வாமன அவதாரம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • தசாவதாரங்கள் பற்றிய பழைய படத்தின் ஒரு அங்கமான, வாமன அவதாரம்!

Комментарии • 382

  • @சு.ரவிசந்திரன்

    ட்ரைலரே இப்படின்னா மெயின் பிக்சர் எப்படியிருக்கும் ஆவலோடு காத்திருக்கோம்

  • @mastermind918
    @mastermind918 4 года назад +26

    நேற்று கூட விஜய் டிவி போட்டாங்க perfect timing

  • @AniAni-uh8bd
    @AniAni-uh8bd 4 года назад +25

    Vamana avataram vetchi seyya poraaru naalaiku 😀 kili kili dhan 😀😂😆 adharkana oru sample dhan idhu

  • @rajivgandhi20
    @rajivgandhi20 4 года назад +31

    நாரதர் பற்றி விழியம்செய்ய முடியுமா ஐயா ?

    • @evo1096
      @evo1096 4 года назад +12

      Like Karnan, naradhar also seems to not exist..

    • @raghuraman9991
      @raghuraman9991 4 года назад +2

      @@evo1096 exactly...

  • @ranjithraj1552
    @ranjithraj1552 4 года назад +3

    உண்மையான வாமன அவதார கதையில் ஒரே நேரத்தில் விஷ்ணு பகவான் பூமியில் ஒரு கால், வானத்தில் ஒரு கால்,மகாபலி தலையில் ஒரு கால் வைத்ததாக தான் உள்ளது.
    ஆனால் படத்தில் அவ்வாறு சொன்னால் நம்பமாட்டார்கள் என மாற்றி விட்டனர்.
    ஆனால் இதையும் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்பினார்கள் என்பது தான் வேதனையாக உள்ளது.

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 4 года назад +3

      கதைகளே படிப்பறிவில்லா மக்களை திசை திருப்ப
      எளிதான வழி !
      கவனமே வாழ்க்கை ! அறிவே தெய்வம் !..♥**

  • @53132999
    @53132999 4 года назад +9

    கமலின் தசவதாரத்தை பாருங்கள் அய்யா.....இன்றைய கோவித் 19 ஆக அன்றே அந்த படத்தில் கோவிந்த் என்ற பெயரில் பயோ விஞ்ஞானியாக வருகிறான் இந்த சகுனி...

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 4 года назад

    ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

  • @sangeethaponnusamy1134
    @sangeethaponnusamy1134 4 года назад +3

    வாய் வழி கதைகள் நிறைய அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று உள்ளனர் நம் முன்னோர்கள் ஆனால் இராவணன் வெற்றி பெற்றது மட்டும் ஏன் இவ்வகையில் அறியப்பட வில்லை

  • @gamergaming3210
    @gamergaming3210 4 года назад

    sir, eagerly waiting for ur videos...plz reveal this...

  • @ssathishssathish9056
    @ssathishssathish9056 4 года назад +2

    Sorry bro. not understanding this video.

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 4 года назад +11

    Aseevagam

  • @manimapi1155
    @manimapi1155 4 года назад

    நான் காத்திருக்கிறேன் அடுத்த வீடியோ கள் ... ஐயா

  • @DoctorsPal
    @DoctorsPal 4 года назад +2

    🤩👍❣Kindly READ FULL 🙏🙏... we need strong TAMIL NATION for peaceful life. We want to build DAMS, water resources, need free education, free medicine, free water etc.. for all. Media channels not supports to Annan Seeman and NTK🙏🤩❣💥👍. WE STRONGLY SUPPORT NTK AND ANNAN PORAALI SEEMAN ❣💥

  • @__VISHNU_
    @__VISHNU_ 4 года назад

    Moonru adi enbadhu moonru thamizhchangathai dan bramanan mannukul anupuvadhaga koorugiran ayya. Avvaragathan thondrugiradhu.

  • @இராவணமுகம்மது

    சீக்கிரம் விளக்கம் அளியுங்கள்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க✴️✴️✴️

  • @ruckminivenkataswamy6005
    @ruckminivenkataswamy6005 4 года назад +81

    சேர சோழ பாண்டிய நாடுகளை
    மூவுலகம் என்று கூறி உள்ளார் களோ

  • @raghuraman9991
    @raghuraman9991 4 года назад +20

    Enaku time machine kedachal 100 kilo bomb ha thookitu yutharkal enka origin aarankalo anka thooki potu vandruven....avalo aatra varudu

    • @sathiskumar1157
      @sathiskumar1157 4 года назад +2

      semma....👌unge kobam sarithan..👏👏👍.
      time machine le rommba pinnadi poirathinge...
      apuram avangalum kumari kanda Tamil origin nu vanthura poguthu....💪

  • @tamilalltrendings1896
    @tamilalltrendings1896 4 года назад +118

    ஐயா,இனி அனைத்து தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆங்கில முறை தவிர்த்து தமிழ் மொழி முறையில் சான்றிதழ் பெற வேண்டும்,இதைப்பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

    • @JAY-qt2rc
      @JAY-qt2rc 4 года назад +2

      ruclips.net/video/I2DNK7eWMcU/видео.html , இதை நாம் எபபொழுது செய்து கொள்ள போகிறோமோ,,,,?

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar 4 года назад +4

      அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வர வேண்டும்...! ( ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை ஓங்குக வெல்க செந்தமிழ். வெல்க செந்தமிழ் நாட்டு பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவக தமிழ்ச் சான்றோர்கள். ) முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்...!

    • @JAY-qt2rc
      @JAY-qt2rc 4 года назад +2

      @@ErAmaariselvamArumugaNadar தமிழ் வாழ்க.

    • @narayanaswamyd3812
      @narayanaswamyd3812 Год назад

      ​@@JAY-qt2rci

  • @sivakumarsubramanian2936
    @sivakumarsubramanian2936 4 года назад +31

    ஐயா. இந்த காணொளியில் உங்கள் குரல் இல்லை. வருத்தமாக உள்ளது.

  • @சந்திரசேகர்-ற4வ

    கிரேக்க கதைகளை, கிரேக்க மக்களிடமும்...
    ஆங்கில கதைகளை
    ஆங்கிலேய மக்களிடமும்...
    சீன கதைகளை சீன மக்களிடமும்..
    அரபு கதைகளை அரபு மக்களிடமும்...
    தான் கேட்பார்கள்.
    ஆனால், தமிழக மக்கள் தான், தம் முன்னோர்களின் கதைகளை..
    நாடற்று, மொழியற்ற நாடோடிகளான வந்தேறி பிராமணன்களிடம் கேட்கிறார்கள்.
    ruclips.net/video/2g40pzYMoA0/видео.html

    • @shanmugapriya671
      @shanmugapriya671 4 года назад

      😖😖😖

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 4 года назад +11

      தமிழ்மக்கள இப்ப பைபிள் என்னும் பொய்யை படிக்க ஆரம்பித்துவிடடனர்

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 6 месяцев назад

      குரான் எனும் பொய்யையும் படிக்கிறான் தமிழன்.

