திமுக ராஜதந்திரங்கள் வீணாகி விட்டது செக் வைத்த கவர்னர் பாண்டே OpenTalk
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #Udhayanithi #MKStalin #Dmk #Thiruma #Annamalai #Bjp #Election #Voting #Voters #Vote #Annauniversity #Governor
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
திரு பாண்டே அவர்களின் அனுபவமும், அறிவும் ஒரு நூலகத்திற்கு சமம், மறைந்த திரு சோ அவர்களுக்கு பிறகு சிறந்த பேச்சாற்றல் இவருக்கு உண்டு என்பதில் மிகையாகாது
உண்மை சோ க்கு பிறகு திரு ரங்கராஜ் பாண்டே
Pandey is living "Cho"
அறிவுஓரளவுக்குஉள்ளது ஒத்துக்கொள்கிறேன் ஆனால் சோவுக்குச்சமம் இல்லை சோஉண்மையிலேயே ஒரு சாணக்கியர் அவருடைய நாடகங்கள் நடிப்பு பத்திரிகை பேச்சு அரசியல் எல்லாமே இணை யில்லாதவை.
@JayaLakshmi-jq5gg சகோதரி இறைவன் படைப்பில் என்றும் எதுவும் சமமாக இருக்க முடியாது, ஒன்று கூடலாம் அல்லது குறையலாம், நான் கூறியது அவர் நிறைய வருடங்கள் ஊடகத்தில் பணியாற்றியுள்ளார் அவர் அனுபவம் ஒரு நூலகத்திற்கு சமம் என்று தான் குறிப்பிட்டுள்ளேன், சோ அவர்களுக்கு பிறகு சிறந்த பேச்சாற்றல் இவருக்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளேன் நீங்கள் சரியாக கவனிக்கவில்லை
அருமையான கருத்து..தன்னால் முடியாது எனும்போது காவல்துறையை ஆளுநரின் அதிகாரத்திற்குக்கீழ் மாநில அரசு கொடுத்துவிடட்டும்..மாநிலம் சிறப்பாக இருக்கும்.
தகுதியற்ற போலீஸ் என்பதை தமிழநாடு அரசு ஒத்துக்கொண்டது.
*திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் மிகத் தெளிவாக எல்லா புள்ளி விவரங்களையும் கை நுனி விரலில் வைத்திருக்கார், ஒரு மூத்த பத்திரிகையாளர் என்கிற முறையில். மிகத் தெளிவான விவாதம். நிறைய நெறியாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களை பின்பற்றி இந்த மாதிரி விரிவான விவாதங்களை கையாளவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.*
மனுநீதிச் சோழன் சிறந்த மன்னன் என்பதை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. இனிமேல் மனுதர்மத்தை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.
கருணாநிதி 5 முறை ஸிஎம்
ஷ்டாலின்
உதைநிதி .
இன்பநிதி
டயாபர் மகன்
திருட்டு திராவிடியா மாடல்
திரு.பாண்டே அவர்களின் பதிவு அருமையாக உள்ளது
நெறியாளர் அவர்கள் பேச்சு தெளிவு அருமை. திரு. பாண்டே பதில் அருமை
திரும்பும் பக்கம் எல்லாம் ஆளுனர் ஃபோஸ்டர் அடித்து ஓட்டுவதற்கு காசு இருக்கிறது.ஆனால் பொங்கலுக்கு ரூபாய்1000கொடுக்க காசு இல்லை மத்திய அரசு காசு கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு. இப்ப .ஃ போஸ்டர் அடித்து அதுவும் கவர்னர் ஃபோட்டா அடித்து ஓட்டுவதற்கு மத்திய அரசு காசு கொடுத்ததா? இதை பற்றி யாருமே குரல் எழுப்பாது ஏன்.
போஸ்டர் கூட கட்சி காசு என்று கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்பன் பெயரில் நூலகம், விளையாட்டு மைதானம், சிலைகள் நிறுவ மக்களின் வரி பணம் வீணடிக்க படிகிறது.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
அர்த்தமுள்ள விவாதம். நன்றி.
முறையாக வழக்கு பதிவு செய்தால் தானே நம்பர் மாறும்? மக்கள் புகார் கொடுக்க வரவே பயப்படுகிறார்கள்.
