18ஆண்டுகள் பூஜை செய்யாமல் இருந்த எங்களது கோவிலை மீண்டும் முயற்சி செய்து கும்பிட்டு கிடா வெட்டினோம்.. எங்கள் வாழ்க்கையில் நான் கண்ட உண்மை எங்கள் குல தெய்வம்.. உங்கள் பதிவை பார்க்கும் போதே என் கண்கள் குளமாகின 100சதவீதம் நீங்கள் சொல்வது உண்மை..
கருப்பசாமி தான் என் குலதெய்வம் அந்த கருப்பு எனக்கு நிறைய பலன்களை செய்து கொண்டு வருகிறது அதுபோல உங்களுக்கும் அந்த 18படி கருப்பசாமி நல்ல காவக்காரனாய் உங்கள் குடும்பத்தை காத்து வருவார் 18படி கருப்பசாமியே துணை
நீங்கள் சொல்லியது அனைத்தையும் நான் அனுபவித்தேன், அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி தங்களது பதிவிற்கு நன்றி 🙏🤺💐. 🙏கணவாய்🤺கருப்புச்சாமி🐎துணை🙏
சாமி வந்து பர்மா கோர்ட்டில் வந்து சாட்சி சொன்ன விதம்... காலம் அறிவான் கருணை புரிவான் வேலங்குடி ஸ்ரீ சாம்பிராணி.,கருப்பர் ஸ்ரீ உறங்காப்புளி கருப்பர்.. இங்கு மாசி மாதம்...திருவிழா நடைபெறும்..,.
வணக்கம் ஐயா மிக மிக நல்ல பதிவு எங்கள் குலதெய்வம் பெரிய கருப்பு பொழிஞ்சியம்மன் எங்கள் குலதெய்வம் எமது ஐயாவின் மேல் வந்தது (அதாவது எமது அப்பாவைப் பெற்றவர்) அவர் இறந்து இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகி விட்டது இப்போது எங்கள் குல தெய்வம் யார் மேலேயும் வருவது கிடையாது ஆனால் நான் எங்கள் குலதெய்வத்தை ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன் உங்கள் பதிவில் சொன்ன அனைத்தையும் நான் என்னுள் உணர்கிறேன் நன்றி ஐயா சிவகங்கை சீமை வேள்பாரிநாடு பாலமுருகன்
இரவு 9 மணியில் கவலைப்பட்டேன் என் ஆப்பன் மதுரை வீரனை இரவு 2.30 மணியளவில் காணொளியை கண்டு வியப்பும் சிறு புன்னகையும் பெறும் நம்பிக்கையும் ஆப்பன் அருளில் பெறுகிறேன்......
ஐயா நீங்கள் சொல்வது உண்மை எனது தகப்பனார் பதினெட்டாம்படி சந்தன கருப்பண்ண சாமி என் தகப்பனார் மீது இறங்கி அருள்வாக்கு கூறி பேசும் தெய்வம் பேசிக் கொண்டிருந்தார் என் தகப்பனார் மாண்ட பிறகு என்மேல் இறங்கக்கூடாது என்று என் அண்ணன் மகன் மீது தான் இறங்க வேண்டும் என்று அவர்கள் கேரளாவில் போய் கைக் கருப்பு செய்து வாங்கிக்கொண்டு வந்து நான் தான் சந்தன கருப்பு அப்படி என்று சொல்லி கூறிவருகிறார்கள் எனக்கு நீதி கிடைக்குமா கிடைக்காதா என்று நீங்கள் கூறுங்கள்
உண்மைதான் எங்க தாத்தா சாமியாடி தான்,நெருப்பு பந்தத்தை பனை ஓலை யால் வேயப்பட்ட கூரை மீது வீச,அந்த வீட்டின் மீது சிறு நெருப்பு கூட பிடிக்காமல் எரிந்ததாம் உண்மை
ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் குருஜி அண்ணா உங்க விளக்கம் கேக்கும்பொலுதேஉடம்பேபுல்லரிக்கிரதுஇப்படிஒருவிளக்கம்யாரும்தந்ததுஇல்லைஇனிமேலும்தரபோவதுஇல்லையாரும்..கோடிநன்றிகள்
மிகச் சிறந்த பதிவு ஐயா தெரிந்து தெரியாமல் இருந்து இப்பதிவை பார்த்த அனைத்து மக்களின் குலதெய்வங்களும் உங்களுக்கு அருள் புரியும் ஐயா.என்றும் இன்புற்றிருக்க வாழ்த்துகள் 🙏
