இந்தியாவை அழிக்க இலங்கையில் தடம் பதிக்கும் சீனா : Major MadhanKumar on India Vs China Issue
HTML-код
- Опубликовано: 6 июл 2021
- As China moves ahead to take control of Sri Lankan infrastructure, the alleged deployment of Chinese military personnel in Hambantota continues to evoke furore and concerns.
Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management,Architecture, Law and Nursing Programmes
Bharath University Admission link: www.bharathuniv.ac.in/admissi...
Website Link: www.bharathuniv.ac.in/
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
NewsGlitz ▶ bit.ly/newsglitz
AvalGlitz ▶bit.ly/avalglitz Развлечения
தேசிய தலைவர் இதையெல்லாம் கணித்து தான் சீனா உதவுகிறேன் என்று சொன்னபோது மறுத்து விட்டார் இந்தியாவிற்கு இப்போது தான் புரிகிறது.
*in Future*
இனி சீனாவிடமிருந்து *தமிழ்நாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி* என்கிற பெயரில் காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டையும் இந்த இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த இந்திய அரசு,.
பிறகென்ன இந்த இந்திய இராணுவம் தமிழ் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க தடை செய்யும் / எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும், மேலும் இந்த இந்திய இராணுவத்தினராலேயே தமிழர்கள் அடித்து துன்புறுத்தப் படுவதும், காஷ்மீர் போல இங்கேயும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப் படுவதும் / கற்பழிக்கப் படுவதும் *தாராளமாக* நடை பெறும்..
மொத்தத்தில் *இலங்கை இராணுவ (பொட்டைகள்)* வீரர்கள் *தமிழர்களை அடித்துக் கொல்வதை* கண்டும் காணாது போல் இருக்கும் இந்த இந்தியாவும், தமிழின துரோகி ஸ்டாலினும், அதிமுகவும் இனி இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், சீன இராணுவம் ஆகிய மூன்றும் இணைந்து தமிழ்
மீனவர்களை அடிப்பதையும், கொல்வதையும் சூப்பிக்கொண்டு (விரலை) வேடிக்கை பார்க்கும்..😤😤😤😤😤
@@sundarapandian3329 வாய்ப்பு இல்ல ராஜா, தமிழக மக்கள் காஷ்மீர் மக்கள்போல் அல்ல,சீனா அதிபர் வந்தபோதே கருப்பு கொடி காட்டிய இனம்💥
இந்தியா இனிமேல் நக்கிட்டு தான் போகும். தப்பு செய்த சிங்களவன் உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும். முற்பகல் செய்யும் பிற்பகல் தாமே விளையும். இந்நேரம் புலிகள் இயக்கம் இருந்திருந்தால் சீனா மட்டுமல்ல எந்த நாடும் இந்த மண்ணைத் தொட கூட நடுங்கும்.
@@Hindustan_covai ஆனால் தமிழ் மீனவர்களை இந்த இலங்கை இராணுவ (பொட்டைகள்) வீரர்கள் அடிப்பதையும் கொல்வதையும் தமிழர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும், ஏனெனில் இங்கு நடைபெறுவது தமிழின துரோகி (திமுக) ஸ்டாலினின் ஆட்சி..😤
@@vigneshwaranvignesh5660 சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிக பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் தமிழர்கள் மடிவதை இந்த இந்திய அரசு ஒரு பொருட்டாகவே மதிக்காது..😤😤😤
என் தலைவன் பிரபாகரன் இருந்தா கண்ட நாய் எல்லாம் இப்படி பண்ணுமா....
💪🏻
🔥🔥🔥🇰🇬🇰🇬🇰🇬
Bro yen bro avuru iruntha apdi panirupaaru........ ivuru iruntha ipdi panirupaaru nu solringa.Avungala poitanga bro.Namma thaa onna senthu thaa itha mudikanum.
Tamilan❤🖤❤🖤❤🖤❤🖤🖤🖤🖤🖤
Really
First Ban Family man 2 series and Samantha ellam ithanalathaan...😡😡
மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்கும் செய்த துரோகம் என்றாக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்
First Ban Family man 2 series and Samantha ellam ithanalathaan...😡😡
*in Future*
இனி சீனாவிடமிருந்து *தமிழ்நாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி* என்கிற பெயரில் காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டையும் இந்த இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த இந்திய அரசு,.
பிறகென்ன இந்த இந்திய இராணுவம் தமிழ் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க தடை செய்யும் / எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும், மேலும் இந்த இந்திய இராணுவத்தினராலேயே தமிழர்கள் அடித்து துன்புறுத்தப் படுவதும், காஷ்மீர் போல இங்கேயும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப் படுவதும் / கற்பழிக்கப் படுவதும் *தாராளமாக* நடை பெறும்..
