முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை திருவண்ணாமலை நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ..ஆ. மலைகளில் சிறந்த மலை மருதமலை மலைகளில் சிறந்த மலை மருதமலை சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை எங்கும் பிறக்கவில்லை..ஆஅஆஅ.ஆ.. மலைகளில் சிறந்த மலை மருதமலை அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅஆ.ஆ.ஆ.. ஆஅ.ஆஆஅஆஅ அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை இனி பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ மலைகளில் சிறந்த மலை மருதமலை தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று திருப்பணி செய்து வரும் தேவனுக்கு இந்தத் தேவனுக்கு குமார தேவனுக்கு தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று திருப்பணி செய்து வரும் தேவனுக்கு மருதமலை அளவு பொருள் வரணும் மருதமலை அளவு பொருள் வரணும் வளமும் நலமும் இவன் பெறணும் பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும் பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும் பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும் பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும் பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும் பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
Superb❤❤❤❤❤❤❤❤❤
கவியரசரின் அருமையான வரிகள் +சீர்காழி ஐயாவின் வெண்கலக்குறல் அற்புதம். 🙏🙏
கண்ணதாசன் புகழ் என்று வழ்க
முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி
முருகனைக் கண்ட இடம்
அண்ணாமலை திருவண்ணாமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ..ஆ.
மலைகளில் சிறந்த மலை மருதமலை
மலைகளில் சிறந்த மலை மருதமலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை
எங்கும் பிறக்கவில்லை..ஆஅஆஅ.ஆ..
மலைகளில் சிறந்த மலை மருதமலை
அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅஆ.ஆ.ஆ..
ஆஅ.ஆஆஅஆஅ
அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை
இனி பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ
மலைகளில் சிறந்த மலை மருதமலை
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ
ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ
ஆஅ.ஆஆஅஆஅஆ.ஆஅ
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
இந்தத் தேவனுக்கு குமார தேவனுக்கு
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
மருதமலை அளவு பொருள் வரணும்
மருதமலை அளவு பொருள் வரணும்
வளமும் நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
❤❤❤❤
அமரரை காத்த ஆறுமுகம் வாள்க