- Видео 583
- Просмотров 5 676 258
Tamil bible facts
Индия
Добавлен 14 июн 2014
Praise the Lord!
வேதாகமத்தில் உள்ள அனேக கேள்விக்கு ஆழமான பதிலை இன்றைய கர்த்தரின் ஆசீர்வாதமாக நமக்கு கொடுக்கப்பட்ட தேவ ஊழியர்கள் ,வேதாகம ஆசிரியர்களின் உதவியோடும் ஆவியானவரின் உதவியோடும் உங்களுக்கு கொடுக்கும் படிக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு சிறு முயற்சி தான் Tamil bible facts youtube channel so watch and be blessed
Sincere thanks to
Dr suresh ramachandran (mount Carmel church srilanka)
Bro MD Jegan (HLM)
Bro Jublin joseph (shenayim ministries)
Thanks to all the subscribers and viewers
Ps D Obeath stanley
ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்தில் மறைந்துள்ள இரகசியம்/Dr Suresh Ramachandran message/tamil bible facts
ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்தில் மறைந்துள்ள இரகசியம்/Dr Suresh Ramachandran message/tamil bible facts
Просмотров: 9 488
Видео
மாற்குவின் வரலாறு/மாற்குவின் கொடூர மரணம்/history of Mark/tamil bible facts
Просмотров 73521 день назад
மாற்குவின் வரலாறு/மாற்குவின் கொடூர மரணம்/history of Mark/tamil bible facts
எரேமியா எப்படி இறந்தார் ?/எரேமியாவின் வாழ்க்கை வரலாறு/life history of Jeremiah/tamil Bible facts
Просмотров 55 тыс.7 месяцев назад
#prophetjeremiah #jeremiah #bookofjeremiah #howjeremiahdied #lifeofjeremiah #lifehistoryofjeremiah #jeremiahbookoutline #biblechracterstudy #bibleprophets #tamilbiblefacts #biblestudy #bible #tamilbibleverse #biblereading #bibleverseoftheday #biblequotes #biblestories #biblefactsintamil #biblefacts #christianmessages #christianmessagesintamil #oldtestament #jesus #historyofisrael #dailyfactstam...
ஏசாயா எப்படி இறந்தார் தெரியுமா?/how did Isaiah die/life of Isaiah/Tamil Bible facts
Просмотров 227 тыс.7 месяцев назад
ஏசாயா எப்படி இறந்தார் தெரியுமா?/how did Isaiah die/life of Isaiah/Tamil Bible facts
2ஆம் சங்கீதத்தின் பின்னணி என்ன தெரியுமா? அதை எழுதியது யார்?/2 psalms background /tamil bible facts
Просмотров 2 тыс.9 месяцев назад
2ஆம் சங்கீதத்தின் பின்னணி என்ன தெரியுமா? அதை எழுதியது யார்?/2 psalms background /tamil bible facts
எரிகோவின் அலங்கம் விழுந்தது எப்படி|எரிகோவின் அலங்கம் பற்றிய ஆராய்ச்சி குறிப்புக்கள்|tamilbiblefacts
Просмотров 2,1 тыс.10 месяцев назад
எரிகோவின் அலங்கம் விழுந்தது எப்படி|எரிகோவின் அலங்கம் பற்றிய ஆராய்ச்சி குறிப்புக்கள்|tamilbiblefacts
ராகேல் லாபானின் சொரரூபங்களை திருடி கொள்ள காரணம் என்ன?|why rachel stole the gods |tamilbiblefacts
Просмотров 3,1 тыс.10 месяцев назад
ராகேல் லாபானின் சொரரூபங்களை திருடி கொள்ள காரணம் என்ன?|why rachel stole the gods |tamilbiblefacts
காயீன் எப்படி இறந்தான்? காயீன் கொலை செய்யப்பட்டானா?|who killed cain? how he died|tamil bible facts
Просмотров 3,7 тыс.10 месяцев назад
காயீன் எப்படி இறந்தான்? காயீன் கொலை செய்யப்பட்டானா?|who killed cain? how he died|tamil bible facts
பெரு வெள்ளத்தில் ஏன் மிருகங்களும், பறவைகளும் அழிக்கப்பட்டது? அவைகளும் பாவம் செய்ததா? TamilBiblefacts