    • @prabagarann8647
      @prabagarann8647 6 месяцев назад +1

      பூமியே அனைத்து உயிர்களுக்கும் சொந்தமென்பதை உணர்ந்தால் மனிதனை நாட்டை வைத்து பிரிவினை பேசுவது தர்மமா?

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 6 месяцев назад

      இந்த பூமியே அல்லாவுக்கு சொந்தமானது.

  • @அமாவாசைஅமளிபடைகமேண்டர்

    கேரளத்தில் மகாபலியை வணங்குகிறார்கள்.
    கருநாடகத்தில் கம்சன் பெயரை பேருந்திற்கு(Raja Hamsha) வைத்திருக்கிறார்கள்.

  • @manipandi6282
    @manipandi6282 4 года назад +15

    இந்த வாமன அவதாரம் குறித்த ஆராய்ச்சி குறிப்பு ஒன்றின்படி பாதாளம் என்பது பாதத்தின் அடி என்ற பொருளில் பூமியின் மறுபக்கத்தை குறிக்கும் சொல் எனவும் படித்துள்ளேன். மகாபலி வந்த ஊர் என்ற பொருளில் மாபுலி என்ற ஊரில் உள்ளது, அந்த தேசத்தின் பெயர் நினைவில் இல்லை.
    மேலும் கபில முனிவர் பாதாளத்தில் தவம் செய்தார் எனக் குறிப்பு உள்ளது, கபிலர் முனிவர் தவம் செய்த காடு( ஆரண்யம்) கபிலாரண்யம் என பெயர் பெற்று காலப்போக்கில் அது கலிஃபோர்னியா என மருவியதாக படித்துள்ளேன்.
    மேலும் அங்கு சாம்பல் பள்ளத்தாக்குகள் உள்ளது

  • @vettayan7339
    @vettayan7339 4 года назад +37

    விண்ணாராய்ச்சி சித்தரான பெருமாளை கேவலமாக சித்தரிக்கும் காட்சி....

  • @everythingiscontent6696
    @everythingiscontent6696 4 года назад +16

    Enaga da idhu pithalatam🤣🤣

  • @senganalraman9361
    @senganalraman9361 4 года назад +5

    அய்யா அஸ்வமேத யாகம் என்பது குதிரையை வைத்துத்தானே செய்வது.. குதிரை ஆனது அரேபியர்களின் வருகையால் காணப்பட்டது.. அவ்வாறு இருக்க புராணகாலத்தில் நம் வரலாறுகளில் குதிரை என்பது ஏது.. அப்படி என்றால் நீங்கள் கூறுவது அனைத்து புராணக் கதைகளும் அரேபிய குதிரைகளின் வருகைக்குப் பின்னால் புனையப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது தயவுகூர்ந்து இதைப் பற்றி நீங்கள் மேலும் ஆராய்ந்தால் இன்னும் அருமையான வரலாற்றுப் பதிவுகள் உங்களுக்கு கிடைத்தே தீரும்.. மகாபாரதத்தில் அஸ்வமேத யாகம் செய்தார்கள் என்றால் என்னால் நம்ப இயலவில்லை..

    • @Madh1953
      @Madh1953 9 месяцев назад

      குதிரை இந்தியாவில் எப்போதும் உண்டு. நல்ல குதிரைகள் வேண்டும் என்று அரேபியா வியாபாரம் பண்ணினார்கள்.

    • @vayalurmanikandan4875
      @vayalurmanikandan4875 Месяц назад

      முகாலாயர் காலம் இந்தியாவில் கி.பி.1300க்கு மேல். முகாலாய மதம் ( இஸ்லாம் ) தோன்றியது அரேபியாவில்.
      அதற்கு முன்னரே சேர சோழ பாண்டியர்கள் குதிரையை வைத்து போர் செய்த வரலாற்று நிகழ்வுகள் உண்டு. அரேபியாவிலிருந்து வந்த குதிரை வணிகத்திற்காக மட்டுமே...

  • @ranjithk1693
    @ranjithk1693 4 года назад +50

    தமிழன் அறிவு என்ற ஆயுதத்தை கூர்மையாக்கினால் சதிகாரர்களை (யூதன் மட்டும் அல்ல அவர்களுக்கு துணை செல்பவர்களும் இருக்கிறார்கள்) எளிதாக வெல்லலாம் நேரடியாக எதிர்த்து அல்ல திறமையாக வாழ்வதின் மூலமாக.

  • @senthilkumar7831
    @senthilkumar7831 4 года назад +27

    இது என்ன பிரமாதம்.நாளைக்கு இத விட ஸ்பெஷல் வீடியோ ஒன்னு இருக்கு🤣🤣🤣

  • @princerichard5849
    @princerichard5849 4 года назад +62

    யூதர்கள் ஆட்டம் மிகவும் அதிகமாக உள்ளது இவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை ஐயா கடவுள் காப்பாற்ற வேண்டும் ஊரடங்கு காலத்தில் அவர்கள் சட்டம் ஒரே நாடு ஒரே ரேஷன் ஒரே நாடு ஒரே விவசாயிம் ஒரே நாடு ஒரே மின்சாரம் இவர்கள் செயல் தங்க முடியவில்லை கடவுள் காப்பற்ற வேண்டும்

    • @DevaRaj-uu3tz
      @DevaRaj-uu3tz 2 года назад +1

      Yutharkalai aitharkal ipo avarkal badhiladi tarrarkal

  • @உத்திராபதிபிரசன்னா

    இராவணன் இந்திரன் ரங்கநாத பெருமாள்‌(உலகளந்த பெருமாள்)
    அடுத்த விழியத்திற்க்காக காத்திருக்கிறோம் ஐயா...
    வாழ்க வளமுடன் ஐயா...
    *ஆசிவகம் மலர்ந்தது...*🌓🌾🎋🦚✡️🎻🐘🙏🐃🦅🐅

  • @dr.poornima5955
    @dr.poornima5955 11 месяцев назад +16

    அகந்தை இருக்கக்கூடாது என்பதை அழகா காட்டுகிறது.

    • @Sasi-World
      @Sasi-World 19 дней назад

      அப்பாவிகள் போல் வேடமணிந்து வருபவர்களை நம்பக்கூடாது

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 4 года назад +19

    வணக்கம் ஐயா.
    இந்த காட்சி எதற்க்காக?
    எல்லோருக்கும் எல்லாம் உடனடியாக அறிந்து கொள்ள முடியாது.

