Super El nino வருவது நிச்சயம் !! | Poovulagin nanbargal Sundarrajan
HTML-код
- Опубликовано: 18 июн 2023
- #superelnino #oceantemperature #wmo #climatechange #netcarbonemission
சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பம் திரும்ப வளிமண்டலத்துக்குச் செல்வது குறைந்து வருகிறது. வெப்பத்தை அதிகம் உள்வாங்கும் பெருங்கடல்கள் வேகமாகச் சூடாகின்றன. இதன் தாக்கம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன்.
தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி.
Follow us on:
RUclips: / @poovulagu
Facebook: / poovulagu.org
Instagram: / poovulagin_nanbargal
Twitter: / poovulagu
Facebook: / poovulagudotorg
Facebook Group: / poovulagu
பாவம் ரொம்ப காலம் தூங்கிட்டார் போல. ஏதோ பேசுரார் கேட்டுக்கொள்வோம்.
உங்களைப்போன்ற இயற்கை ஆர்வலர்கள் நாட்டின் தேவை... ஆனால் இரண்டு வருடங்களாக பல விடயங்களில் நீங்கள் மௌனம் காப்பது தங்கள் நடுநிலை தன்மையை கேள்விக்குறி ஆக்கிவருகிறது... பேனா சிலை முதற்கொண்டு 8 வழி சாலையின் மறுவடிவம் மற்றும் தற்போது உள்ள கடலூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தல் வரை....
இப்போ புரிஞ்சதா
இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது இங்க வந்து comments பாத்த நிறைய பேர் கிண்டல் கேலி பண்ணி இருக்காங்க
Super El Nimo ஆபத்து தெரியாம இப்படி எல்லா விஷயமும் அலச்சியம் காட்டிட்டு இருந்த பாதிப்பு நமக்கும் நம்ம சந்ததி எல்லாருக்கும் தான்... எல்லா நேரத்துலயும் சிரிக்குரது தப்பு இல்ல ஆனா கிண்டல் பண்றத என்ன சொல்ல முடியும்...
வாழ தகுதி இல்லாத ஒரே ஜென்மம் "மனித ஜென்மம்" *** including me
அண்ணா அசாரே மற்றும் பூவுலக நண்பர்கள் இவர்கள் செயல்படும் ஒரே மாதிரி தான் உள்ளது,
ஒரு மாத அளவிற்கு Lock down மட்டுமே தீர்வு
பேனா சிலை எல் Nino வை தடுக்கும்
😊😊😊😊😊😊
சுற்றுச் சூழலை கெடுக்கும் பட்டாசு உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும்
இந்த வீடியோ ஏன் suggestion ல வந்ததுண்ணு தெரியலை. RUclips Uninstall பண்ணனும் 😄😄😄😄😄
Marangal,adhigamaaga vaikka vendum.😮👌
I always use biycle and many a times use public Transport System and also I have display in my bicycle requesting people to follow suit
I go by walk or I will use public transport😊
Need to take some immediate action. Unwanted 4 way and deforestation should be avoided.
Need to plant more trees
அருமை அண்ணா 👌
எல்லாம் சரி தான். அரசியலில் அன்னக்காவடி யாக நுழைந்து இன்று ஆசிய நாடுகளின் பணக்கார பட்டியலில் இடம் பெற்றுள்ள அந்த கட்சி க்கு சப்போர்ட் பண்ணுற ல . நீ. எப்படி ஒரு நல்ல மனுஷனா இருப்ப?.
Mr. காளிமுத்து எனக்கு புரியல, எந்த கட்சினு எனக்கு மெசேஜ் பண்ணுங்க 🙋♂️
@@gilbert4862 இவரை தொடர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனியுங்கள். யாருக்கு.. சப்போட்ர்ட்.. செய்து வருகிறார் என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
எப்போ L nino வை எதிர்த்து போரட்டம் நடத்த போறீங்க...
இங்கே தங்கும் வெப்பத்தை ஆற்றலாக அதாவது மின் ஆற்றலாக மாற்றி பயனடைய வேண்டும்.
GOOD. Tamilnadu govt must bring a law to reduce concretes for the residential buildings. Instead we can use alternate materials. Also bring green credits and registration fee waiver for green adopted buildings
மண் வீடு மிக சிறந்தது... நான் கட்டி முடித்து விட்டேன்.
அருமை
இயற்கையின் செல்லக்குழந்தை சார் நீங்கள் ,மனிதர்களை நேசிக்க தவறும் உலகில் இயற்கையை நேசிக்கும் மனிதர்
சொம்புகள்சாராயம்ஆராஒடுது
Oru velai solar panel la power create pandradha Ala veppam thirumbi poga irukkalam
Good knowledge Brother.
Mother earth waiting to avenge us, justice waiting to be served
Sattu bhuttu nu mudichuvidunge....Oru paya usurode iruke koodathu...Already late 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
We must plant more trees
கடல் தான் அதிக உயிர்காற்றை தரும். மரங்களின் பங்களிப்பு மிக குறைவு...
What is the use of Earth's magnetic field.
