இதே கேள்வியை கேட்ட திருவண்ணாமலை யில் ஒருவருக்கு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி முருகன் மண்டபம் தூணை இடித்துக்கொண்டு வந்து காட்சி அளித்தார்! அதே அளவு பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் வருவான் எம் பெருமான் 🙏
வேல் மாறால் தினமும் படியுங்கள் 🙏நம்ப கனவில் வருவார் முருகர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚எனக்கு காட்சி கொடுத்தார் முருகர் 🙏🙏🦚🦚🦚🦚அப்பனே முருகா என் கூடவே இரு முருகா 🙏
வாழ்க்கை என்றால் கஷ்டம் நல்லதும் துன்பம் எல்லாம் கலந்த தான் வரும். கடவுளிடம் கஷ்டத்தை கொடுக்காதே என்று கேட்கவும் முடியாது. துன்பம் ஒன்று வந்தால் தான் இன்பமாக இருக்க முடியும். இன்பமே எதிர்பார்த்தால் அது வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கடவுள் எவ்வளவு எனக்கு கஷ்டம் கொடுத்தாலும் துன்பத்தை கொடுத்தாலும் அதை தாங்க கூடிய மனபலத்தையும் தைரியத்தையும் முருகன் எனக்கு கொடுக்க வேண்டும். இதை மட்டும் தான், நான் முருகரிடம் வேண்டுகிறேன். ஒரு நாளும் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுக்காதே என்று நான் ஒரு நாளும் வேண்டுவது இல்லை வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அது தாங்கக்கூடிய சக்தியையும் மனோபலத்தையும் ஆரோக்கியத்தையும் முருகர் கொடுக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு மன தைரியமும் ஆரோக்கியமும் மனோபலமும் இருந்தாலே வாழ்க்கையில் பயமில்லாமல் பயணிக்கலாம். நம் வாழ்க்கைக்கு கிடைக்க கூடிய சொத்து மனதைரியம் தன்னம்பிக்கை ஆரோக்கியம் தானே அனிதா மா...சொந்தம் பந்தமே நம்முடன் இல்லாவிட்டாலும் நம்முடைய தன்னம்பிக்கை கடவுள் தான். அவன் ஒருவனே துணை இருந்தால் பயம் இல்லாமல் முன்னேறி விடலாம் இவை அனைத்தும் இருந்தால் ஆரோக்கியம் தன்னால் வரும்.. நான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் சொந்த பந்தம் தானே..முருகா உன்னையே நம்பி இருக்கும் நான் இந்த சூழ்நிலையிலும் என்னை கைவிடாதே நல்லபடியா வாழ்ந்து மடிய வேண்டும் என்று நினைக்கிறேன் முருகா எனக்கும் என் கணவருக்கும் உன்னுடைய துணை வேண்டும் முருகா...அனிதா மா நன்றி..🙏
I saw this in the paper today and got goose bumps .. I was meditating in my mind .. since yesterday about the Vel and peacock feather and I see this today .. My daughter saw Murugan with vel and peacock in the newspaper today morning, within 3 days of receiving the vel and peacock feather from me.
என் அப்பன் முருகன் எப்போதும் என் கூடவே இருக்கனும்.... கடன் பிரச்சினை தீரனும்.. இழந்த பணம் கிடைக்கனும்... தன்மானம் மற்றும் சுயமரியாதையா வாழனும்.... இதற்கு எல்லாம் பதில் வேண்டும் சகோதரி 🙏🙏🙏🙏
எங்கள் குடும்பத்தின் கடன் அனைத்தையும் அடைத்து விட்டு என் கணவர் என் அப்பா என் 3 பிள்ளைகளுடன் செல்வ செழிப்புடன் வாழவேண்டும் முருகா 🙏🙏🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி
குழந்தை பாக்கியம் கிடைக்க, என் கணவர்க்கு நிரந்தரமான வருமானம் கிடைத்து... மனநிம்மதியோட சந்தோஷமாக வாழணும்..முருகர் என் கூடவே இருந்து எங்களோட கை பிடித்து எங்களை வாழ் நாள் முழுவதும் வழிநடத்தனும்... முருகா முருகா முருகா
🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏 சரண கமலாயை அரை நிமிட நேரத்தில். அண்டர்பதி குடியேற மண்டசுரர் விரல் மால் நனைந்து மலர்வாளி சிந்த என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் நான் 23 நாட்களாக இந்த திருப்புகழை படித்துக் கொண்டிருக்கிறேன் வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் குமாரஸ்தவம் இதையும் படித்துக் கொண்டிருக்கிறேன் வெளியில் சொல்ல முடியாத மன வேதனைகள் நான் இதைப் படித்துக் கொண்டு இருக்கிறப்போ பழனிஆண்டவனே எனக்கு பஞ்சாமிர்தம் வேண்டும் என்று கேட்ட எனக்கு பஞ்சாமிர்தம் வந்துவிட்டது
Tamilians are very intelligent and you people have many great poets like Arunagirinadhar,etc,I am alwaying feels that why I didn't study Tamil from Andhra.
முருகர் என் கனவில் ஒரு நாள் தரிசணம் தந்தாள் என் பிறவிப்பயன் அடைவேன் அனிதா அடியேன் ஆசை நிறைவேற முருகனிடம் வேண்டுங்கள் .அடி மீது அடி வைத்து அழகாக நடை வைத்து விளையாட ஓடி வா முருகா முருகா முருகா வா வா முருகா🎉
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை இன்று திருப்புகழ் பாடல் பாட வேண்டும் என முடிவு செய்தேன் ஆனால் எந்த திருப்புகழ் பாடவேண்டும் என்று தெரியவில்லை முருகா நீயே எனக்கு உதவி செய் என்று வேண்டிக் கொண்டேன் அது போல நிங்கள் திருப்புகழ் பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சி ஓம் சரவண பவ......
