சென்னை கமிஷனர் அதிரடி மாற்றம்! ஆம்ஸ்ட்ராங் பற்றி முதல் முறையாக பேசிய மணி! Journalist mani interview
HTML-код
- Опубликовано: 7 июл 2024
- #aramnaadu #amstrong #journalistmani
journalist mani interview about armstrong, adgp arun, chennai commissioner transfer Etc.
Subscribe Our New Channel: / @aramnaaduultra
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu RUclips Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh
இதே சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் நடிகர் சூர்யா, சித்தார்த், சத்யராஜ், பொங்கி இருப்பாங்க. எங்கடா போனீங்க.தொலைகாட்சி விவாதங்களில் சண்டை போடும் சானவஸ், தமிழன் பிரசன்னா,மனுஷ்யபுத்திரன் எங்கடா போனீங்க
Vazipazam sapida
தமிழ்நாடு,,,, கொலைநாடு ஆனது எப்படி,,,,
ஓங்கோல் திருடன் பணம் ஒன்றே குறியாய்,, எந்த குற்றம் செய்தாலும் அதற்கான கமிஷன் கொடுத்தால் போதும் என்றே வரிகளை உயர்த்தி,, சாராயம் பெருக்கியே பேயரசு செய்வதால்,,,,,,,,
இன்னும் எத்தனை கொலை,, கொள்ளை,, பழிபாவம் காத்திருக்கோ,,,
மணி நீ கொஞ்சம் வாயை மூடி எச்சரிக்கை உடன் இருக்கவும்,,,,,,,,,,,,,,,,,,,,,😂😢😢😢😂
Yes
Avanuga ellam sethutanuga.
இவனுங்க வாயில் மூன்றுபேரோட பழம் இருக்கு ஸ்டாலின் உதயநிதி சபரிசன் 😅😅😅
ஆதாரம் இல்லாம் ஒருவனை நல்லவன்னு சொல்லலாம்...
ஆதாரம் இல்லாமல் கெட்டவன்னு சொல்லக்கூடாது..அருமை👌
இத வச்சு தான் எல்லா அரசியல்வாதியும் வாழ்ந்து வருகிறார்கள்.
@@sumis6815 அதுவும் உண்மைதான்.மறுப்பதற்கில்லை.
|| நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு சரியான பதிலடி ||
நக்கீரன் பிரகாஷ் தான் அந்த மூத்த பத்திரிக்கையாளர்
நக்கி ரன் பிரகாஷ் 😂 உருட்டிய நபர்
பிரகாஷ் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.அவர் உயிரோடு இருந்தபோது இப்படியெல்லாம் பேசுவார்களா....என்று கேட்பது எப்படி சரியாகும்? பேச வேண்டிய நேரம் வந்தபோதுதான் பேச முடியும்! (உண்மைகளை)
ஐயா மணி அவர்களுக்கு உண்மையை உடைத்து பேசியதற்காத மிகுந்த மரியாதை நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு சரியான பதிலடி
நக்கீரன் ப்ரகாஷ் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
Nakeeran praksh yenna sonnaru konjam explain pannunga@@TheSpandian
Nakkeeran prakash is not a human being... always Licking DMK legs useless person
Cஐயா நன்றி
நக்கீரன் பிரகாஷ் ஒரு திமுக சொம்பு
சவுக்கு சங்கர் வெளியே இருந்தா பிரச்சனை கொச்சம் குறையும் தமிழக அரசு செய்வதெல்லாம் முடிந்தவறை அவர்களுக்கு அவர்களே ஆப்பு வைத்து கொள்கிறார்கள் வாழ்க இருன்ட ஆட்சி
Nee bjp IT teama 😂
Mani. Solgiraar aam illai yes correct engiraar
நக்கி பிரகாஷ்க்கு செம்மயா வச்சி செஞ்ச மணி சார் வாழ்த்துக்கள்...
Kasu dan Karanam .200 nna summava
நக்கீரன் பிரகாஷ்ஐ த்தான் இவர் சொல்கிறார்...அதை ஏன் தைரியமாக அவர் பெயரை சொல்லவில்லை மணி
200 ரூபாய் நீ தருவியா 😂
Savukku shankar irunthirunthaa vera level la vechu senjurupaar........mani oru 200 up
Nakkeran prakash periya rowdy bro 😂😂😂
Very true@@Sundaramoorthi347
சக தேவடியாளை எப்படி காட்டிக் கொடுப்பான் இன்னொரு தேவடியா பயல்
மணி சார் நீங்கள் தான் வீரன்
உங்கள் மனசாட்சியை பாராட்டுகிறேன் உங்கள் பேச்சில் நியாயம் இருக்கிறது
மணி சார்
Om santhy
Who this man. He has rented mouth. Tomorrow he will change his stance. Never trust this Mani.
