aAdhi Parasakthi - Maniye Maniyin Oliye - EDITED-ஆதிபராசக்தி-மணியே மணியின் ஒளியே. . .சொல்லடி அபிராமி
HTML-код
- Опубликовано: 27 апр 2021
- ஆதிபராசக்தி என்ற படத்தில் மணியே மணியின் ஒளியே . . . சொல்லடி அபிராமி என்ற பாடல். R. பாலசுப்ரமணியத்துடன் மற்றும் (ப/சி)லர்.
OST but edited.
Song Maniye Maniyin Oliye in the Tamil movie aAdhiparasakthi w/ S.V.Subiah, S.M.Sethupathi, S.Varalakshmi, R.Balasubramaniam & others.
[OST][EDITED] - Развлечения
*.. "S.V. சுப்பையா சார் தவிர வேற யாராலும் இப்படி நடிக்கவே முடியாது ..*
நம் தமிழர் பூமியில் தாய் என்பவள் தெய்வத்தாய்.
எத்தனை பெரியார் வந்தாலும்
நமது தமிழகம் ஆனமீக பூமி.
என்தாய்குலதெய்வம் துணை இருக்கும் பொங்காளிஅம்மன்😀
இறைவன் அருளால் உருவாக்கப்பட்ட இந்த பாடல்
அருமை, அற்புதமான பாடல் வரிகள்.
🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🔥🔥🔥
மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த சிறந்த பாடல்களுள் இந்தப் பாடல் மறக்க இயலாத பாடலாகும்; மிகவும் பிரபலமான பாடல்; நன்றி,ஐயா!
அப்போது உள்ள நல்ல படங்கள் இன்று இல்லை வேதனையாக உள்ளது
சுப்பையா அவர்கள் பாரதியாக நடித்தார்
அதனால் தான் நமது இந்து மதம் அழிந்து கொண்டு இருக்கிறது
உலகமெங்கும் ஒரே அன்னை அபிராமி🎉❤😊
அம்மா மனசு இறங்கி கடைக்கன்னாள் லட்சியம் நிறைவேற அருள வேண்டும் 🙏🙏🙏🌷
இது போன்ற பாடல்களை இப்போது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
தமிழகம் கண்ட சித்தர்... பக்தர்!. அருள்மிகு அபிராமி பட்டர்.! ஒருபாடலையாவது மனதில் நினைத்தாலே அம்பிகை அருள் கிடைப்பது உறுதி!
ஓவ்வொரு பாடலும் அன்னையின் பிரசாதம்
அம்மா ஆசை, அபிராமி பூஜை, அமுதஇசை, காண கண் குளிரும்.
அபிராமி அம்மன் நம் அனைவரையும் காக்கட்டும்!!
நம்பிக்கையே வாழ்க்கை என்பதை உணர்த்தும் பாடல்
தெய்வீக பாடலின் இறுதியில் குற்றால குறவஞ்சி பாடலை பாடி இலக்கியத்தை ரசிக்க செய்ததற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
U r correct 💯
*இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ* ! கருவிலேயே காத்த தாயே நீயே துனை! *அதிசயம் நிகழ்த்த தாயே உங்களுக்கு கண் இமைக்கும் நேரம் என்பதே அதிகமே அம்மா* ! *தாயே நீயே துணை* 🙏🙏🙏🙏 *ஓம் சக்தி பராசக்தி* 🙏🙏🙏🙏
*.. இப்போ தெரியுதா "TMS 100% ஒரு தெய்வ பாடகர்" ன்னு..*
Entha amman song vera level very super nice vazhga valamudan
நல்ல அருமையான தயாரிப்பு Snaked. Editing மூலமாக பாடல் விறுவிறுப்புடன் செல்கிறது. இதில் தகவலிற்கு ஓர் சிறு pause. மெய்சிலிர்க்கப் பண்ணும் pause. ஆரம்ப காட்சியினை அப்படியே காட்டி யாருக்கும் விளங்கும் வகையில் பாடலை தொடுத்ததே தங்களின் ரசனையை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகின்றது. தகவலை தந்த விதம் அது வார்த்தைகள் அற்றதோர் அம்சம். Thanks Snaked. Really a neat job right in between the eyes. Thanks.