Sister, I want to tell you my experience. Last month I was admitted to hospital due to severe stomach pain as I had fatty liver. Also I had severe back pain and ribs pain and I could not even move. I was in hospital for 4 days and after discharge I had still back pain. I came to know about Vel maral from youtube and I started to read vel maral. Within a few days all my pains disappeared. It’s a miracle of vel maral.
ஓம் முருகா சரணம் 🙏 1. என் மகனுக்கு திருமணம் ஆக முருகன் அருள வேண்டுகிறேன். 2.மகன் வேலையில் உயர்வு முருகன் அருள வேண்டுகிறேன். 3. என் உடல்நலம் சரியாக முருகன் அருள வேண்டுகிறேன்.
அருள் மிகு முருகா சரணம் சரணம் சரணம் அப்பா ❤ எனக்கு உடனடியாக ஒரு நல்ல திசையில் வீடு வாங்கி கொடுங்கள் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா முருகா
முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
Muruga Saranam 🙏🙏🙏 It's real i am enjoying thirupugal very much.Suggesting others too for destroy our karmas try also it is true tamil poet and the great saint Arunagirinathar of one &only of Lord Muruga devotee.I am also trying to learn daily thirupugal songs by Lord Murugan grace once i heard from past 3 yrs back.I love all songs. Arunagirinatharuku arohara.🙏🙏🙏
எனக்கு 20 திருப்புகழ் மனப்பாடமாக தெரியும் எனது குருவின் உத்தரவு படி முருகன் சன்னதியில் அருணகிரி நாதர் முன்பு நின்று திருப்புகழ் படும்போது அவரே என்னுள் வந்தார் பெரும்பாலும் தொந்தி சரிய திருப்புகழ் படும்போது என்னால் நன்கு உணர முடியும் சென்ற வாரம் வேல் பூஜை செய்யும் போது நாத விந்துக பாடினேன் என்னுள் இருந்துதது முருகன் திருப்புகழ் படும்போது பலமுறை நான் உணர்ந்துள்ளேன் இது சத்தியமான உண்மை சகோதரி வாழ்வில் பல திருப்பங்கள் நடக்கும் என்பதும் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
அனிதா அன்பு வணக்கங்கள் உங்கள் எல்லாபதிவுகளும் தவறாமல் பார்ப்பேன்மிக அருமையாக இருக்கிறது திருப்புகழ்படிப்பது பாடுவது தொடர்ந்து செய்து வருகிறேன் அதிலும் சித்ரா குரலில் அல்லிவிழியாலும் முள்ளைநகையாலும் இந்தப்பாடலை கேட்க்கும் போதெல்லாம் நான் அழுவேன் நல்ல கருத்துள்ள பாடல் முருகன் எங்களை காப்பாற்றுவார்
சகோதரி உங்களோட திருப்புகழ் பாடல் பற்றிய தகவல்கள் கேட்டுக் கொண்டு இருக்கும் போது நீங்க ஒரு சகோதரி வீட்டில் நடந்த நிகழ்ச்சிய சொன்னீங்க அப்பதான் என் வீட்டில் நான் வேல் மாறல் பூஜை அறையில் படித்து கொண்டு இருக்கும் போது பூஜை அறையில் வைத்து இருந்த மயில் இறகு ஆடியது அந்த அரையில் சன்னல் எதுவும் கிடையாது அப்புறம் எப்படி ஆடுகிறது என்று நானும் நினைத்து காத்து எதுவும் உள்ள வரைக்கும் வருகிறாத என்று பாத்தேன் அதுவும் இல்லை குழப்பத்துடன் அந்த நிகழ்ச்சியை அப்படியே விட்டு விட்டேன் இப்போது நீங்கள் ஒரு சகோதரி வீட்டில் நடந்ததை சொல்லும் போது தான் எனக்கு என் வீட்டில் நடந்த நிகழ்ச்சி புரிகிறது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சகோதரி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வணக்கம் சகோதரி. எனக்கு எல்லாமே பிரச்சனை தான். நானும் சரியாயிரும் சரியாயிரும்னு,நினைச்சு வாழ்ந்தேன். சின்ன மகளுக்கு , நல்ல iT company la ,வேலை கிடைக்கனும்.எல்லாத்தையும் ஒரே time la சொல்ல முடியாதுப்பா. 🙏🏻 நன்றிப்பா
வேல் மாறலை பிரித்து பொருளுடன் தெரிந்து கொண்டு பயன் அடைந்தது போல் திருப்புகழ் ஒரு பத்து பாடல்கள் அனைத்து ஐஸ்வர்யமும் கிடைக்க பெற அருள்வாய் முருகா மகளே வாழ்க்கையில் அனைத்து வளங்கள் பெற்று வாழ வாழ்த்த வயது இருக்கும் அம்மா
அக்கா வணக்கம். இன்று திருப்புகழ் பற்றிய காணொளியை பதிவிட்டதற்கு நன்றி. நான் கடந்த சில மாதங்களாக திருப்புகழ் கேட்கிறேன். முதல் முதலாக நான் கேட்ட திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து. அதை கேட்க ஆரம்பித்த சில நாட்களில் அடுத்தடுத்த பாடல்கள் எண்ணை கவர்ந்தன. நிங்க சொன்னது போல திருப்புகழ் கேட்க கேட்க அந்த தமிழ் என் உள்ளத்தை உருக்கியது. 1. எனக்குள் இருக்கும் இறை சக்தியை உணர வேண்டும் / எப்போதும் முருகர் என் கூடவே இருக்கனும். 2. உலக நன்மை வேண்டிய பாடல். 3. நான் ஆசைப்பட்ட துறையில் நிறுவனம் தொடங்கி அதில் மாபெரும் வளர்ச்சி அடைய வேண்டும். இதற்கான திருப்புகழ் பாடல்களை சொல்லுங்க அக்கா. நன்றி !!! 😊
முருகன் துணை. நானும் வேவ் பூஜை செய்து வருகிறேன் தங்கையே.சோதனைகள் பல வருகிறது ஆனாலும் வேல் பூஜையை விடவில்லை தங்கையே. தங்கையே ஒரு வேண்டுகோள் எங்களின் சொத்துக்கள் அனைத்தும் சிலர் சதி செய்து வாங்கி வைத்துள்ளனர். நீங்கள் எனக்காக வேண்டிக் கொள்ளவும் தங்கையே. அந்த சொத்துக்கள் எங்கள் கையில் வந்து கிடைக்க. தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறுவாபுரி முருகனின் அண்டர்பதி குடியேற திருப்புகழ் பாராயணம் செய்து வந்தால் மாற்றம் தெரியும்.முடிந்தால் சிறுவாபுரி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. ஓம் சரவணபவாய ஹரிம் 🙏