மொத்தத்தில் *இலங்கை இராணுவ (பொட்டைகள்)* வீரர்கள் *தமிழர்களை அடித்துக் கொல்வதை* கண்டும் காணாது போல் இருக்கும் இந்த இந்தியாவும், தமிழின துரோகி ஸ்டாலினும், அதிமுகவும் இனி இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், சீன இராணுவம் ஆகிய மூன்றும் இணைந்து தமிழ்
மீனவர்களை அடிப்பதையும், கொல்வதையும் சூப்பிக்கொண்டு (விரலை) வேடிக்கை பார்க்கும்..😤😤😤😤😤
முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்த புலிகளை அழித்த சீனாவிற்கு இந்தியா கடமை பட்டிருக்கிறது ""சீனா இந்தியவிற்கு எதிரி இல்லை"" 🤣🤣🤣
@@user-to4ef4yf9h ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் அமெரிக்காவின் சிஐஏ மற்றும் இஸ்ரேலின் மொஸாட் அதற்கு துணைபோனவன் சுப்ரமணியசாமியும், ஆயுத வியாபாரி சந்திரசாமியுமே..
ஆனால் பழி புலிகள்/LTTE மீது போடப்பட்டது,, அப்படியே புலிகள் தான் ராஜீவை கொன்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதற்க்காண மிக முக்கிய காரணம், தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு பிரபாகரம் அவர்களையும், 2000 விடுதலைப் புலிகளையும் கொல்ல 2 லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் (IPKF) ராஜீவ் காந்தியின் தலைமையில் *ஈழத்திற்கு* சென்றதும், ஆனால் அங்கு சென்ற இந்திய ராணுவ வீரர்கள் புலிகளை மட்டுமல்லாது 20 ஆயிரம் அப்பாவி மக்களையும் கொன்று 8 ஆயிரம் தமிழ் பெண்களையும் கற்பழித்து கொன்றதுவுமே ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது..
ruclips.net/video/VjAm4s_F9TQ/видео.html
தமிழை பிழையின்றி எழுத ஆசை 😔
மேதகு பிரபாகரன் இருந்த வரை உள்ளே நுழைய முடியவில்லை
Prabaharanai veelthiyade,China VUM,INDI UAVUM MATTUMEY.
விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இது நடக்குமா?
விரைவில் தமிழிழம்
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
@@sundarapandian3329 brother Tamilan China miga periya varalaru thodarbu irukkku inga pirachanai ennana namma india oda irukuruthala nammalaiyum China ethiri ah thaan paakum
அருமை. இந்த எருமைகளுக்கு உரைக்காது. கொங்கு நாடு பேசி நாட்டை சீரழிப்பார்கள்.
@@sundarapandian3329 தமிழனை தாதாக்க மாட்டான். இந்தியாவை துண்டாடுவான்.
இனியும் இந்தியா ஈழப்பிரச்சினையில் யோக்கியன் வேடம் போட முயற்சி செய்ய வேண்டாம்.இந்தியா செய்தது பச்சை துரோகம். அதன் பலனை அனுபவித்தே ஆகணும்.
No body in india actually cares except some dumeels. Stop crying about banned organisations
@@raviprasad3024 maybe tdy you are not care but soon u will face the problems from china and sri lanka,at the time u also support for the organization.Think widely sir,don't be a narrow minded.
@@thevankumar3316 lol poda dei that’s why there ally’s are being created around the world
@@raviprasad3024 dei stupid first understand about the world politics .As u said u wont support banned organization.Then this banned organization make active by India,so if ltte is doing terrorism also india doing a terrorism too.Go and study about PLO in Palastine.Ltte is not a terrorism organization,they fight for their freedom,India the one did unnecessary interfere in the scene.Soon sri lanka divided by two,tamil people will get a country,if not trust me plz watch what incident happened in UN last week,America have supporting for Tamil global forum for tamil genocide.Maybe there also have a possible for world war 3 because of china.
என் இனத்திற்கு கூட இருந்தே குழி பறிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்
Athula enna koduma na... Namma than first saaga porom.. War vantha
Yempa I also support our tamil brothers..but are you not terrified to think China will beat our back first
@@arulnid ama pa ama
Bro I think you are blinded by some half baked agenda.
Wake up ... Only if india is powerful you can stay safe in this tamil nadu....
If not then none of our political parties can we help... This includes mr seeman as well.
India ku ola than😂🤣 ithuku athikama ada kudathu 🤭.
மேதகு வே. பிராபகரன் இருக்கும் போது எவராலும் உள்ளே வரமுடிய வில்லை.
*in Future*
இனி சீனாவிடமிருந்து *தமிழ்நாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி* என்கிற பெயரில் காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டையும் இந்த இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த இந்திய அரசு,.