மனிதனை மனிதனாக்கும் மிகவும் அருமையான பதிவு அழகாக பாடல் உண்மையானவர்களுக்கு பக்தி என்ன வென்று தெரியும்
மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் ஐயா
Thankyou Selvakumar
ஒரே"சொல்.......
"தெய்வத்திடம்....
நாம்..வைக்க வேண்டியதெல்லாம்...
"நம்பிக்கை .....ஒன்றுதானே......
அருமை ,,,"EV. சுப்பையா அவர்களே....
இந்த படத்தில்...வேறு யார் நடித்திருந்தாலும்...
இந்தளவு....
பொருத்தமா இருந்திருகாது......
பக்திப்பெருக்கில்
எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில்
உள்ளே உயிர் உருக
கண்கள் இரண்டில்
நீர் பெருக
காட்சியைக்கண்டேன்
என் மனம் நிறைய
😂😂😂
Nice work Snaked. Very professional and the subject is up to the last detail. You managed to give a sensible leading scene in a neutral manner. What I liked the most was the way you gave the titling. I got goose bumps when I saw the name of the movie. Nice work. Thanks man.
பூமாலை தொடுக்காமல்.
பாமாலையைத் தொடுத்து
தன் கண்ணீராள்.அபிசேகம்.செய்த அபிராமி பட்டரின்.அசைக்கமுடியாத நம்பிக்கை வென்றது இதுவே தெய்வ நம்பிக்கை
ஆன்மீக பூமிக்கு ஆதயாங்கள்.உண்டு
அபிராமி அந்தாதி பாடல் பிறந்தது ❤🎉
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை ❤
இறைவன் இருக்கிறார்👃
உண்மையான பக்தனுக்கு எந்த தெய்வமும் உடன் வரும்
சித்ரா பவுர்ணமியின் கதை ❤🎉
அன்னை அபிராமி பொற்பாதம் போற்றி
அருமையான வரிகள்
பதினாறு வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரியும் அன்னை
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அருள் ஆசி தா அனைவருக்கும்
அம்மா தேவி பராசக்தி மாரியம்மன் துணை
ஓம்சக்தி பராசக்தி
நல்ல பாடல்
அபிராமி இருக்கிறாள்
தெய்வம் ❤❤❤❤❤ உண்டு
சூப்பர் 👍
நிலவு வானத்தில் வருமுன் தங்களின் படத்தை பற்றிய தகவல் வந்தது பெரும் அதிர்ச்சியினை தந்தது. ஏனென்றால் அது வந்த விதம். Snaked தங்களிற்கு எதை காட்டுவதென்றும் தெரியும். அதை எப்படிக் காட்டுவதென்றும் தெரியும். ஆதிபராசக்தியே அசந்திருப்பார் வானில் நிலவை காணுமுன் அந்தளவில் titling இற்கு ஓர் தரத்தை கொடுத்து இருக்கின்றீர்கள். Thanks Snaked for a job well done.
@@sNPrabakaraN எண்ணம் வார்த்தை சரியா இருந்தால் பிறப்பு சரியா இருக்கும்
இதெல்லாம் நடந்தது அந்த கோவில் அதற்க்கு சாட்சி . ஆனால் அதை புரிந்து கொள்ள புத்தியும் தகுதியும் வேண்டும் . நீங்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை என்றாகி விடாது .
@@parthasarathy.chakravarthy3002 First you must know to write correct Tamil before criticizing anyone even God. So 1st learn the language & then open your mouth for opinion. Ok.
@@scepterthrone4315 You mean yours?
@@zughairer8095 we are not talking about Tamil here. Topic is something else. I wrote very good Tamil. I know that you understood what I meant. Good to know. Be a human first, instead of being a fanatic. Good human with good religious believes will not criticize other religion. Only fanatic do that.
Annai abiramiye porty
Om sakthi parashakthi
Thaye naye thunai
அம்மா தாயே ஸ்ரீ அபிராமி உனக்கு என் நமஸ்காரங்கள்.அம்மா இன்னும் என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வேதனை படுகிறேன். எனக்கு வேறு வழி எதுவும் இல்லை.நீதான் காப்பாற்ற வேண்டும்.
