2000 வருடங்களாக சாட்டையுடன் உயிர்வாழும் அடங்காத அய்யனார் ! யார் அவர் ? வரலாறு தெரியுமா ?
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- #iyyanar #Ayyanar
2000 வருடங்களாக காவலுக்காக உயிர் வாழும் கருப்பசாமி ! கருப்பன் ரகசியம் ! - • 2000 வருடங்களாக காவலுக...
யாருக்கும் அடங்காத காளியின் தங்தை யார் தெரியுமா ? இவரைப் பற்றிய மர்ம ரகசியங்கள் தெரியுமா ? - • யாருக்கும் அடங்காத காள...
எனக்கும் ஐயனாரை பிடிக்கும் சக்திவாய்ந்தவர்
எங்கள் குலதெய்வம் ஐய்யனார் சக்தி வாய்ந்தவர்
Enggel kuladeivamum ayyanar
@velanstudio8392 8888888888⁸⁸⁸
Veetuku manal allitu varalama
என்னுடைய குலதெய்வம் ஐயனார் என் உயிர் சுவாசமே என் அப்பன் ஐயனார்தான்.🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயனாரை வழிபடுவோர் வாழ்வில் உயர்வை அடைவார் இது முற்றிலும் உண்மை.!!!
நான் எங்க அய்யாவை மறந்தது தான் என் துன்பத்திற்கு காரணமோ😢😢😢 அய்யா எனக்கு அருள் கொடுங்க யா
எங்கள் குலதெய்வம் ஐயனாரை வணங்குகிறேன் அனைவரையும் காப்பாற்றுங்கள் ஐயனே🙏
Same pangali
Same
எனக்கு உயிர் தந்தவர் அய்யனாரப்பன் 🙏
எங்களின் குல தெய்வம் அய்யனார் தான் ......சாஸ்தா
பாண்டிசேரி ல புத்து பட்டு என்ற கிராமத்தில் மஞ்சனிஸ்வரர்ர் ஐயனார் இருக்காரு சக்தி வாய்ந்தவர் முடிஞ்சா அந்த வரலாறும் சொல்லுக
எனக்கு ஐயனார் குலதெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தவர் 🙏🙏🙏
எங்கள் சத்ரிய குல தெய்வமாக வீரக்காரர் அய்யனார் மாசி மாதம் தெவ பூஜை கொண்டாடுவோம்
நீங்க சேலம் ஆ
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் அய்யனார் அதை பற்றி சொன்னதுக்கு ரொம்பவும் நன்றி
Good god
எங்கள் சாமி கைக்கொண்ட அய்யனார்
என்றும் எங்க கூடவே இருக்கிறார் 🙏
பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையை
சோலைவனமாக்கியது என் அழகு தெய்வம் அய்யனாரப்பன் ..
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் என் பகவானை கும்பிடும் பாக்கியமே எனக்கு போதும் ..!!
அய்யா எனன காப்பாற்று என்று மனதில் நினைத்தாலே போதும்...
உனக்கு பாதுகாப்பு அரனாக இருந்து வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றுவார் ..
Endha urulanga irruku .. yenga thatha sonnanga ammeri nu aana athu illanu soldrang .. neenga sollungalan pls
Ok good
Good
என் மனைவி மேல்அய்யானர்சமி
வந்து அறுல்சோல்வர்
Hiiii Bro
ப்ளீஸ் உதவி செய்யுங்கள் அருள் வேன்டும் தீராத பிரச்சனையில் இருக்கேன் உதவி செய்க
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பூரணி ஸ்ரீ பொற்களை சமேதராய் ஸ்ரீ ஐய்யனார் அப்பன்
நான் வன்னிய குல சத்ரியன்
நான் தேவேந்திர குல வேளாளர்
அய்யனார் தேவேந்திரன் வன்னியர் இவர்கள் மட்டுமே
கும்பிடும் முறை இருந்து வருகிறது
@@Raja-cp3eh poi solla kudathu
Deiiiii sanga aruthuruvan naan nathamaaan udaiyar engal kula theivam ayyanaar
Madhurakiyamman kovil perambalore tharmagarthaaa udaiyaar kaaalam kalama irukkanga
சாமியே சரணம் அய்யனாரே...