பிறகென்ன இந்த இந்திய இராணுவம் தமிழ் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க தடை செய்யும் / எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும், மேலும் இந்த இந்திய இராணுவத்தினராலேயே தமிழர்கள் அடித்து துன்புறுத்தப் படுவதும், காஷ்மீர் போல இங்கேயும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப் படுவதும் / கற்பழிக்கப் படுவதும் *தாராளமாக* நடை பெறும்..
மொத்தத்தில் *இலங்கை இராணுவ (பொட்டைகள்)* வீரர்கள் *தமிழர்களை அடித்துக் கொல்வதை* கண்டும் காணாது போல் இருக்கும் இந்த இந்தியாவும், தமிழின துரோகி ஸ்டாலினும், அதிமுகவும் இனி இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், சீன இராணுவம் ஆகிய மூன்றும் இணைந்து தமிழ்
மீனவர்களை அடிப்பதையும், கொல்வதையும் சூப்பிக்கொண்டு (விரலை) வேடிக்கை பார்க்கும்..😤😤😤😤😤
அப்படி தான் தமிழ் நாட்டுக்கு காவல் இருந்த வீரப்பனை கொன்றார்கள்
எங்கள் மன்னன் எங்கள் தலைவன் ❤️❤️❤️❤️ மேதகு
இன்று தமிழீழம் என்ற ஒரு நாடு எம் தலைவனின் கீழ் உருவாகியிருக்கும் எனில் தெற்காசிய நாடுகள் அனைத்தும் எம் தலைவனின் ஒற்றை விரல் அசைவிற்காகா காத்துக்கொண்டிருக்கும் நிலமை வந்திருக்கும்.
இன்று விடுதலை புலிகள் இருந்திருந்தால் புதிதாக செய்மதி ஒன்றை விண்ணுக்கு ஏவியிருப்பார்கள்.
போர்முடிவுக்கு வர சீனா செய்தது உதவி இலங்கைக்கு. இந்தியா செய்தது துரோகம் தமிழ் இனத்துக்கு..
அப்படி ஒரு பிரச்சனை வந்தால் இலங்கையில் ஈழத் தமிழர்களை சிங்களவனுக்கு பழிகொடுத்ததுபோல நிட்சயம் இந்தியா தமிழ்நாட்டில் மிச்சமுள்ள தமிழர்களையும் பழிகொடுக்கும் என்பதில் எனக்கு கடுகளவும் சந்தேகமில்லை. தமிழ்நாடடை தனி நாடென நினைத்துக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு, தான் தப்பிக்க இறுதி வாய்ப்பையும் இழந்தபிறகே புத்திவரும்.
இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் தமிழின் வாழ்வை விரும்ப வில்லை
சிங்களன் நமக்கு செய்தது அநியாயம்
இந்தியா நமக்கு செய்தது துரோகம் 😣
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்த புலிகளை அழித்த சீனாவிற்கு இந்தியா கடமை பட்டிருக்கிறது ""சீனா இந்தியவிற்கு எதிரி இல்லை"" 🤣🤣🤣
@@user-to4ef4yf9h thakkali ella comment oda reply la um irukaan pa ivan 🤦🤦
Enna throgham da sanghi, panitagha first tu indian nu irundhu paru next thamilana paru unmai enna nupurium
இந்தியா தமிழனுக்கு செய்த துரோகம்
இந்தியவைப்போன்று ஈழத்தமிழர்கள் நாங்கள் நினைத்தால் இந்தியாவின் நிலை என்ன இந்தியா செய்த துரோகத்துக்கு தமிழராகிய நாங்கள் தான் சீனாவோடுசேர்ந்தால் நிலை என்னாகும் ஆனால் ராஜீவ்காந்தி ஒருத்தனுக்காக கோடிக்கணக்கான தமிழர்களை அளித்தீர்கள் அதற்கு பலன் இந்தியா அனுபவித்தே ஆகணும் இது எங்களின் சாபம்
👍👍👍👍
கண்டிப்பா உங்கள் ஆசை நிறைவேறும்
இதைத்தான் "மாடு சொன்னால் கேட்காது 🤔 மணி🔔 கட்டிய மாடு🐄 சொன்னால் கேட்குமாம்"
Tamil king prabhakaran
India Srilanka koooda sernthu Tamil makkala koninga ipo India la irukura Tamilargaluku athunaaaalayae periya aaabathu Epdiyo enganalum azhiya porathu Tamilargal tha, I'm a Indian Tamil, enga Tamil Thalaivan Prabhakaran irunthuruntha ipdi nadakuma, Tamil Eelam izhanthathu Tamilargalin azhivuku aaarambam aaanathu
We want seperate tamil nation! We want seperate tamil nation! We want seperate tamil nation . Thts my rights
In other countries
You might be changed for treason and locked up and the keys thrown into the sea
You should be thankful to your lucky star
Modi is the PM no guts to take action
@@2005Navina its my right to divorce my wife after marriage under legal basis. Similarly its my right to detach from this bitchy india legally and lawfully. U cant join couples who r unwiling to llive together similar is the scenrio of tamils living inside this gutter
இந்திய பக்கத்தில் இருக்கும் இலங்கை ய கன்ரோல் பன்ன முடியல இலங்கை ய விடுங்க நேபாள் ,பங்ளதேஸ் கூட கன்ரோல் பன்ன முடியல.