எவலையும் நம்பாதே
அறிவற்ற மூடனே இறைவனை நம்ப வேண்டாம் சொல்ல நீ யாருடா அவள் கருணையை நம்பாது வாழ்வது வாழ்க்கையா உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நம்பாதே என்று சொல்ல உரிமை இல்லை
வடமேற்கு பக்கம் படுக்கை அறை அமைத்து கொடுக்க திருமணம் கூடிய விறைவில் நடைபெறும் நடைபெறும்
@@rajeshkannadasan601அறிவுடையவர் நாம்
பக்தியில் கட்டி வைத்த இடமெல்லாம் மாக்கள் சென்று குப்பை அடித்து நாத்தமடிக்க வைத்துவிட்டு வருகின்றனர்
மிக அறிவாளிகளே
பெரும் தனக்கார்ர்கள்்வர்த்தகர்கள்
எல்லாம் கடவுள் நம்பிக்கையா இல்லை பயமா தெரியவில்லை
லட்சம் லட்சமாய் பூசை பணஸ்காரம் என செலவு செய்கிறார்கள்
பிரார்த்தனை என்ற பெயரில் குடும்பத்தோடு வந்து கோவிலை சுத்தம் செய்கிறோம் என்று வேண்டிக்கொள்ளலாம்
10 பாத்ரூம் டாய்லட் கட்டி போடுகிறேன் என்று வேண்டிக்கொள்ளலாம்
2 ஆயிரம காலம் மேலாக எனது இன வம்சாவழியினரே கோவில்களுக்கு சிலை வடித்து தந்து வருகின்றனர்
அன்றைய காலத்தில் சூர்ய வெளிச்சம் தொடங்கி இருள் வருவதற்க்குள் இந்த வெய்யில் மழையில் நின்று செதுக்கிய சிலைகள் அவை ..
உழைப்பு அளப்பறியது . அன்று முதல்
இன்று வரை கருவரைக்குள் கைபர்போலோ கணவாய்வழி வந்த வந்தேறிகளை உட்காரவைத்து மூலதனம் நமது உழைப்பை வைத்து கட்டிய வங்கிகள் தான் அவா க்களுக்கு காலம்முழுதும் கொட்டி கொடுக்க நாம் வரிசையில் நிற்ப்பது … நமது அறிவாளித்தனமே 😅😅😅
@@BabuBabu-dg2rk
உண்மை அய்யா
வாழும் சிறிது காலத்தில் பூமிக்கு வந்து போன எத்தனை கோடி மக்கள் அனுபவிக்காத சௌர்யங்களை நாம் அனுபவிக்கின்றோம் அந்நிய நாட்டுக்கார்ர்களின் உழைப்பில் ..
உதாரணமாக நமது touch screen phone🎉
மக்களுக்கு இன்னும் புரியவில்லை அய்யா
S.V.Subbaiah great actor
Sèlliyamma thayai potri
❤ Maa Abirami ❤
மணியே மணியின்ஒளியே
அன்னை அபிராமி சரணம்
ஓம் சக்தி
Abirami Thaye potri
Om sakthi Amma theya mahamaye thunai🙏
Om sakthi thunai
Abiramesaranam
ஆதிபராசக்தியே திருவடி சரணம் ,,
Super good film super song
Om sakthi
Omsakthi. Omsakthi. Omsakthi
Ramachantiran
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
அழகநபாடல்
Abirami anthaathi thirukadaiyur abirami pattar
Om sakthi om
Entha padal epam ketalum mei silirkuthu thayea
God is great
Women's allway God
Athiparasakkthil, thyathunai, niya, amma
Meendim edhu pola oru nadiganai kanamudiyuma arpudham arpudham
🙏🙏🙏
Thaaye thiru vadi abayam thaaye. Amma amma
Arputham
மணியின் ஒலிபோல்தான் பாட்டு. பாட்டு கணீர் கணீர் என்று ஒலிக்கிறது. TMS =TMS.
நன்றி
சாமி இருக்குடா
ஓம்சக்தி அம்மா வே சரணம் அம்மா
super
Pacl amount not yet rececived please informed
❤❤❤
❤❤❤❤❤
❤
❤❤❤❤omomomomomomsakteyaportee❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉❤❤❤❤
🙏
Gvishwanathan21 I just wanted to let
🎉
🙏🙏🙏🙏
Have to give it to the king tho...was patient ....inspite of the minister and ghose around him adivising othervise,...