    • @mathimathi1252
      @mathimathi1252 4 года назад +6

      நாளைக்கு தெரியும்.

    • @gunanagaraj3683
      @gunanagaraj3683 4 года назад +2

      @@mathimathi1252 முழுமையாக புரிந்து விட்டது நன்றி ஐயா.

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 4 года назад +12

    VANAKAM PANDIAN AYYA🙏
    ENAKU EPPO NALAI POLUTHU VARUM NU IRUKU😊
    IM WAITING🔥🔥🔥🔥

  • @karthikdon5
    @karthikdon5 4 года назад +29

    Wow what a master plan to create such a complicated design to fool innocent people, their hate towards our legends like Ravanan and Indra all included in this tale.

  • @rajavel6226
    @rajavel6226 4 года назад +30

    63 நாயன்மார்கள் வரலாற்றை ஆய்வு செய்யுங்கள் ஐயா.... பிராமணர்கள் சிலர் நாயன்மார்களாக உள்ளார்கள்.... வரலாறு உன்மைதன்மை அறிய வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏

    • @sivakarthikayan8565
      @sivakarthikayan8565 4 года назад +4

      ruclips.net/video/MXoHXDu9IQE/видео.html இதை காணுங்கள்

    • @rasadesigners
      @rasadesigners 4 года назад +4

      Yes nanum kekanum nu irundhen

    • @rajavel6226
      @rajavel6226 4 года назад +2

      @@sivakarthikayan8565 நன்றி 🙏🙏.... இவர் ஒரு தனி பதிவு நாயன்மார்கள் வரலாற்றை பற்றி ஆய்வு செய்தால் இன்னும் நல்லாருக்கு

  • @senthilmurugan1585
    @senthilmurugan1585 4 года назад +175

    இருக்கு தரமான சம்பவம் நாளைக்கு இருக்கு!

  • @vijayvino
    @vijayvino 4 года назад +20

    ஆவலோடு எதிர்நோக்குகிறேன் ஐயா.

  • @கலைஅரசன்-ஞ3ங
    @கலைஅரசன்-ஞ3ங 4 года назад +6

    யூதர்கள் இராமாயண போரில் தோல்வி அடைந்த இராமன் மீது ஆபிரகாமின் கதையை ஏற்றி கடவுளாக்கி விட்டனர்.
    பைபிள் : இராமாயணம்
    இரயு --) இரகு
    செராகு--) சிக்ராக்
    நாகோர்--) நகூசா
    தெராகு--) தசரதா
    ஆபிராம்--)ராமா
    லோத்து--) லக்ஷ்மணன்
    சாராய்--) சீதாய்(சீதை)

    • @கலைஅரசன்-ஞ3ங
      @கலைஅரசன்-ஞ3ங 4 года назад

      இராமயண போர் நடந்து7000 ஆண்டுகள் ஆகின்றது.இராமாயண புராண(புருடா)கதை இயற்றப்பட்டது கி.பி 300 க்கு பிறகு தான் நண்பா

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 4 года назад +11

    Vamana avadharam 😂😂😁 keralavil kondadum oonam pandigai ya nalaiki vachu seia poringanu nenaikiran Happy onam.. 6.6.2020 Today my 1st wedding anniversary ..Kalai Sneka.

    • @prabhakaran7448
      @prabhakaran7448 4 года назад +2

      திருமண நாள் வாழ்த்துக்கள், தமிழ் உறவே...!
      என் ஈசனின் அருளாலும், தமிழின் அருளாலும், எல்லா வளமும் நலமும் பெறுக.

    • @karthikdon5
      @karthikdon5 4 года назад +5

      Yes idhu summa trailer tha ma 😆 main picture is coming, happy anniversary.

    • @malaysiatamilachi77
      @malaysiatamilachi77 4 года назад +3

      TIRUMANA NAAL VAALTUKAL.VAALGE VALEMUDAN🙏🙏🙏💕

    • @evo1096
      @evo1096 4 года назад +1

      Happy anniversary Kalai..

    • @amuthamrajasekar7426
      @amuthamrajasekar7426 4 года назад +1

      Thirumananal vazhuthukal

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 4 года назад +35

    வணக்கம் ஐயா. நாளைய விழியத்தை காண மிகுந்த எதிர்ப்பாரப்புடன் காத்திருக்கிறேன்.

  • @Iyyamperumal-nn1ug
    @Iyyamperumal-nn1ug 4 года назад +10

    Ayya murugan 6 padai veedu pathi soluga

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் Год назад +13

    நாராயணர் வைகுண்டர் அவதாரம் வாமனன் அவதாரம் 🎉❤

  • @rajendranp8135
    @rajendranp8135 4 года назад +42

    வணக்கம் ஐயா,
    உங்களுடைய சிறப்பான அந்த விழியத்திர்காக காத்திருக்கிறோம்,
    கருணாநிதி அவர்கள் செய்த பெரிய சாதனை தமிழர் வரலாறு மீட்கப்படாமல் பார்த்துக்கென்டது.

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 2 месяца назад +1

    மகாபலி சக்கரவர்த்திக்கு அனைத்தும் தெரியும்
    அவன் விஷ்ணுவின் காலில் சாக வேண்டும் என்று
    தெரிந்துதான் கொடுக்கிறான்

  • @ramkumarkrishnan1844
    @ramkumarkrishnan1844 4 года назад +9

    Naalaiku Kerala makkal enna ghathi ku aalaagappogiraargalo?

  • @VinithDance
    @VinithDance 4 года назад +50

    ஆர்வத்துடன் காத்து கிடக்கும் தமிழ் மக்கள் உங்கள் காணொலிக்காக

  • @benandken2010
    @benandken2010 4 года назад +15

    See how they fool us all alone

    • @velavan4768
      @velavan4768 4 года назад +4

      @@markandukirubaharan2203 😂😂😂😂😂 பொய் பொய் நீ சொல்வதெல்லாம் பொய்

    • @selvendraprakash4462
      @selvendraprakash4462 4 года назад +2

      markandu kirubaHaran first read our sangam litreture. And just answer this question. How can a person be born with 10 heads?