எங்க அய்யனாரு பூணூல் எல்லாம் போடமாட்டாரு சம்பந்தம்.
அதுவே எனது சந்தேகம்
Yes avar bhutha and mahaveerar in samakalathavarana aagivaga matha munivar
Mahaveerarum, ayyanar ena alaikapadum markaiyarum, nanbargalaka irunthavar endru aivalar neduncheliyan kuripidukirar
Ayyanaruku verupeyar tharmasastha enpar,ethan tamilpeyar arapeyar sathan; aram-tharmam, sathan-kudipeyar or eyarpeyar
ஐயனார் என்பவர் குயவர் குலத்தில் பிறந்தவர்
குயவர் சமூகத்தில் பூனூல் போடும் வழக்கம் கொண்டவர்கள்
அது போல் அய்யனார் இருப்பார்
குறிப்பு : கோவில் பூசாரிகளாக குயவர் என்ற(வேளார்) மட்டுமே பூசாரிகளாக உள்ளனர்
பிரமனன் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
எங்கள்குலதெய்வம் அட்டப்பட்டிபெரியபனையூர் அய்யனார் மேலூர் மதுரை எங்களைகாத்துவருகிறார்.....
எனது குல தெய்வம் ஐய்யனார் அவரை பற்றி முன்பு எனக்கு எதுவும் தெரியாது நீங்கள் சொன்னபிறகு தெறிந்து கொண்டேன் மிக்க நன்றி
அப்போ பூ நூல்
Sila thavarugal ulla pathivu. Ayyanar Sri ramanin orey varisu. Tharpai pullil
Sila thavarugal ulla pathivu. Ayyanar Sri ramanin orey varisu. Tharpai pullil Munivaral uruvakkapatta kulanthaiyaum serthu lavan, kusan ena alathanar. seethaiku piranthathu oru kulanthai irupathu 2. Seethai paththini endru ulaga makkaluku unartha 3 perayum agniyil iranga sheithapothu nija kulanthai vellaiyanathu pullil uruvakkiya kulanthai karinthu ponathu. Athuvarai irattai sagotharargal pol valarnthathal thanaku sagotharan vendum ena kettatharkinangi karinthu ponathai uyir pera seythathal avar karuppar. Annan ayyanar, thambi karuppar anar
@@santhoshking7018 anne neenga solrathu Karuppasamy
@@santhoshking7018 anne athu Karuppasamy
எங்கள் குல தெய்வம் ஶீ வெண்கல மூர்த்தி அய்யனார் விராமதி அய்யனாரை பட்ரி சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் கூரிச்சாத்த அய்யனார் இராமநாதபுரம் 🙏🙏🙏🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌹🌹🌹💐💐💐🙏🙏🙏🙏🙏
Engalukkum bro koori kilava ayyan Namma koodave iruppaar 🙏🙇
எங்க குலதெய்வம் இராமநாதபுரம் 🔥கூரிச்சாத்த அய்யனார் தான்🔥🔥
பெரும்பாலும் அய்யனார் சிலைக்கு அருகில் காவலர் சீருடையில் உள்ள சிலை எதற்கு? அதன் வரலாறு என்ன? தெரிந்தால் கூறுங்கள் நண்பா....