சரியாக சொன்னீங்க இதைதான் நானும் சொல்ல வந்தேன்
சரியா சொன்னீங்க
அண்ணா நகர் பாலியல் வழக்கில் புகார் குடுக்க போன குடும்பத்திற்கு என்ன நடந்தது? இதை தெரிந்தவங்க புகார் குடுக்கவே எவ்வளவு அச்சப்படறாங்க??
CSR does not become FIR and is coercicely closed as compromised before FIR itself . FIR related to Harassment of women is not accepted in police station is one reason for low crime rate in TN? Ask me. Ennai kael can be campaign ,Ms Kushboo and Mrs Tamizhisai even Kanimozhi a nd Tamizhachi who is MP in South Chennai . Votes for voices please.
Yes
திமுக சார் ஆட்சிய கலைக்க உத்தரவிட,பிறகு, விசாரித்தால், எநத மா சு ம், தப்ப முடியாது... திமுக ஞான சேகர் கக்கிடுவான்
தமிழச்சி தங்கபாண்டி எம்.பி தேர்தல் பிராசரத்தில் பங்குவகித்தவன் இந்த ஞானசேகரன்
திமுக ஆதரவாளராக பணியாற்றினார்😂😂😂
ஆதரவாளராக பணியாற்றினார்😂😂😂😂
How dare it is
தரவுகளை திட்டமிட்டு எப்படி மடைமாற்றுகிறது என்று அருமையாக விளக்கியுள்ளார்
குற்றம் செய்த மனம் குறு குறுக்கும்😂
வேல்முருகன் அவர்கள் திமுக வின் இடது கை வேலையை செய்பவர்.
😂😂😂❤
All times.. even if they are able to do.
@seshadrijanakiraman1344 கூட்டி கொடுப்பவனை திமுக ஆதரவாளன் என்று வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் தாத்தா ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் ஆமோதிக்கும் போது இதை விட கேவலமானவர்கள் தமிழ் நாட்டில் இருக்க வாய்ப்பு குறைவு என்று நான் எண்ணுகிறேன் நீங்கள் ஏமாறாமல் இருக்க ஆதரிப்பீர் இரட்டை இலை.
காலை நக்கறவர் என்பது பொருந்தும்
23ஆம் புலிகேசி மாதிரி அத்தனை ராஜ தந்திரங்களும் வீணாகிபோய் விட்டதே என்ற வடிவேலுகாமிடி காதில் ஒலிக்கிறது
They are refuse to file FIR
மேடம் திமுக அரசு இனிமேல் தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு பொறுப்பை அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு பொறுப்பு உட்பட கவர்னருக்கு (மத்திய அரசிற்கு)
மாற்றும் படி மத்திய உள்துறை அமைசகத்திற்கு எழுதி கொடுத்து விடுவார்களா??
Pandey sir, I never miss your presentations. You are highly logical and straight to the point discussion. Pl bring out all truthful statements to the press.
Very good argument.நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா
Sir... ஒரு தப்பு நடந்த பிறகு Caseயே போடலன்னா மத்த மாநிலத்தை விட தமிழ்நாட்டின் மொத்த crime rate கம்மியா தான காமிக்கும். அதை திரு பாண்டே அவர்களே இதில் கூறியிருக்கிறார்
பாண்டே தங்கள் கருத்து பாராட்டுக்குரியது. வாழிய பல்லாண்டு வாழியவே 🎉🎉
திரு ரங்கராஜ் பாண்டே, மிக நேர்மையான செயல் முறையில் பதில்கள் அனைத்தும்..! உங்கள் காணொளினை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்..
பொள்ளாச்சி சம்பவம் மறக்க முடியாது திமுக அப்போது அரசியல் செய்தது
உண்மை , பொள்ளாச்சி சம்பவம் மாதிரி தான் நடக்கும் என்றால் நீ என்ன இதுக்கு ஆட்சிக்கு வந்த .
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தினமலர் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
வளரும்.
பொருளாதாரம் ,கல்வி போன்றவற்றில் ஒப்பீடு செய்யலாம். பெருங் குற்றங்கள் குறித்து ஒப்பீடு செய்வது “ என் கப்பலில் ஓட்டைகள் குறைவு “ என்பது போல.
Super sir ❤
356 ஏன் மோடி பயன்படுத்துவதில்லை
3/2 மெஜாரிட்டி இல்லாததால்.
ஆடத்தெரியாதவர் மேடை கோணல் என்றவர் கதை உண்மை தான் என்பதை திமுக மறுபடி மறுபடி நிரூபிக்கிறது.