பாரத பிரதமர் திரு நேரேந்திரமோடி அவர்களுக்கு உள்ளத்தளவில் நேர்மறை எண்ணங்களை அனுப்பி பக்கபலமாக இருப்போம்! ஈழத்தில் 2009ல் தமிழர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் தமிழ்நாட்டிற்கு ஏற்பட விடக்கூடாது! விழிப்பாய் தமிழா! வெற்றி நிச்சயம் 👍🙏
எதைச் சொன்னாலும் உண்மையான தகவலை குடுங்க மதன் இந்தியா இனியாவது நல்லது நடக்க வேண்டும்
மேஜர் மதன்குமார் எதையும் யதார்த்தமாக பேசக்கூடியவர்.
இந்தியா ஈழத்திற்கு செய்த கொடுமைகளுக்கு தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும்.
@@satheezkumar6068 தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தையே அழித்திடவேண்டுமென்று பாரதியார் பாடியிருக்கிறார். இந்திய தலைமை தப்பு செய்திருந்தாலும் இந்த பாவத்தில் இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகிற்கும் பங்கு உண்டு. இந்தியாவில் நானும் ஒருவன்.
இந்தியாவின் இந்த தவறாலும் தமிழ்நாடு தான் அதிகமா பாதிக்கப்படும் என்பதை இங்கு கருத்திடுபவர்கள் புரிந்துகொள்ளவும் 😑
நம் இனம் அழியும்போது வேடிக்கை பார்த்த அரசை ஒரு நாளும் நம்ப முடியாது. நம்பவும் மாட்டோம்.
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
Congress and dmk ruling that time
தமிழ்நாடுக்கு தனி ராணுவம் தேவை சீமான் தமிழ்நாடுக்கு தேவை 🏹 🐅 🐟🐟
Seeman fake
இந்தியா தன்னை காப்பாற்றி கொள்ள இலங்கையில் இன்னுமொரு உள்ளூநாட்டு யுத்ததிற்கு உதவுகிறேன் என்று சகுனி வேலை பார்க்கும். ஈழ தமிழர்கள் நாங்கள் விழித்து கொள்ள வேண்டும். யுத்தமும் வேண்டாம் மண்ணும் வேண்டாம் என்று சீனர்களுடன் ஒத்து போவதே சால சிறந்தது.
👍👍👍👍👍
தன்னைத்தானே அழித்துக்கொண்ட நாடாக வரலாற்றில் இடம்பிடித்து கின்னஸ்சாதனைசெய்ய காத்திருக்கிறது இந்தியா வாழ்த்துவோம் அனைவரும் வினைவிதைத்தவன் வினையை அறுத்தே ஆகவேண்டும் தமிழர்கள் நமக்கு இது புதிதல்ல
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது தமிழர்களுக்கு மட்டுமே மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
இனி சீனாவிடமிருந்து *தமிழ்நாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி* என்கிற பெயரில் காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டையும் இந்த இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த இந்திய அரசு,.
பிறகென்ன இந்த இந்திய இராணுவம் தமிழ் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க தடை செய்யும் / எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும், மேலும் இந்த இந்திய இராணுவத்தினராலேயே தமிழர்கள் அடித்து துன்புறுத்தப் படுவதும், காஷ்மீர் போல இங்கேயும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப் படுவதும் / கற்பழிக்கப் படுவதும் *தாராளமாக* நடை பெறும்..