Просмотров 2,7 тыс.10 месяцев назад
பெரு வெள்ளத்தில் ஏன் மிருகங்களும், பறவைகளும் அழிக்கப்பட்டது? அவைகளும் பாவம் செய்ததா? TamilBiblefacts
பேலேகின் நாட்களில் பூமி பல கண்டங்களாக பிரிக்கப்பட்டதா?|ஆதியாகமம் 10:25|tamil bible facts
Просмотров 1,6 тыс.10 месяцев назад
பேலேகின் நாட்களில் பூமி பல கண்டங்களாக பிரிக்கப்பட்டதா?|ஆதியாகமம் 10:25|tamil bible facts
உலகத்தின் ஆரம்ப காலத்து மனிதர்கள் எப்படி நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்?||அறிவியல் காரணம்|tamilbiblefacts
Просмотров 4,1 тыс.10 месяцев назад
உலகத்தின் ஆரம்ப காலத்து மனிதர்கள் எப்படி நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்?||அறிவியல் காரணம்|tamilbiblefacts
யாக்கோபின் சரீரம் எப்படி எகிப்தில் பதப்படுத்தப்பட்டது|யாக்கோப் மரணம்|tamil bible facts
Просмотров 8 тыс.Год назад
யாக்கோபின் சரீரம் எப்படி எகிப்தில் பதப்படுத்தப்பட்டது|யாக்கோப் மரணம்|tamil bible facts
யூதாஸ் தூக்குபோட்டு செத்தாரா?தலைகீழாக விழுந்து செத்தாரா?அந்த நிலத்தை வாங்கியது யார்|tamilbiblefacts
Просмотров 2,5 тыс.Год назад
யூதாஸ் தூக்குபோட்டு செத்தாரா?தலைகீழாக விழுந்து செத்தாரா?அந்த நிலத்தை வாங்கியது யார்|tamilbiblefacts
யார் இந்த அபெத்தோன் ?அபொல்லியோன்?|who was abbathon? Apollyon?|வேதத்தின் இரகசியம்|tamil bible facts
Просмотров 3,5 тыс.Год назад
யார் இந்த அபெத்தோன் ?அபொல்லியோன்?|who was abbathon? Apollyon?|வேதத்தின் இரகசியம்|tamil bible facts
பரலோக ராஜியம் ஏன் புதைக்கப்பட்ட பொக்கிஷம் போல் இருக்கிறது?|உவமையின் பின்னனி|tamil bible facts
Просмотров 2,7 тыс.Год назад
பரலோக ராஜியம் ஏன் புதைக்கப்பட்ட பொக்கிஷம் போல் இருக்கிறது?|உவமையின் பின்னனி|tamil bible facts
இயேசு ஏன் நம்மை உப்போடு ஒப்பிட்டார்?|காரணமும் பின்னனியும்|parables of salt|tamil bible facts
Просмотров 8 тыс.Год назад
இயேசு ஏன் நம்மை உப்போடு ஒப்பிட்டார்?|காரணமும் பின்னனியும்|parables of salt|tamil bible facts
ஐபிராத்து நதி வற்றத்தொடங்கியது ஏன்|why the Euphrates river drying up|end time near|tamil bible facts
Просмотров 15 тыс.Год назад
ஐபிராத்து நதி வற்றத்தொடங்கியது ஏன்|why the Euphrates river drying up|end time near|tamil bible facts
பெயல்செபூல் என்றால் யார்?|ஏன் அது பிசாசுகளின் தலைவன்?|who was Beelzebub?|tamil bible facts
Просмотров 9 тыс.Год назад
பெயல்செபூல் என்றால் யார்?|ஏன் அது பிசாசுகளின் தலைவன்?|who was Beelzebub?|tamil bible facts
⭕️சமுத்திரத்திலிருந்து வந்த மிருகம் யார்?||beast from sea|revelation 13|tamil bible facts
Просмотров 4,3 тыс.Год назад
⭕️சமுத்திரத்திலிருந்து வந்த மிருகம் யார்?||beast from sea|revelation 13|tamil bible facts
மோசே செய்த வெங்கல சர்பம் பற்றி ஆச்சரியமான தகவல்கள்||நிகுஸ்தான்||tamil bible facts
Просмотров 29 тыс.Год назад
மோசே செய்த வெங்கல சர்பம் பற்றி ஆச்சரியமான தகவல்கள்||நிகுஸ்தான்||tamil bible facts
ஏன் 400 ஆண்டு இருண்ட காலம்? |அதில் என்ன நடந்தது|| why 400 silent years|tamil bible facts
Просмотров 10 тыс.Год назад
ஏன் 400 ஆண்டு இருண்ட காலம்? |அதில் என்ன நடந்தது|| why 400 silent years|tamil bible facts