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீஐய்யனார் அப்பன் மிக மிக சக்தி வாய்ந்தவர் ஐய்யனை நம்பினோர் கைவிடப்படார்🐎🐘🐎🐘🐎🙏🙏🙏🙏🙇🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் இல்லங்குடி அய்யனார் பலவேசக்காரசாமி
லாடசன்னியாசி
திருக்கோவில் அமைவிடம் தூத்துக்குடி மாவட்டம் செமப்புதூர்
Engal Kula theivam aiyanar avar thunai theivam munisvaran,veeran sanyasiyappan ,kuthaperumal
Ayyanarappan ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் அவரால் தான் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நடந்தது என்னோட இஷ்ட தெய்வம்
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ கற்குவேல் அய்யனார்
அய்யனார் பிறந்தது பங்குனி உத்திர தினம்
குல தெய்வங்களின் தலைவன் 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ ஐயனார்
எங்கள் குலதெய்வம் பரந்தவேட்டி ஐய்யனார் 🙏
குருவை மணந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது தெரியும குலதெய்வம் அய்யனார் துணை நாம் ஒரு காரியத்தை செய்யும் முன் நம் குலதெய்வத்தை வேண்டினால் காரியம் நடக்கும் 😊நம் குலதெய்வம் அனும்படி வாங்கிய பிறகு தான் நம் உயிரை எடுக்க முடியும் அண்டை எமனால் தெரியுமா இது உண்மை🙏🙏🙏 லைக்🙏
எங்கள் ஊரில் உள்ளது "ஹீ சாத்தையனார்". எங்கள் குழதெய்வ அய்யனார் "ஹீ பொய் சொல்லா மெய் அய்யனார்"
சாத்தனே ஐயனார்...சாத்துவணிகர்கள் கோவிலை உருவாக்கினர்
எங்கள் ஊர் கண்மாய் கரையில் அமர்ந்து ஊரை காக்கும் காவல் தெய்வமாய் விளங்குகிறார் ஶ்ரீ தலக்குடை அய்யனார்...🙏🙏🙏
ஐயா வணக்கம். ஐய்யனார் குதிரையின் கீழ் காளி இருப்பது ஏன் . காளிஸ்வரி ஆதிசக்தியின் அவதாரம் அவர்கள் அய்யனார்க்கு தாய் அல்லவா .எதனால் அவர்க்கு கீழ் நிற்கிறாள் காளி அம்மா . Plzzzzz reply pannuga sirrrrrr
எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் தெரி குடியிருப்பு அரசன் சுடலைமாடன் தளபதி
ஓம் ஸ்ரீ செண்பகசாதையனார் போற்றி ஸ்ரீ கருப்பசாமி போற்றி
உதிரமுடைய ஐயனார்.
நம் முன்னோர்கள் இந்த கூட்டத்தில்
ஒருவர் இருப்பார் .நம்முன்னோர்களை வணங்குகிறோம் என்றால். ஐனாரை வணங்குதல் போதும்.
நம்முடைய தனித்தன்மையே ஐனார் வழிபாடுதான்.கட்டுக்கதைவேண்டாம்.நாங்கள் வணங்கும் ஐயனார் வேற.நீங்கள் சொல்லும் கட்டுக்கதை வேற.படைபரிவாரத்தோடு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ஜாதியினர்கும் ஜீன் சம்பந்தப்பட்ட ஒரு குலதெய்வம் இந்த தெய்வ கூட்டத்தில் உள்ளது.இப்படிப்பட்ட தெய்வத்தை மருபடியும் உங்க கடுக்கதையில் சேர்த்து சாதிப்பிரிவை உண்டாக்ரீங்க.சமத்துவம் ஒரு ஐயனார் கோவில்.
இது பொய் புரட்டு உண்மை அய்யனார் தமிழ் சமூகத்தின் மாபெரும் அறிவசான்
நான் கூட ஐயனார் பத்தி தெரிஞ்சிக்க விரும்பினேன் இப்பத்தான் தெருஞ்சிக்கிட்டோன் என் குழதெய்வமும் .பச்சை பெருமால் ஐயனார்தான்.நன்றி
Engalukum than
இங்கு சொல்லப்பட்டவை உண்மையான ஐயனார்... வரலாறு அல்ல..
எங்கள் குள தெய்வம் .வீரபயங்கரம் ஸ்ரீ வீரங்கி அய்யனார் கோவில்
ஸ்ரீ ஐயனார் போற்றி போற்றி 🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் அடைக்கலம்காத்தஅய்யணார்,,,
U name
எங்கள் குலதெய்வம் வெங்கல மாட அய்யனார் சிவகங்கை மாவட்டம் சாரி புதுக்கோட்டை கிராமம் 🙏🙏🙏
எனதுகுலதேய்வம்திருவேட்டைஐய்யனார்
எந்த ஊரில் உள்ளது எனது தெய்வமும் thiruvettai அய்யனார் தான்
அய்யனார் கையில் வைத்து இருப்பது சாட்டை இல்லை.
அது செண்டார் என்ற திருக்கை மீன் வால்.
