மாற்கு14:51_52 ல் சொல்லப்பட்டவர் லாசரஸ் என்று கூறுகிறார்கள்.. இயேசு இவ்வுலகில் வாழ்ந்ததற்கான வரலாற்று பூர்வமான, தொல்லியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தால் கூறவும்? இயேசுவின் தந்தை யோசேப்பின் தந்தை ஏலியா? யாக்கோபுவா?
ஆராய்ச்சியாளர் ஒருவர் தேவனால் இஸ்ரவேல் ஜனதாருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை வைத்து கொண்டு வந்த உடன்படிக்கை பெட்டியை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அதில் அவர் அந்த பெட்டியை ஆராய்ச்சி செய்யும் போது அவருக்கு அந்த பெட்டியை கண்டது மட்டும் அல்லாமல் அந்த பெட்டியின் மீது ஏதோ ஓர் திரவம் பட்டிருப்பதை கண்டு அந்த திரவத்தை கொண்டு ஆய்வு செய்த போது அது கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரத்தம் என்று தெரிய வர அதை இன்னும் ஆய்வு செய்ய அதில் 24 chromosomes இருந்தமை கண்டறிய பட்டுள்ளது. மனிதன் தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23 என 46 chromosomes உடையவனாயிருக்க அன்த ஆய்வு செய்த இரத்தத்தில் 24 chromosomes இருந்துள்ளது அதில் 23 தாயிடம் இருந்ததும் (பெண்) 1 chromosome விசித்திரமானதாகவும் ஆச்சரியமமிக்கதாகவும் இருந்துள்ளது. அந்த இரத்தம் கிடைத்தது. அந்த இடத்தை ஆய்வு செய்த போது அந்த இடம் கிறிஸ்து இயேசுவானவரை சிலுவையில் அறைந்த இடமே. இது உங்களுக்கு கட்டு கதை என தோணலாம், உலகமறிந்த ஒன்றே இது தேவையெனில் தேடி அறியவும். நான் சொல்லி விட்டேன் என்பதால் இதை பொய் என்று தீர்மானிக்காமல் தேடி அறிந்து அதன் பின் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
அற்புதமான பதிவு.. இப்படிப்பட்ட பதிவுகள் இன்னும் அநேகம் வெளிவர வேண்டும்.
Amen praise God 🙏🙏
Amen 🙏🙌
மாற்கு14:51_52 ல் சொல்லப்பட்டவர் லாசரஸ் என்று கூறுகிறார்கள்..
இயேசு இவ்வுலகில் வாழ்ந்ததற்கான வரலாற்று பூர்வமான, தொல்லியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தால் கூறவும்?
இயேசுவின் தந்தை யோசேப்பின் தந்தை ஏலியா? யாக்கோபுவா?
ஆராய்ச்சியாளர் ஒருவர் தேவனால் இஸ்ரவேல் ஜனதாருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை வைத்து கொண்டு வந்த உடன்படிக்கை பெட்டியை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அதில் அவர் அந்த பெட்டியை ஆராய்ச்சி செய்யும் போது அவருக்கு அந்த பெட்டியை கண்டது மட்டும் அல்லாமல் அந்த பெட்டியின் மீது ஏதோ ஓர் திரவம் பட்டிருப்பதை கண்டு அந்த திரவத்தை கொண்டு ஆய்வு செய்த போது அது கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரத்தம் என்று தெரிய வர அதை இன்னும் ஆய்வு செய்ய அதில் 24 chromosomes இருந்தமை கண்டறிய பட்டுள்ளது. மனிதன் தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23 என 46 chromosomes உடையவனாயிருக்க அன்த ஆய்வு செய்த இரத்தத்தில் 24 chromosomes இருந்துள்ளது அதில் 23 தாயிடம் இருந்ததும் (பெண்) 1 chromosome விசித்திரமானதாகவும் ஆச்சரியமமிக்கதாகவும் இருந்துள்ளது. அந்த இரத்தம் கிடைத்தது. அந்த இடத்தை ஆய்வு செய்த போது அந்த இடம் கிறிஸ்து இயேசுவானவரை சிலுவையில் அறைந்த இடமே. இது உங்களுக்கு கட்டு கதை என தோணலாம், உலகமறிந்த ஒன்றே இது தேவையெனில் தேடி அறியவும். நான் சொல்லி விட்டேன் என்பதால் இதை பொய் என்று தீர்மானிக்காமல் தேடி அறிந்து அதன் பின் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.