மந்திரம் கற்க ஆசைப்படும் அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் ஒருவர் தன்னை முழுமையாக தெய்வ்த்திடம் ஒப்படைத்து தனிமையில் கண்ணை மூடி மனதை ஏகாந்த நிலையில் கொண்டு செல்ல வேண்டும் மந்திரம் கால் மதி முக்கால் ஆகவே மந்திரம் கற்க செலவிடும் கால நேரம் பணம் மிச்சம் மந்திரத்தால் நமக்கோ நம் குல மக்களுக்கு எந்த சாபமும் வரக்கூடாது ஆகவே சிந்தித்து செயல்படுங்கள் நன்றி
Hi Anna ennga kuladaivam muthalamman Kovil Mina puttu iruku anna ipo periya periya puttu irundhu Anna hippo chinnada irukku periya puttu varanam adhuku ennapannum soluga anna please.....
என் மேல் ஐயா குலதெய்வம் அய்யனார் தை மாதம் இறங்கி கார் இப்போது என்னோடு பேசிகிறார் சுமார் 300 ஆண்டு களுக்கு முன்பிருந்த சக்தி எல்லை எவ்வளவு பெரியது ஆகனும் என்று பேசுகிறார்
இந்த பதிவை நான் பார்க்கவேண்டும் என்பதை என் குலதெய்வமே கண்ணில் காண்பித்தது போல் தெரிகிறது ஐயா. மிகவும் அருமையான பதிவு. 🙏
இந்த ஜென்மத்தில் அடியேன் பெற்ற பெரும் செல்வம் என் குலதெய்வம் கொல்லிமலை மாசி பெரியண்ணன், காமாட்சியம்மன்
Engalukkum athan Anna kulateivam but nanga puliyancholaiku thaan porom
18ஆண்டுகள் பூஜை செய்யாமல் இருந்த எங்களது கோவிலை மீண்டும் முயற்சி செய்து கும்பிட்டு கிடா வெட்டினோம்.. எங்கள் வாழ்க்கையில் நான் கண்ட உண்மை எங்கள் குல தெய்வம்.. உங்கள் பதிவை பார்க்கும் போதே என் கண்கள் குளமாகின 100சதவீதம் நீங்கள் சொல்வது உண்மை..
Idaimazhaiyan kovil aah bro
நன்றி ஜயா🙏🙏🙏🌹💐
கருப்பசாமி தான் என் குலதெய்வம் அந்த கருப்பு எனக்கு நிறைய பலன்களை செய்து கொண்டு வருகிறது அதுபோல உங்களுக்கும் அந்த 18படி கருப்பசாமி நல்ல காவக்காரனாய் உங்கள் குடும்பத்தை காத்து வருவார்
18படி கருப்பசாமியே துணை
எங்கள் ஐயா குலதெய்வம் அய்யனார் ஆசை பட்டதெல்லாம் நடக்கனும் முன்பு இருந்த சக்தி எல்லாம் மீட்டு எடுக்கனும் ஐயா ஒரு நிமிடம் விலகாமல் துணை இருக்கனும் நன்றி
ஸ்ரீ புலிகொண்ட ஐய்யனார் துணை
ஸ்ரீ வீரனார் துணை
ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பு துணை
ஓம் நமசிவாய போற்றி🙏 😇❤
KURPPASAMEY
PATHINETpATKRUPPA
நீங்கள் சொல்லியது அனைத்தையும் நான் அனுபவித்தேன், அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி தங்களது பதிவிற்கு நன்றி 🙏🤺💐. 🙏கணவாய்🤺கருப்புச்சாமி🐎துணை🙏
வணக்கம் நண்பரே
இறந்தவரை விபூதி இட்டு உயிர்ப்பித்து நிக்க இருந்த கல்யாணத்தை நடத்தி வைத்தவர் எங்கள் அய்யா வேலங்குடி சாம்பிராணி வாசகர் கருப்பு சாமியாடி
velangudi engarku pls solunga theditrke
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@sanjumagathi7166 sivagangai dist
Thirupathur tk
Ponamaravathi way
RUclips I'll moonravathuKan episode parunga.....veendhar tv......