பாதாளம் பற்றி சுவாரஸ்யமான தகவல்|பாதாளத்தில் உள்ள பிரிவுகள்|பரதீசு எங்கே இருக்கிறது||tamilbiblefacts
Просмотров 9 тыс.Год назад
பாதாளம் பற்றி சுவாரஸ்யமான தகவல்|பாதாளத்தில் உள்ள பிரிவுகள்|பரதீசு எங்கே இருக்கிறது||tamilbiblefacts
ஏனோக்கு புத்தகத்தை பற்றி பல ஆச்சரியமான தகவல்கள்||unknown facts of book enoch|tamil bible facts
Просмотров 42 тыс.Год назад
ஏனோக்கு புத்தகத்தை பற்றி பல ஆச்சரியமான தகவல்கள்||unknown facts of book enoch|tamil bible facts
வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் யார்?||வெளிப்படுத்தின விசேஷம் 9|tamil bible facts
Просмотров 9 тыс.Год назад
வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் யார்?||வெளிப்படுத்தின விசேஷம் 9|tamil bible facts
யாக்கோபோடு போராடியது யார்?||who wrestled with jacob||tamil bible facts
Просмотров 25 тыс.Год назад
யாக்கோபோடு போராடியது யார்?||who wrestled with jacob||tamil bible facts
ஏன் வெளிபடுத்தின விசேஷத்தில் இந்த 7சபையை பற்றி முக்கியமாக சொல்லி இருக்கிறது|tamil bible facts
Просмотров 2,8 тыс.Год назад
ஏன் வெளிபடுத்தின விசேஷத்தில் இந்த 7சபையை பற்றி முக்கியமாக சொல்லி இருக்கிறது|tamil bible facts
இயேசுவை சிலுவையில் அறைய பயண்படுத்திய ஆணிகள்|சமிபத்தில் நடந்த ஆராய்சி தகவல்களுடன்|tamil bible facts
Просмотров 21 тыс.Год назад
இயேசுவை சிலுவையில் அறைய பயண்படுத்திய ஆணிகள்|சமிபத்தில் நடந்த ஆராய்சி தகவல்களுடன்|tamil bible facts
எசேக்கியேலில் சொல்லப்பட்ட சக்கரங்கள்||Ophanim Angel||Ezekiel 1&10||tamil bible facts
Просмотров 6 тыс.Год назад
எசேக்கியேலில் சொல்லப்பட்ட சக்கரங்கள்||Ophanim Angel||Ezekiel 1&10||tamil bible facts
ஏவாள் ஏன் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டார்?||மருத்துவரீதியான தகவல்||tamil bible facts
Просмотров 55 тыс.Год назад
ஏவாள் ஏன் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டார்?||மருத்துவரீதியான தகவல்||tamil bible facts
மோசேயின் மரணத்தில் உள்ள மர்மங்கள்||mysteries in death of moses|tamil bible facts
Просмотров 163 тыс.Год назад
மோசேயின் மரணத்தில் உள்ள மர்மங்கள்||mysteries in death of moses|tamil bible facts
வேதத்தை பகுத்து அறிய கண்டிப்பாக இஸ்ரவேலை மையமாக வைத்தே ஆராய வேண்டும். இல்லாவிடின் தேவ சித்தம் என்ன என்று அறியாமல் இஸ்ரவேலை வெறுத்துவிடுவீர்கள்.ஆகவே வேதத்தை தியானிக்கும் போது இஸ்ரவேலர்களின் கலாச்சாரம் | மொழி |பண்பு இவைகளை அடிப்படையாக தெரிந்துகொண்டு வேத ஆழத்தை கற்றுக்கொள்ளுங்கள்.நிச்சயமாக தேவன் இஸ்ரவேல் மேல் வைத்த திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்வீர்கள். இஸ்ரவேலை ஆசிர்வதிப்பதே தேவனுக்கு பிரியம் எனவே தேவன் இஸ்ரவேல் தேசத்தின் மேல் கொண்டுள்ள திட்டம் அறிந்து தொடர்ந்து ஜெபத்தினால் இஸ்ரவேலை தாங்குவோம். நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் #ஆமென் 🙏
இயேசுவை யோசேப்புக்கு பிறந்தவரென மத்தேயு ஒன்றாம் அதிகாரத்திலே இயேசுவின் வம்ச வரலாறு பற்றி தவறாக உள்ளது. அவர் மனித வித்து அல்ல கடவுளின் வித்து அவர் ஒருவரே கடவுள். இதை மறுக்கும் அன்பர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்து ஒரு நபர் கூட இன்னும் வரவில்லை.
