கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள என் சொந்த கிராமம் மூக்கணாங்குறிச்சியின் வரலாற்றை உலகறியச் செய்தமைக்கு மிக்க நன்றி. அரிய வரலாற்றுத் தகவல்களை உலகறியச் செய்யும் தங்கள் பணி தொடரட்டும்.நன்றி
தங்கள் காணொளியில் கூறியுள்ள தகவல் அடிப்படையில் இப்பகுதியில் தொல்லியல் துறைஆய்வு செய்தால் ,கீழடி ஆதிச்சநல்லூர் போல் . முக்கண்ணன்குறிச்சியிலும் - அறிவுசார் மக்களும் , அருந்தொழிலும் . சிறந்துவிளங்கிய இடம் என்பதை உலகறியச்செய்யலாம் . தங்களுக்கு நன்றி
பல வெளியே தெரியாத அருமையான தகவல்கள். . தங்கள் வரலாற்று ஆர்வத்தினாலும் முயற்சினாலும் அதன் மூலம் நாங்கள் அறிய முடிகிறது .நன்றிகள் பல.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அறிந்திராத பல தகவல்களை சொல்லிய இருவருக்கும் வாழ்த்துகள்.
நானும் இந்த கிராமம்தான் அறியாத பல தகவல்கள்களை உலகரிய செயதமைக்கு ஆசியர் அவர்களுக்கு மிக்க நன்றி அண்ணா
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள என் சொந்த கிராமம் மூக்கணாங்குறிச்சியின் வரலாற்றை உலகறியச் செய்தமைக்கு மிக்க நன்றி.
அரிய வரலாற்றுத் தகவல்களை உலகறியச் செய்யும் தங்கள் பணி தொடரட்டும்.நன்றி
சிறப்பான காணொலி. 👍
பணி தொடரட்டும்.🎉
.
அருமை sir. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது .🎉🎉🎉
நானும் ஒரு மூக்கணாங்குறிச்சி வாசியாக, எம் ஆசிரியர் ஐயா நாச்சிமுத்து ஐயாவிற்கு வாழ்த்துக்களும் நன்றியும் ❤🙏
Super sir
அருமை சார்
தங்கள் காணொளியில்
கூறியுள்ள தகவல் அடிப்படையில் இப்பகுதியில் தொல்லியல் துறைஆய்வு
செய்தால் ,கீழடி
ஆதிச்சநல்லூர்
போல் . முக்கண்ணன்குறிச்சியிலும் -
அறிவுசார் மக்களும் ,
அருந்தொழிலும் .
சிறந்துவிளங்கிய
இடம் என்பதை
உலகறியச்செய்யலாம் .
தங்களுக்கு நன்றி
Congratulations sir
💐🙏💐👸 ,British government irumbu urukku alai makkalukku solli kuduthu vullanar,Vijayanagar❤️❤️❤️ perasarargallin aatchi kaalathil.Man panda thollil,Sengal soolai,Palli kuudam,Church Missionaries karur makkallukku kaithollil solli kuduthuvullanar,Athunalathan pirkalathil karur thollilnagaramaga mari ullathu.❤️❤️❤️VIJAYANAGARA PERSARGLIN AATCHI KAA LATHIL, British❤️❤️❤️ arasangamum,Church Missionaries Social work ,christianity solli kuduthu ullanar.❤.
Super sir