மொத்தத்தில் *இலங்கை இராணுவ (பொட்டைகள்)* வீரர்கள் *தமிழர்களை அடித்துக் கொல்வதை* கண்டும் காணாது போல் இருக்கும் இந்த இந்தியாவும், தமிழின துரோகி ஸ்டாலினும், அதிமுகவும் இனி இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், சீன இராணுவம் ஆகிய மூன்றும் இணைந்து தமிழ்
மீனவர்களை அடிப்பதையும், கொல்வதையும் சூப்பிக்கொண்டு (விரலை) வேடிக்கை பார்க்கும்..😤😤😤😤😤
உண்மை ஆனால் அவன் தமிழனை மட்டும் தனியாக அடிக்க இங்கே தமிழர்கள் அதிகாரத்திலுமில்லை பெருளாதாரமில்லை பெருத்தநிலவுடைமையாளருமில்லை ஏற்கனவே நாம் இந்தியத்துக்கும் திராவிடத்துக்கும் அடிமைகள் அடிமையை அடித்து நேரத்தை வீணாக்கமாட்டான் சைனாக்காரன் இந்தியமும் திராவிடமும் தமிழனைமட்டும் பலியிட்டு தன்னைதற்காத்துகொள்ளமுயலும் இது சீனனுக்கு நன்குதெரியும் சீனன் தமிழனை தாக்குவதுபோல் காய்நகர்த்தி ஒட்டுமொத்த இந்தியத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்துவிடப்போகிறான் இது கண்டிப்பாக நடக்க அதிகவாய்ப்புள்ளது சீனனுக்கு தமிழன் எதிரியாக என்றுமே இருந்ததில்லை வரலாற்றுரீதியாக நட்புணர்வு வர்த்தகம் கலாச்சாரம் வழிபாடு இருந்துள்ளது இந்தியம் தான் தமிழர்களை அரக்கர்களாக பார்த்து அழித்துவருகிறது இதை தமிழர்கள் உணரவில்லை
@@manivelusamy6145 தாங்கள் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை,. காரணம் ஈழத்தில் நமது இரத்த சொந்தங்களை அழிக்க இந்தியாவைப் போலவே இலங்கைக்கு பேருதவி செய்தவன் சீனன்,. அப்படி பட்டவன் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை அழிக்க மாட்டான என்ன..!? அவனுக்கு (சீனன்) தேவை நிலமும், அந்த நிலத்தின் வளமும், அதிகாரமும் மட்டுமே ஒழிய, பழைய வரலாறுகள் அல்ல,. மேலும் ஈழத்தின் அழிவுக்கு காரணமான எவரையும் ஒருபோதும் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்..
@@manivelusamy6145 palaya history China nammala yamathiruga history olunga padynga
தொகுப்பாளரே இன்று உங்கள் முன் சிறந்த மனிதர் இருக்கிறார்!
What india did to Honorable leader Mr. Prabhakaran and tamil eelam, the same is facing by India (Saavungadaa)
இந்தியாவுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கிற கூட இலங்கைய கூட கண்ட்ரோல்ல வச்சிருக்க முடியலன்னா. இந்தியாவில் சொத்தையா 😘.
Apdilam pesa kudathu yenah athan unmai
*in Future*
இனி சீனாவிடமிருந்து *தமிழ்நாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி* என்கிற பெயரில் காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டையும் இந்த இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த இந்திய அரசு,.
பிறகென்ன இந்த இந்திய இராணுவம் தமிழ் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க தடை செய்யும் / எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும், மேலும் இந்த இந்திய இராணுவத்தினராலேயே தமிழர்கள் அடித்து துன்புறுத்தப் படுவதும், காஷ்மீர் போல இங்கேயும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப் படுவதும் / கற்பழிக்கப் படுவதும் *தாராளமாக* நடை பெறும்..
மொத்தத்தில் *இலங்கை இராணுவ (பொட்டைகள்)* வீரர்கள் *தமிழர்களை அடித்துக் கொல்வதை* கண்டும் காணாது போல் இருக்கும் இந்த இந்தியாவும், தமிழின துரோகி ஸ்டாலினும், அதிமுகவும் இனி இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், சீன இராணுவம் ஆகிய மூன்றும் இணைந்து தமிழ்
மீனவர்களை அடிப்பதையும், கொல்வதையும் சூப்பிக்கொண்டு (விரலை) வேடிக்கை பார்க்கும்..😤😤😤😤😤
😁😁😁
ஈழத்துக்கு இந்தியா செய்த துரோகத்துக்கு அனுபவிப்பிங்க
Ipo thariyutha enga Thalaivar namakum serthu tha da poradunaru. Avaroda follower nu sollika peruma padra😍😍🙏
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
எந்த நாட்டு உதவியும் இல்லை எனில் ஸ்ரீலங்காவுக்கு தலைவரை ஒன்றும் செய்திருக்க முடியாது
நான் இலங்கையில் இருந்து ஒரு சகோதரியை சந்தித்தேன் அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட தெரிந்த மக்களுக்கு இலங்கையில் யுத்தம் நடக்கும்போது ஏன் போராட்டம் செய்ய தோன்றவில்லை என்று கேள்வி கேட்டார்
திராவிடம்
இனி என்ன எல்லாரும் செத்துச் செத்து விளையாடுவோமா
தூரோகத்தின் சம்பளம் எப்படி உள்ளது உணருங்கள் உணர்வீர்கள்
India is dog in the manger
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் போர் என்று வந்தால் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
நம் இனத்தை அழிக்க உலக வல்லரசு நாடுகள் எல்லாம் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது ஏன் இந்தியா கூட நம் தமிழ் இனத்தை அழித்து விடத்தான் போகிறது இறுதியில் உலகமே அழியத்தான் போகிறது இதில் யார் முதல் அழிந்தால் என்ன இன்னும் நம்மிடம் என்ன எஞ்சியிருக்கிறது எல்லா வளங்களையும் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் உலக நாடுகள் சுருட்டுவதற்கு அவனுக்கு பூர்வகுடி தமிழ் குடி இருக்கக்கூடாது அவ்வளவே
ஈழப்போர் முடிவிட்கு வர China மட்டும் காரணம் இல்லை. இந்தியாவும் ஒரு காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
மனதுக்கு இதமான செய்தி
எங்கள் சாபம் சும்மா விடாது
I am waiting
சீனா காரன் இந்தியாவை அடிச்சு தூக்கும் போது
வேடிக்கை பார்க்க!