Intha veteran television media la prakash ku opposite ah pesa sollu da,bonda mani dubakoor 😅 veliya pesa bayam illa vanthutan inga vanthu pesa sweet box mani 😅
மணி சார் சரியாகத்தான் பேசுகிறார் . தமிழகத்தில் திமுக 100% வெற்றி பெற்று என்று பெருமை கொள்கிறார்.தமிழக மக்களுக்கு ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய் கொடுத்தும் மக்களை அடியாட்களை வைத்து மிரட்டி ஓட்டு வாங்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள் இது போன்ற காரியங்கள் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதா.
தவறு செய்தவர்கள், தண்டனையில் இருந்து தப்பி விடாமல், தண்டிக்க வேண்டும். விரைவில் தீர்வு
Mani sir very good .
மணி சார் திமுகவை நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீங்கள் அழுவது போல் அழுவுங்கள்
விநோதமான ஜால்ரா 😂
❤
அருமையான பதிவு மணி சார் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
தமிழ்நாடு,,,, கொலைநாடு ஆனது எப்படி,,,,
ஓங்கோல் திருடன் பணம் ஒன்றே குறியாய்,, எந்த குற்றம் செய்தாலும் அதற்கான கமிஷன் கொடுத்தால் போதும் என்றே வரிகளை உயர்த்தி,, சாராயம் பெருக்கியே பேயரசு செய்வதால்,,,,,,,,
இன்னும் எத்தனை கொலை,, கொள்ளை,, பழிபாவம் காத்திருக்கோ,,,
மணி நீ கொஞ்சம் வாயை மூடி எச்சரிக்கை உடன் இருக்கவும்,,,,,,,,,,,,,,,,,,,,,😂😢😢😢😂
janrlist Prakash fraud
பல கோடி மக்கள் செத்தாலும் சரி தேர்தல் வைத்தால் பணம் கொடுத்து வாக்கு கேட்டால் வெற்றி காலடியில் கிடக்கும்.
சரியாக சொன்னீர்கள் நியாயமான முறையில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் 👍
HJsUmvncbxbrY Y b by ng he ry egg j kg fry ft ft
யா எவ்வளவு அருமையாகவும் மன வேதனையாகவும் பேசுறீங்க. உண்மையை உடைத்துப் பேசும் உங்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். இனி இதன்மூலம் நாற்பதுக்கு நாற்பது என்பதை எப்படி எதிர்பார்க்கலாம். 2026 ல் இதன் எதிரொலியைக் காணலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுவே வேறு ஆட்சியாக இருந்தால் இந்த மணி அதிகாரிகளை மாற்றுவது என்பது அரசு தப்பித்து கொண்டு விட்டது என்பார் இப்போது பல்லு படாமல் முட்டுக்கொடுக்கிறார்
ஐயா மணி அவர்களே மேளம்(கொட்டு) நன்றாக அடிக்கிறீர்கள், ஆனால் திமுக ஆட்சி காதுக்கு கேட்காமல்(சத்தம் வராமல்) அடிக்கிறீர்கள்.. ..
மணி எல்லா விவாதங்களிலும் ஒரே மாதிரி தான் பேசுகிறார்...He is right now...
திரு மணி அவர்களே நீங்கள் நடுநிலையாளரா?.திமுக. அனுதாபி என்பது உங்களின் வருத்தம் கலந்த தொனியுடனான குரல் காட்டுகிறது. 21:01
உங்கள் அறிவுசார்ந்த இறக்க நெஞ்சம் கொண்ட பாதங்களுக்கு நன்றியால் அபிஷேகம் செய்கின்றேன் ஐயா
கதறல் பலமா இருக்கு. எவ்வளவு த்தான் முட்டு கொடுப்பது. பாவம். இதுவே பி ஜெபி ஆக இருந்தால் ........
Fantastic interview.
You talk obout very clearly mani sir
Mani sir,
Very good and correctly said about the issues. Thanks.
