எம்ஜிஆர் குறித்த கேள்விப்படாத தகவல்கள்- எம்ஜிஆர் பேரனுடன் SavukkuMedia CEO Shankar சுவாரஸ்ய உரையாடல்
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- ’எம்ஜிஆர் குறித்த கேள்விப்படாத தகவல்கள்’- எம்ஜிஆர் பேரனுடன் Savukku Media CEO Savukku Shankar சுவாரஸ்ய உரையாடல்
#savukkushankar #mgr #admk #jayalalitha #mrradha #mgrstatus #savukkushankarlatestinterview #savukkushankaralatestinterviewtoday #savukkushankarlatest #savukkushankarreveals #savukkushankarlatest
savukku shankar,savukku shankar about admk,savukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar latest,savukku shankar today interview,savukku shankar about mgr,savukku shankar about mrradha,savukku shankar about jayalalithaa,savukku interview,savukku shankar today,savukku shankar interview today,savukku shankar about mg Ramachandran,
Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
shorturl.at/bzJZ5
Follow us on:
TWITTER : / savukkumedia
FACEBOOK : / savukkumedia
INSTAGRAM : / savukkumedia
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி ஆனால் மக்களின் மனதில் நிற்பவர் புரட்சிதலைவர் மட்டுமே
மாமனிதன் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், அவரைப்பற்றிய நிகழ்வுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உங்களது பெரிய சிந்தனைக்கு எனது நன்றி சங்கர் சார். உங்களது சீரிய பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
வாழ்க எங்கள் எம்ஜிஆர் புகழ்🎉🎉❤❤
எம்ஜிஆர் எங்கள் குலசாமி! அதிமுவில் எம்ஜிஆரை முன்னெடுத்து முன்னிலை படுத்தினால் கட்சிக்கு வளர்ச்சி வெற்றி பெருகும்
திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு
எனது
இதயங்கனிந்த
நன்றிகள்.
மக்களின் பேரன்பைப் பெற்ற நிகர் இல்லாத ஒரே ஒரு தமிழகத் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களின் கஷ்டங்களை அறிந்தவர். சவுக்கு கேள்விகள் நல்லா இருக்கு.
சி
திரு MGR பற்றிய பல அறியாத தகவல்களை திரு குமார் அருமையாக விளக்குகிறார். சுவாரசியமான உரையாடல் 👏
மிக்க நன்றி சங்கர் எம்ஜிஆர் ஒரு சகாப்தம் இவ் உலகம் உள்ளவரை அவர் புகழ் பாடும் ❤
ஒரு தலைவன் இறந்தான். அவன் இழப்பை தாளாமல் மக்களும் மாண்டனர் என்றால், அது எம்.ஜி.ஆர் ஒருவருக்காக மட்டும் தான் ❤
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்…
தலைவர் புகழ் வாழ்க 🙏 என்றும் புரட்சி தலைவர் ஒருவரே! மக்கள் போற்றும் தலைவர்🙏💕 நன்றி சார்🙏👌
Dr.Kumar அவர்கள் புரட்சித்தலைவர் நினைவாக கண்ணீர் சிந்திய போது , இதயத்தில் கனம்😢
அண்ணன் சவுக்கு அவர்களே ! அன்றாட பல கருத்துகளை சமூக வளைத்தளத்தில் எந்த பாரபட்ஷம் இல்லாமல் பல கருத்துகளை பதிவு செய்யும் தாங்கள், எங்களை போன்ற பொன்மனச்செம்மல் நினைவில் வாழும் அனைவருக்கும் நேரம் ஒதுக்கி , மாம்பலம் நினைவு இல்லம் சென்று Dr. Kumar Rajendar அவர்களுடன் உரையாடி , பொக்கிஷமான அரிய , நாம் அறிந்திடாத புரட்சித்தலைவர் வாழ்வை ஒரு முறை எமக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி!
Thank you so much!
Very Grateful to you, Dr.Kumar & Filming 🎥 Team!
நன்றி ஷங்கர், புரட்சி தலைவரின் நினைவு நாளில் அவரின் புகழை பரப்பியதற்கு.
மன்னாதி மன்னன் ராமச்சந்திரன் ❤️🌱
வாழ்ந்தவர் கோடி ❤ மறைந்தவர் கோடி இன்றும்
மக்கள் மனதில் நிற்கும் ஒரே
தலைவர் 🎉🎉🎉
கருணையும், துணிவும், பேராண்மையும் மிக்க தலைவன் எம்.ஜி.ஆர்.
கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் என்றும் வாழும் மக்கள் திலகம்.🎉❤
"உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்". ஐயா நீங்கள் இன்னும் சில காலம் உயிரோடு இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும். ஈழ தமிழர்களின் இதய தெய்வம்.
ஏழைகளின் இதய தெய்வம் என் தலைவனுக்கு இணை இறைவனும் இல்லை, அவர் போல வாழ்ந்தவரும் இல்லை
எங்கள் குடும்பத்தின் 'ஒளிவிளக்கு' 'புரட்சித்தலைவர் 'அவருக்கு நாங்கள் எத்தனை தலைமுறை எடுத்தாலும் நன்றி யுடன் இருப்போம்
MGR is a legend
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போன மனிதர்கள் மத்தியில் மக்களோடு மக்களாய் அவர்களது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்ட மாபெரும் மனிதாபிமானி மக்கள் தலைவர் Mgr வாழ்க
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர்அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சூப்பர்👍👍👍👍
மறக்க முடியாத மக்கள் திலகம்
மனித தெய்வம் எம்ஜிஆர்
மிஸ்டர் சங்கர், இன்றைய நாளின் முக்கியத்துவம் அறிந்து, மாமனிதர் அவர்களின் வரலாற்றினை பதிவிட்டதற்கு நன்றிகள் பல! அவரது பக்தனான என் போன்றொருக்கும் தெரியாத அரிய தகவல்களை அறிய முடிந்தது! ஆனால் அவர் மறைந்து 36 ஆண்டுகளுக்கு பின்னரும் திமுக IT விங் கேப்மாரிகள் அவரை தூற்றி பதிவிட்டு வருவது வேதனை அளிக்கிறது!
என் தலைவர் அவரே அவரே
நல்ல பதிவு
Mgr.உலகில்.தமிழர்களின். ஒரே.தலைவர்.அன்பு.தலைவர்.புரட்சி.தலைவர்.
சத்துணவு பயன் ஏழை குழந்தைகளை விட அவர்களின் குடும்ப சிரமம் குறையும் குறிப்பாக அம்மாக்களின் உணவு அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்ற தலைவரின் பார்வை அது தான் மக்கள் தலைவன்.
எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது. இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் அவருக்கு உள்ளது.
அண்ணே நீங்க தங்கத்நலைவரின்
நினைவுகளை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா...
மிகவும் அழகான ஆழமான பதிவு❤
ஆயிரம்பேர் வரலாம் போகலாம் ஆனாலும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் போல வள்ளலார் கேட்காமல் அள்ளிக்கொடுத்த எட்டாவது வள்ளல் தலைவர் ஒருவரே வாழ்க அவர் புகழ் எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் ஒத்த ப் பாலம் கேரளா
பொன்மனச் செல்வர் ❤❤❤
வள்ளல் எம்ஜிஆர்🎉🎉🎉🎉🎉
அபிமன்யியும் அவரே
அலிபாபாவும் அவரே
மலைக்கள்ளனும் அவரே
படகோட்டியும் அவரே
நாடோடியும் அவரே
மினவ நண்பரும் அவரே
எங்க வீட்டு பிள்ளையும் அவரே
ஒளி விளக்கும் அவரே
காவல்காரனும் அவரே
நாடோடி மன்னனும் அவரே
வேட்டைக்காரனும் அவரே
ஆயிரத்தில் ஒருவனும் அவரே
உலகம் சுற்றும் வாலிபனும் அவரே
மதுரையை மீட்டிய சுந்தர பாண்டியனும் அவரே
மன்னாதி மன்னனும் அவரே
பல்லாண்டு வாழ்க எங்கள் இதய தெய்வம் ஏழைகளின் பங்காளன்
திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் புகழ் 🙏🙏🙏
👍👍👍👍👍
Love it.
என் பெற்றோருக்கு புரட்சித்தலைவர் செய்த உதவியால் வீட்டு வசதி வாரிய வீட்டு பிரச்சினை தீர்ந்து வீடு கிடைத்தது, என் அம்மா வயிற்றில் நான் இருந்தபோது நிறைமாத கர்ப்பிணி பெண் சிரமபடுவதை அறிந்து அந்த வீடு கிடைக்க உதவி செய்தார்,
26:54 நானும் அந்த பள்ளியில் பயின்ற பெருமை மிக்க மாணவன், பொன்மணசெம்மல் மறைவில்லா மாணிக்கம்,
இன்றைய தலைமுறையினர்க்கு ஊக்கத்தையும் தேவையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி
மனித புனிதர் பற்றிய தகவலுக்கு
நன்றி சவுக்கு அண்ணா
நன்றி
தனகென்று எதயும் சேர்க்கா வள்ளல் மக்களின் மனதில்வால்கிரார்
எங்கள் தலைவர்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு உயிர் ஊட்டியவர் தலைவர். சவுக்கு ஷங்கருக்கு மிக் க நன்றி.