ஈழத்தமிழர்கள்/
mass anna🙏🙏annal ondru intha manilum tamil makal undu por endral ulaika tamilanai than venduvargal
👏
@@chandraganesh5682 அதுதான் கவலையா இருக்கு கேரளா பக்கத்தால சீனாக்காரன் அடிச்ச நல்லது தமிழ்நாட்டை விடுத்து இந்தியாவை நாசம் செய்ய வேணும் அவ்வளவு கடுப்பு (2009)மறவோம்
@@thanabalatamilankabilan4824 தமிழ் நாட்டில் மிகச் சொற்பமானோர் துடித்தனர் நம் அழிவு கண்டு. மீதமானொர் அனைவரும் மானாட மயிலாட கண்டு களித்தனர். விரைவில் கழுகாட்டம் காணும் பாக்கியம் கிட்டும்.
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
தனி தமிழ்நாடு வேண்டும்! தனி தமிழ்நாடு வேண்டும்! தனி தமிழ்நாடு வேண்டும்!
மிக விரைவில் நடக்கனும் சகோ .சீனாவும் தமிழ்நாடும் சேர்ந்து ஹிந்தியாவ ஒடுக்கனும்👍
@@vengingi8858 ஓம் முருகா போற்றி .
@@murugan8847 🙏🙏
tamilnadu irrukutha paapom. dravida pasnaga chinaku kootikuduthu tamilargalai adimaiaakuvanuga.
@@vengingi8858 ஒரு ஆணியும் புடுங்க முடியாது 😂.
I think their important target will be TN, they know the importance and value of TN except us 〽️
Not only Congress led government but don’t forget Vajpayee (BJP) threatened to bomb LTTE when they captured elephant pass with 40000 srilankan troops at their mercy - LTTE was in a very strong bargaining position and this was destroyed by Vajpayee. So not only Congress but even the BJP betrayed the ELAM tamils
E
@@jeganathsinga9176 But Civil war happened during congress time. By then India provided strategies , Pakistan sent Tanks and China helped in Arms and Ammunitions to Sri Lanka. So 4 countries fought against LTTE...
இன்றைய நாளுக்கான தெளிவான விளக்கம் Sir நன்றி 🙏 இதை உணர்ந்து செயல்பட வேண்டும் 🐅✊
மோடி பிரதமர் ஆனதிலிருந்தே சீனா இந்தியாவிடம் வாலாட்டுகின்றது.
இந்தியாவுக்கு ஒரு புத்திசாலி பிரதமர் தேவை.
LTTE irundhu irukanu....south india oda safety ah LTTE pathukittanga💯🥺❣️thalaivar❣️💪
Excellent assessment.... thanks for this discussion 🙏🙏🙏
மேஜர் மதன் அவர்கள் நிறைய தகவல்கள் பகிர்துள்ளார் நன்றி ! ஜெய் ஹிந்த் !
இந்தியா இலங்கையை கட்டுப்படுத்த தவறினால்..
தமிழர்களை பாதுகாத்துகொள்ள இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனிநாடாக பிரிவதை தவிர வேறு வழி இல்லை
மோடி வடைசுடுவரே இப்ப🤣
Seeman informed about this early every one laughed out but now ? Ntk ❤️👍
Wow Seman can foresee the future
That's great 😍😍😍
@@2005Navina A great leader always forsee things.
மிக நல்ல பதிவை தந்த மேஜர் மதன் அவர்களுக்கு ஒரு ராயல் சலுட்.ஆனால் எதிர்காலத்தில் லங்காவில் சிங்களவரும்.தமிழனும் இருவருமே சுதந்திரமாக இருக்க இயலாது
எங்கட தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கழுக்கு தலையில்தான் மூளை இருக்கு ஆனால் இந்தியனுக்கு காலில்தான் மூளை இருக்கு
👍👍👍
அருமையான பதிவு மேஜர் அய்யா👍👌🙏
மேலும் இந்த மாதிரி பதிவுகள் பதிவு செய்து கொண்டே இருங்கள்... வருங்கால ஜெனரேஷன் கு ஹெல்ப் ஆக இருக்கும் #ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
மேஜர் மதன் குமார் அவர்களுக்கு......