நன்றாக தான் பேசுகிறார் பான்டே. சோவின் இடத்தை இவர் நிறப்புகிறார். சோ மறு பிறவி எடுத்து வந்து விட்டது போல் தெரிகிறது.நன்று..வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
யார் பேச்சும் தேவையில்லை. இவர் நல்ல மனிதர்.உள்ளதை உள்ள படி சொல்லி கொண்டு இருக்கிறார். இவர் பேச்சு போதும் 🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதில் அளித்த பாண்டே அவர்களுக்கு நன்றிங்க.
நீட் அனிதா பிணத்தை வச்சு DMK செய்தவை என்ன என்ன?
இளம் வாக்காளர்களின் ஓட்டை பெற்றது
தேர்தல் ஆணையம் தடிஎடுத்துசண்டைபோடதேவைஇல்லை தவருநடப்பதைபகிரங்கமாகசெய்தியைவெளிஇடலாம்அப்பொழுதான்மக்கள்ஆணையத்தைவிரும்புவார்கள் கிமூ சித்தணி வணக்கம்
Good explanation sir
Eagerly waiting
pandey ji is rocks always !!! his argument on CISF is super !!
தினமலர் சேனலுக்கு நன்றி
முதலமைச்சர் பேச்சை எல்லாம் சீரியஸ்சாக எடுத்து கொள்ள வேண்டாம், அவர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை, எழுதி கொடுத்த பேப்பரை பார்த்து படிக்க தெரியாத நம்ம முதலமைசர் நம்ம விதி என விட்டு விடவேண்டும்
பெயில் வாங்கியதை வெற்றி என ஸ்டிக்கர் கொண்டாடுதோ?
Super Discussion on Pandey sir
Next Tamil Nadu CM Annamalai
பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு கேள்வி குறி?
Once again a marvelous interview ji. Ur service to this Tamil society is really admirable Ji. I watched our people's blindly supporting DK/DMK groups even how much they are autocrats. How this country will develop by this blind people's. Ur thoughts and ideas must spread all over Bharat Ji. Jaihind Jai Bharat.
அண்ணா நீஙக வழக்குறைஞர் ஆயிடலாம் ஒரு hering க்கு அரசியல்வாதிங்க லட்சகணக்குல கொடுப்பானுங்க.❤
Jaishree Ram. again one marvelous interview ji ur service to this Tamil society is really admirable. Ji ur thoughts and ideas want to spread all over TN I watched these people's blindly supporting DK/DMK groups how much they are autocrats even they r supporting these blackies blindly. Ur thoughts must reach all over Bharat. Our Bharat wants to become a supreme power. Jaihind Jai Bharat
👌👌👍very👌
சொல் என்றைக்கி வந்நதோ அன்றைக்கே சமூகம் கெட்டுவிட்டது 11வயது பையனில் இருந்து 80% கிழவன் வரை மனரீதியாக கேட்டுவிட்டார் பெருவாரியாக
Good speech sir
Jaihind அண்ணா வாழ்த்துகள்
Interviewer questioning sabaash!!! Pandeyji rocks always
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் சட்டம் ஒழுங்கு க்கு கவர்னர் தான் பொறுப்பு என்றால் தமிழகத்தில் உயர் கல்வியில் அதிகம் பேர் சேருவதற்கும் GER கவர்னர் தானே காரணம்
Due to fear of retaliation if women in Tamil Nadu didn’t complain, how these get accounted? Probably in other states, affected people might be bold enough to raise a complaint
பாதிப்பு என்றால் மற்ற மாநிலத்துடன் ஒப்பிடுவதும்....
உதார் விடும்போது திராவிட மாடல் என ஊளையிடுவதும் அசிங்கமான செயல்....
முன்னாள் திமுக அமைச்சர் சத்தியமூர்த்தி முதல்வர் ஜாடை காட்டினால் கவர்னரின் கோட் சூட்டைக் கிழித்து அவரை ஜட்டியுடன் ஓட விட்டிருப்போம் என்று பேசினாராமே. உண்மைதானா? இது பற்றி பாண்டே கருத்து என்ன?
