தமிழ் அரசியல்வாதிகளை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் தமிழ் அடியான் அவர்களே... நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான்😊... நீங்கள் கட்டாயம் இலங்கையில் இருக்க வேண்டும்... வரவேற்கிறோம்
தமிழ் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை பாராளுமன்றத் தேர்தல் வந்ததுக்கு பிற்பாடு அதில் வெற்றி கண்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமா அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் ....!
நீங்கள் கூறிய அனைத்து விடயமும். உண்மையானது தமிழ் கூட்டணி எல்லாம் கள்ளர் கூடிய சீக்கிரம் முதியேரர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் 👏👏👏👏🙏🙏🙏💯💯💯❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰👍👍
அருமையான விளக்கம் காலத்தின் தேவை,இறுதிபோர் காலத்தில் ஐநாசபை முன்னாடி உயிர்தியாகம் செய்து கூடி போரை நிறுத்த ஐநாசபை வரல்ல,இப்ப எல்லாரும் கிழம்பி தங்கள் வேலைய பாக்க போய் இருப்பாங்கள் அடுத்த கூட்டதொடருக்கு வரேக்க இந்தவருசம் எழுதி வச்சதை Print பண்ணி கொண்டு வருவாங்கள்.தமிழ் கட்சி பற்றிய கணிப்பு மிகச்சரியானது.👍
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். கிழக்கு மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்பவில்லை. இதை நான் பல கிழக்கு மக்களோடும் முஸ்லிம்களோடும் நேரடியாக அவர்களிடம் கேட்ட பொழுது சொன்ன பதில்.
கொடுத்தால் மட்டும்!!! நீங்கள் என்ன ஒற்றுமையாக இருந்து மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்தா செல்லப் போகிறீர்கள். இவ்வளவு காலமும் என்னத்தை புடுங்கி விட்டீர்கள்🤔🤔🤔 ........
இன அளிவு என்று ஐ.நா.சபை விளங்கி கொண்டு விட்டால் கூட இரண்டு பேருக்கு 5. வருட இறை அதுவும் நல்ல சிறை அவ்வளவுதான் நடக்கும் இதை வைத்து என்ன நாடா வரும். ? கன காலம் நாம் முட்டாள்களாக வாழ முடியாது. இளம் பிள்ளைகள் வாழ வேண்டும் நாடு முழுவதும் தமிழ் இஸ்லாம் மக்கள் வாழ்வதை பார்கிறோ மகிழ்சியாக You Tube எடுத்து ஒடி விளையாடி திரிகிறார்கள் எமக்கு மகிழ்சியாக உள்ளது. ஆயுதம் போராட்டம் முதலாளித்து வ அரசால் சிங்களம் தமிழ் என்று பார்காமலே அளிக்கப்பட்டது, இந்த தம்பி பிடிவாத காரன் அல்ல. அதனால் உண்மையை தேடி பதிவிடுகிறார்.
😂😂 எங்கட தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள்...20....30 வருடம் மூளை பாதித்து விட்டோம்.... அது 10 நாளில் சரி வருமா?? கஷ்டம்.நின்மதியாக வாழ வேண்டும் என்றால் சுய சிந்தனை வேண்டும்
மிகச் சரியான பதிவு நிதர்சன உண்மையும் கூட. இதை எந்த தமிழ் தலைவர்களும் உணரவும் மாட்டார்கள் உணரப் போவதும் இல்லை எது அவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் தற்போது மிகத் தெளிவாகவே உள்ளார்கள் அதன் பிரதிபலிப்பு வெகு விரைவில் பாராளுமன்றத்தில் தேர்தலில்
அன்புடன்!! வணக்கம்🙏🙏🙏 மீண்டும் அன்பு வணக்கம்! அடியான்(அர்ஜ்ஜுனா) எவ்வளவு அழகாக கூறி உள்ளீரகள் அதற்கு மீண்டும் நன்றிகள்,நன்றிகள் தம்பி🙏🙏 இவர்களை விடுங்கோ!! எங்கள்தமிழ். தலைவரகள் ஜனாதிபதியாக இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை அனுரா அவர் ஏன் ஆதரிக்கவில்லை என்றால் “கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் வெண்ணைக்கு அலைவான்” அவரின் தீரவு அவர்கையில் உள்ளது இது எங்கள் உறவு பிரச்சனை நாங்களே பேசித்தீர்ப்போம் அடுத்தவீட்டார் மூக்கு நுழைக்கவேண்டாம் என்பதுதான் அவர்கருத்து தயவு செய்து தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நினைக்காதீர்கள் மனம் சோர்வடையாதீரகள் தயவு செய்து அமைதி,அமைதி அமைதி,சாத்தி,சாந்தி,சாந்தி!!!!! அடியானின் இக்கருத்தை இரண்டு,்அல்லது மூன்று முறை கேளுங்கள்,கேளுங்கள் கேளுங்கள் மீண்டும் நன்றிகள் தம்பி அடியான்
இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா அணுகுண்டு போட்டோ ஜப்பானிய மக்களை கொன்றார்கள் இப்போது எல்லாம் மறந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் போனது போகட்டும் எல்லாத்தையும் மறந்து மன்னித்து ஒற்றுமையாக இருப்போம் நல்லதொரு நாட்டை கட்டி எழுப்புவோம்
சரியான பதிவு இது தமிழ் அரசியல் வாதி மக்களை குழைப்புகிறார்கள் கடைசி வரைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டார்கள் இவர்களுக்கு இப்போது தேவை அனுர அட்சியை குழப்ப வேண்டும் என்ற நோக்கொடுதான் செயல் படுகிறார்கள்
தம்பி! வெளியில் இருந்து எவரும் குழப்பாதீர்கள் ! இப்ப நாட்டில் இருக்கும் எங்கள் மக்களுக்கு பொருளாதார வளர்ச்சியே வேண்டும் , அதற்கு ஊழலற்ற ஆட்சி வேண்டும், அதுதான் இப்போதைய நிலையில் முக்கியம் , எந்த தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டாம் , நிராகரிப்போம், வீட்டுக்கு அனுப்புவோம் தம்பி
Anna super advice good தமிழ் மக்கள் யாரும் தமிழ் அரசியல்வாதிக்கு வாக்கு போடாமல் விட்டால் அவர்களாகவே வெளியேற்றப்படுவார்கள் ஆனபடியால் இந்த ஐந்து வருடங்கள் மட்டும் ஏ டி கே கட்சிக்கு வாக்களிக்கவும் இத்தனை வருடங்கள் அனைத்து கட்சிக்கும் வாக்களித்து இருக்கிறோம் ஒரே ஒருமுறை ஐந்து வருடங்கள் பொறுமை காத்து ஏ டி கே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்போம் தமிழ் அரசியல் கட்சிகளை நம்ப வேண்டாம்
ADK யின் கட்சி ஆட்சி அமைக்குமாயின் தெரிவு செய்யப்படும் MPக்கள் எவரும் ஊழல் செய்யமுடியாது. எனவே,தமிழ்பிரதேசத்தில் தென்னிலங்கை கட்சி சார்பாக போட்டியிடுபவரை தெரிவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.தமிழ் தேசியம் சார்ந்தவர்களை தெரிவு செய்வோம். தமிழ்அடியான் சொன்னது போல் தமிழ்க்கடசி தலைவர் புகையிரதம் முன் குதித்துத்தான் காட்டவேண்டுமா?சிங்களவனுக்கோ உலகத்துக்கோ தெரியாத பிரச்சனையா?சிங்களவர்கள் இன்னும் காட்டுவாசிகளாகவா(படிப்பறிவற்றவர்களாகவா)இருக்கிறார்கள்.
உண்மை ஈழத்தமிழர்களுக்கு யார் எதிரி தமிழ் அரசியலவாதிகளும் இந்தியாவும் தான் இன்று எமது தலைவரும் போராளிகளும் இல்லாததற்கு யார் காரணம்??? இன்று ஈழத்தமிழர்கள் என்ன செய்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள் வேண்டாம் காரணம் இவர்களுக்கு பதவியும் சொகுசு வாழ்க்கையும் தான் கடந்த 76 ஆண்டுகளாக அரசியல் வாதிகளுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கு உள்ள வித்தியாசம் புரிந்தால் போதும் இனி தலைவரும் அவரது இன விடுதலைக்காக போராடிய போராளிகளும் வரமாட்டார்கள் ஆகவே பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்
முழுவதும் கேட்டுவிட்டு எனது கருத்து நீங்கள் தம்பி சொல்வது 100 க்கு 200% சரி ! உவங்கள் எவரும் கட்டுக்காசு எடுக்கமாட்டாது ஓட ஓட விரட்டவேண்டும் , வாழ்த்துகள் தம்பி
Nothing wrong. This is the reality going on last 14 years.really appreciating.current tamil politicians picture exposed wonderful.you said well the wholelot👍👍👍
👌👌👌அருமையான பதிவு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டிய கால கட்டம் இது இலங்கையில் நடக்க இருக்கும் நல்ல மாற்றத்தை நடக்க முடியாமல் பண்ணத்தான் குழப்புகின்றார்கள் சிலர்
தற்போது நாங்கள் எதிர்பார்ப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அனைத்து மக்களின் நிம்மதியான வாழ்க்கையையும் தான், நானும் ஈழத்துக்காக போராடி விழுப்புண் அடைந்தவன், எங்கள் போராளிகளின் உயிர் இழப்பை விட இராணுவத்தினரின் உயிரிழப்பு அதிகமானது அவர்களில் அங்கவீனர்கள் அதிகம் அவர்களின் குடும்பங்கள், விதவையாக்கப் பட்ட மனைவிமார்கள் எங்கு போய் நீதி கேட்பது, எங்கள் மக்களுக்கு தற்போது போதைப் பொருட்களை முற்றிலும் அகற்றி எங்கள் மாவீரர்களை அனுஷ்டிப்பதற்க்கும் தடையில்லாத உத்தரவை தந்தால் போதும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் பேரில் சிறையில் வாடும் எங்கள் மக்களை விடுவித்தாலும் போதும், இனிமேல் இந்த தமிழ் கட்சி ஒரு நாய்க்கும் இனிமேல் ஓட் இல்லை.