வெற்றி வேல் முருகனுக்கு நேற்று நடந்த அற்புதம் சகோதரி மிகவும் மனவலியுன் இருந்த எனக்கு என் அப்பன் முருகன் எங்கும் வேல் வடிவில் காட்சி அளித்தது என் நோய் தீர்ந்து மன அமைதி அளித்தார் நீங்கள் கூறியது போல சரவண பவ எழுதியது 202முறை வேல் மாறல் படித்து தனிபாடல் படித்து எல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு உதவியதற்கு நன்றி மா
நான் இழந்த நிம்மதி எனக்கு வேண்டும் முருகனிடம் இருந்து எனக்கு நிம்மதியாக,இழந்தை தேடுகிறேன்.என் நிம்மதி,பிறர்க்கு உதவ என் இழந்த என் சொத்து.எனக்கு உரிமை யான என் சொத்து..🙏🙏🙏🙏🙏🙏🙏
My health is not well past 7 years. Lord Muruga gives remedy through you in this vedio. Tears in my eyes. Thank you so much ma. God bless your family always Happy and healthy 🙏
நன்றி சகோதரி திருப்புகழ் படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் நன்றி முருகா சொந்த வீடு அமைய வேண்டும் குழந்தைகள் நன்கு கல்வி கற்று தேர்ச்சி பெற வேண்டும் வேலையில் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் அதற்கு வழி காட்டுங்கள் அப்பா முருகனே சண்முகா ஞான பண்டிதா ஓம் சரவணபவ
முருகா சரணம். வணக்கம் சகோதரி .எனக்கு திருப்புகழ் படிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது சகோதரி. இன்று திருப்புகழ் புத்தகம் முருகன் அருளால் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன் சகோதரி.புத்தகம் வாங்குவதற்கு வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி சகோதரி முருகனுக்கு நன்றி
மிகவும் அற்புதம் மா🙏💐நீங்கள் பகிர்ந்த நிறைய விஷயங்கள் நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 🙏என் மகள் வயது தான் இருக்கும் உங்களுக்கு இந்த வயதில் இவ்வளவு இறைபக்தி முருகப்பெருமான் கொடுத்தது. அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக வாழ முருகப்பெருமான் அருள் கிடைக் கட்டும் 🙏💐💐💐🥰🥰🥰🥰🥰
எனக்கு முருகனிடம் ஒரு பிரார்த்தனை இருக்கு அக்கா... அதை அப்பன் நிறைவேற்ற வேண்டும், நியாயமான நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அக்கா. ஓம் சரவண பவ🙏🙏🙏 ஓம் முருகா போற்றி🙏🙏
உன்மை தான் சிஸ்டர் நானும் தொடர்ந்து திருப்புகழ் பாடி வருகிறேன்....... எனக்கு தேவையான அனைத்தையும் முருகப்பெருமான் பார்த்துக் கொள்கிறார்........சண்முகா சரணம்.......கருனைகடலே....கந்தா போற்றி.... யாழ் மியூசிக் கில் திருப்புகழ் அருமையாக காட்சி பதிவுகள் இருக்கும் நன்பர்களே....பயனடையுங்கள்
குழந்தை பாக்கியம் பெற சக வாயை நான் பாடுகிறேன் சகோதரி மிகவும் தாங்கள் கூறிய அவனிதானில் பிறந்து அந்த திருப்புகழையும் பாடுகிறேன் பிறகு பாம்பன் சுவாமிகள் கூறிய வேர்க்குருவி வேட்கை அதனை கற்றுக்கொண்டு பாட முயல்கின்றேன். ஓம் சரவணபவ 🙏 குழந்தை பாக்கியம் கூடிய விரைவில் அருள் புரிய வேண்டும் முருகா. 🙏🙏🙏
Omm Saravana Bhava mam unga video parthavudan happy ya erukku enakku murugan katchi thara vendum apparam Nan chikram en kadanai adaithu Vittu murugarai mattum ninaithu en valnalai kalikka vendum thank you Muruga and thank you mam
அன்பு சகோதரி அனிதா விற்கு ❤❤❤ வணக்கம் உங்களின் இந்த பதிவு. மிக அற்புதமாக இருந்தது ❤ இந்த வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வழிந்தது ❤ என் மனம் பொங்கியது ❤ மெய் சிலிர்க்க வைத்தது ❤ நாளுக்கு நாள் நான் முருகனுக்கு அடிமையாகிறேன்❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚 உடல் ஆரோக்கியம் ❤ மனம் ஆரோக்கியம் ❤ குழந்தை பேறு ❤ நல்ல வேலை கிடைக்க ❤ நல்ல தொழில் தொடங்க❤❤ நல்ல அறிவு ❤ இவை அனைத்தும் எல்லா மக்களுக்கும் வாழ்க்கைக்கு தேவையானவை ❤❤ அதனால் இவற்றின் சம்பந்தப்பட்ட திருப்புகழ் பாடல்களை ஒவ்வொரு வீடியோவாக பதிவு செய்யவும் ❤ மக்கள் அனைவருக்கும் பயனடைவார்கள் நன்றி வணக்கம் தங்கையே❤ உங்கள் முருகனின் இறைப்பணி தொடரட்டும் 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚💐💐💐 வாழ்த்துக்கள் ❤❤
மிக்க நன்றி சகோதரி. நீங்க செவ்வாய்க்கிழமை ஒரு திரு புகழ் படிக்க சொல்லியிருந்தீங்க. உங்க வீடியோ முடிந்த உடன் நான் தேடாமலேயே எனக்கு அடுத்த வீடியோவா விஜய குமார் சார் வீடியோ வந்தது. அதில் அவர் தினமும் படிக்கும் நான்கு திரு புகழை சொல்லி இருந்தார். அதில் ஒன்று என்னால் பிழைக்கவும் என்னாலிரக்கவும், இதை அன்றிலிருந்து பாராயணம் செய்கிறேன். இதை உங்கள் ரூபத்தில் முருகப்பெருமான் படிக்க சொன்னதுபோல தோன்றியது. ஓம் சரவணபவ🙏🙏🙏.