  • @ravichandran01
    @ravichandran01 Месяц назад +1

    இதுவாமனர்அவதாரம்அல்லவாமனர்சூழ்ச்சிஎன்பதேஇதன்பெயர்அவதாரங்கள்அனைத்துமேசூழ்ச்சிகள்தான்எந்த அவதாரங்களுமேஏழைமக்களைகாப்பதற்காகநடக்கவேஇல்லைஅனைத்துமேபார்ப்பனர்களைகாப்பதர்குத்தான்இவர்கள்சொல்லும்தேவர்கள்பார்ப்பனர்கள்மட்டும்தான்

    • @kannaninsevagan3415
      @kannaninsevagan3415 14 дней назад

      கவலைப்படாதே, உன்னைப்போன்ற தர்குறிகளுக்கு அழிவு காலம் விரைவில் வரும். பார்ப்பனர்களின் மேல் எந்நேரமும் வெறுப்பை உமிழும் உன்னைப் போன்ற கயவர்கள் தீராத துன்பத்தை அடைவார்கள். உன்னை போல குணம் உள்ளவர்கள் தான் அசுரர்கள். அது பிறப்பினால் வருவதில்லை, குணத்தால் வருவது. இராமனும், கண்ணனும் பிராமணர்கள் இல்லை, ஒருவர் க்ஷத்திரியர், ஒருவர் யாதவர் குலத்தவர். இறைவனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. வித்தியாசங்கள் எல்லம் மனிதனின் நடத்தையால் வருவது. நீ பிதற்றும் வெறுப்பு உன் பெற்றோரின் வளர்ப்பாலும் உன்னை சுற்றி இருக்கும் அரசியலாலும் உண்டானது. இனி நீ திருந்துவது என்பது நடக்காத ஒன்று.

  • @paunkumar5850
    @paunkumar5850 Год назад +3

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @aaseevagamarambam9535
    @aaseevagamarambam9535 4 года назад +7

    உங்கள் குரல் எங்கே? மதிப்பு அதற்குதன்

  • @prasathguru6597
    @prasathguru6597 4 года назад +3

    ஐயா, இதே போல் நாரதர் எல்லா புராண கதைகளிலும் கலகம் செய்பவராக காண்பிக்கப்படுகிறாரே.. அதோடு திரையில் அவர் காவி உடையிலேயே காட்டப்படுகிறார்..மேலும், அகத்தியர் படத்தில் அகத்தியருக்கும், நாரதருக்கும் இறுதியில் ஒரு பாட்டில் அகத்தியர் சிவனையும்,நாரதர் நாரயணனையும் குறித்து பாடுவது போன்ற பாடல் வரும்.. அது மறைமுகமாக சைவ வைணவ சண்டையை குறிப்பதாக இருக்கும்.
    இது காலங்காலமாக யூதர்கள் உருவாக்கிய சண்டை அல்லவா..
    அதோடு கலகம் என்றாலே அது யூதர்கள் வேலை அல்லவா..
    அவரை பற்றியும் பதிவிட வேண்டுகிறேன்..
    மேலும்,
    கீழுள்ள வேண்டுகோளையும் உங்கள் ஆராய்ச்சியில் என்றேனும் ஒரு நாள் விடை கொடுக்க வேண்டுகிறேன்..
    கொரிய இளவரசிக்கு தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் சம்பந்தம் உள்ளதே.. கொரிய மொழி, கலாச்சாரத்தில் தமிழோடு பல ஒற்றுமைகள் உள்ளதே அது பற்றி ஒரு விழியம் செய்ய வேண்டுகிறேன்..
    நன்றி..

  • @senthilkumar7831
    @senthilkumar7831 4 года назад +2

    ஐயா,நண்பன் படத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற வசனம் வரும்.ஷங்கர் படமல்லவா!!!

  • @kalanige
    @kalanige 4 года назад +5

    வினாயகரும் சிறுவனாக,காக்கையாக வந்து அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட உள்ள காவேரி ஆறு வெளியேற உதவினார் என்று படித்ததாக ஞாபகம் உள்ளது

  • @muthurajmp3795
    @muthurajmp3795 2 месяца назад +1

    நமது இதிகாசத்தில் நடந்த உண்மைசம்பவம் ஏராளமானது அதில்ஒன்று இன்றைய அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நமதுபாரதத்தின் கலாசாரம் நடைமுறையில் உள்ளது குறிப்பாக கேரள மாநிலம்நடைமுறைகள்

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 4 года назад +5

    Yuthanukku kadaisi kaalam.
    Avan kathai mutium .
    Tamilan Aram vellum.
    Sasikumar
    Kuwaith

  • @aerovelu4677
    @aerovelu4677 4 года назад +22

    மகாபலி மன்னனை கொடுங்கோல் ஆட்சியாளனாக காட்டியுள்ளனர்.. கொடுங்கோல் ஆட்சியாளருக்கு யாராவது விழா எடுப்பார்களா... இதிலிருந்தே வெளிப்படையாக உடைகிறது ஆரிய குட்டு...

  • @arunprasaths604
    @arunprasaths604 4 года назад +4

    தசாவதாரம் சொல்லும் தத்துவம் பரிணாம வளர்ச்சியின் தத்துவம் charles drawin சென்னதாக உலகம் இன்று நம்பும்படி செய்து கொண்டனர். நமது தத்துவத்தை களவாடி விட்டு பத்து கதைகள் திரித்து புருட விட்டவன் எவனோ என்ற என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி..

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 года назад +1

    ஐயா பகவத்குதைய நான்"படித்தேன்"அது பிராமணா்களை உயாத்திதான்"எழுதபட்டுள்ளது என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே உணாந்தேன்"சில கருத்து ஏற்றுக்கொள்ளலாம்"பல கருத்தை ஏற்க்கமுடியாது. ஐயா"இப்பொழு நடக்கும் சதி"தண்ணீரை"மத்திய அரசு கட்டுப்பாட்டில்""எடுத்து விட்டது இலவச மின்சாரம்"இனி விவசாயிக்கு கிடையாது அடுத்து வெட்டுகிளி விவசாயத்த அழிக்க ரஜ்ய"உன்னி"மனிதன"அழிக்க காரணம்"காா்ப்பரேட்டுக்கு தமிழக"விவாசாய"நில்திற்க்கு கீழே"உள்ள"நிலக்கரி"பெட்ரோலிய மீத்தேன்"அனைத்தையும் கொள்ளை"அடித்து தமிழகத்தை பாலைவனமாக"மாற்ற இந்த கொரானவை"வைத்து one world order கொன்டு வர தடுப்பூசிய உலகம் பூரா விஷ ஊசியா நம் உடம்பில் சொலுத்த online வாத்தகத்தை பெருக்க"cash les eganami ஏற்படுத்த படாதபாடடு படுது . உலக சுகதார மையம் tissu peapper use பன்ற வங்க நாம் தண்ணீர"பயன்"படுத்துபவா் இதற்குபின்னால medical mafiya உள்ளது போதாக்குறைக்கு புரானகதை"சினிமா உணவு ஐயா"இந்த"யூதா்களின் சதி"அக்டோபஸ் போல"உலகம்பூரா கெட்டதையே வித்துள்ளான் நாம்மை"ஆடு"மாடு போல் மேய்க்கிறான்

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 2 месяца назад

    இவன்என்றுஎங்கள்சாமிக்கு
    தெரியும்அதைஎந்தவழியில்
    வாங்கவேண்டும்என்பதும்
    எங்கள்குருவுக்குதெரியும்
    இதனால்தான்என்குருஆத்மா
    என்னிடம்இதைதடுக்கவேறு
    தியசெயல்களால்நான்பாத

  • @baskaranr2060
    @baskaranr2060 4 года назад +5

    தங்களின் நாளைய விழியத்திர்காக காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... இன்று தூக்கம் வராது தங்களின் அடுத்த விழியம் வரும்வரை.. வெற்றி வேல் வீர வேல்....