இயேசுவுக்கு எதிராக எழுதப்பட்டதுதான் பைபிள். இயேசு இஸ்ரவேலின் வித்தா அல்லது பரிசுத்த அல்லது கடவுளின் வித்தா?இயேசு இப்பேரண்டத்தை ஆளும் கடவுள். இயேசு யூத மதத்தையும் ரோம பேரரசை எதிர்த்தார். யூதரின் இன அரசியலையும் ரோமரின் அடிமைஅரசியலயும் எதிர்த்ததினாலே கொல்லப்பட்டார். மாறாக இயேசு கொல்லப்படவில்லை அவர் மனிதனின் மீட்புக்காக பலியாக தன் உடலைத்தியாகம் செய்தார். யூதர்கள் இயேசுவை ஏற்கவில்லை. இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் சிலுவையில் கொல்லப்பட்ட இயேசுதான் மெசியா கடவுள் இயேசுவை மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பரமேரி மீண்டும் இஸ்ரவேலரின் இராச்சியத்தை இரண்டாம் வருகையில் மீட்டுத்தருவார் என்பது யூதகிருத்தவர்களின் நம்பிக்கை. அதுவே இன்று கிருத்தலர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது. இயேசுவின் பணி நிறைவாகி அவர் மீண்டும் பரிசுத்த ஆவியாக இன்று நம்மோடு இருக்கிறார். இயேசு நமக்கு ஏற்படுத்தின இராச்சியம் பரலோக இராச்சியம். இஸ்ரவேலரின் இராச்சியமல்ல என்று பிலாத்துவிடம் சொன்னார். யூதர்களும் எக்காலத்தில் இராச்சியத்தை தருவீர் என்று அவர்களின் நம்பிக்கையை இயேசு பரமேறும்போது கேட்டார்கள். அதற்கு இயேசு எருசலமில் காத்திருங்கள் என்றார அவர் சொன்னதுபோல பரிசுத்த ஆவியாக பெந்தேகோஸ் நாளில் வந்தார். கடவுளை அறியாத திருத்துவத்தை அறியாத கிருத்துவ கள்ளப்போதகர்கள் மக்களை குழப்பி மதமாற்றி இரட்டிப்பான நரகத்தின் பிள்ளைகளாக்கி வருகிறார்கள். சாத்தானுக்கு வேதம்வோதிகளாக சகோதரர் இராமகிருஷ்ணன் போன்ற அரைகுறைகளை சாத்தான் பயன்படுத்தி வருகிறான். இயேசு பூமியில் பரலோக இராச்சியம் வரவேண்டுமென வேண்டச்சொன்னார். பரலோக இராசாசியம் பரிசுத்த ஆவியானவரால் அவரை உள்ளத்தில் ஏற்று ஆன்மீக பொதுவுடமை வாழ்வை வாழ்கிறவர்களுக்கு அனுபவமாக பாரபட்சமின்றி வழங்கி வருகிறார். பரலோக இராச்சியம் என்றால் என்னவென்று அறியாத பைபிள் கிருத்தவர்கள் சுயநலம்கொண்டு மதச்சண்டையை தூண்டி சாத்தானின் பிள்ளைகளாக இருப்பது வேதனையளிக்கிறது. அவர்களுக்காக செபிக்கவேண்டியக் கடமை கடவுளின் பிள்ளைகளுக்கு உண்டு. உன் ஆண்டவராகிய கடவுளை முழு மனதொடும் முழு உள்ளத்தோடும் முழுபலத்தொடும் அன்பு செய். தன்னைத்தானே நேசிப்பது போல தன் அயலானையும் நேசி. இதுவே பரலோக வாழ்வின் தாரக மந்திரம். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நானாமே. அதாவது மேற்சொன்ன கடவுளின் கட்டளையை சித்தர்கள் தமிழில் சொல்லியிருப்பது எவ்வளவு ஆச்சர்யம். நமன் என்பது மரணம் என்று பொருள். மரணமில்லா பெருவாழ்வு நித்திய ஜுவன் மேற்ச்சொன்ன மந்திரத்தை அல்லது கட்டளையை உள்ளத்தில் தியானிப்பவர்களுக்கு கடவுள் வாழும் ஆலயமாகவே மாறிகிறார்கள். ஆமேன்.