ஏழை பங்காளன் வாழ்வார் என்றும் மக்களின் மனதில்
Very informative interview.... thank you so much Mr. Shankar
Super savukku you are great. ❤❤❤❤
Awaited video ❤ good work Mr Shanker
Thank you sankar sir for this wonderful show.
Thanks Mr sankar ,very useful show to lot including myself
Mr. Savukku sankar Sir Hats off to you
Interviewing about The Great Human being & leader of Poor people
Dr. Bharatha Ratna Puratchi Thalaivar MGR
மட்டற்ற மகிழ்ச்சி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். இம் மாபெரும் தலைவர் பற்றிய பேட்டியால் நீங்கள் அவரின் ஆத்மா உங்களை வாழ்த்தட்டும். மிக்க நன்றி. அன்புடன் அவரின் நினைவில் மனோகரன்.
Good theme. Good topic for discussion. Thank you Savukku Media.
சிறந்த நேர்காணல்! சவுக்கு மீடியாவிற்கு நன்றி! சுடப்படாமல் இருந்திருந்தால் நிச்சயம் தமிழீழம் மலர்ந்திருக்கும்...காலத்தின் பிழை.. 1959 ஆம் ஆண்டில் ராசிபுரம் ஒடுவன்குறிச்சி கிராம பாத்திரதொழிலாளர் சங்கம் ஆரம்பிக்க நான்காயிரம் ரூபாய் (இன்றைய மதிப்பு பல லட்சங்கள்) கொடுத்தார் எங்கள் தங்கம் பொன்மனச்செம்மல்! இப்படி எத்தனையோ உதவிகள் அவர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்!
மக்களின் மனங்களின் மன்னன் மக்கள் திலகம்
என்றும் எங்கள் மனதில் வாழும் இதய தெய்வம்.
மக்களின் மனதில் என்றும் நிற்கும் மூன்றெழுத்து மந்திரம் ❤❤❤❤ MGR❤❤❤❤
Thank you Mr.shankar 🎉
MGR..always the legend..lives in our hearts.
வாழ்வாங்கு வாழ்ந்த
தலைவர்
பொன்மனச் செம்மல் அவர்கள்
பொன்மனச்செம்மல் ❤
புரட்சி தலைவர் MGR. GREAT PERSONALITY. AIADMK SHOULD WIN ALL FORTH COMING ELECTIONS
Savuku bro good job bro
நான் விருகம்பாக்கம் சதுணவுக்குடதில் 1977 இல் 20 வயதில் சாப்பிட்டு இருக்கிறேன்
6:40 my dad was driver to thalaivar. My dad name is Bhoopathy. I know this tv was so advance during that time I travelled in this car many time .. golden time. MGR the great
Your dad must be a gifted person. You and your family are blessed by the God due to MGR.
Good day.
@@kesavanmadhavan2956 True and Thanks
Thank you so much
❤❤❤❤
My hero
Nice....Super.Thank you so much Shankar Sir.
தலைவா காற்றுக்கு ஏது கடைசி மூச்சு miss u வாத்தியாரே
தலைவர்
Lovely Mr. Shankar . Really spoke about OUR beloved Leader Dr.MGR. Today younger people should know his humanity
Wazhga velga. Namaste 🙏
மக்கள் திலகம் தலைவர்
M G R❤❤
Around 12000 Temporary Govt. Servants got their services regularised. I am also one among them
❤❤
SEEN MANY INTERVIEWS ABOUT THALAIVAR.BUT IN THIS IAM SEEING NEW INFOS ABOUT THALAIVAR.GOOD ONE.
King Maker MGR
Savukku anna neega Vera level Yanakku ungalaiyum pudikum mgr sir romba romba pudikum....neega intha kanoliya eduthathula yanakku personal la i love it ONE more think Savukku anna i am just 25 yr old😊
Hat's Off to you Sir for making this shoot on his Birthday.