  • @mduinfosys8471
    @mduinfosys8471 4 года назад +6

    நாளை பெரிய சம்பவம் உள்ளது

  • @archanak8753
    @archanak8753 4 года назад +18

    காத்துக் கொண்டு இருந்தேன்

  • @mullaithamizhan2098
    @mullaithamizhan2098 4 года назад +1

    நன்றி ஐயா
    எனக்கு நிறைய சந்தேகங்கள் எழுகின்றது ஐயா
    சில வற்றை நீங்கள் கண்டு பதில் அளித்தாலும் அது மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது ஐயா நான் எதையும் முழுமையாக ஆராய்ந்து தெரிந்துகொள்ளவே விரும்புகிறேன்
    நான் இறுதியாக தங்களின் முந்தய விழியத்தில் பதிவிட்ட சந்தேகம்
    👇👇👇
    எனக்கு ஒரு சந்தேகம் திருமால் அவர்கள் உருவாக்கிய ராசிகளில் கன்னி ராசியை திரௌபதி என்னும் தரைப்பதியை குறிக்கும்படி ஏன் உருவாக்கினார் உண்மையில் திரௌபதி விவசாய நிலமா அல்லது நிலத்தை ஆண்ட ஒரு பெண்ணா? நிலத்திற்கு ஒரு ராசியின் பெயரை குறித்து இருப்பாரா! விளக்கம் கூறுங்கள் ஐயா நன்றி
    @Tamil Chinthanaiyalar Peravai
    விவசாய நிலத்தை முருகன் பெண் தெய்வமாகத்தானே? உருவாக்கப்படுத்தினர்?
    த்ரௌபதி --> தரை + பதி--> தரையின் தலைவி
    அதையே தான் விஷ்ணுவும் செய்தார்.
    திருமால் அவர்களும் விவசாய நிலத்தை பெண் தெய்வமாக உருவகப்படுத்தி வழிப்பட்டிருந்தால் சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவர் மனிதராய் பிறந்து மக்கள் மேம்பாட்டிற்கு பங்களிப்புகள் செய்து போராடி மறைந்தவர்களை நினைவு கூறும் வகையில் ராசிகளை உருவாக்கியுள்ளார் இங்கு தரையை குறிக்கும் கற்பனை மனிதப்பெண்ணை எதற்க்காக குறிப்பிட வேண்டும் அதற்க்கு அவசியம் என்ன?
    பீஷ்மார், துரோணர், கர்ணன் வீரம் பொருந்தியவராக தோன்றினாலும் அவர்கள் கற்பனை என்பதால் அவர்களை குறிக்கும் ராசியை உருவாக்காமல் இருந்திருக்கலாம் உண்மையில் கன்னி ராசியை குறிக்கும் திரௌபதி உயிருள்ள பெண்ணாக இருக்கவே வாய்ப்புகள் உள்ளது போன்று தோன்றுகிறது இதில் உள்ள பிழை என்ன ஐயா🙏🙏🙏
    (ஒரு குருவிடம் மாணவன் எவ்வாறு சந்தேக கேள்வி எழுப்புவானோ அது போன்றே நான் தங்களை குருவாக ஏற்று தங்களிடம் கேட்கிறேன் ஐயா )

    • @krishkris1
      @krishkris1 4 года назад

      இதற்கு மஹாபாரத ஆய்வு விழியங்களை பார்க்க வேண்டும்.. பீஷ்மர் போர் காண கற்பனை பாத்திரம். கர்ணன் ஆடு மேய்ப்பவர்கள் குறவர்களுக்கு ஆதரவு தந்த குடிகளின் கற்பனை பாத்திரம்... நிலத்திற்கு தான் ஐயா போர்... விவசாயம் என்னும் பச்சை அம்மனுக்காக நடத்த பட்டது தான் பாரத போர்

    • @mullaithamizhan2098
      @mullaithamizhan2098 4 года назад

      @@krishkris1 🤔என்னுடைய கேள்விகளை முதலில் புரிந்துகொண்டு பிறகு அதற்க்கு தகுந்த பதிலளியுங்கள்
      நான் மகாபாரத ஆய்வு மட்டுமல்ல தமிழ் சிந்தனையாளர் பேரவையில் வெளியிட்ட அணைத்து காணொளிகளையும் பார்த்தபிறகுதான் என் சந்தேகங்களை கேட்கிறேன்

  • @சீமானின்தம்பி-ழ2ட

    அமெரிக்காவின் முதல் அணுகுண்டு Little Boy தயாரித்தவர் அறிவியல் இயக்குனராக இருந்தவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சார்ந்த 39 வயது நிரம்பிய பவுத்தவாதியான ராபர்ட்கேப்னார் என்பவர் என்று discovery சேனலில் சொன்னார்கள். இந்தியாவின் முதல் அணுகுண்டின் பெயர் புக்தரின் சிரிப்பு. இந்த இரண்டு அணுகுண்டுகும் புத்த மதம் சம்மந்தபட்டிருக்கு . இதில் ஏதாவது உள்ளகுத்து இருக்குமோ ?🤔

  • @kamalakannankrishnasamy2099
    @kamalakannankrishnasamy2099 4 года назад +7

    ஆசானுக்கு அன்பு வணக்கங்கள். இனிய காலை வணக்கம்.

  • @lifein5894
    @lifein5894 4 года назад +2

    Thought you will speak on knowledge of some topic why u posted movie sir please explain . Every story has some topic behind for you to explain , waiting for that.

  • @laklak74
    @laklak74 4 года назад +7

    எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்

  • @Vijayan_S
    @Vijayan_S 4 года назад +4

    Ungal pechi illatha muthal kanoli...