அப்போது திருபுகழ் பாடினால் வரம் எல்லாம் வேண்டாம் முருகர நேர்ல மயில் மீது அமர்ந்து காட்சி கொடுப்பாரா வருவாரா பார்க்க முடியுமா!?
இதே கேள்வியை கேட்ட திருவண்ணாமலை யில் ஒருவருக்கு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி முருகன் மண்டபம் தூணை இடித்துக்கொண்டு வந்து காட்சி அளித்தார்! அதே அளவு பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் வருவான் எம் பெருமான் 🙏
@@realsaimiracles🙏
வேல் மாறால் தினமும் படியுங்கள் 🙏நம்ப கனவில் வருவார் முருகர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚எனக்கு காட்சி கொடுத்தார் முருகர் 🙏🙏🦚🦚🦚🦚அப்பனே முருகா என் கூடவே இரு முருகா 🙏
6இயர்ஸ் எனக்கு குழந்தை இல்லை அப்பனை நம்பித்த இருக்கேன் 🙏🙏🙏🙏முருகா 🦚🦚🦚🦚
ஓம் முருகன் துணை ஓம் சரவணா பாவா
என்னுடைய இருப்பும், இறப்பும் எனக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை(கஷ்டம்) இல்லாமல் இருக்க வேண்டும் (மனதளவிலும் உடலளவிலும்) முருகா. ஓம் சரவணபவ.
🙏🙏🙏🐿🐿🐿
இறைவன் கொடுத்த வரம் நீங்கள்.உங்களுடைய இந்த இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்றால் கஷ்டம் நல்லதும் துன்பம் எல்லாம் கலந்த தான் வரும். கடவுளிடம் கஷ்டத்தை கொடுக்காதே என்று கேட்கவும் முடியாது. துன்பம் ஒன்று வந்தால் தான் இன்பமாக இருக்க முடியும். இன்பமே எதிர்பார்த்தால் அது வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கடவுள் எவ்வளவு எனக்கு கஷ்டம் கொடுத்தாலும் துன்பத்தை கொடுத்தாலும் அதை தாங்க கூடிய மனபலத்தையும் தைரியத்தையும் முருகன் எனக்கு கொடுக்க வேண்டும். இதை மட்டும் தான், நான் முருகரிடம் வேண்டுகிறேன். ஒரு நாளும் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுக்காதே என்று நான் ஒரு நாளும் வேண்டுவது இல்லை வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அது தாங்கக்கூடிய சக்தியையும் மனோபலத்தையும் ஆரோக்கியத்தையும் முருகர் கொடுக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு மன தைரியமும் ஆரோக்கியமும் மனோபலமும் இருந்தாலே வாழ்க்கையில் பயமில்லாமல் பயணிக்கலாம். நம் வாழ்க்கைக்கு கிடைக்க கூடிய சொத்து மனதைரியம் தன்னம்பிக்கை ஆரோக்கியம் தானே அனிதா மா...சொந்தம் பந்தமே நம்முடன் இல்லாவிட்டாலும் நம்முடைய தன்னம்பிக்கை கடவுள் தான். அவன் ஒருவனே துணை இருந்தால் பயம் இல்லாமல் முன்னேறி விடலாம் இவை அனைத்தும் இருந்தால் ஆரோக்கியம் தன்னால் வரும்.. நான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் சொந்த பந்தம் தானே..முருகா உன்னையே நம்பி இருக்கும் நான் இந்த சூழ்நிலையிலும் என்னை கைவிடாதே நல்லபடியா வாழ்ந்து மடிய வேண்டும் என்று நினைக்கிறேன் முருகா எனக்கும் என் கணவருக்கும் உன்னுடைய துணை வேண்டும் முருகா...அனிதா மா நன்றி..🙏
பல அன்பர்கள் பயன் பெற தகவல்கள் தொடர்ந்து பதிவிட்டு வரம் நீங்கள் பூரண குணம் பெற்று மேலும் உங்கள் பனிகள் தொடர என் மனமார்ந்த ப்ரார்த்தனை கள்.
என் மகளுடைய குழந்தை பாக்கியத்திற்காக செகமாயை என்று தொடங்குகிற திருப்புகழ் தினமும் படித்துக்கொண்டிருக்கிறேன் மா.
திருப்புகளை பாட பாட வாய் மணக்கும் இப்பாடலை கேட்க கேட்க நோய் பறக்கும்
தோழி அவனிதனிலே திருப்புகழ் நான் மனம் உருகி பாடுவேன் மனதை பிடித்த பாடல் ஓம் சரவண பவ
I saw this in the paper today and got goose bumps .. I was meditating in my mind .. since yesterday about the Vel and peacock feather and I see this today ..
My daughter saw Murugan with vel and peacock in the newspaper today morning, within 3 days of receiving the vel and peacock feather from me.