Complaint பதிவு செய்தால் தானே கணக்கில் வரும். FIR பதிவு செய்ய விடாமல் மாமா வே பஞ்சாயத்து பண்ணின்னால் அப்படி தான் குறைவா இருக்கும்.😢
🎉🎉🎉❤❤
Safe and secure for Stalin's family ladies
Great👍Mr. Pande🙏🙏
கோகுலத்தின் ராதை அழகு அவளின் ஸால் அழகு அவளின் பண்பாடு பேரழகு
எடப்பாடி ஆட்சி சம்பவத்தை ஸ்டாலின் ஒப்பிட்டு பேசுகிறார் மக்கள் EPS ஆட்சி பெஸ்ட் பேசுகிறார்கள்
Unmai
It's true....I
எல்லாமே பாதிக்கும். இப்படி ஆட்சியை தேர்ந்துதேடுத்தால் இது தான் கத்தி.
Well said Mr.Rangaraj Pandey ❤❤❤❤❤❤
திரு. ர. பாண்டே நல்லபதில். நல்ல விளக்கம். சிறப்பு.
We support BJP
நல்ல தகவல்கள்
❤
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு ❤❤❤
Mr Pandey talks sense.👏
It troth full statement
யாருக்கும் வெட்கமில்லை இங்கு.எதுவும் நடக்காது.வழக்கத்திற்கு மாறாக ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் நவ்லது நடக்கலாம்.
Pandey answers super
Shri Rangaraj Pandey 💥🔥👏👏👍 as usual correct 💯
HC questioning Rengarajan NRasimhan did elephants give complaint is most ridiculous.
Super very nice real speechess Ranga raji panday very Good best performencey
❤️👌🪷🇮🇳🌴💐🙏👍Super Panday Sir
அறிகுறி ய காணோம் னு finishing touch 🙂
This lady has a good future in media. Assertive
Correct view
ஆளுனர் சொல் விமர்சிக்கலாம் சட்டத்தில் அந்த சொல் இல்லை போல தைரியமா ஒட விடுரார்🎉🎉🎉🎉
ப்ளைட் மோடில் இருநஂதது என சொன்ன காவல் துறை எப்படி லொகேஷன் மூலம் கண்டுபிடித்தோம் என சொல்லலாம்?
அதற்கு காரணம் தமிழக மக்கள் பெரும் பகுதியினர் ஒழுக்கத்தை உயர்வாக நினைப்பவர்கள்.இந்த தீம்க திருடர்கள் ஆளுகின்ற போது அந்த பெரும்பான்மை என்பது அளவில் குறைந்து வருகிறது.
தேர்தல் ஆணையம் இரட்டை குடி உரிமை இருப்பவரிவயே தேர்தலில் போட்டியிட அனுமதித்தது விட்டது. இன்னும் என்ன வேண்டும். ஒரே சட்டத்தை படித்த. இருரவெரு நீதிமன்றத்தை சேர்ந்த இரு நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்பை கொடுக்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது?
nice
அருமையான பதில் அருமையான கேள்வி சூப்பர்
எப்போது வங்கிகள் வீடுகள் கார் பைக் போன்றவற்றுக்கு பூட்டுகள் தேவையில்லையோ அப்போதுதான் இஷ்டத்துக்கு அடையமுடியும்.
Shame on Comrades !After heaping so many allegations, if the leaders are going to be selfish, it’s about time the cadres react.
He was not only a symphethiser but a party functionary!!!!
Pandey sir should become Prashant Kishore for TN. What a clarity on all issues!!!! ADMK or Bjp should make use of Pandeyji. He had indicated directly about his offer too. To have strong footage in TN is very important for both admk and bjp and expose and route out dmk NOW.
அவர்கள் எப்ஐஆரை கசியவிட்டது நல்லது, இல்லையெனில் மக்களுக்கு உண்மைகள் தெரிந்திருக்காது, சிறுமி பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டார்கள். அந்தப் பெண் தன் துணிச்சலுக்குப் பாராட்டுக்குரியவள்
ரிமேண்ட் செய்வதர்கு முன் ஏன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார் ஆதாரங்களை அழிக்கவா?
Welcome
All courts should be protected by CISF
😊
Gujarat is the best state on Women's safety
ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
REASON IS OTHER STATE MAY BE FILING CASE. IS 7000 CASE A SMALL NUMBER
😍 Shyamala.. with Rengaraj Pandey.. 🤩
👍
RP .AVL ❤❤❤❤❤❤❤❤❤
Annamalai , pande ponravargal tnamil naattu CM aaganum. ❤