Yes Bro. நீஙகள் சொல்வது இப்போ எங்கள் மக்களுக்கு நன்றாகவே புரியும். ஏனனில் election கு முன்பாக Dr. Archchuna மூலமாக நாளுக்கு நாள் நாடாத்திய Deals பற்றிய உண்மைகளை புதைத்து அரசியல் லாபம் பெற பட்ட பாடுகளை கண்டவர்கள் எங்கள் இனம். எனவே எங்களை உலை வைத்து வாழ்க்கை நாடாதிய, நாடாத்தும், நாடாத்த படும் பாடு நன்றாகவே புரிந்து அவர்கள் அனைவரையும் மொத்தமாக அனுப்புவதே எங்கள் மக்கள் வேலை, உங்கள் உண்மை தெளிவூட்டல் இன்னமும் தேவை.....
வடக்கும் கிழக்கும் ஒரு காலமும் ஒன்று சேர்க்க முடியாது அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதனை தேடிப் போனால் நமது பல்லை நாமே குத்தி மூக்கில் பிடித்து மணந்து பார்ப்பதற்கு சமமாகும்.
What past president did for tamils? What past Tamil community MP's did? Now the time has come to support AKD President Anura Dissanayake. No choice for tamils.tamil should support President.
Well said. Very honest opinion. Tamils cannot lead the Tamils happily . Bcse each person thinks that they know better than other person. 😅 Plz leave ANURA to wipeout corruptions first.
You are crystal clear. If everyone vote for AKD party everyone will have very good future for entire generations. If you want to vote for old Tamil Parties everyone will have to suffer and don’t regard rest of your and your generation life.
அன்பு தம்பி தமிழ் அடியான் அவர்கட்கு, வணக்கம்! குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவர்கள் இந்த தமிழ் ஊழல் வாதிகள்! இங்கே இரண்டு விடயங்களை நாம் பார்க்க வேண்டும் 1) ஐக்கிய நாட்டு தீர்மானத்தை ஏகேடி தரப்பு ஏற்றுக்கொண்டால் அவர்களின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுறுவது நிச்சயம் . பெரும்பாலான சிங்கள மக்களின் பிள்ளைகள் இந்த சிவில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். எந்த தாயோ, தகப்பனோ தன்பிள்ளை தண்டிக்கப்படுவதை விரும்ப போவதில்லை. 2) இன்று தமிழ் தரப்பு நாதாரிகள் ஊழையிடுவதைப்போன்று அனைத்து சிங்கள கட்சிகளும் ஒன்று சேர்ந்து அநுர திச நாயக்காவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள்.காரணம் தமிழர்களுக்கு தன் இனத்தை காட்டி கொடுத்து விட்டான் என இந்த சிங்கள இனவாதிகள் பிரச்சாரம் செய்வார்கள். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐக்கிய நாடு சபையும் மனித உரிமை அமைப்புகளும்தான். ஆகவே, எதைச்செய்ய வேண்டுமென்றாலும் அநுர பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்!? அதைத்தான் எந்த அரசியல்கட்சிகளும், அரசியல் வாதிகளும் செய்வார்கள். ஆகவே 76 வருடம் தமிழ் அரசியல் ஊழல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட நாம் சற்று பொறுமை காக்க வேண்டியது எமது தாற்பரியமாகும். ஒரு இடது சாரி கட்சிக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.இதிலும் எமக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் எந்த காலத்திலும் இலங்கையில் நீதி கிடைக்க போவதில்லை என்பதை நிச்சயம் நம்பலாம். அர்சசுனாவிற்கு இன்று நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த வேளையில் நினைவிற் கொள்ள வேண்டுகின்றேன். டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)
"தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தமிழ் மக்களின் கருத்துக்கள் இல்லை" என நினைப்பவர்கள் மட்டும் இங்கே ஒரு லைக் போடவும்!
மிகவும் சிறப்பான உண்மை.
Great message god bless good luck
முற்றிலும் ஏற்கிறேன்......
இவர்கள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல தமிழர்களை ஏமாற்ற வந்த பிரதிநிதிகள் 😂😂😂😂
நன்றி உங்களுடைய தகவலுக்கு....