  • @sakthikannanmca
    @sakthikannanmca 4 года назад +1

    ஐயா பெருமாள் என்பது விஷ்ணுவின் marupeyaraaa அல்லது கிருஷ்ணனின் marupeyaraaa. மேலும் கோவிந்தா என்பது யாரின் மறுபெயர். தயவு செய்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @palanisivanayagam3397
    @palanisivanayagam3397 4 года назад +8

    வணக்கம் ஐயா

  • @karunakaran9979
    @karunakaran9979 4 года назад +2

    Ayya koyilkalil yen? yazhi enra vilanku(sinkam) yanaiyaiy (yaanai )atikirathu

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் 11 месяцев назад +9

    சர்வமூம் ஸிரீமண் நாராயணர் வைகுண்டர் மயம் அய்யா உண்டு தர்மமும் நீதியும் தழைத்தோங்கும் வாழ்க அய்யா வழி வளர்க நலமுடன்

    • @mercury7635
      @mercury7635 6 месяцев назад

      சர்வமும் நாராயணன் என்றால் தட்சனின் யாகத்தை காக்க முடியாமல் காளி, வீரபாகுவிடம் இந்த நாராயணன் பயந்து என்னை விட்டு விடுங்கள் என உயிர் பிச்சை கேட்பது ஏன்?
      நாராயணனுடைய நாராயிணப் படைகள் வீரபாகுவிடம் தோற்றது ஏன்?
      சூரனை எதிர்த்து யுத்தம் செய்த நாராயணன் சூரனிடம் தோற்று தன் சக்ராயுதத்தையும் இழந்து தன் உயிரை காத்துக் கொள்ள பூமிக்கு அடியில் கடந்து சென்று ஒழிந்து கொண்டது ஏன்?
      சர்வமும் நாராயணன் எனில் ஏன் இவர் ஏக இறைவன் சிவனின் அடிமுடியை காண செல்கின்றார்.
      ஆலகாலவிஷத்தை தான் உண்டு மக்களை காக்க இயலாமல் சிவனை பருகச் சொல்வது ஏன்?
      முருகன் கேட்ட ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பிரம்மனோ, விஷ்ணுவோ பதில் சொல்ல முடியாமல் போனது ஏன்?
      இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு.

  • @Aiding_Minds
    @Aiding_Minds 3 месяца назад +1

    ஓங்கி உலகளந்த உத்தமர் பேர் பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்
    பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பது
    தெங்காதெ புக்கிருந்து சேர்த்த முலை பற்றி
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேளோர் எம்பாவாய்.

  • @gayathrik8664
    @gayathrik8664 4 года назад +1

    Nan vanangum 🙏 kadayulargal: thinamum 108 naamam solgiren.
    1.Namasivayam
    2.Murugar
    3.Ravavanan
    4.Indirar
    5.Kumbakarnar
    6.Thirumaal
    7.Kirutinan(krishnan)
    Idai enaku matrum anaivarukum edutu kooriya Padiyan ayya matrum Tamil chinthanaiyalar peravai anaivarukum en manam magildha Nandri..
    Mukkiya kuripu::: Nam vazhakam agiya kootu prathanai muraiyai Corona vaal thadaipadum padi seithulanar.. kovil, church matrum mosque il ulla oru otrumai naam kootaga vazhipaduvadu... Edai thaduthagi vitadu.. Adalal.. Naam nam kadayulargalai vitileye ungaluku piditha kadayulargal vendi thinamum potra vendum.. Idai anaivarum kadaipidithal tamilar aalum naal mikka seekram vandu vidum.. Sathya yugam thil naamai vazhinadathum nam kadayulargalukum iraivanukum nandrigal koodi.. 🙏🙏🙏

  • @ransh2604
    @ransh2604 4 года назад +2

    ஐயா. இராணுவ வீரர்கள் இறந்து போனால் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படுகின்றன. ஏன் 21 ? 2+1=3 என்றால். இவர்கள் பரசுராமனுக்கு மரியாதை செய்கின்றனரா ??

    • @Mythili-g9j
      @Mythili-g9j 9 месяцев назад

      விஞ்ஞானிகள் ஹப் பில் டெலஸ்கோப் மற்றும் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இவ்வாறான டெலஸ்கோப்புகளைக் கொண்டு பிரபஞ்ச சக்தியை மற்றும் அதன் எல்லைகளை வரையறை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். நம் புராணங்களில் மஹா விஷ்ணு வாமனன் ஆக வந்து மஹா பலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழிக்க மூன்று அடிகள் மண் கேட்டு ஒரு அடியால் பூமியையும் இன்னோர் அடியால் பிரபஞ்சம் முழுவதையும் அளந்து விட்டு மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று அரசனிடம் கேட்க அரசனும் தன் தலையில் வைக்க சொல்வதாக வரலாற்றுக் கதை உள்ளது. ஆக அன்றே விஷ்ணு பகவான் விண்ணை அளந்து விட்டார். அவர் விண்ணளந்த போது பிரபஞ்சத்தின் விளிம்பில் இருந்து வழியும் நீர் மற்றும் பிரம்மன் தனது கரத்தால் விஷ்ணு பகவானின் பாதங்களை அபிஷேகம் செய்த நீர் மற்றும் இந்திரன் தன் கரம் கொண்டு விஷ்ணு பகவானின் பாதங்களை அபிஷேகம் செய்த நீர் இம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் பூமியில் விழுந்து அழகர் கோயில் மலையில் அமைந்துள்ள வற்றாத சுனையாக மலையில் இருந்து வருகிறது. இந்த வரலாற்றுச் செய்தி தெரியுமா.... ஆகவே விஷ்ணு பகவான் அன்றே வாமன அவதாரம் எடுத்து விண்ணை அளந்து விட்டார்... இவர்கள் நம்மிடம் புதிதாக அளிக்கின்றனர். இதுவே என் கருத்து. ..
      ....

    • @Mythili-g9j
      @Mythili-g9j 9 месяцев назад

      என் கருத்தை மக்கள் முன் வைக்கிறேன். ஏற்க முடியுமா...

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 года назад +5

    நன்றி அய்யா அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandg5737
    @anandg5737 4 месяца назад

    3அடி மண் கேட்டவர் விண்வெளி யில் மண் எங்கே அங்கு ஏன் அளந்தார்

  • @tamilfamily117
    @tamilfamily117 4 года назад +2

    ஐயா எனக்கு ஒரு ஐயம் என்னவென்றால் தானத்திற்க்கும் தர்மத்திற்கும் அருமையான வேறுபாடு ஆனால் அந்த பதவியை எதிர்பாத்துதானே தர்மம் செய்ய வேண்டும் அப்படி இருக்க அது எவ்வாறு தர்மம் ஆகும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதவியை எதிர்பார்த்து தானே தர்மம் செய்ய சொன்னார் இதில் இருக்கும் மர்மம் எனக்கு புரியவில்லை

    • @BhairavChokkalingam
      @BhairavChokkalingam 8 минут назад

      எனக்கு புரிந்தது: தனம் தன்னலமில்லா கொடுப்பதை மையமாகக் கொள்கிறது, தர்மம் நெறிமுறையும் நீதியையும் மையமாகக் கொள்கிறது.