Nengal kuruvathu unmayanal, palanthamilal ulogankalai payanpaduthuvatharku munbu thirukai meenin vaalai ayuthamaga payanpaduthinarkal endra kuripu ullathu, Ethanai kal thondri manthondra kalathea vaalodu munthondriya muthakudi endum kuripin vali unara mudikirathu Ethan karanamagave pinaalil ayuthangalil ondruku vall ena peyar vanthirukalam.
என் குல தெய்வம் ஆகாச கூத்தைய்யனார் மகாதேவப்பட்டினம் நெம்மேலி.
வழி விட்ட அய்யனார் எங்கள் குலதெய்வம்
எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமி ராஜபாளையம் மழைஅடிவாரத்தில் உள்ளது
எங்க அய்யனாரப்பன கும்பிட்ட பிறகுதான் நான் வாழ்க்கையில் முன்னேறினேன்.
பெரியாண்டவர் பெரியாண்டிச்சி இருளப்பன் இருளாய் எங்கள் குலதெய்வம் pro🙏🙏🙏
ஸ்ரீ மஞ்சினிஸ்வரர் ஐயனார்ரப்பன் புஷ்கலைதேவி பூர்ணாதேவி சமதே என் குலதெய்வம் இவர்தான் ஐயப்பன் ஐயப்பனின் உண்மை வரலாறு தமிழ்நாட்டில் கீழ்புத்துப்பட்டியில் தான் ஆரம்பிக்கிறது
Anga kula davamm ponvandu iyyanar talama koil theruchendur la irriku
உதவி!
கொடாரிக்கும் அய்யனாருக்கும் தொடர்பு உண்டா கனவில் தந்தது ஆனால் நிசத்தில் கையில் உண்டு விழிக்கும் போது..பில்லி சூணியம் எல்லாம் முடிந்தது நானும் புத்தி தெளிவு அடைந்தேன். மறுபடி பிறந்து வாழ்கிறேன். ஆனால் என்மனம் கோடாரி மேல் பற்று எங்கு சென்றாலும் என்னோடு வைக்கிறேன் ஆனால் உயிர் உள்ளது வெட்டாமல் மண்ணும் பாறையும் பிளக்கும்.. ஏன் அய்யானார் தந்தார் ?என்னுடையதா?
கருப்பர் காளி சர்பேசுவரர் கனவில் வருவார்கள். நான் ஏதேனும் செய்யவேண்டுமா தெறியவில்லை.. பயம் இல்லை ஆனால் ஏதோ தேடுகிறேன்.ஒரு சாமியார் சூழாயிதம் வைத்து அமர்திருந்தார் 'நலமா'.. நான் இல்லை என்று என் குழப்பம் அழுது கொண்டே சொன்னேன். அவர் சிரித்து விட்டு உன் முற்பிறவி என்ன கேட்டார் .. தெரியாது என்றேன். உன் பெயரில் உண்டு சொல்லி போனார். நான் என்ன நடக்கிறது குழம்பி கொண்டே இருக்கேன்...உதவுங்கள்
Viruchaga ராசியா
எங்கள் குல தெய்வம் அய்யனார் 🙏🙏
Karuppar ayyanar vidil veliya vakkalam
எங்கள் குலதெய்வம் வீரமணி சாஸ்தா
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ ராசாத்தி ஐய்யனார் துணை
Yaga Sami iyanar yanga erugunu theriyala ya uru kuthalam
❤️❤️❤️my super lord Sri ayyanar❤️❤️❤️
Veeran alagumuthu konar 🇺🇦 photo
Wow yadavar 🇺🇦💪🔥🥳
எங்கள் ஊர் தில்லங்காடு கிராமத்தில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் தெய்வம் இரு தேவிகளுடன் இணைந்தவாறு அருள்பாலிக்கிறார்.. நீங்கள் கூறிய வரலாற்று விஷயங்கள் சில எங்கள் தெய்வத்துக்கும் பொருந்தும். 🙏
Pannavayal
மெய் சிலிர்க்க வைக்கிறது
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ ஆதின மிளகி அய்யனார்
நத்தமாங்குடி நடுகாட்டு அய்யணார் எங்கள் குலதெய்வம்......