உண்மையானதையே கூறினீர்கள்..
இப்ப எங்களுக்கு வேண்டியது நாடுமுன்னேறவேண்டும்....
நீங்கள் சிறப்பாக அனைத்தையும் உணர்ந்துள்ளீர்கள். உங்கள் கருத்து 100 வீதம் சரியானது
தமிழ் அரசியல்வாதிகளை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் தமிழ் அடியான் அவர்களே... நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான்😊... நீங்கள் கட்டாயம் இலங்கையில் இருக்க வேண்டும்... வரவேற்கிறோம்
பரவாயில்லை அவர் நல்ல சிறந்த நாட்டில் வாழும் நிலை உள்ளது. இறைவன் அவருக்கு கொடுத்து இருக்கும் வாழ்க்கை
அருமை அருமை யதார்த்தமாக எல்லாத்தையும் சொல்லிவிட்டீர்கள். சிலபேருக்கு கொஞ்சம் கஷ்ட்டம் தான் இதை ஜீரணிக்க. ஆனால் இதுதான் உண்மை. நன்றி.
அண்ணா நீங்கள் சொல்வதுதான் முற்றிலும் 100% உண்மை உங்கள் பதிவுக்கு நன்றி
வாழத்துக்கள் தெளிவான பதிவு🎉
சரியாக கூறினீர்கள் எந்த சிங்கள அரசும் இதை மேற்கொள்ளாது. தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கமாட்டார்கள்
Hi
அருமையான விளக்கம் அடியான்👍நீங்கள் தான் சரியான தெளிவான உண்மையை எடுத்துச்சொல்லும் ஒரு நல்ல ஊடகம். வாழ்க.. வழர்க.. தமிழ் அடியான்🙏
மிகவும் உண்மையான விடயங்களை கூறினீர்கள்
தமிழ் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை பாராளுமன்றத் தேர்தல் வந்ததுக்கு பிற்பாடு அதில் வெற்றி கண்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமா அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் ....!
நீங்கள் கூறிய அனைத்து விடயமும். உண்மையானது தமிழ் கூட்டணி எல்லாம் கள்ளர் கூடிய சீக்கிரம் முதியேரர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் 👏👏👏👏🙏🙏🙏💯💯💯❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰👍👍
சரியான நிதர்சனமான உண்மை தமிழ்த்தலைமைகள் உண்மையான அர்ப்பணிப்போடு செயல்ப்படவேண்டும் அப்படியான செயல்வீரர்கள் இப்போ இருக்கிறார்களா தெரியவில்லை
1970 களில் நால்வராக இருந்தலமைகளிடமே ஒற்றுமை இல்லாத போது இனி எந்த தமிழ் கட்சிகளிடமும் ஒற்றமை ஒரு குதிரைக் கொம்பு😢😢😢🤦🏾😰🙏
தயவுசெய்து தமிழ் மக்கள் எல்லோரும் யோசிக்க வேண்டும் எந்த ஒரு சிங்களவனும் போர் குற்றத்துக்கு உடந்தையாக வர மாட்டார்கள்
அருமையான விளக்கம் காலத்தின் தேவை,இறுதிபோர் காலத்தில் ஐநாசபை முன்னாடி உயிர்தியாகம் செய்து கூடி போரை நிறுத்த ஐநாசபை வரல்ல,இப்ப எல்லாரும் கிழம்பி தங்கள் வேலைய பாக்க போய் இருப்பாங்கள் அடுத்த கூட்டதொடருக்கு வரேக்க இந்தவருசம் எழுதி வச்சதை Print பண்ணி கொண்டு வருவாங்கள்.தமிழ் கட்சி பற்றிய கணிப்பு மிகச்சரியானது.👍
100 ற்கு 100 % உண்மையான தகவல்.அவருடைய ஆட்சிக்கும், பதவிக்கும் பங்கம் வராமல் இருக்க வேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போமாக .ஆமேன்.நன்றி.🙏👍
மிக சரியான கருத்து றஜீவன் நன்றி❤
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். கிழக்கு மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்பவில்லை.
இதை நான் பல கிழக்கு மக்களோடும் முஸ்லிம்களோடும் நேரடியாக அவர்களிடம் கேட்ட பொழுது சொன்ன பதில்.
நிதர்சனமான விளக்கம்.
புரிந்தவர்கள் எங்கள் நாட்டில் யாரும் இல்லை.
புரிந்தவர்கள் யாரும் எங்களை வழிநடத்திச் செல்ல தலைவராகவும் இங்கு இல்லை.
வருவார்களா?.