இலங்கையை ஏன் இந்தியா போர் தொடுத்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது.....?????
இது சீனாவுக்கு பின்னடைவாக இருக்கும்.
இந்தியாவுக்கு பலம் கூடுமே.....
We broken wall(LTTE) of our Home .We should face our consequences.
What do u mean by WE?
@@murugan8847 ok me....I accept my flaws.
Naam tamilar 👍🙏🏻👌💪
செய்த பாவம் துரத்துகிறது இந்தியாவை!!!
இந்தியா இந்த போரில் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சம. இப்போது அதுக்கு சரியான விலையை கொடுக்க வேண்டும் இந்தியா.
இனிமேல் என்றாலும் விளியுங்கள் தமிழர்கள் இந்தியா இந்தியா என்றும் தமிழ்நாடு என்று தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் உங்களின் உயிரை இந்தியாவின் அரசியல் லாபத்திற்காக இழக்கவேண்டாம் நீங்கள் தமிழ்நாடு என்று தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் நினைப்பது தவறு தமிழ்நாட்டில் இலங்கை தமிழருக்கு 100%விதம் எதிர்ப்பு உருவாக்கி உள்ளார்கள் எனவே நீங்கள் இந்தியாவை நம்பவேண்டாம் சீனாவை உங்களின் நண்பன் ஆக்கிகொள்ளவேண்டும் தமிழன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் சீனாவை உங்களின் தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் நினையுங்கள்
தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு எதிராக 100% எதிர்ப்பை உருவாக்கியவர்கள் யார் என்று கூற முடியுமா..!?
If India strictly committed to India-Sri Lanka accord. India could have avoided all these issues - Failure of RAW
Also internal beurocrates politics
Pakistan Had A Stronghold with srilanka Than India
இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம்
Super excelent
சீனவ தடம் பதிக்க விடக்கூடாது.
Hehe Keep Dreaming 🇱🇰💪🇨🇳
No drama.. No promos.. Just facts and awareness.. Hats off to this segment ❤️❤️❤️❤️
சீனாவில் சோனியாவும், ராகுலும் கையெழுரத்து இட்ட ஒப்பந்தம் இதுவாகத்தான் இருக்க அதிக வாய்ப்பள்ளது.
தெளிவான பதிவு,... JaiHind
Useful information thank you sir and thanks to newsgligts
எப்படியோ இந்தியாக்காரன் செத்தா சரி.!!!!!
ஹிந்தியா சகோ
@@vengingi8858 yes bro! நான் தமிழன் **இந்தியக்காரன் இல்ல
@@vengingi8858 angaum tamilan iruga
@@STR-fn8qe 👍👍👍
China will try to capture tamil leaders in realm also.India should help tamil truly before Chinese involvement.They suffered by both india and China.As for as their concern Indian government is the betrayal.So India should move very fast to help them to save our nation.
மேஜர் யாழில் இந்தியராணுவம்(IPKF)பற்றி உங்கள் நேர்காணலை எதிர் பார்க்கிறோம் மேஜர்
dian Army
Major will never talk about the involvement of IPKF because Indian Army knows they lost the war against LTTE , it's a black Mark for Indian Army
அதான
மிக பாதுகாப்பாக பேசுகிறீர்கள்
Good speach keep it up👋🙏👋
போர் என்றும் முடிவல்ல தொடர்ச்சியே தமிழன் இந்த போரில் இந்தியாவுடன் நிற்காமல் தினித்துவமாக போரிட வேண்டும். காஷ்மீரிகளைப்போல் அமைதியா இருந்தால் நம் பெண்களுக்கு பாதுகாப்பில்லை இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்படுவர்.
Govt should take all preventive actions against these security threats .
அருமையான பதிவு நன்றி நண்பா அருமை தெளிவாக எடுத்துக் கூறி விட்டீர்கள்
Good informative interview. 👍
மிகவும் தெளிவான சிந்தனை மற்றும் வியுகம் மேஜர் சார்!
Our foreign policies never been tackle properly in advance plus our ignore towards Sri Lankan Tamils. Our central govt. made lot of bad choices in supporting Sinhala Govt always.
Very very nice sir 👌👍🇮🇳 Jai Hind Jai Bharat
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்
கர்மா, இந்தியா அனுபவிக்கும்.
No Tamilnadu tha easy target
தனி தமிழ்நாடு தான் தீர்வு
இந்தியாவின் நலனுக்காக இலங்கை நம் கை வசப்படுத்திக் கொள்வது நல்லது அது பணமோ அல்லது போரின் மூலம் எதோ ஒன்று அப்படி காத்துக் கொள்ளாவிட்டால் ஒரு குடும்பத்திற்கு ஒருவர் கண்டிப்பாக போரில் கலந்து கொள்ள நேரிடும்
நன்றாக இருந்தது.