Bro கலியுக வரத அய்யனார் வரலாறு பற்றி வீடியோ போடுங்க Bro pls
என் குல தெய்வம் அய்யனார் கோவில். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா ஜெயங்கொண்டம் வட்டாரம் மேலூர் பகுதியில் உள்ள ஏங்க குல தெய்வம் அய்யனார்
Yen குலதெய்வம் அாியலூாில் குன்ணம் தாண்டி பரவாய் iam in Chennai
எங்கள் குல தெய்வம் செருவலிங்க அய்யனார்
அய்யனார் சாமி ஆட்டம் அய்யனார்
சாத்தன்--ஐயனார் என ஆனார்
சாத்துவணிகர்கள் உருவாக்கியது ....வணிகத்திற்கான காவல் தெய்வம் (அ) வணிகராக இருக்கலாம்
அவர் சாஸ்தா அய்யனார் அனார்
என் குலதெய்வம் ஸ்ரீ அய்யனாரப்பன் ஐ பற்றி சொல்லியதற்கு மிக்க நன்றி அய்யனாரை பற்றி நான் தெரிந்து கொண்டேன் அய்யனார் துணை.
எங்கள் குடும்ப குல சாமி அய்யனார் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦄🦄🐘🐘🌴🌴
பெரியாண்டவர் பெரியாண்டிச்சி))(((இருளப்பன் இருளாய் ))🙏எங்கள் குலதெய்வம்
Aiyaanar sutha seivam .
அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர்
யாரும் குழப்பம் அடைய வேண்டாம்... சாஸ்தா 8 அவதாரம் எடுத்து இருப்பார் ... அதில் தர்ம சாஸ்தா ( ஐய்யப்பன்) குறிப்பிடத்தக்கது.... சாஸ்தாவின் பரிவாரங்கள் தான் கருப்பு சாமி, சுடலைமாடசாமி, மாடன், இசக்கி அம்மன்.... ஐய்யப்பனும் ஐய்யனாரும் ஒன்று தான்...
முல அய்யனாரப்பா.உன்னுடைய பாதம் பணிந்து வணங்குகிறேன்.
பூனுல் எல்லாம் இடைச்செருகல் ஜயனார் வழிபாடு ஈழத்தில் உண்டு சிலை இல்லை அரு உருவ வழிபாடு உண்டு
எங்கள் ஊர் ஐயனார் ஐயா
பேராயிரம் உடைய ஐயனார் இவருக்கு முன்னோடும் தெய்வம் முத்து சாம்பான் ஊர் காவல் கார்ன் எங்கள் குலதெய்வம் காத்தான் சாம்பான் எங்கள் ஊர் வந்து பாருங்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கொடிக்குளம் கிராமம்
Munnodum theivam engal kulatheiva vallipatti munnodiyan enrey alaippargal.. Engal kulatheivam vadaseri ayyanar
மணிகட்டி அய்யநார்எங்கள்குலதேய்வம் மதுரை மாவட்டம்
அய்யனார் சுத்த சைவம்
எங்களது குலதெய்வம் ஸ்ரீ அய்யனார் ஆனா மேலே தஞ்சாவூர் வரலாறு
பூர்ண புஷ்கல சமேத அருள்மிகு ஶ்ரீ அய்யனார் கோவில் பூதலூர்; தஞ்சாவூர் மாவட்டம் ,(எங்கள் குலதெய்வம்) இங்கு வருட வருடம் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் குடம், திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு சிறப்பாக நடைபெறும்.
இராஜபாளயம் {நீர் காத்த அய்யனார் வரலாறு செல்லுக சகோ
Saam
ஆதியில மடையர், மடைச்சிம.
வழிபாட்டுள் இந்த வரலாறு வரலாம்.
மடை + திறந்தோர்=மடையர்.
நீர் மேலாண்மை... செய்தோர்
மடை திறக்கையில தாம் சாவாகி ஊரைக் காத்தோர். வணங்கி. வணங்கி மக்கள்
தெய்வமாக்கினர்.
🙏🙏🙏🙏🙏🙏
ஜெய் கிருஷ்ணா
நான் என் அன்னைக்கு திருமணம் முடிந்து
பத்து வருடங்களுக்கு பிறகு
அய்யனார் அருள்வாக்குப்படி
பிறந்தேன்
அய்யனார் அருளே... அருள் 🙏🙏🙏🙏
Married to your mother? wat nonsense???