Tamil Adiyan On FIRE..🔥🔥🔥🔥
இதைப்பற்றி மிகவும் பிந்தியாவது வெளியிட்ட மைக்கு நன்றி தமிழனுக்கு சிங்கள தலைவர்கள் எவரும் கொடுக்க மாட்டார்கள்
கொடுத்தால் என்ன செய்வோம். சந்திக்குச் சந்தி Bar திறப்போம். 😢😢
Thalamaikku adipaduvam..
கொடுத்தால் மட்டும்!!! நீங்கள் என்ன ஒற்றுமையாக இருந்து மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்தா செல்லப் போகிறீர்கள். இவ்வளவு காலமும் என்னத்தை புடுங்கி விட்டீர்கள்🤔🤔🤔 ........
இன அளிவு என்று ஐ.நா.சபை விளங்கி கொண்டு விட்டால் கூட இரண்டு பேருக்கு 5. வருட இறை அதுவும் நல்ல சிறை அவ்வளவுதான் நடக்கும் இதை வைத்து என்ன நாடா வரும். ? கன காலம் நாம் முட்டாள்களாக வாழ முடியாது. இளம் பிள்ளைகள் வாழ வேண்டும் நாடு முழுவதும் தமிழ் இஸ்லாம் மக்கள் வாழ்வதை பார்கிறோ மகிழ்சியாக You Tube எடுத்து ஒடி விளையாடி திரிகிறார்கள் எமக்கு மகிழ்சியாக உள்ளது. ஆயுதம் போராட்டம் முதலாளித்து வ அரசால் சிங்களம் தமிழ் என்று பார்காமலே அளிக்கப்பட்டது, இந்த தம்பி பிடிவாத காரன் அல்ல. அதனால் உண்மையை தேடி பதிவிடுகிறார்.
உண்மையான விடயம். யார் வந்தாலும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
😂😂 எங்கட தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள்...20....30 வருடம் மூளை பாதித்து விட்டோம்.... அது 10 நாளில் சரி வருமா?? கஷ்டம்.நின்மதியாக வாழ வேண்டும் என்றால் சுய சிந்தனை வேண்டும்
உங்கள்கருத்தும் சரிதான்
இல்லாவிட்டால்
ஒரு பெண்உட்பபட
10 வேட்பாளர்களை மன்னிக்கணும்
10 ரோபோக்களை
தேர்தல்களத்தில்
நிறுத்தியுள்ளார்
பார்ப்போம்
சூ மந்திரன்
Very true Adiyan.👍👍👍
மிகச் சரியான பதிவு நிதர்சன உண்மையும் கூட. இதை எந்த தமிழ் தலைவர்களும் உணரவும் மாட்டார்கள் உணரப் போவதும் இல்லை எது அவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் தற்போது மிகத் தெளிவாகவே உள்ளார்கள் அதன் பிரதிபலிப்பு வெகு விரைவில் பாராளுமன்றத்தில் தேர்தலில்
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை👍❤️❤️
உண்மை அண்ணா 👍
இப்போது வந்த அரசு நம் தமிழ் விடயங்கள் எதுவும் செய்ய முடியாது. பௌத்தம் விடாது. ஏதோ கொஞ்சம் சுதந்திரம் கிடைக்கும் ❤
அன்புடன்!!
வணக்கம்🙏🙏🙏
மீண்டும்
அன்பு வணக்கம்!
அடியான்(அர்ஜ்ஜுனா)
எவ்வளவு அழகாக கூறி உள்ளீரகள் அதற்கு மீண்டும் நன்றிகள்,நன்றிகள் தம்பி🙏🙏
இவர்களை விடுங்கோ!!
எங்கள்தமிழ். தலைவரகள் ஜனாதிபதியாக இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்கள்
ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை
அனுரா அவர் ஏன் ஆதரிக்கவில்லை என்றால் “கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன்
வெண்ணைக்கு அலைவான்” அவரின்
தீரவு அவர்கையில் உள்ளது இது எங்கள் உறவு பிரச்சனை நாங்களே பேசித்தீர்ப்போம் அடுத்தவீட்டார் மூக்கு நுழைக்கவேண்டாம் என்பதுதான் அவர்கருத்து
தயவு செய்து தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நினைக்காதீர்கள் மனம்
சோர்வடையாதீரகள்
தயவு செய்து அமைதி,அமைதி அமைதி,சாத்தி,சாந்தி,சாந்தி!!!!!
