கல்லூரி நட்பை கவிதையாய் அரங்கம் அதிர சொன்ன கவிஞர் அறிவுமதி | Erode Nandha College Festival Speech
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய பண்பாட்டு கருத்தரங்கம் மற்றும் ஆய்விதழ் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி அவர்கள் கல்லூரி நட்பை கவிதைகளால் சொல்லி கல்லூரி மாணவ மாணவிகளின் அரங்கம் அதிரும் கைதட்டை பெற்றார்
கவிஞர் அண்ணா, மேடையில் உங்கள் உரை எதுவாக இருந்தாலும்
கேட்க கேட்க உங்கள் அழகு தமிழ்
அவ்வளவு இனிதாக இருக்கிறது.
நான் உங்கள் தொகுப்புகள் சிலவற்றை வாசித்து மெய் சிலிர்த்துப் போயிருக்கிறேன்.
நான் உங்களைப் பார்க்கவேண்டும்
என்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஒரு முறையும், 2007 ம் ஆண்டு ஒரு முறையும் சென்னை அபுபுல்லா சாலையில் இருக்கும்
தங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தேன். இரு முறையும் உங்களை சந்திக்க இயலவில்லை. நீங்கள் வெளியூர் போயிருப்பதாகச்
சொன்னார் அலுவலக நண்பர். பின் உங்கள் அலுவலகத்தில் பாதம் பாதித்ததே என் பெரும் பாக்கியமாக கருதி, எனது தொகுப்பான ' விரல் விளைச்சல்' கவிதைத் தொகுப்பை
உங்களிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு.... உங்கள் வேடந்தாங்கல் மரக்கிளையில் அமர்ந்து கூவ வழியற்ற ஒரு குயிலாய் எண்ணி... வலியோடு என் வழியில் வந்துவிட்டேன். இப்பொழுதெல்லாம் உங்கள் கவிதைகளைக் கேட்பதும், உங்கள் மேடைப்பேச்சுகளைக் கேட்டு ரசிப்பதும் எனக்கு பிடித்த ஒன்றாக
வைத்திருக்கிறேன். என்றாவது ஒருநாள் உங்களை சந்திப்பேன், உரையாடுவேன் என்ற நம்பிக்கையோடு என் மனதுள் "
நட்புக் காலத்தை"
நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.
உடுமலை கவிஞர் சுரா
99658 80700
அருமை அண்ணா.நீங்கள் கையெழுத்திட்டு தந்த" நட்புக்காலம்" தற்போது என் கையில் இல்லை.எங்களுடைய அனைத்தையும் கோரமாக தின்றுமுடித்த யுத்தம் நட்புக்காலத்தையும் சேர்த்தே தின்றுவிட்டது.நீங்கள் மனதிலிருக்கிறீர்கள் பசுமையாக இப்போதும் ....
மிக சிறந்த தமிழ் ஆளுமை அறிவுமதி அண்ணண்.. அந்த இலக்கிய கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகுந்த பாக்கியம் பெற்றவர்கள்.. பாவலர் அறிவுமதி அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பை எனக்கு காலம்தான் தர வேண்டும்.. என் மனம் கவர்ந்த ஆண் தாய் அறிவுமதி அண்ணா
உங்களின் நட்புக்காலம் புத்தகம் என்னை அவ்வளவு பிரம்மிப்பில் தள்ளியது
வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு
அழகு அண்ணா இவ்வளவு அழகாக பாடுகிறார்..
மதி வளர்கிறது மதியைப் போல்
அறிவுமதியாய்...
அண்ணன் அறிவுமதி என் அன்பும் வாழ்த்தும்
கண்ணீரை வரவழைத்துவிட்டீர்கள்
அருமைங்க ஐயா...
அருமை
உண்மை தான் ஐயா!!!!!
அருமை ஐயா
அறிவுமதி தமிழ் கவி.
Nobody and nothing can equal a poet in this world.
Nice siging
வாழ்த்துகள் அண்ணா
Arumai iya
அவனும் அவளும் அவர்கள் இவர்களுக்குள் திருமணத்திற்கு பின் குடும்ப நண்பர்கள் மட்டும் போதும்
திரு அறிவுமதி கற்பனை உலகத்தில் வாழ்வதாகவே தெரிகிறது.
அருமை. சார்.
arumai ayya
நான் அண்ணா அறிவுமதி அவர்களை சந்திக்க விழைகிறேன்... இயலுமா?
Super
Nice
💙❤🙏🙏🙏💙❤
Sirandha sindhikka Vendiya padhivu
Idhehh dialoguedhan nethu en clg la pesunanga 😅😂😂😂
Kadal enbathu, thaniya iruntha thottu
Thaniya iruntha thottuthan aahanuma? ???
Boring ☺️☺️☺️☺️☺️☺️
Kutty Kalai by
Which is not boring
Arumai ayya