அய்யனாரும் ,ஐயப்பனும் ஒருவர் என கூறுகின்றனர்.இது சரியா?.தங்களது கருத்தை கூறவும்.
இது எல்லாம் ஆரிய கட்டு கதைகள்.. உண்மை தேடி அறிவது நலம்..முருகு + அய்யன்
அது மட்டும் அல்ல..நமது அய்யனனாரை ஆரியன் முருகர் ஆக சொல்லியுள்ளான்..
எங்க குளசாமி வழிவிட்ட்அய்யணார் கோயில்🙏🙏🙏🙏🙏🙏🙏
3:36 intha koyila kanavula paathirukken
எங்களது குல தெய்வமும் ஓடைகார அய்யனார்
என் குல தெய்வம் வீரப்பெருமாள் அய்யனார் சுவாமி
எங்க குலதெய்வம் சாமி bro ஐய்யானார் ஐயனாரப்பன் வித்தியாசம் என்ன bro
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ அய்யனாரப்பன் ஶ்ரீ கருப்புசாமி
எங்கள் குலதெய்வம் மெய்க்கும் பெருமாள் ஐயன் வரலாறை பற்றி கூறுங்கள தெற்கு ஆத்தூர பெரிய முனியாண்டி நாடார் வகையறா என் திரவியபுரம்
அய்யனார் குமரி கண்டத்தில் இருந்து சிவன் வம்சாவளி தமிழ் குடியை குமரி கண்ட அழிவில் இருந்து காப்பாற்றிய முருகன் தான்
சிவனின் வம்சாவளி கள்
நாடார்
பள்ளர்
மற்றும் குறவர்கள்
முருகன் சிவனின் சீடன் சிவனிடம் இருந்து அறிவியல் மனோதத்துவம் பல கற்றறிந்தவர் வீரம் மிக்கவர்
அவர் சிவனின் வம்சாவளி யை குமரி கண்டத்தில் முழு அழிவில் இருந்து காப்பாற்றி இலங்கை மற்றும் குமரி கான்டத்தின் எஞ்சிய நிலப்பரப்பு குமரி மாவட்டத்தில் நிலப்பரப்பில் வாழ வைத்தவர். மேலும் சிவனின் வம்சாவளி எண்ணிக்கை குறைந்ததால் முருகன் இன் பெருக்க மூலிகையை கண்டறிந்து இனப்பெருக்கம் செய்தார் அந்த மூலிகை யை முருகன் பெயராலேயே முருங்கை என அழைக்கப்பட்டது
முருகன் என்ற ஐயனாருக்கு யானையை கானிக்கை செலுத்த வேண்டும்
குதிரை அய்யனார் வாகனம் கிடையாது குதிரை பிறப்பிடம் வட அமெரிக்கா
ஆகையால் யானை மீது ஐயனார் சிலை வைப்பது தான் சரி
குதிரை மீது அல்ல
யானை மீது அமர்ந்த ஐயனாரை வனங்க வேண்டும் 16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ ஐயனார் பூரான அருள் கிடைக்கும்
Ayyanar Sami my favorite
நா அய்யனார் கோவில் தான் பிறந்தேன் பூஜை செய்யும் போது பிறந்தேன்
ஶ்ரீஅய்யனார் வேறு ஶ்ரீஐயப்பன் வேறு ௐநமசிவாயம்
அண்ணா அய்யனார் சாமியை வீட்டில் வைத்து எப்படி வணங்கனும் அய்யனார் போட்டோ படம் எங்கு கிடைக்கும் வீட்டில் வைத்து சிலர் விளக்கு ஏற்றி பூ மாலை எல்லாம் வாங்கி போடுறாங்க நான் முஸ்லிம் அதனால் எனக்கு அதை பத்தி எதுவும் தெரிய வில்லை நீங்க எனக்கு இது விளக்கம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா
எங்கள் குலதெய்வம் அய்யனார் அப்பன் தான்
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் உங்கள் பதிவு எங்கள் குல தெய்வத்தை பற்றி அறிய முடிந்தது
சின்னாரெட்டிபட்யா
செங்கல்படை புதுக்கோட்டை, அச்சடிபிரம்பு
க ரு னை யே. க ட வு ள்