Mani sir one and only good journalist in Tamilnadu❤
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே காவல்துறை திமுகவின் கட்டுபாட்டில் இல்லை இதை மாண்புமிகு முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்
தலைசிறந்த சமூகப் போராளி அண்ணன் திரு ஆம்ஸ்ட்ராங். 😔
சார் நீங்கள் மிகச் சரியாக பேசுகிறீர்கள்மேலும் நீங்க தான் சார் உண்மையை உடைத்து பேசுறீங்க எந்தவித கட்சிக்கும் ஆதரவு இல்லாமல் சரியாக நடுநிலையோடு உங்களுடைய வாதங்களை வைக்கிறீர்கள்
மனசாட்சியை திறந்து பேசும்
மணி அவர்களுக்கு நன்றி
நோய் நொடி இல்லாமல் பல ஆண்டுகள் இந்த பனிகள் சிறக்க
எங்களின் வாழ்த்துக்கள் ❤❤
படு கேவலமானது அவரை பற்றி பேசுவது அசிங்கமான செயல் கண்டிக்கத்தக்கது மணி சார்அழுத்தம் கொடுத்து பேசுவது அருமை 👍👏👏👏👏👏👏👏
Nakeeran Prakesh 😡😡😡
மணி சார். உண்மையில் நீங்க இப்போ தான் கரெக்டா பேசுறீங்க. மிக்க நன்றி மணி சார். முதல்வருக்கு தான் கெட்ட பெயரென்று திரும்ப திரும்ப சொல்றீங்க. நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சுத் தான் ஆகனும் சார். மொத்தத்தில் சட்டம் ஒழுங்கு தமிழ் நாட்டில் தற்சமயம் சீர் கெட்டுத் தான் இருக்கிறது சார். ஒரு அரசியல் மாற்றம் தமிழ் நாட்டில் கண்டிப்பாக வேண்டும் மணி சார்.
சிங்கம் இருக்கும் போது சிங்கத்தை பற்றி பேச தைரியம் இல்லாதவன் இப்போ பேசுற. அந்த சிங்கம் இருந்துருந்த தெரிஞ்சிருக்கும் இவன் என்னவகிருப்பான் என்று. நன்றி மணி ஐயா 🙏🙏🙏🙏ஜெய் பீம்......
மணி சார் நியாமான விளக்கம் அருமை
Mr Mani may be posted as A Honanary Chief Secretary of Tamil Nadu since he is total jalra.
💐💐👍🇮🇳👌💯super super super sir
உண்மைதான் ஐயா 200 ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு மனிதனை புகழலாம் ஆனால் ₹200 வாங்கி கொண்டு ஒரு மனிதனை இகழக்கூடாது..₹200 உடன்பிறப்பு வாழ்க வளமுடன்
Great speech sir
சூப்பர் சார்
ஒரு நல்ல இடதுசாரி பத்திரிகையாளர் ஆனால் சமீப காலமாக அரசின் செயல்பாடுகள் குறித்து மிக தெளிவாக பொது மக்கள் மனதில் உள்ளதை மிக தைரியமாக நடுநிலை பத்திரிக்கையாளர் என்ற முறையில் வெளியிடுகிறார்
Super speech good interview
கட்ட பஞ்சாயத்து செய்த வா காங்கிரஸ் (தமிழக) தலைவர். இன்னொருவர் சிறுத்தை கட்சி தலைவர். தமிழகம் உருப்பட வாய்ப்பே இல்லை😮😮
அவன்கள் பிழைப்பே அதுதானே 😮😮😮
செல்வ பெருந்தகை திருமாவளவன் இரண்டு பேருமே கட்டப்பஞ்சாயத்து ஆட்கள்தான்
Respected Mani sir,
Very good, detailed correct humane analysis/report.
Super mani
மணி அண்ணன் அருமையாக உண்மையை உரக்க சொல்கிறார், சரியாக இல்லாதவர்க்கு சாட்டையடி பதில், நீங்கள் உடல் நலம் பெற்று வாழ கடவுளை வெடிகொள்கிரென்.
இந்த உடம்பு ஒரு சட்டை உண்மை மட்டும் தான் கடவுளின் மொழி ஆகவே உண்மையை உரக்க சொல்லுங்கள் இல்லை என்றால் உன் ஆன்மாவை கடவுள் சிதைப்பார்
வழக்கறிஞர் கூட்டம் அதிகம் ஆர்மிஸ்டராங் கூட இருந்த காரணத்தினால் அவர் சாவை காவல்துறை வேடிக்கை பார்த்து விட்டது. உள்ளுற அவர்களுக்கு கொண்டாட்டம் என்பது உண்மை. காவல் துறை மோசமானது கேவலமானது
நக்கீரன் பிரகாஷ்.. அந்த கோழை...
அவன் ஒரு க்ரிப்டோ டுபாக்கூர் மாமா பயல் நக்கீ நாரப்பயல் பொட்டை நாய் 😮😮😮
நல்லா குடுக்கிறார் முட்டு. வந்து 200/- ரூபாய் வாங்கி செல்லவும்.
Police சை. மாற்றினால் ஒன்னும் நடக்க போரதுகிடையாது இது கண்துடைப்ப நாடகம்
Thiru Mani is a respective person and an honest reporter he's an important person for the society
Super man Mani sir
@06:41... மாநில கட்சியோட தேசிய தலைவர் இல்லை தேசிய கட்சியோட மாநில தலைவர்
Super Interview, Thank you Mani Sir, Congratulations Aramnaadu.