என் அப்பன் முருகன் எப்போதும் என் கூடவே இருக்கனும்.... கடன் பிரச்சினை தீரனும்.. இழந்த பணம் கிடைக்கனும்... தன்மானம் மற்றும் சுயமரியாதையா வாழனும்.... இதற்கு எல்லாம் பதில் வேண்டும் சகோதரி 🙏🙏🙏🙏
Ennakkum
Kandippa nadakum
Medam Kashtama Irukku Unga kuta Pesanum OmSaravanaPav➕➕🅰🅰🅰➕➕🙏🙏🙏
@@sulochanac8438 muruganta pesunga kuladamitta pesunga kadavule thunai
எங்கள் குடும்பத்தின் கடன் அனைத்தையும் அடைத்து விட்டு என் கணவர் என் அப்பா என் 3 பிள்ளைகளுடன் செல்வ செழிப்புடன் வாழவேண்டும் முருகா 🙏🙏🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி
குழந்தை பாக்கியம் கிடைக்க, என் கணவர்க்கு நிரந்தரமான வருமானம் கிடைத்து... மனநிம்மதியோட சந்தோஷமாக வாழணும்..முருகர் என் கூடவே இருந்து எங்களோட கை பிடித்து எங்களை வாழ் நாள் முழுவதும் வழிநடத்தனும்... முருகா முருகா முருகா
நன்றி சகோதரி திருப்புகழை பற்றி தெரிந்து கொண்டேன் ஒரு அரிய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ❤🙏🙏🙏
🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏 சரண கமலாயை அரை நிமிட நேரத்தில். அண்டர்பதி குடியேற மண்டசுரர் விரல் மால் நனைந்து மலர்வாளி சிந்த என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் நான் 23 நாட்களாக இந்த திருப்புகழை படித்துக் கொண்டிருக்கிறேன் வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் குமாரஸ்தவம் இதையும் படித்துக் கொண்டிருக்கிறேன் வெளியில் சொல்ல முடியாத மன வேதனைகள் நான் இதைப் படித்துக் கொண்டு இருக்கிறப்போ பழனிஆண்டவனே எனக்கு பஞ்சாமிர்தம் வேண்டும் என்று கேட்ட எனக்கு பஞ்சாமிர்தம் வந்துவிட்டது
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!தற்போது சுமார் 50 திருப்புகழ் மனப்பாடம் செய்து பாராயணம் செய்து செய்து வருகிறோம்!!!!
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻🙏🏻⚜️🦚🐓🙏🏻
I also felt the same, I've wasted so many years without knowing this.Thirupugazh is a precious gift 🙏
Tamilians are very intelligent and you people have many great poets like Arunagirinadhar,etc,I am alwaying feels that why I didn't study Tamil from Andhra.
Same to me too
முருகர் என் கனவில் ஒரு நாள் தரிசணம் தந்தாள் என் பிறவிப்பயன் அடைவேன் அனிதா அடியேன் ஆசை நிறைவேற முருகனிடம் வேண்டுங்கள் .அடி மீது அடி வைத்து அழகாக நடை வைத்து விளையாட ஓடி வா முருகா முருகா முருகா வா வா முருகா🎉
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை இன்று திருப்புகழ் பாடல் பாட வேண்டும் என முடிவு செய்தேன் ஆனால் எந்த திருப்புகழ் பாடவேண்டும் என்று தெரியவில்லை முருகா நீயே எனக்கு உதவி செய் என்று வேண்டிக் கொண்டேன் அது போல நிங்கள் திருப்புகழ் பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சி ஓம் சரவண பவ......
Sister, I want to tell you my experience. Last month I was admitted to hospital due to severe stomach pain as I had fatty liver. Also I had severe back pain and ribs pain and I could not even move. I was in hospital for 4 days and after discharge I had still back pain. I came to know about Vel maral from youtube and I started to read vel maral. Within a few days all my pains disappeared. It’s a miracle of vel maral.
Great nga 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏
1. என் மகனுக்கு திருமணம் ஆக முருகன் அருள வேண்டுகிறேன்.
2.மகன் வேலையில் உயர்வு முருகன் அருள வேண்டுகிறேன்.
3. என் உடல்நலம் சரியாக முருகன் அருள வேண்டுகிறேன்.
Yes enakum same problems
அருள் மிகு முருகா சரணம் சரணம் சரணம் அப்பா ❤ எனக்கு உடனடியாக ஒரு நல்ல திசையில் வீடு வாங்கி கொடுங்கள் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா முருகா
முருகர் எனக்கு துணை யாக என்னுடன் இருக்கவேண்டும் ஓம் சரவணபவ❤❤❤வேற்றிவேல்முருகருக்கு ஷறோஷரா❤❤❤❤
முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
Muruga Saranam 🙏🙏🙏 It's real i am enjoying thirupugal very much.Suggesting others too for destroy our karmas try also it is true tamil poet and the great saint Arunagirinathar of one &only of Lord Muruga devotee.I am also trying to learn daily thirupugal songs by Lord Murugan grace once i heard from past 3 yrs back.I love all songs.
