செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர். இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் அழகிய மலையும் இயற்கை சூழ்ந்த எழிலுமாக கோயில் அமைந்திருக்கிறது.செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில், படாளம் கூட் ரோடு எனும் இடத்தில் இருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் சென்றால் திருமலை வையாவூரை அடையலாம். இங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதிகளும் உள்ளன.
செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர். இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் அழகிய மலையும் இயற்கை சூழ்ந்த எழிலுமாக கோயில் அமைந்திருக்கிறது.செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில், படாளம் கூட் ரோடு எனும் இடத்தில் இருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் சென்றால் திருமலை வையாவூரை அடையலாம். இங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதிகளும் உள்ளன.