A decent king 👁️🔱
ஓம் சக்தி ஓம் ஓம்
😭😭
🎉🎉god
🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌷🌷🌷🌷🌷♥️♥️♥️♥️
Napikayin.sirandha.padal
0:08 Hhhahahahhahahahahha
👁️🔱
Pen pithan 😍🔱
TMS BEST
இசை கே வி மகாதேவன் பாடல் கவிஞர் கண்ணதாசன் பாடியவர் டி எம் சௌந்தரராஜன் சொல்லில் அழுத்தம் பாடவந்த பாடலின் உடைய பொருள் உணர்ந்து பாடிய விதம் சுப்பையா அவர்கள் திரைப்படத்தில் அவர்கள் பங்கு இவை என்றும் நிலைத்து நிற்கும்
2vishwanathan
M.v.subbaiah
Abhirami andhadhi kidaikka amman arul vilaiyattu
Indha paadal ella paattu kacherilayum paaduvaargal
0:21
இது உண்மையில் நடந்த கதையா?
உண்மையில் நடந்தது😊
உமக்கு ஏன் சந்தேகம்
Om Shakti para Shakti..
L
The only thing
நான் விரும்பு வசனத்தை கட் செய்துவிட்டீர் அதனால் இது தேவை இல்லை
வசனத்தை பதிவிடலாமே
பக்தி படங்கள் எடுப்பவர்கள் நம்மை பக்தியை வளர்ப்பதற்காக அல்ல என்பது என் அப்பாவின் கருத்து ..
ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்து அது சம்பந்தமான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது ். அது நமக்கு இலக்கினை எளிதில் ஈட்டி தரும் என்பதுதான்
இந்த கதையை என் அப்பாவின் ( வயது 90)பார்வையில் பொதுவான அமாவசை பௌர்ணமி என்பது இயற்கை கோள்களின் இயற்கையான வேலை. அது நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கும்
இன்று ஒத்து போகாத விசயத்தை மனதில் ஓட்டிக்கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால். என்ன செய்கிறார்கள் ?
மன நல மருத்துவரிடம் கொண்டு செல்வர் அல்லது படிப்பறிவில்லாதவர்கள் எதாவது ஒரு சாமியார அல்லது பூசாரிபயலுகளிடம் ( பெரிய phd செய்தவனுங்க) கொண்டு போய் இன்னும் கொடுமையில் தள்ளுவர் ..
அமாவசையையும் பௌர்ணமியையும் 15 நாளுக்கு ஒருமுறை வந்து கொண்டுதான் இருக்கும்
இதை மாற்றி சொல்ல அற்ப விசத்திற்கு பொய் சொல்ல கடவுளர்களை துணைக்கு கூப்பிடுவது நியாயமா?
அப்படியே வந்து அமாவசையை பௌர்ணமியாக்கி எல்லோருக்கும் காட்டியதில் யாருக்கு என்ன நன்மை கிடைத்தது ?!!!
அன்றைய காலத்தில் இலுப்பை எண்ணை திரியிட்டு கொளுத்தி இருளை ஓட்டினர் ..
வீணாப்போன தாமஸ ஆல்வா எடிசன் இந்த லைட்டை கண்டுபிடிச்சி. இப்ப ராத்திரி பகல் இல்லாமல் ஆக்கி விட்டார்
அவருக்கு ஒரு கோவிலும் இல்ல அவரது பிறந்த நாள் இறந்த நாள் கொண்டாட்டமும் இல்லை
தன் தியானத்தில் உதிர்த்த சொல் இறைச்சொல் என அபிராமிபட்டர் நம்பினார் அதை நிரூபித்தார் என்பது அன்றைய அரசு வழி செய்தி இதில் என்ன?? இலாபம் என்கிறீர் இறைபரவச நிலையில் சூது வாதின்றி உதிர்க்கும் சொல் வாய்மை என்பதே. தூய்மையில் வாய்மை பிறக்கிறது என்பதே தத்துவம்
@@user-mo7kv1lr6r ❤
பக்தி என்பது உள்ளத்தில் உள்ளது ஜாதி மதத்தில் இல்லை