Arunagirinatharuku arohara.🙏🙏🙏
எனக்கு 20 திருப்புகழ் மனப்பாடமாக தெரியும் எனது குருவின் உத்தரவு படி முருகன் சன்னதியில் அருணகிரி நாதர் முன்பு நின்று திருப்புகழ் படும்போது அவரே என்னுள் வந்தார் பெரும்பாலும் தொந்தி சரிய திருப்புகழ் படும்போது என்னால் நன்கு உணர முடியும் சென்ற வாரம் வேல் பூஜை செய்யும் போது நாத விந்துக பாடினேன் என்னுள் இருந்துதது முருகன் திருப்புகழ் படும்போது பலமுறை நான் உணர்ந்துள்ளேன் இது சத்தியமான உண்மை சகோதரி வாழ்வில் பல திருப்பங்கள் நடக்கும் என்பதும் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
Heart block irukku enna Thirupugazh paadalam.sollungal sagothari. Naanum Murugan Adimai.velmaral daily kaetkiren
அனிதா அன்பு வணக்கங்கள் உங்கள் எல்லாபதிவுகளும் தவறாமல் பார்ப்பேன்மிக அருமையாக இருக்கிறது திருப்புகழ்படிப்பது பாடுவது தொடர்ந்து செய்து வருகிறேன் அதிலும் சித்ரா குரலில் அல்லிவிழியாலும் முள்ளைநகையாலும் இந்தப்பாடலை கேட்க்கும் போதெல்லாம் நான் அழுவேன் நல்ல கருத்துள்ள பாடல் முருகன் எங்களை காப்பாற்றுவார்
சகோதரி உங்களோட திருப்புகழ் பாடல் பற்றிய தகவல்கள் கேட்டுக் கொண்டு இருக்கும் போது நீங்க ஒரு சகோதரி வீட்டில் நடந்த நிகழ்ச்சிய சொன்னீங்க அப்பதான் என் வீட்டில் நான் வேல் மாறல் பூஜை அறையில் படித்து கொண்டு இருக்கும் போது பூஜை அறையில் வைத்து இருந்த மயில் இறகு ஆடியது அந்த அரையில் சன்னல் எதுவும் கிடையாது அப்புறம் எப்படி ஆடுகிறது என்று நானும் நினைத்து காத்து எதுவும் உள்ள வரைக்கும் வருகிறாத என்று பாத்தேன் அதுவும் இல்லை குழப்பத்துடன் அந்த நிகழ்ச்சியை அப்படியே விட்டு விட்டேன் இப்போது நீங்கள் ஒரு சகோதரி வீட்டில் நடந்ததை சொல்லும் போது தான் எனக்கு என் வீட்டில் நடந்த நிகழ்ச்சி புரிகிறது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சகோதரி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Super nga ❤️🙏🙏
ஓம் சரவணபவ முருகா சரணம்... இன்று தான் திருப்புகழ் கேட்டேன் sister ... Ivlo naal miss paniten romba varuthama iruku... Neegalum inaiku thirupugazh pathi video poduringa ... Thankyou sister
வணக்கம் சகோதரி.
எனக்கு எல்லாமே பிரச்சனை தான்.
நானும் சரியாயிரும் சரியாயிரும்னு,நினைச்சு வாழ்ந்தேன்.
சின்ன மகளுக்கு , நல்ல iT company la ,வேலை கிடைக்கனும்.எல்லாத்தையும்
ஒரே time la சொல்ல முடியாதுப்பா. 🙏🏻 நன்றிப்பா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹
வாழ்நாள் முழுதும் முருகனின் நினைவோடு அவன் புகழ்பாடும் திருப்புகழ் பாட வேண்டும்
வேல் மாறலை பிரித்து பொருளுடன் தெரிந்து கொண்டு பயன் அடைந்தது போல் திருப்புகழ் ஒரு பத்து பாடல்கள் அனைத்து ஐஸ்வர்யமும் கிடைக்க பெற அருள்வாய் முருகா மகளே வாழ்க்கையில் அனைத்து வளங்கள் பெற்று வாழ வாழ்த்த வயது இருக்கும் அம்மா
கண்டிப்பாக அம்மா 💖
அக்கா வணக்கம். இன்று திருப்புகழ் பற்றிய காணொளியை பதிவிட்டதற்கு நன்றி.
நான் கடந்த சில மாதங்களாக திருப்புகழ் கேட்கிறேன். முதல் முதலாக நான் கேட்ட திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து. அதை கேட்க ஆரம்பித்த சில நாட்களில் அடுத்தடுத்த பாடல்கள் எண்ணை கவர்ந்தன. நிங்க சொன்னது போல திருப்புகழ் கேட்க கேட்க அந்த தமிழ் என் உள்ளத்தை உருக்கியது.
1. எனக்குள் இருக்கும் இறை சக்தியை உணர வேண்டும் / எப்போதும் முருகர் என் கூடவே இருக்கனும்.
2. உலக நன்மை வேண்டிய பாடல்.
3. நான் ஆசைப்பட்ட துறையில் நிறுவனம் தொடங்கி அதில் மாபெரும் வளர்ச்சி அடைய வேண்டும்.
இதற்கான திருப்புகழ் பாடல்களை சொல்லுங்க அக்கா. நன்றி !!! 😊
🙏🙏👍
உங்களுடைய ஒவ்வொரு வீடியோ மூலமாக ஒவ்வொரு விஷயத்தையும் நான் புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி
Nanri 🙏🙏
முருகன் துணை. நானும் வேவ் பூஜை செய்து வருகிறேன் தங்கையே.சோதனைகள் பல வருகிறது ஆனாலும் வேல் பூஜையை விடவில்லை தங்கையே. தங்கையே ஒரு வேண்டுகோள் எங்களின் சொத்துக்கள் அனைத்தும் சிலர் சதி செய்து வாங்கி வைத்துள்ளனர். நீங்கள் எனக்காக வேண்டிக் கொள்ளவும் தங்கையே. அந்த சொத்துக்கள் எங்கள் கையில் வந்து கிடைக்க. தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Andarpathi kudiyera thiruppugazh
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
சிறுவாபுரி முருகனின் அண்டர்பதி குடியேற திருப்புகழ் பாராயணம் செய்து வந்தால் மாற்றம் தெரியும்.முடிந்தால் சிறுவாபுரி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. ஓம் சரவணபவாய ஹரிம் 🙏
Thank you so much Dear.
God bless you ❤.
வாழ்க வளமுடன்.