அடியானின் இக்கருத்தை இரண்டு,்அல்லது மூன்று முறை கேளுங்கள்,கேளுங்கள்
கேளுங்கள்
மீண்டும் நன்றிகள்
தம்பி அடியான்
இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா அணுகுண்டு போட்டோ ஜப்பானிய மக்களை கொன்றார்கள் இப்போது எல்லாம் மறந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் போனது போகட்டும் எல்லாத்தையும் மறந்து மன்னித்து ஒற்றுமையாக இருப்போம் நல்லதொரு நாட்டை கட்டி எழுப்புவோம்
Appo singalavan thamilanai kondukonde erukaddum maranthu mannethukondu vajai mudekondu seththu kondu eruka solkereyala unkal kudupathel yarum singalavanal kollapaddara ninkal mannethu veddeyala ninkal appade enral theyakeya matravarkal theyakam sej solla enna thakuthe unkaluku ellai
உண்ம தான்! இவற்ற வீட்டில ரண்டு பேர மண்டேல போடுங்க ஆமி சார். உவர் உங்கள மன்னிப்பார் மறப்பார். ஏனெண்டா நாட்ட கட்டி எழுப்ப போகோணுமாம் உவருக்கு 😂😂😂😂
நூறு வீதம் உண்மை
பழையன களைந்து
புதியன தமிழ்க் கட்சியாக வரனும்
சரியான பதிவு இது தமிழ் அரசியல் வாதி மக்களை குழைப்புகிறார்கள் கடைசி வரைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டார்கள் இவர்களுக்கு இப்போது தேவை அனுர அட்சியை குழப்ப வேண்டும் என்ற நோக்கொடுதான் செயல் படுகிறார்கள்
உண்மையான கருத்து தம்பி❤❤
உண்மையின் உரைகல் தமிழ் அடியான்❤❤❤
Athiradyan 100% correct.
Correct
தம்பி! வெளியில் இருந்து எவரும் குழப்பாதீர்கள் ! இப்ப நாட்டில் இருக்கும் எங்கள் மக்களுக்கு பொருளாதார வளர்ச்சியே வேண்டும் , அதற்கு ஊழலற்ற ஆட்சி வேண்டும், அதுதான் இப்போதைய நிலையில் முக்கியம் , எந்த தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டாம் , நிராகரிப்போம், வீட்டுக்கு அனுப்புவோம் தம்பி
Correct ah sonningal
Yes 👏
நமக்கு கிடைத்த ஒரு விடிவெள்ளி AKD அவர்களின் கையை பலப்படுத்த வேண்டுமே ஒழிய,கடந்த கால நிகழ்வுகளை கதைத்து எந்த பிரயோஜனமும் இல்லை
Super brother
சூப்பர்
நகைச்சுவை கலந்த மிகவும் அருமையான கருத்துக்கள்🇨🇭🇨🇭🇨🇭
சரியான கருத்து
100% truth
உண்மையான கருத்து
தம்பி அருமையான அலசல் வாழ்த்துக்கள்
Tamil Adiyan Fans Assembled❤❤
Anna super advice good
தமிழ் மக்கள் யாரும் தமிழ் அரசியல்வாதிக்கு வாக்கு போடாமல் விட்டால் அவர்களாகவே வெளியேற்றப்படுவார்கள் ஆனபடியால் இந்த ஐந்து வருடங்கள் மட்டும் ஏ டி கே கட்சிக்கு வாக்களிக்கவும் இத்தனை வருடங்கள் அனைத்து கட்சிக்கும் வாக்களித்து இருக்கிறோம் ஒரே ஒருமுறை ஐந்து வருடங்கள் பொறுமை காத்து ஏ டி கே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்போம் தமிழ் அரசியல் கட்சிகளை நம்ப வேண்டாம்
ADK யின் கட்சி ஆட்சி அமைக்குமாயின் தெரிவு செய்யப்படும் MPக்கள் எவரும் ஊழல் செய்யமுடியாது. எனவே,தமிழ்பிரதேசத்தில் தென்னிலங்கை கட்சி சார்பாக போட்டியிடுபவரை தெரிவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.தமிழ் தேசியம் சார்ந்தவர்களை தெரிவு செய்வோம். தமிழ்அடியான் சொன்னது போல் தமிழ்க்கடசி தலைவர் புகையிரதம் முன் குதித்துத்தான் காட்டவேண்டுமா?சிங்களவனுக்கோ உலகத்துக்கோ தெரியாத பிரச்சனையா?சிங்களவர்கள் இன்னும் காட்டுவாசிகளாகவா(படிப்பறிவற்றவர்களாகவா)இருக்கிறார்கள்.
போடப்பட்ட வாக்குகளெல்லாம் சஜித் மற்றும் ரணிலுக்கு ஆனாள் அனுராவிடம் இருந்து எங்களுக்கு தீர்வு மட்டும் வேணும் எந்த வகையில் நியாயம்?
(வடக்கு,கிழக்கு)
அருமை.ஏற்கனவே வேகமாக இருக்கிறார் என்ற பயம் இருக்கிறது.
உண்மையை தெளிவாக விபரமாக கூறியுள்ளீர்கள். தொடரட்டும் உங்களின் பதிவுகள்.
Super super super super super super super super.............
தமிழ் அரசியல்கட்சிகள் யாவும் ஒற்றுமையாக எக்காலத்திலும் பயணிக்க போவதில்லை.