சாமி வந்து பர்மா கோர்ட்டில் வந்து சாட்சி சொன்ன விதம்... காலம் அறிவான் கருணை புரிவான் வேலங்குடி ஸ்ரீ சாம்பிராணி.,கருப்பர் ஸ்ரீ உறங்காப்புளி கருப்பர்.. இங்கு மாசி மாதம்...திருவிழா நடைபெறும்..,.
என் அப்பா முனீஸ்வரன் தான் குலதெய்வம் என்று கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் தெரியும் முனீஸ்வரன் துணை
வணக்கம் ஐயா
மிக மிக நல்ல பதிவு
எங்கள் குலதெய்வம் பெரிய கருப்பு
பொழிஞ்சியம்மன்
எங்கள் குலதெய்வம் எமது ஐயாவின்
மேல் வந்தது (அதாவது எமது அப்பாவைப் பெற்றவர்)
அவர் இறந்து இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகி விட்டது
இப்போது எங்கள் குல தெய்வம் யார் மேலேயும் வருவது கிடையாது
ஆனால் நான் எங்கள் குலதெய்வத்தை ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன்
உங்கள் பதிவில் சொன்ன அனைத்தையும் நான் என்னுள் உணர்கிறேன்
நன்றி ஐயா
சிவகங்கை சீமை
வேள்பாரிநாடு
பாலமுருகன்
இரவு 9 மணியில் கவலைப்பட்டேன் என் ஆப்பன் மதுரை வீரனை இரவு 2.30 மணியளவில் காணொளியை கண்டு வியப்பும் சிறு புன்னகையும் பெறும் நம்பிக்கையும் ஆப்பன் அருளில் பெறுகிறேன்......
எங்கள் குலதெய்வம் வணப்பேச்சி அம்மன் சுடலை மாடன்
எங்களுடைய குலதெய்வம் எங்களைக் காப்பாற்றி வருகிறது
உண்மை......அவமானப்படுத்திய...அத்தனை நபர்களையும்.....அலற...விட்டவள்....பேச்சிஆத்தா....🙏🙏🙏
🙏🙏🙏
100% உண்மை ஐயா எங்களுக்கு சொன்னது போல் உள்ளது.
Enakum appadi than sis, avanga sonnathu Ellam unmai, ungaliku Sami varuma sis
ஐயா நீங்கள் சொல்வது உண்மை எனது தகப்பனார் பதினெட்டாம்படி சந்தன கருப்பண்ண சாமி என் தகப்பனார் மீது இறங்கி அருள்வாக்கு கூறி பேசும் தெய்வம் பேசிக் கொண்டிருந்தார் என் தகப்பனார் மாண்ட பிறகு என்மேல் இறங்கக்கூடாது என்று என் அண்ணன் மகன் மீது தான் இறங்க வேண்டும் என்று அவர்கள் கேரளாவில் போய் கைக் கருப்பு செய்து வாங்கிக்கொண்டு வந்து நான் தான் சந்தன கருப்பு அப்படி என்று சொல்லி கூறிவருகிறார்கள் எனக்கு நீதி கிடைக்குமா கிடைக்காதா என்று நீங்கள் கூறுங்கள்
Keadikum
உண்மைதான் எங்க தாத்தா சாமியாடி தான்,நெருப்பு பந்தத்தை பனை ஓலை யால் வேயப்பட்ட கூரை மீது வீச,அந்த வீட்டின் மீது சிறு நெருப்பு கூட பிடிக்காமல் எரிந்ததாம் உண்மை
Thanagarau
தெய்வத்தையெல்லாம் எல்லாம் வணங்க வேண்டுமா என்ற காலத்தில் குல தெய்வத்தின் முக்கியத்துவம் பற்றி பதிவு போடும் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்..
ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் குருஜி அண்ணா உங்க விளக்கம் கேக்கும்பொலுதேஉடம்பேபுல்லரிக்கிரதுஇப்படிஒருவிளக்கம்யாரும்தந்ததுஇல்லைஇனிமேலும்தரபோவதுஇல்லையாரும்..கோடிநன்றிகள்
Nantri appa ohm namashivaya potri
மிகச் சிறந்த பதிவு ஐயா தெரிந்து தெரியாமல் இருந்து இப்பதிவை பார்த்த அனைத்து மக்களின் குலதெய்வங்களும் உங்களுக்கு அருள் புரியும் ஐயா.என்றும் இன்புற்றிருக்க வாழ்த்துகள் 🙏
ஓம் நமசிவாய 🌹🔥🙏✨🌹
அருமை 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
எங்க சாமி ஜாலியா சந்தோஷமாக இருக்கு அப்புறம் எதுக்கு வருந்த முடியும் புரியல நா இப்படி இருக்கனேனு எங்க தெய்வம் நெனச்சு வருந்தினாதான் உண்டு
எனக்கு நடந்த இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு
Arumaiyana pathivu...! Nandrigal
En kuladeivameee thalaivanagugiren🙏🙏🙏🙏🙏🙏
Sami nenga sonna anaithum en vazhvil nadakirathu nan migaum manakavaiku thallapattu irukiren ennai kappatrungal
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
அருமை நண்பரே
இது போல எஙகள் அய்யா கருப்பு சாமியாடி எண்ணற்ற அற்புதங்கள் காண்பித்தவர்
பாப்பாத்தியம்மன் ,மாசிபெரியண்ணன் துணை
Thanks bro en kelvikku bathil kidaithu vittathu en kan kalankukirathu
உண்மையான பதிவு ஐயா 🙏🙏
🙏🙏🙏🙏🙏உண்மை ஐயா நான் உணர்ந்து இருக்கிக்கேன்
Nandri Ayya
ஓம் நமசிவாய
அருமையான பதிவு
Migavum sari ayya wish you a happy new year ayya
உண்மை.. அனுபவம் இருக்கு 🙏
Arumaiyana pathivu Ayya 🙏 🙏🙏❤️
ஸ்ரீ டொம்ப கருப்பணே போற்றி போற்றி
Adeyan பெற்ற வரம் மேல் மலயனூர் angalama
Enakkum malayanoor angalamman arul varum 🙏🙏🙏🙏🙏
Nandr Anna nenga sonnathu 100 % crt i felt it
super bro சொல்லுவது எல்லாம் உண்மை 100%
சிவராத்திரி விரத முறையினை பற்றி பதிவு போடுங்கள் ஐயா 💥
மந்திரம் கற்க ஆசைப்படும் அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் ஒருவர் தன்னை முழுமையாக தெய்வ்த்திடம் ஒப்படைத்து தனிமையில் கண்ணை மூடி மனதை ஏகாந்த நிலையில் கொண்டு செல்ல வேண்டும் மந்திரம் கால் மதி முக்கால் ஆகவே மந்திரம் கற்க செலவிடும் கால நேரம் பணம் மிச்சம் மந்திரத்தால் நமக்கோ நம் குல மக்களுக்கு எந்த சாபமும் வரக்கூடாது ஆகவே சிந்தித்து செயல்படுங்கள் நன்றி
Ayya super
தே ரியூர்
நடவு சுடலை துணை
🙏🙏🙏
Thanks 🙏
உன்மைசாமி .