வெற்றி வேல் முருகனுக்கு நேற்று நடந்த அற்புதம் சகோதரி மிகவும் மனவலியுன் இருந்த எனக்கு என் அப்பன் முருகன் எங்கும் வேல் வடிவில் காட்சி அளித்தது என் நோய் தீர்ந்து மன அமைதி அளித்தார் நீங்கள் கூறியது போல சரவண பவ எழுதியது 202முறை வேல் மாறல் படித்து தனிபாடல் படித்து எல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு உதவியதற்கு நன்றி மா
நான் இழந்த நிம்மதி எனக்கு வேண்டும் முருகனிடம் இருந்து எனக்கு நிம்மதியாக,இழந்தை தேடுகிறேன்.என் நிம்மதி,பிறர்க்கு உதவ என் இழந்த என் சொத்து.எனக்கு உரிமை யான என் சொத்து..🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி.. பிரபஞ்சம்
சோதியுணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோகமது தந்து எனையாள்வாய்🙏
My health is not well past 7 years. Lord Muruga gives remedy through you in this vedio. Tears in my eyes. Thank you so much ma. God bless your family always Happy and healthy 🙏
🙏🙏
நன்றி சகோதரி திருப்புகழ் படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் நன்றி முருகா சொந்த வீடு அமைய வேண்டும் குழந்தைகள் நன்கு கல்வி கற்று தேர்ச்சி பெற வேண்டும் வேலையில் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் அதற்கு வழி காட்டுங்கள் அப்பா முருகனே சண்முகா ஞான பண்டிதா ஓம் சரவணபவ
அருமை சகோதரி நீங்கள் சொல்வதை கேட்க கேட்க மெய்சிலிர்த்து விட்டேன் நீங்கள் ரொம்ப புண்ணியம் செய்துள்ளீர்கள் திருப்புகழ் விளக்கம் கொடுங்கள் சகோதரி 🙏🙏🙏
Om saravanabava. Arumaiyana pathivu.Nantri sagothari.
நன்றி சகோதரி
Muruga Saranam. I hav started learning Thirupugazh only from last year. Able to by heart some 10 songs so far with the grace of Murugan.
முருகா சரணம். வணக்கம் சகோதரி .எனக்கு திருப்புகழ் படிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது சகோதரி. இன்று திருப்புகழ் புத்தகம் முருகன் அருளால் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன் சகோதரி.புத்தகம் வாங்குவதற்கு வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி சகோதரி முருகனுக்கு நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
மிகவும் அற்புதம் மா🙏💐நீங்கள் பகிர்ந்த நிறைய விஷயங்கள் நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 🙏என் மகள் வயது தான் இருக்கும் உங்களுக்கு இந்த வயதில் இவ்வளவு இறைபக்தி முருகப்பெருமான் கொடுத்தது. அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக வாழ முருகப்பெருமான் அருள் கிடைக் கட்டும் 🙏💐💐💐🥰🥰🥰🥰🥰
🙏🙏🙏🙏
நன்றிங்க அம்மா
அருமையான பதிவு சிஸ்டர்
ஓம் சரவண பவ
திருப்புகழ். மந்திரம் விளக்கம் .மிகவும்.நன்றி ஓம் சரவணபவ நன்றி அம்மா❤
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏
Can you please tell which tirupugal you chanted for your health issue. Thanks.
Ungam video paathale oru sandosam. Murugan arul romba iruku ungalukku indha chinna vayasula ivlo vishayangala therinji vechirukeenga. Enaku yaganam bakthi vendum 🙏🙏🙏
Thank you so much 🙏🙏❤️❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🎉 மிகவும் அற்புதமான பதிவு அக்கா. முருகா சரணம்❤
திருப்புகழ் பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி🙏.ஏது புத்தி ஐயா திருப்புகழ் எனது விருப்பம்🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
Arumai, you done a great job, blessed
Thanks a lot
நன்றி அக்கா.
Life la nimmathiya neutrala pora mathiriyana thiru pugazh ethu sister
Your sevice is great and continues our God bless.
எனக்கும் உங்க மாதிரி செத்து பிரச்சினை தான் நானும் அன்டர்பதி குடீயேர திரு புகழ் படிக்கவ ஓம் சரவண பவ முருகா போற்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤
முருகா சரணம் 🙏. Enraiya video pathivu migavum arumai sister. Nanum thodarnthu thirupugal padippen sister. Thank you melum murugan thodarpana video ku aavalaga erukkiren sister .Om Saravana bhava 🙏
நன்றி சகோதரி ❤❤❤
எனக்கு முருகனிடம் ஒரு பிரார்த்தனை இருக்கு அக்கா... அதை அப்பன் நிறைவேற்ற வேண்டும், நியாயமான நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அக்கா. ஓம் சரவண பவ🙏🙏🙏 ஓம் முருகா போற்றி🙏🙏
ஓம் சரவணபவ , நான் தினமும் திருப்புகழ் படிக்கிறேன் சகோதரி,பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏
Superb mam murugar thirupugazh enakku kadan prachanai mam thirupugazh la endha varigal parayanam seinum mam
ஓம் பாலமுருகா்சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
Superb sister. MURUGA SARANAM
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி அப்பனே
I like thonthi seriya, muthai tharu, yenal pirakavum, arumugan arumugan. Daily I will listen while I'm driving mrg and eve,
சிஸ்டர் நான் பூங்கொடி 32 நாள் வேல் மாறல் படித்தேன் 32ஆம் நாள் எங்கள் வீட்டிற்க்கு நான்கு மயில் வந்தது முருகனை பார்த்து போல் இருந்தது
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
உன்மை தான் சிஸ்டர்
நானும் தொடர்ந்து திருப்புகழ் பாடி வருகிறேன்....... எனக்கு தேவையான அனைத்தையும் முருகப்பெருமான் பார்த்துக் கொள்கிறார்........சண்முகா சரணம்.......கருனைகடலே....கந்தா போற்றி....
யாழ் மியூசிக் கில் திருப்புகழ் அருமையாக காட்சி பதிவுகள் இருக்கும் நன்பர்களே....பயனடையுங்கள்
Thanks i was waiting for this topic
Most welcome 😊
Nandri ❤
குழந்தை பாக்கியம் பெற சக வாயை நான் பாடுகிறேன் சகோதரி மிகவும் தாங்கள் கூறிய அவனிதானில் பிறந்து அந்த திருப்புகழையும் பாடுகிறேன் பிறகு பாம்பன் சுவாமிகள் கூறிய வேர்க்குருவி வேட்கை அதனை கற்றுக்கொண்டு பாட முயல்கின்றேன்.