இது தான் மற்றவங்களுக்கு பலமாக இருக்கிறது😭😭😭
YES CORRECT
எதிரிகளை வெல்வோம் அநுரயோடு சேர்ந்து பாராளுமண்றத்தை வெல்வோம்
உண்மை ஈழத்தமிழர்களுக்கு யார் எதிரி தமிழ் அரசியலவாதிகளும் இந்தியாவும் தான் இன்று எமது தலைவரும் போராளிகளும் இல்லாததற்கு யார் காரணம்???
இன்று ஈழத்தமிழர்கள் என்ன செய்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள் வேண்டாம் காரணம் இவர்களுக்கு பதவியும் சொகுசு வாழ்க்கையும் தான் கடந்த 76 ஆண்டுகளாக அரசியல் வாதிகளுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கு உள்ள வித்தியாசம் புரிந்தால் போதும் இனி தலைவரும் அவரது இன விடுதலைக்காக போராடிய போராளிகளும் வரமாட்டார்கள் ஆகவே பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்
சரியான ஆழமான கருத்து
முழுவதும் கேட்டுவிட்டு எனது கருத்து நீங்கள் தம்பி சொல்வது 100 க்கு 200% சரி ! உவங்கள் எவரும் கட்டுக்காசு எடுக்கமாட்டாது ஓட ஓட விரட்டவேண்டும் , வாழ்த்துகள் தம்பி
ஐயாவின் கருத்து வெரி வெரி சூப்பர்
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
நன்றி🙏🏻
Nothing wrong. This is the reality going on last 14 years.really appreciating.current tamil politicians picture exposed wonderful.you said well the wholelot👍👍👍
இன்றும் நல்ல சொல்லுங்கால் அண்ணா இவர்களை திருத்தவே முடியாது
அருமையான பதிவு அண்ணா
Pakka saarpatra. Karthugal. All the best bro❤❤❤❤
சரியா சொன்னீர்கள் ❤️❤️
👌👌👌அருமையான பதிவு
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டிய கால கட்டம் இது
இலங்கையில் நடக்க இருக்கும் நல்ல மாற்றத்தை நடக்க முடியாமல் பண்ணத்தான் குழப்புகின்றார்கள் சிலர்
எதிரியின் பணம் பெற்று குழப்ப திட்டம் போடும் தமிழ் நாய்கள் இருக்கிறது.அவை விரைவில் களையப்படும்.
தற்போது நாங்கள் எதிர்பார்ப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அனைத்து மக்களின் நிம்மதியான வாழ்க்கையையும் தான், நானும் ஈழத்துக்காக போராடி விழுப்புண் அடைந்தவன், எங்கள் போராளிகளின் உயிர் இழப்பை விட இராணுவத்தினரின் உயிரிழப்பு அதிகமானது அவர்களில் அங்கவீனர்கள் அதிகம் அவர்களின் குடும்பங்கள், விதவையாக்கப் பட்ட மனைவிமார்கள் எங்கு போய் நீதி கேட்பது, எங்கள் மக்களுக்கு தற்போது போதைப் பொருட்களை முற்றிலும் அகற்றி எங்கள் மாவீரர்களை அனுஷ்டிப்பதற்க்கும் தடையில்லாத உத்தரவை தந்தால் போதும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் பேரில் சிறையில் வாடும் எங்கள் மக்களை விடுவித்தாலும் போதும், இனிமேல் இந்த தமிழ் கட்சி ஒரு நாய்க்கும் இனிமேல் ஓட் இல்லை.
🤣😂👌👍100%Super Super
Good super talk
Thank you
அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை நல்லதொரு பதிவு 👌👌🌹🌹🌹
AKD❤❤❤❤❤❤❤❤
Excellent facts
Wow.. what an analysis..wonderful, marvellous
உண்மை
True journalism Adiyan💯 keep it up 👍
True 🎉❤
😂 உன்மை
ஐ நாட்டை ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை மக்களை அமைதியாக வாழவிடுங்கள்
Yes Bro. நீஙகள் சொல்வது இப்போ எங்கள் மக்களுக்கு நன்றாகவே புரியும். ஏனனில் election கு முன்பாக Dr. Archchuna
மூலமாக நாளுக்கு நாள்
நாடாத்திய Deals பற்றிய உண்மைகளை புதைத்து அரசியல் லாபம் பெற பட்ட பாடுகளை கண்டவர்கள் எங்கள் இனம். எனவே எங்களை உலை வைத்து வாழ்க்கை நாடாதிய, நாடாத்தும், நாடாத்த படும் பாடு நன்றாகவே புரிந்து அவர்கள் அனைவரையும் மொத்தமாக அனுப்புவதே எங்கள் மக்கள் வேலை, உங்கள் உண்மை தெளிவூட்டல் இன்னமும் தேவை.....