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 4 месяца назад +1

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️🙏💙💙💙💙💙💙💙💙

  • @poornimaprakash5706
    @poornimaprakash5706 4 года назад +18

    மூன்றடி மண் கேட்ட வாமனனை விட மூன்றாவது அடியும் தர சித்தமாய் இருந்த, சொன்ன சொல்லை காப்பாற்றிய மஹாபலியை தான் மனம் போற்றுகிறது.

    • @klmkt4339
      @klmkt4339 Год назад

      You got the point poornima.

    • @klmkt4339
      @klmkt4339 Год назад +1

      Contract becomes invalid when the measuring scale changed by deception. So who commits the crime here😮

    • @007bluesky007
      @007bluesky007 Год назад

      The great spiritual truth behind the interaction of Bhagavan Vamana Vs Emperor Mahabali is well encapsulated in this puranic story. In one's life, there is always a tug of war between Material wealth & Worldly Knowledge Vs Spiritual Knowledge. Which one a person considers of utmost value as the true accomplishment of life? Emperor Mahabali representing the epitome of mankind who had the power of Material Wealth and Worldly Knowledge puffing up false ego. Spiritual Knowledge of knowing oneself ' Who am I' , though small initially, is represented by Bhagavan Vamana. When one awakens to spiritual awareness ( Emperor Mahabali obliging to offer 3 steps of land ) , the Spiritual Knowledge and Grace from the God wells from within. As the Vamana expands ( Spiritual Knowledge) it's takes up control over Gross body and senses ( first step) and Subtle Mind ( second step). Man thinks that it is all he has, but then the false ego that arises out of Material dependence is still there. Finally Lord Vamana takes the 3rd step on the head suppresing the false ego-identity with love for the true spiritual identity of oneself. Thus Emperor Mahabali giving up his false ego relying on Material world thinking it's permanent, becomes the devotee of God completing his spiritual awakening that true wealth is spiritual wealth, knowing true Self. The bond of Mahabali and Vamana thus became sacred, the divine bond of Love between the God and Devotee. Such is the essence of the story.

  • @vs8294
    @vs8294 4 года назад +1

    Dei dubakkur gala.idhalam nambura madriya da iruku..

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 8 месяцев назад +1

    🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +1

    எங்கடா வாழ வைக்கிறது எங்கடா வாழவைக்கிறது

  • @anandajothi1204
    @anandajothi1204 4 года назад +3

    Proud to be a thamizhan. Yuthargalin azhivu aarambithu vittathu. It has started with Trump. Next may be Modi. Vinnulaga sithargal velaiyai aarambithu vittaargal. Vázhga thamizh

    • @007bluesky007
      @007bluesky007 Год назад +1

      Every community that thinks that it's others that's the cause of their bad state will never get to self-instrospect and find the true cause. As per the law of cause and effect, if the causes sown are positive, the effect is positive too. When Tamil community thinks that it's Jews, Brahmins, Christians, Muslims etc. who are the reasons for their diminishing culture, but not themselves, then it can only harm and do no good. According to this channel, ,it seems the list can indeed go endless.. claiming Siva, Vishnu , Brahma, Jesus, Allah, Krishna, Muruga as their own gods.. but the point is to live by the values portrayed by the gods not just cursing and hating other communities or people as reasons for the presumed pitiable condition of Tamils as per this channel. Move off self-pity. Tamils are achieving great in every field and if something is not working, find the cause and correct, don't blame it's Jews,Christians, non-tamils etc. like kids blaming others. Grow up! Just having the name as Tamil Sinthanaiyalar peravai but not doing 'narsinthanai' can be of any help?

  • @mahilnangaisutharsan5223
    @mahilnangaisutharsan5223 4 года назад +6

    வணக்கம் அண்ணா

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 4 месяца назад +1

    🔯🕉️⚛️1️⃣2️⃣3️⃣

  • @ranjithraj1552
    @ranjithraj1552 4 года назад +16

    யூத பிராமணனை போல புருடா கதை எழுத இந்த பூலோகத்தில் எவரும் இல்லை😏😏😏😏

    • @krishkris1
      @krishkris1 4 года назад +3

      அதை நம்ப நம் மக்களை போல உலகில் யாரும் இல்லை..

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +2

      உண்மையில் பிராமணவந்தேறிகள் கப்சா கலந்து மிக நேர்த்தியாக,புத்திசாலித்தனமாக
      கேட்க ஆவலை தூண்டும் வகையில் எல்லா ஆபாச புராணங்களை எழுதியுள்ளனர்.அதனால் தான் மக்கள் எளிதில் பிராமண கப்சாக்களை நம்பி ஏமாந்திருப்பார்கள்.நம்மில் பலரே ,பாண்டியன் ஐயா தோலுரிக்கவில்லையெனில்
      அரைகுறை நம்பிக்கையுடன்தானே இந்த அவதார கப்சாக்களை நம்பினோம்.

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 4 года назад +1

    வாழ்க வளமுடன் வளர்க வெல்க ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் ஆவேன் சிவனே ஈசனே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் முருகா போற்றி ஓம் ஐயனாரே போற்றி ஓம் மகா விஷ்ணு மகாலட்சுமி பொற்பாதங்களே போற்றி ஓம் வாழ்க வளமுடன் வளர்க வெல்க பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அண்டங்களின் மக்களும் பூர்வீகம் குமரி கண்டத்தில் இருந்து வந்தவர்கள் தான் அனைத்து அண்டங்களின் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வர வேண்டும். வாழ்க வளமுடன் வளர்க வெல்க ஆதியும் அந்தமும் இல்லாத பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவகம் உலகையே வென்று சாதனை படைத்து ஒரு குடையின் ☂️ கீழ் கொண்டுவந்து ஆட்சி செய்து அரசாளும் சர்வ வல்லமை மிக்கது ஆகும். வாழ்க வளமுடன் வளர்க வெல்க ஆதியும் அந்தமும் இல்லாத ஒரே ஒரு பிரபஞ்ச விஞ்ஞான மொழி நமது அன்னை செந்தமிழ் மொழி.
    வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் நாடு.
    வாழ்க வளமுடன் வளர்க வெல்க பாரத நாடு.
    வாழ்க வளமுடன் வளர்க வெல்க பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவகம்.
    வெல்க செந்தமிழ்.
    வாழிய செந்தமிழர்கள்.