ஓம் சரவணபவ 🙏
குழந்தை பாக்கியம் கூடிய விரைவில் அருள் புரிய வேண்டும் முருகா. 🙏🙏🙏
செகமாயை உற்று திருப்புகழ் தினமும் 6தடவை 48 நாட்கள் பாடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
அனுபூதி பற்றி உங்கள் வாயிலாக கேட்க ஆவலாக உள்ளது ❤
Na ethana jenmam eduthalum murugar adimayaga piraka vendum
Muruga pottri emotional to hear ur experience, tnku so much
🙏🙏
Kuzhandhai varam vendum Anitha... naan dhinamum vel maaral paarayanathirkku pin... oru thiruppigazh padikkiren... varisayaaga padikiren... ungal anaithu videokkalum migavum sirappaaga irukkirathu... nandri... velum mayilum sevalum thunai
Sister enakku WhatsApp pannunga 9894772921
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻
Om Saravana pava 🙏🙏🙏🙏🙏
Omm Saravana Bhava mam unga video parthavudan happy ya erukku enakku murugan katchi thara vendum apparam Nan chikram en kadanai adaithu Vittu murugarai mattum ninaithu en valnalai kalikka vendum thank you Muruga and thank you mam
🙏🙏
நான்.நிரைய.கடன்பிரச்சனையில்.இருக்கேன்.நிரையபேரருக்கு.சாமின்போட்டு.படம்வாங்கிகொடுத்தேன்சொந்தகாரங்க.ஏமாத்திட்டாங்க.நான்.இப்பொழுது.என்கடன்.பிரச்சனை.தீரவேண்டும்.வீட்டில்.நிம்மநிலவேண்டும்.பில்லைகள்.நல்லாஇருக்கனும்.என்னி.முருகனுக்கு.48 நாள்.விரதம்.இருக்கிரேன்.என்.பிரச்சனை.தீரவேண்டும்.என்ரு.வேண்டிக்கொள்ளுங்கள்.சகோதரி
அன்பு சகோதரி அனிதா விற்கு ❤❤❤ வணக்கம்
உங்களின் இந்த பதிவு. மிக அற்புதமாக இருந்தது ❤
இந்த வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வழிந்தது ❤
என் மனம் பொங்கியது ❤
மெய் சிலிர்க்க வைத்தது ❤
நாளுக்கு நாள் நான் முருகனுக்கு அடிமையாகிறேன்❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚
உடல் ஆரோக்கியம் ❤
மனம் ஆரோக்கியம் ❤
குழந்தை பேறு ❤
நல்ல வேலை கிடைக்க ❤ நல்ல தொழில் தொடங்க❤❤
நல்ல அறிவு ❤
இவை அனைத்தும் எல்லா மக்களுக்கும் வாழ்க்கைக்கு தேவையானவை ❤❤
அதனால் இவற்றின் சம்பந்தப்பட்ட திருப்புகழ்
பாடல்களை ஒவ்வொரு வீடியோவாக பதிவு செய்யவும் ❤
மக்கள் அனைவருக்கும் பயனடைவார்கள் நன்றி வணக்கம் தங்கையே❤
உங்கள் முருகனின் இறைப்பணி தொடரட்டும் 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚💐💐💐 வாழ்த்துக்கள் ❤❤
Thandaiyani வெண்டையும்..... திருப்புகழ் கேக்க கேக்க ஆனந்தம்
🙏🙏
நிம்மதியான வாழ்கை, கல்யாணம், முருகன் அன்பை பெருணும்....
ஓம் சரவணபவ முருகா சரணம்
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி சிஸ்டர்
மிக்க நன்றி சகோதரி.
நீங்க செவ்வாய்க்கிழமை ஒரு திரு புகழ் படிக்க சொல்லியிருந்தீங்க. உங்க வீடியோ முடிந்த உடன் நான் தேடாமலேயே எனக்கு அடுத்த வீடியோவா விஜய குமார் சார் வீடியோ வந்தது. அதில் அவர் தினமும் படிக்கும் நான்கு திரு புகழை சொல்லி இருந்தார். அதில் ஒன்று என்னால் பிழைக்கவும் என்னாலிரக்கவும், இதை அன்றிலிருந்து பாராயணம் செய்கிறேன். இதை உங்கள் ரூபத்தில் முருகப்பெருமான் படிக்க சொன்னதுபோல தோன்றியது. ஓம் சரவணபவ🙏🙏🙏.
🙏🙏🙏
Today valimalai kovil la sirappana tharisanam kedaithathu yen appan muruga perumanuku nandri pa❤❤❤❤🙏🙏🙏vetri vel muruganuku arogara❤❤❤
Kandahar anubhoothi padipathum migavum nanmaiyai tharum.varumayai pokkum .kumara shanmugha velavva saranam.
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி உனை எனதுள் அறியும் அறிவை தருவாயோ🙏முருகா சரணம்🙏
❤🎉 ஓம் சரவண பவ ❤🎉 நன்றி சகோதரி❤🎉"சொலற்கரிய திருப்புகள்"எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்.
பழநி க்கு அருகில் ஒரு வேலம்பட்டி உள் ளது.சகோதரி.
Oh oknga super
Nangal veedu kattanum sister
Murugan arul vendum sister
Nandri Nandri Nandri sagothari Nandri❤🙏🙏🙏🙏🙏🙏
Vetrivel muruganuku Arogara 🙏🙏🙏🙏🙏. Nenga solra ovoru Karuthum unmai. Ketukite Erukunum😊 .
Please suggest a thirupugaz for self confidence and boldness and also for fluency in communication skills .
Sister mana bayam poga mana dhairiyam Vara pada vendiya thirupugazh
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
சரவண பவநிதி யறுமுக குருபர 🙏🙏🙏
Om Muruga potri potri
Sathiyamaavathu saravana bhavave
Thirupugazhin perumaiyai ulagariyattum
Vetrivel muruganukku arogara
Yella pugalum muruganuke🙏🏻🙏🏻...tqw so much ssy great really 👌🏻👌🏻❤️
Om saravana bava. Thank u sis for sharing detailed information and eagerly waiting for your thirupugazh video 🙏🙏