் இருக்கிறேன் என்ற தைரியம் தருவாங்கஅவங்க எனக்கு இப்பயும் கூட இருக்க நம்பிக்கை இருக்கு 🌷🙏🏻
கண் கண்ட தெய்வம் மடப்புரம் பத்திரகாளி 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥
மடப்புரம் தாயே காப்பாற்று தாயே 🙏🙏.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் மற்றும் கோடியாம்மன் பற்றியும் பதிவிடுங்கள்
It’s true sis I’ve received her blessings from this madapuram kaliamma for my daughter in 2010 it’s promise . From that day onwards I’m her devotee
கோர்ட் கேஸ் என்ற நிலையில் விடுவித்தாள் இந்த தாயே❤❤
ஜ:'ஜ