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 4 дня назад

    ஸ்ரீ வாமன துவாதசி:
    பகவான் ஸ்ரீ வாமன தேவரை பற்றி பல்வேறு தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள சிலவற்றை இங்கே காண்போம்.
    "மண்ணும் விண்ணும்
    தாய அடி அளந்தான்" - ஞானசம்பந்தர் தேவாரம்
    திருமாலின் திருவிக்ரம தரிசனத்தை வாமன அவதாரத்தை சைவர்களின் தேவாரம் சொல்கிறது.
    "மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு" - திருக்குறள்
    அதாவது சோம்பலில்லாத மன்னவன் விண்ணையும்,மண்ணையும், பாதாளத்தையும் வெற்றி கொண்ட திருமாலைப் போல உயர்வடைவான் என்று திருக்குறள் சொல்கிறது.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    "இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே" - சிலப்பதிகாரம்
    பொருள்: இரண்டடியால் இருள் முடிய மூவுலகை அளந்தாயே!
    "மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
    தாவியசேவடி" - சிலப்பதிகாரம்
    பொருள்: மூன்று உலகையும் இரண்டு அடிகளால் முறையாக அளந்தாய் வாமன அவதாரத்தில் என்கிறார் இளங்கோவடிகள்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    "நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
    வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
    நீர் செல நிமிர்ந்த மாஅல் போல"
    - முல்லைப்பாட்டு
    பொருள்: அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து,சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,திருமகளை அணைத்தவனுமாகிய வலிமையான கையை உடையவனும்,மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமாலைப் போல் உள்ளது மேகக் கூட்டத்தின் எழுச்சி என சங்கப்புலவர் நப்பூதனார் வாமன அவதார புராணத்தை போற்றுகிறார்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    "இருநிலங் கடந்த,திருமறு மார்பின்,முந்நீர் வண்ணன்" - பெரும்பாணாற்றுப்படை
    பொருள்: பெரிய இந்த நிலப்பரப்பைத் தன் காலடியால் அளந்தவனும்,திருமகளைத் தன் மார்பில் நிறுத்திய கடலின் நீல நிறத்தைக் கொண்டவனுமாகிய திருமால் என புகழ்கிறது வாமன அவதாரத்தை போற்றுகிறார்கள்.
    "ஞால மூன்றடித்தாய முதல்வன்" - கலித்தொகை
    பொருள்: மூன்று உலகத்தையும் தன் அடிகளால் அளந்த முதல்வன்.
    "திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி" - பரிபாடல்
    பொருள்: திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம்.இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய்! 👇
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஆக வைணவத்திற்கு அப்பால் உள்ள நூல்களும் இந்த புராண குறிப்பை தொன்முது காலத்தில் இருந்தே தன் பண்பாட்டு மற்றும் வழிபடு விழுமியமாக போற்றி புகழ்கிறது பல்லாயிரம் வருடமாக.இதுதான் தமிழர் போற்றும் திருமாலின் வாமன அவதார வணக்கம்.
    தமிழின் சங்ககால நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சி தலையாலங்கானத்து சென்றுவென்ற பாண்டியனின் புகழ் கீர்த்தி பாடும் நூலாகும்.ஓணம் பண்டிகையை பற்றியும் திருமால் அசுரரை வென்றதையும் குறிப்பிடுகிறது.👇
    "கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
    மாயோன் மேய ஓண நல் நாள்,
    கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
    சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
    மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
    மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
    சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
    கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
    நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
    கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர"
    - மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்)
    பொருள்: அதாவது வலிமை பொருந்திய அரக்கரை அழித்தவனும்,பொன்னால் அணிந்த மாலையினை உடையவனுமான திருமால் பிறந்தநாள் திருஓணம்.வெட்டுகளை உடைய முகங்களோடும் முரட்டு தோள்களோடும் மறவர் சேரிகளில் ஓருவரோடு ஒருவர் போரிட தயாராகி யானைகளை ஓட்டி விளையாடினர்.அதை ஆர்ப்பரிப்போடு மக்கள் பார்த்தனர் என்றும் எல்லோரும் கள்ளுண்டு மகிழ்ந்து திரிந்தனர் எனவும் மதுரை காஞ்சி சொல்கிறது.

    • @gcreations3654
      @gcreations3654 4 дня назад

      Silapathikaaram la oru line irukkumae bro

  • @bareblack09
    @bareblack09 4 года назад +29

    பிரமாண கட்டுகதை!!

  • @balamurugan3041
    @balamurugan3041 11 месяцев назад

    Ethu oru pilappu epudi vaila vachanga paru... ...

  • @nandhakumaran1953
    @nandhakumaran1953 4 года назад +2

    ஐயா இதில் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் சற்று தெளிவாக விளக்குகள்...!

    • @AniAni-uh8bd
      @AniAni-uh8bd 4 года назад +8

      Nandha Kumaran.m Vamana avataram vetchi seyya poraaru naalaiku 😀 kili kili dhan 😀😂😆 adharkana oru sample dhan idhu

    • @nandhakumaran1953
      @nandhakumaran1953 4 года назад +1

      Apadiya ok bro thanks

  • @rajeevkarthi5601
    @rajeevkarthi5601 4 года назад +4

    Vanakkam Ayya aseevaham thaithongum

  • @vellaivellai9613
    @vellaivellai9613 День назад

    உன் அளிக்கும் காலம் நெருங்கி வருகிறது

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan7842 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +5

    படம் பார்த்து விட்டோம்
    இனி ஐயா இதைப்பற்றி என்ன ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிய மிகவும் ஆவலாக உள்ளது

  • @parthipanvelu8178
    @parthipanvelu8178 6 месяцев назад

    எப்டிலாம் ஏமாற்றி இருக்கானுங்க 😡😡😡

  • @கலைஅரசன்-ஞ3ங
    @கலைஅரசன்-ஞ3ங 4 года назад

    எந்திரன் திரைபடம் முழுக்க முழுக்க இராமாயண கதைதான்.
    வசீகரன் --) இராமன்
    வ (வந்தவன்) சீகரன்--) சாகரன்--)கசாரன்--)கசார்.
    வசீகரன்--)கசாரில் இருந்து வந்தவன்(இராமன்)
    சனா--) சீதா
    எந்திரன்--) இந்திரன்
    சிட்டி--) சித்தன்
    எந்திரன் சிட்டி--)இந்திர சித்தன்,இந்திரஜித்.
    சிட்டியால் சீதா கடத்தப் படுகிறாள்.வசீகரன் சிட்டியை அழித்து சனாவை மீட்பான்.
    மீண்டும் 2.0 வில் மீண்டும் அவர்களாலேயே அவர்களால் செய்ய முடியாத செயலை செய்ய சிட்டி(சித்தன்) கொண்டு வரப்படுகிறான்.சிட்டி(சித்தன்) மீண்டு விட்டதால் தான் நமக்கு யூதர்களின் சதிதிட்டங்கள் தெரிய வர ஆரம்பித்தது.

  • @jaikumar-xp5js
    @jaikumar-xp5js Год назад +1

    Maga Bali is the hero

  • @abimanyua7260
    @abimanyua7260 4 года назад +2

    Nan intha video ah 11:11 am ku pathen ✌