சூரியன் யாக்கோபு சந்திரன் ராகேல் ஓகே அப்புறம் லேயாள் ....
Thank you for your message. I have a doubt of this chapter so now cleared
Praise the Lord Jesus. Amen Hallelujah
நீர் புளுகுகிற புளுகுக்கு உமக்கு நோபல் பரிசையே கொடுக்கலாம்.
Appadi yenral..israel. Lil Erukkum. Makkal. Anaivarum. Chiristion na. Jews ah...😂avargal Anaivarum. Kadavulin Valikattuthal. Padithan. Nadakkirarkala..😅 Avarkalukku yenru Yesuval. Kadinthu kollappatta. Jews. Matham..ullathe...👼 Ennoru kelvi Sthiri. 12..star. Thavira Thaaney. Oru sun. I Anith thirunthal..nengal Innum vilakkamaga Kooravum.🥺
Anna unmaiya isravelar aandavargiya yesuval retchika patta aavarin aaviyai petra pillaigal isravel nattil ulla isravelar alla
Pastor நீங்கள் சொல்வது 100/100 உண்மை. எப்போதெல்லாம் என் ஆவியில் ஏவுதல் உண்டாகின்றதோ அப்போதெல்லாம் எங்கள் ஊர் Local Channel களில் கிறிஸ்தவ நிகழ்ச்சி வழங்குவேன். யூதர்களைப் பற்றி நிகழ்ச்சி ஒளி பரப்ப ஏவப்பட்டேன். " யூதன் " என்ற பெயரில் ஆரம்பித்து 2 வருடங்கள் HOPE T. V. யில் ஒளி பரப்பினேன். அநேக கிறிஸ்தவர்கள் என்னை மிகவும் கடிந்து பேசினார்கள். RUclips ல் .Ganiston Pastor messages என்று Type செய்தால் " யூதன் " என்ற message வரும். வெளி 12 ல் வரும் ஸ்திரி Israel ஐ குறிக்கிறது என்று சொன்னதற்கு என்னை மிகவும் பகைத்தார்கள். முறைத்தார்கள்.
மிகவும் தவறான புரிதல். இறைவன் கூறிய இஸ்ரவேலர் கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர்களை மட்டுமே அன்றி இஸ்ரேல் நாட்டவரல்ல. நல்ல புரிதல் மிக நன்று
Praise the lord
Amen
Praise the Lord!! Amen!! Israel means "Overcoming"(Gen 32:28) Congregation (i.e Woman or the Bride of Jesus Christ or Israelite) who "Overcome"(Rev 2,3,4) are His seed..the generation of Christ..(Gala 3:16)
ஆமென் அல்லேலூயா எத்தனை வருஷம் இரகசியம் இன்று புரிந்தது தெய்வம் மிக அற்புதமாய் உங்களை பயன்படுத்துகிறார் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்...❤❤❤
Thanks jesus
Amen
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களை தெளிவாக புரியும் வகையில் எங்களுக்கு விளக்கமாக எடுத்து சொல்கிறீர்கள் மிகவும் நன்றி🙏🙏🙏🙏
1_தேவனுக்கே மகிமை_சர்ப்பத்தின்(சாத்தானின்) தலையை சிலுவையில் நசுக்கின கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மணவாளன் 2_நாம் மணவாட்டி சபை முதலிடம் இஸ்ரவேல் பின்பு இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் புறஜாதியாயிருந்து அவரை ஏற்றுக்கொண்ட தேவபிள்ளைகள்_அவருடைய வேறுக்கும் சாறுக்கும் பங்காய் மாறின ஆவிக்குரிய இஸ்ரவேலர் இஸ்ரவேலரின் குரூப் பில் இஸ்ரவேல் புத்திரர் 12ம்_ அப்போஸ்தலர்கள்12ம் பின்னுக்கு நாமும் வருகிறோம் இயேசப்பா_மரியாள் அம்மா வெளிப்படுத்தலில் வரும் பெண் மணவாட்டி சபை எல்லாரும் இஸ்ரவேலில் பிறந்தவர்கள் தானே(பெண் என்பது அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது ஒரு நபருக்கு மாத்திரம் குறிப்பிட முடியாது இஸ்ரவேல் அனைத்தையும் குறிப்பிடுகிறது பின்பு ஆவியின்படி நம்மையும் குறிக்கிறது பவுல் சொன்னபடி)பரிசுத்தாவி மூலம் மணவாட்டியிடம் பிறந்த கர்த்தராகிய இயேசு கறிஸ்து என்ற வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கினது ஆமேன் முந்தினோர் பிந்தினோராயும் பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள் பரிசுத்த வேதம் சொல்கிறது(தேவன் சொல்லியிருக்கிறார்) இஸ்ரவேலின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றார் அதனால் இஸ்ரவேல் ஜனங்களை நானும் நேசிக்கிறேன் அவர்கள் கர்த்தரை பின்பு நன்கு அறிந்து கொள்வார்கள் ஆமேன்
Good message brother...