I knew a lot about Puratchi Thalaivar
😏😏 24/12 is NOT our MGR's BirthDay. Its his Memorial Day.
On 24th December, 1987, MGR Passed away. His BiRTHDAY falls on 17th January. (MGR was Born on 17/01/1917 & Died on 24/12/1987). GOD BLESS ALL.
One of the best coverages of this museum. Excellent one, you should more of AVM museum and others as well
ஐயாவுக்கு மிக்க நன்றி, தலைவரைப்பற்றி நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொண்டோம். மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர். தலைவரை விரும்பும், வணங்கும் கோடானுகோடி தொண்டர்களில், பக்தர்களில் ஒருவன். என் உயிர் மூச்சு உள்ளவரை என்றும் அவரின் தொண்டனாகவே வாழ்வேன். நேர்காணலுக்கு மிக்க நன்றி💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏⚫⚪🔴🖤🤍❤
எங்களின்இதயதெய்வம்புரச்சிதளைவர்எம்ஜிஆர்❤❤🎉🎉🎉
Long live MGR
❤M.G.R.❤✌🍃🙂
வாழ்க
MGR❤
Mannathi Mannan Legend MGR always Great.
MGR is really a phenomena
மனிதநேயம் = மக்கள் திலகம் 🙏🏼
#மன்னாதிமன்னன்_MGR
மன்னாதி மன்னன் MGR
Excellent episode
Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader ever green hero 🙏🙏🙏
My first love in my 5 th year was our darling MGR...thanks Shankar sir for this rare interview n infos...
Nice informative video. Thanks for sharing the powerful leader Dr.MGR story and it is inspiring.🙏
எம்.ஜி.ஆர் ஒர் சகாப்தம்
ஒரு குறிப்பிட்ட தந்தைக்கு மகன்களின் குடும்பம் இருந்தது, அவர்கள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர் சொல்லக்கூடிய எந்த வார்த்தைகளும் குறைந்தபட்சம் நல்லதைச் செய்யவில்லை, எனவே கருத்து வேறுபாடு அவர்களை துரதிர்ஷ்டத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்கள் உணர வைக்கும் சில குறிப்பிடத்தக்க உதாரணங்களை அவர் மனதில் பதித்தார். ஒரு நாள் சண்டை வழக்கத்தை விட மிகவும் வன்முறையாக இருந்தபோது, ஒவ்வொரு மகன்களும் வெறித்தனமாக துடைத்துக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவரிடம் ஒரு மூட்டை குச்சிகளைக் கொண்டு வரும்படி கூறினார். பின்னர் அந்த மூட்டையை ஒவ்வொரு மகன்களிடமும் கொடுத்து, அதை உடைக்க முயற்சி செய்யச் சொன்னார். ஆனால் ஒவ்வொருவரும் தன்னால் இயன்றவரை முயற்சித்தாலும், யாராலும் முடியவில்லை. தந்தை மூட்டையை அவிழ்த்து, குச்சிகளை ஒவ்வொன்றாக உடைக்கும்படி தன் மகன்களிடம் கொடுத்தார். இதை அவர்கள் மிக எளிதாக செய்தார்கள். "என் மகன்களே, நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்தால், உங்கள் எதிரிகளால் உங்களை காயப்படுத்துவது சாத்தியமில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆனால் நீங்கள் உங்களுக்குள் பிளவுபட்டால், நீங்கள் அந்த மூட்டையில் இருக்கும் ஒரு குச்சியை விட வலிமையானதாக இருக்காது."
அவர் வந்த முதல் உறுப்பினர் இல்லை இந்த கட்சியின் நான்காவது உறுப்பினர்
எம்ஜிஆரின் வீடியோவை எடுத்த சங்கர் வாழ்க
Very suitble for the occation. Thank you Savukku media.
Sankar sir ippothu ungal meethu melum mathippu koodugirathu thankyou sir❤❤❤❤❤❤❤
M.G.R.🎉🎉🎉
Thanks Savukku
கடவுள் எம் ஜி ஆர் அவர்களை 1963. முதல் எனக்கு தெரியும் முதலில். ராயபேட்டை. தாய் வீடு இல்லத்தில் அண்ணன் தம்பி. இருவரும் ஒரே. விட்டில். வசித்து வந்தார் நான். சிறுவனாக. பல முறை பார்த்து உள்ளேன் என் வயது 71. அதிமுக. உறுப்பினர். 1972 கடவுள் எம் ஜி ஆர் பக்தன்
எங்கள் தங்கம் எண் தலைவன்