இந்த விவாதம் மணிகருத்தே எனது கருத்து ஆம் திறமையை விட கட்சிகள் அபிமானிக்கு வழங்கும் பனி சேர்ப்பதும்ஜாதி காரணமாக பனியில் சேர்ந்தால்ஒழுக்க திறமையானவர்கள் மறுக்கப்படுவதால் இழப்பு மக்கள் சேவைகாகே ஆம் மக்கள் சேவை ஒழுக்கமே முதலிடம் பெறும் மணி அவர்கள் சொல்வதை தான் நான் பல காலமாக சொல்லிஎழுதி வருகிறேன்.மணி நன்றி.
Thravidia boyz and casteists(lol!) will be up in arms about Mani speaking.
அருமையான பதிவு...
சரியான கருத்து
Miga sariyaga sonneergal
எங்கள் சின்ன அம்பேத்கரை இழந்துள்ளோம்
மணி கட்டப்பஞ்சாயத்துக்கு ஆதரவாக சட்டம் இயற்ற முதல்வருக்கு ஆலோசனை.
Thank you Sir
மணி அவர்கள் நல்ல ஒருதிமுகவிசுவாசி
👍
நன்றி ஐயா
Mani sir vanakkam, you are absolutely correct. Tamil Nadu needs such honest and noble journalist like you to put forth the facts before the viewers is inspiring to all. Keep it up your bold journalism for the development of this country.
Mani sir good speach
Mani sir good speech ❤
Prakash of Nakeeran is that Journalist 🤣🤣
நடிகர் சூர்யா விற்கு பாதுகாப்பாக போட்டது பற்றி பேசமாட்டான் sottai மணியா
I like your comment on Prakash who had spoken indicently.
குற்றத்தை எவராக இருந்தாலும் ஒப்புக் கொள்ள தான் வேண்டும்.அதில் மாற்று கருத்து இல்லை.
சரியாக பேசியதர்கு நன்றி
இந்த விவகாரத்தில் மணி ஐயாவின் கருத்துக்களே உண்மையானதாகவும் தெளிவானதாகவும் உள்ளது பாராட்டுக்கள்...
இது என் உபி க்களுக்கு புரிவதில்லை?
Thanks anna
Great mani sir , I always look forward for your interview, keep doing your genuine talk about any topic sir .
Xcellent insights.
உங்கள் கூற்று 💯 உண்மை
Journalist Mani sir has proved that he is matured enough in his approach. Hat's up Mani sir.
உண்மையை உரக்கச் சொன்ன மணி ஐயா அவர்களைவணங்குகிறேன்
Very honest disclosure by mani,to be understood in the right perspective
வாழ்த்துகள் தோழர்..மணி.
Best senior journalist Mani sir !! Brutally expose evryone sir - we need you - your name will be remembered 💯✨
IAS IPS அதிகாரிகள் பொழுது போக்கிற்காக PhD பட்டம் படிக்க செல்கிறார்கள். இவர்களுக்கு PhD படிக்க நேரம் கிடைக்கிறது என்றால் இவர்களை அரசு தாலாட்டு படுகிறது என்று தானே எடுத்துக்கொள்ள முடியும்.இவர்கள் பணிபுரியும் அலுவலக தன் பதிவேட்டை இதுவரை யார் சரிபார்த்து. வெட்க்கம் தமிழக தலைமை செயலகம் தூங்கிக்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசால் ( மோடியால்) மட்டுமே சரி செய்ய முடியும்.
Vazh naalil oru unmaya uraiththu irukkiraar mani
Senior journalist Mr.Mani is perfect analy Ser . What he told is absolutely correct.
I agree with mani sir!
Super sir...
Very good conversation thanks. Mani sir.❤
இவர் ஏன் மற்றவர்களை சாடுகிறார் என்று தெரியவில்லை சட்டக்கல்லூரி நிகழ்வும் உயர்நீதிமன்ற நிகழ்வும் நாடறியும் அதில் ஆம்ஸ்ட்ராங் பங்களிப்பும் நாடறியும்
Parexcellent, speech. Mani sir.Un alloyed truths brought to light....to public.
மனிசார் நீங்கள் சொல்வது சரி ஆனால் தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் மிகவும் மிகவும் அதிகமாக உள்ளது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்வதில்லை. இதை பற்றி பேசுங்கள் சார்...
So correct mani sir , police and politicians are in-charge!
Mani sir Marvel, u keep always like this way, thousands people of ur fans, and followers.
Great speech
மணி சார். எப்போதும் நிங்கள் பேசும்போது மிக தெளிவாக தைரியமாக சொல் கிறர்கள்
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை மரணம் மிகப்பெரிய இழப்பு.. ஐயா மணி அவர்களுக்கு நன்றி. பிரகாஷ் போன்ற நபர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதை அரசு கண்டிக்க வேண்டும்.
மிகவும் தெளிவான பதில் அளித்த தோழர் மணி அவர்களுக்கு மிக்க நன்றி.