வாழத்துக்கள் தெளிவான பதிவு
உண்மை. நிதானமாக, சாதுர்யமாகத்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்
Exactly correct your saying 👏
People do not need to worry
At the moment, we need to make strong the government
❤❤
ஐயோ ஆண்டவரே அடியான் மூலம் எம் மக்களுக்கு ஒரு அறிவைக் கொடுத்தமைக்கு சரியான தகுந்த பதிவும் சிந்தனைக்குரியதும்
வடக்கும் கிழக்கும் ஒரு காலமும் ஒன்று சேர்க்க முடியாது அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதனை தேடிப் போனால் நமது பல்லை நாமே குத்தி மூக்கில் பிடித்து மணந்து பார்ப்பதற்கு சமமாகும்.
👌👍
What past president did for tamils? What past Tamil community MP's did? Now the time has come to support AKD President Anura Dissanayake. No choice for tamils.tamil should support President.
Brilliant! You're absolutely spot on.
75 வருட இனப்பிரச்சினை இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கா இல்லையா அன்ணா
Well said. Very honest opinion. Tamils cannot lead the Tamils happily . Bcse each person thinks that they know better than other person. 😅
Plz leave ANURA to wipeout corruptions first.
ஆறிய புண்களை கீறவேண்டாம் என்று தமிழ் தலைமகலை கேட்டுக் கொள்கிறேன்
ஏகேடீ❤❤❤❤❤❤❤❤❤
100% correct! You covered all the good and bad outcomes. Well explained ❤❤❤❤❤❤
மிகவும் நன்று
Excellent observation 👍
Great content 👍
Wow wonderful
😂தம்பிகளா வடக்கு கிழக்கு thirvu புத்தர் பிக்கு விட்டில் இருக்குது 😂
You are crystal clear.
If everyone vote for AKD party everyone will have very good future for entire generations.
If you want to vote for old Tamil Parties everyone will have to suffer and don’t regard rest of your and your generation life.
இப்ப எங்களுக்கு வேண்டியது நாடும் மக்களும் முன்னேறவேண்டும்....
நீங்க சொல்வது 100% சரி 🙏
Verygod
அன்பு தம்பி தமிழ் அடியான் அவர்கட்கு, வணக்கம்! குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவர்கள் இந்த தமிழ் ஊழல் வாதிகள்!
இங்கே இரண்டு விடயங்களை நாம் பார்க்க வேண்டும் 1) ஐக்கிய நாட்டு தீர்மானத்தை ஏகேடி தரப்பு ஏற்றுக்கொண்டால் அவர்களின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுறுவது நிச்சயம் . பெரும்பாலான சிங்கள மக்களின் பிள்ளைகள் இந்த சிவில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். எந்த தாயோ, தகப்பனோ தன்பிள்ளை தண்டிக்கப்படுவதை விரும்ப போவதில்லை.
2) இன்று தமிழ் தரப்பு நாதாரிகள் ஊழையிடுவதைப்போன்று அனைத்து சிங்கள கட்சிகளும் ஒன்று சேர்ந்து அநுர திச நாயக்காவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள்.காரணம் தமிழர்களுக்கு தன் இனத்தை காட்டி கொடுத்து விட்டான் என இந்த சிங்கள இனவாதிகள் பிரச்சாரம் செய்வார்கள்.
இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐக்கிய நாடு சபையும் மனித உரிமை அமைப்புகளும்தான்.
ஆகவே, எதைச்செய்ய வேண்டுமென்றாலும் அநுர பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்!? அதைத்தான் எந்த அரசியல்கட்சிகளும், அரசியல் வாதிகளும் செய்வார்கள். ஆகவே 76 வருடம் தமிழ் அரசியல் ஊழல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட நாம் சற்று பொறுமை காக்க வேண்டியது எமது தாற்பரியமாகும். ஒரு இடது சாரி கட்சிக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.இதிலும் எமக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் எந்த காலத்திலும் இலங்கையில் நீதி கிடைக்க போவதில்லை என்பதை நிச்சயம் நம்பலாம்.
அர்சசுனாவிற்கு இன்று நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த வேளையில் நினைவிற் கொள்ள வேண்டுகின்றேன்.
டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)
தம்பி வடையைத்தான் சுட்டு தள்ளிறாய் என்று பார்த்தால் இப்ப தோசையை கூட சுட்டு பிரட்டி எடுக்கறாய். பலே பலே 😅
Unmai
Wov😍😉arumai arumai😂😂
Neenkal solvathuthan nitharsanam
Very nice ❤❤❤❤❤❤
Well done brother 👏👏👏👏👏, well said and that’s the Truth about UNITED NOTHING, I hope everyone understands 😂👍👍
உண்மை உண்மை உண்மை தமிழர்கள் திருந்தவேண்டும்
You are right bro