Dheivathuku uriya gunatha nama valarthukanum☺
உண்மை ஐயா
Yes . Than you for your information.
My pleasure
'உண்மை ஐயா நான் உணருகிறேன் ' 🙏
Karuppasamy thunai
❤️❤️❤️
Hi Anna ennga kuladaivam muthalamman Kovil Mina puttu iruku anna ipo periya periya puttu irundhu Anna hippo chinnada irukku periya puttu varanam adhuku ennapannum soluga anna please.....
Yes i experienced sir
Happy new year
உண்மையான விஷயம் அண்ண
100/ true aiyaa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பா விட்டு சாமி பூஞ்சோலை அய்யனார் என்னகு rakkayei சாமி வரும் ஆன எனக்கு முன்னாடி மாதிரி இப்ப இல்ல்லையோனு தோணுது
வணக்கம் அம்மா. தாங்கள் எந்த ஊர் அம்மா
100 percentage உண்மை
Unmaiya ninga sonnadhu 🙏🙏🙏
என் மேல் ஐயா குலதெய்வம் அய்யனார் தை மாதம் இறங்கி கார் இப்போது என்னோடு பேசிகிறார் சுமார் 300 ஆண்டு களுக்கு முன்பிருந்த சக்தி எல்லை எவ்வளவு பெரியது ஆகனும் என்று பேசுகிறார்
You are correct
Super
1000% True
Anna oru murai oruvaridam theivam iranginal meendum athu vilaguma vilagatha anna
அகோர வீரபத்திரர் பற்றிய விரிவான தகவல் கூறுங்கள் அண்ணா 🙏
100%உண்மை
சாமி வருபவர்கள் வீட்டில் தனி தட்டில் சாப்பிடனும்மா
❤️💓❤️💖💓❤️
Yes bro 💯 true
சாமி வணக்கம் சாமி
Ama anna engakulathavamumeppathan erugu manaus kastama erugku.
நான் ஆண் எங்கள் குலதெய்வம் பெண் அப்போது பெண் தெய்வம் ஆண்கள் மீது வந்து ஆடுமா
என் தாய் கருங்காளி பாசக்காரி
🙏💔🙏💔🙏
Thanks anna
Super pro ❤️😢
100 /' unmai.
எனக்கு உதவி வேணும்
100% true bro
Enga kuladeivam angalamman
இந்த படத்தில் இருக்கும் பாட்டி என் கனவில் வந்தார். இது என்ன சாமி எமக்கு குலதெய்வம் தெரியாது தயவுசெய்து கூறுங்கள் சாமி
100,, true
100% *UNMAI*
Unmaiya sonenga anna,naa anuvavichutu iruken...neenga sona pola yellam nadakuthu
உங்களிடம் சில விவரங்களை கேட்பதருக்குதான் உங்கலை எப்படி Contact pannurathu aiyya
நாம் எதனை தேடுகிறோமோ அதுவும் நம்மையே தேடுகிறது
அய்யா நீங்க சொல்றது உண்மைதான் கஷ்டம் அதிகமாக கொடுக்குறான் அய்யா
S
anna aimku 18 visu tha aiguthu hana samy varidu hana ainu mala samy vanda vidunu samy adigala mala varala
Endha Sami varum bro ungaluku
நான் பல இன்னல்கள் அனுபவித்தேன்.
எங்க சாமியும் கட்டில் உள்ளது அதை எப்படி உடைக்க சாமி துடியாக வர என்ன செய்ய வேண்டும்
என்ன சாமி
கட்டுல இருக்குற சாமி என்ன சாமி
எங்கள் வீட்டில் ஒரு பெண் தெய்வம் இருக்கு என்று சொல் நங்க அந்த தெய்வம் எது என்று எப்படி கண்டுபிடிப்பது