கூடங்குளம் அணுஉலை ட்ரோன் முலம் வெடிக்க வைப்பார்கள்
நீங்கள் கூறியது போல் நடக்கவும் அதிகம் வாய்ப்புள்ளது, மேலும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
இனி சீனாவிடமிருந்து *தமிழ்நாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி* என்கிற பெயரில் காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டையும் இந்த இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த இந்திய அரசு,.
பிறகென்ன இந்த இந்திய இராணுவம் தமிழ் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க தடை செய்யும் / எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும், மேலும் இந்த இந்திய இராணுவத்தினராலேயே தமிழர்கள் அடித்து துன்புறுத்தப் படுவதும், காஷ்மீர் போல இங்கேயும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப் படுவதும் / கற்பழிக்கப் படுவதும் *தாராளமாக* நடை பெறும்..
மொத்தத்தில் *இலங்கை இராணுவ (பொட்டைகள்)* வீரர்கள் *தமிழர்களை அடித்துக் கொல்வதை* கண்டும் காணாது போல் இருக்கும் இந்த இந்தியாவும், தமிழின துரோகி ஸ்டாலினும், அதிமுகவும் இனி இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், சீன இராணுவம் ஆகிய மூன்றும் இணைந்து தமிழ்
மீனவர்களை அடிப்பதையும், கொல்வதையும் சூப்பிக்கொண்டு (விரலை) வேடிக்கை பார்க்கும்..😤😤😤😤😤
கேள்வி கேக்குறவனுக்கும் அறிவில்லை, பதில் சொல்லுறவனுக்கும் அறிவில்லை
Tecnical and practical explanation superb..
தமிழ் ஈழம் நாடு பிறந்தால் தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் நாமே தமிழர்
இப்போதும் சீனா இலங்கையில் கால் பதிப்பது *தமிழர்களுக்கு மட்டுமே* மிகப்பெரிய ஆபத்தாக முடியும்,. ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்குகிறேன் (சைபர் தாக்குதலோ, இராணுவ தாக்குதலோ எதுவாகினும்) பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அவன் முதலில் அடிக்க போவது தமிழனைத்தான்..😤😤😤
*in Future*
இனி சீனாவிடமிருந்து *தமிழ்நாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி* என்கிற பெயரில் காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டையும் இந்த இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த இந்திய அரசு,.
பிறகென்ன இந்த இந்திய இராணுவம் தமிழ் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க தடை செய்யும் / எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும், மேலும் இந்த இந்திய இராணுவத்தினராலேயே தமிழர்கள் அடித்து துன்புறுத்தப் படுவதும், காஷ்மீர் போல இங்கேயும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப் படுவதும் / கற்பழிக்கப் படுவதும் *தாராளமாக* நடை பெறும்..
மொத்தத்தில் *இலங்கை இராணுவ (பொட்டைகள்)* வீரர்கள் *தமிழர்களை அடித்துக் கொல்வதை* கண்டும் காணாது போல் இருக்கும் இந்த இந்தியாவும், தமிழின துரோகி ஸ்டாலினும், அதிமுகவும் இனி இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், சீன இராணுவம் ஆகிய மூன்றும் இணைந்து தமிழ்
மீனவர்களை அடிப்பதையும், கொல்வதையும் சூப்பிக்கொண்டு (விரலை) வேடிக்கை பார்க்கும்..😤😤😤😤😤
First Ban Family man 2 series and Samantha ellam ithanalathaan...😡😡
Ena pa solra ?
Puriyalaye
கடைசியாக உண்மையை ஒத்துகிட்டீங்க
Very good interview👍
நாம் ராமர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கட்டிய சேது பாலம் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தோம்,
சீனா ,இலங்கையில் துறைமுகம் கட்டிக்கொண்டிருந்தது.
Prabakaran 🔥 ella eppa enna panna porom😶
அனுப்புங்கடா உங்கட RSS சண்டை போட்ட்டும்
Avanga ean annupanum Congress thana thurogam pannaga ungaluki... bjp____ ilukura
Good video by major sir very nice 🙏🙏🙏👍👍👍jai hind
# Tamil Eelam.
# Jai Hind Jai Bharat.
# 🙏🙏🙏🙏🙏🙏🙏.
Great salute to you Major...
Thalaivar irunthuruntha ipdiii aagirukuma nu ... Nenachii nenachii savungada India oruvatie yosichi runtha nega srilanka ku help paniruphingala
well said.. thanks
மகிழ்ச்சி.
Sir miga Thelivana Vilakkam 👌👌👌
Lord Jesus please shatter all the evil plans of China and save Tamil Nadu
Tamil Eelam has to protect Tamil Nadu