Serpent is not snake. It is not the poot animal'. Jesus did not bruise the head of snake. Crawling and eating dust is to denote the doom. Many verses figuratively speak like this. The same serpent is mentioned in Revelation. Jesus and John the Baptist did not speak about snake when they spoke to the Pharisee.
🎉❤🎉
Praise the lord pastor!! You clearly explained that "the enmity on Israel among Christians is something wrong" is an amazing revelation ! Thank you and Praise the lord Jesus!!
Rombanal thedina vilakkam
அன்னை மரியாளே அந்த பெண் ❤
Unmai
Praise the lord pastor இதை இத்தனை தெளிவாக எங்களுக்கு விலக்கியதர்க்கு நன்றி
Thank you pastor
உங்களின் வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பாவீர். என்பதை அறிவீராக.🎉
ஸ்திரி புதிய ஏற்பாட்டுசபை ஆண்பிள்ளை இரகசிய வருகையில் எடுபட்டுச்செல்பவர். சந்திரனில்நிற்பது தேவகிருபையில் நிற்பது. 12நட்சத்திரங்கள் அப்போஸ்தலர் உபதேசம்.
Please pray for 97 hostages life Jesus has to help them to bring their own country.
அதேன்ன கத்தோலிகர்கள் கூருவதுபோல் மரியாழ் எனபது ஓரழவுக்கு உன்மை தெழிவில்லாத பிரசங்கம. ஆதியில் குறிப்பிட்ட பென் அன்னை மரியாழ் தான் என்ற உன்மையை சோல்ல ஏன் தயக்கம். யூத கலாச்சாரத்தின் படி பென்களை சந்ததியர்கள் பட்டியலில் குறிப்பிடுவது இல்லை எனவேதான் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் அவருக்கு சம்பதமே இல்லாத யோசேபின்( சூசையப்பர்) பெயர் இடம் பொற்றுள்ளது. இயேசு நான் திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்ததாக குறிபிடுகிறார். ஆனால் தன் தாயை பென்னெ என்று கூருகிறார் ஏன். மோஇசனின் பத்து கட்டளைகளில் உன் தந்தையையும் தாஇயையும் மதித்து நட என்றுள்து அப்படியானால் அவர் திருச்சட்டத்தை மீறினாரா ? ஒருபோதும் இல்லை எசாயாவின் இறைவாக்குபடி அவர் திருச்சட்டத்துக்கு உட்பட்டு பென்னிடம் பிறந்தவராவர். உங்கள் தப்பரை கொழ்கைகளை விட்டு தெழிந்த மனதுடன் பிரசங்கியுங்ள்.
ஸ்திரி சபை
Aval Thalayil Sooriyan Illai 5:52. But Aval Sooriyani Anindhirundhal . Please Read very carefully this not a man words . But lord God Jesus words
இஸ்ரவேலின் ராஜா இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
👉வேதவசனத்துடன், உமது ஸ்தாபன பாடத்தை கலப்பு செய்து பதிவு போட்டால் அது வேதசத்திய உண்மையாகிவிடாது?? 👉மரியாளைக் குறித்த சந்தேகம் தீர, யோசேப்புக்கே ஒரு தூதன் அனுப்பப்பட்டான்?? 🤔 👉உங்களைப் போன்ற ஸ்தாபன வாதிகளுக்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டாலும் மரியாவைக் குறித்த சந்தேகம் தீரவே தீராது?? காரணம் ; உனக்கும் ஸ்திரீக்கும்... பகையுண்டாக்குவேன். -- ஆதியாகமம் 3 ; 15 வேதவசனத்தின் நிறைவேறுதலே அது? 🤔
பிதாவின் சித்தம் என்ன?
“இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் “ எண்ணாகமம் 24:1
அன்னை மரியாளை ஏற்றுக்கொள்ள மனதில்லாவிட்டாலும் பரவாயில்லை. வேதத்தை புரட்டி பேச வேண்டாம்.
அன்னை மரியாளை எல்லா கிறிஸ்தவர்களும் வணங்குவதில்லை.
@@tamilnadu909 👉மரியாளைக் குறித்த சந்தேகம் தீர யோசேப்புக்கே ஒரு தூதன் அனுப்பப்பட்டான்?🤔 👉உம்மைப் போன்ற ஸ்தாபன வாதிகளுக்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டாலும் மரியாவைக் குறித்த சந்தேகம் தீரவே தீராது? காரணம்;- உனக்கும் ஸ்திரீக்கும்... பகையுண்டாக்குவேன். - ஆதியாகமம் 3 ; 15 இல் உள்ள இறை வார்த்தை இன்றளவும் உம்மைப் போன்ற ஸ்தாபன வாதிகளிடம் நிறைவேறிக் கொண்டேயிருக்கிறது என்பதே வேதசத்திய கசப்பான உண்மை. 🤔
tamil nadu 9o9... 👉எனது இறை வார்த்தை ஆதார comment ஐ அழிக்கிற ஸ்தாபன கைக்கூலியே மனந்திரும்பு. 👉மரியாவைக் குறித்த சந்தேகம் தீர யோசேப்புக்கே ஒரு தூதன் அனுப்பப்பட்டான்?? 👉உன்னைப் போன்ற ஸ்தாபன அடிமைகளுக்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டாலும் மரியாவைக் குறித்த சந்தேகம் தீரவே தீராது? 🤔 காரணம்;- உனக்கும் ஸ்திரீக்கும்... பகையுண்டாக்குவேன். -- ஆதியாகமம் 3:15 இல் உள்ள இறை வார்த்தை இன்றளவும் உன்னைப் போன்ற ஸ்தாபன வாதிகளிடம் நிறைவேறிக் கொண்டேயிருக்கிறது என்பதே வேதசத்திய கசப்பான உண்மை. 🤔 ⚓⚓⚓⚓⚓⚓⚓⚓🥱
மரியாளுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்
Elarum mother Mary pathi thappa solite irunga.. God ah ungala purakanichiduvar
Praise you praise you victory in the name and the blood of the Lord Jesus Christ 🙏🙌 Hallelujah 🙏 Amen, thank you Lord Jesus Christ for this wonderful message through Pastor Suresh Ramachandran I am Praying for Jerusalem- Luke-19 : 41,42, John-4:22, Micah :4:2 Romans-10:1,11:1,17,18,25, 26, Isaiah -62:7, Psalms :122:6, Psalms -128:5, Psalms:137: 5,6, Zechariah :14:4,9,10,11. Amen 🙌
உண்மை..... ஆமென்.... ஆமென்...
❤❤❤❤❤
😂👌🇮🇱🎉😇👌💐
வேதத்தின் சத்தியங்களை... மறைபொருளை இவ்வளவு தெளிவாக கற்றுக் கொடுத்ததற்கு மிக நன்றி... ஐயா.. 🙏
❤❤❤❤❤❤❤
Amen
Amen..
ஆய்வறிக்கைகள் அருமை.
Good message pastor 🙏 god bless you pastor 🙏
அந்திகிறிஸ்து இஸ்லாம் மதத்திலிருந்து தான் வருவான்
இயேசு தான் பிதா இயேசு தான் குமாரன் இவரை குமாரசாமி என்பது சரி ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு இயேசு கூறினார் நானே அவர் (பிதா) என்று நம்பாவிடில் அந்த பாவத்தில் சாவீர்கள் ஏன்று யோவான் 10:48
ruclips.net/video/3cXvh1Zncco/видео.html