It protects harmful radiation from sun then what about earths heat.
நீ சொன்னா கண்டிப்பா வராது...தப்பிசோம் டா...
இவர் பிராடு
பேனா சிலை வைப்பதால ஒண்ணும் பிரச்சனை இல்லையே
Tsunami earthquake location identify mangolia
Aug 7 th to 8th the end of the day
மரம் நாட்டுங்கள் என்றால் யாரு செய்றாங்க மரம் இல்லாமல் இதேதான் கெதி இனிமேல் ஆளுக்கு ஒரு மரம் வைங்கப்பா
I just watched your speech in this video on 21.12.23. The report of world meteorology dept . mentioned by you has become true. Super Elnino has rravaged chennai on 3rd Dec. and then 4 southern districts on 19th dec.2023.
Are you contibuting your knowledge to Govt. sir?
Sir neengal solvathil kocham logic uthaikiratgu. 2 மற்றும் 3 இரோஷிமா என்று லொல்லிகிறீர்கள். அப்படி என்றால் கடல் வற்ற ஆரம்பிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை
Really last two days heavy rain in uae
Corporates and other manufacturing sectors they removed tonnes of water from earth but nobody khnows how to increase under ground water level of earth but paddy growing can do this but they destroying intentionally paddy fields in Tamilnadu.
I love you Bro
ஓ.... அவனா நீ👗👗👗👗👗👗😅😅😅😅😅
சகோ 1982- இல் சூப்பர் எழினோ ஆண்டாக அறிவித்தது, ஆனால் இப்போது வாய்ப்பு உள்ளதாக அறிவித்து உள்ளதாக கூருகிரீர்.அனேகமா 83 இல் நாம் அனைவரும் இந்த புவியில் இருந்தோம்.இப்போது இருக்கிறோம். யச்சரிகிரோம் என்ற பெயரில் மக்களை குழப்பி என்ன நடக்கிறது என பார்க்கலாம் என கூரி உள்ளிர்கள்.
Neeya oru 200ova upis
Lockdown podunga
அண்ணா மெரினா கடற்கரையில் கலைஞரும் சிலை வைப்பதால் எந்த தீமையும் இல்லை தானே!!!
பாக்கிஸ்தானில் பண நெருக்கடி & பாதுகாப்பின்மை காரணமாக பக்ரீத் கொண்டாட்டங்கள் கலை இழந்தது...
.
தமிழ்நாட்டில் பக்ரீத்தை ஒட்டி 6கோடிக்கு ஆடுகள் விற்பனை...
.
ஆமா... இந்தியாவுல இஸ்லாமியர்கள் பாதுகாப்பாவோ, சந்தோசமாவோ, சுதந்திரமாவோ இல்லைனு ஒபாமா சொன்னது சரி தான் போல...
😂😂
நமக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும்.
கடல் சீற்றம் குறையும்.
மீன்கள் உற்பத்தி கூடும்.
முத்து அதிக அளவில் கிடைக்கும். நண்டுகள் விளையாடும். காதலர்கள் அன்பு கூடும். 😅😅😅😅😅😅😇😇😇😄😄😄😄😁😁😁🤣🤣🤣🤣
@@kandhasamy1002 "முதலில் கடவுள் இல்லை என்றீர்கள், பின் ஒருவனே தேவன் என்றீர்கள்
திராவிட நாடு ஒன்றே தீர்வு என்றீர்கள், இப்பொழுது கைவிட்டு வீட்டீர்கள்? கைவிட்ட பின்னும் காரணம் இன்னும் உண்டு என்றீர்கள்? காரணம் இருக்க ஏன் கொள்கையினை கைவிட்டீர்கள்?
தமிழினம் வாழ தனிநாடு என்றீர்கள், இப்பொழுது தமிழ்நாடு என ஒரு மாகாணத்தோடு முடங்கிவிட்டீர்கள்
ராமசாயினை எதிர்த்து கட்சி கண்டீர்கள், ஆனால் அவரே தலைவன் என்றீர்கள, பின் ஏன் பிரிந்து வந்தீர்கள்?
திராவிட நாடு என்றீர்கள், தென்னிந்தியா முழுக்க திராவிடம் என்றீர்கள், பின் குபீரென தமிழன் மட்டுமே திராவிடன் என்றீர்கள், திராவிட மொழி எது என கேட்டால் தமிழ் என்றீர்கள், அப்படியானால் ஏன் தமிழ் என பெயர்? திராவிடழ் என வைத்துவிடலாமே என்றால் பதிலே இல்லை
உங்கள் கொள்கை நாத்திகமா என்றால் இல்லை, ஆத்திகமா என்றால் அதுவும் இல்லை, தனி நாடு கொள்கையா என்றால் இல்லை, அப்படியானால் இந்தியாவினை ஏற்றுகொண்டீர்களா என்றால் அதுவுமில்லை
பார்ப்பான் ஆடுமாடு மேய்க்க வந்தான் என்றீர்கள், ஆடுமாடு மேய்த்தவனிடம் ஏமாந்த தமிழனின் பெருமையினை பாடினீர்கள், இப்படிபட்ட அறிவார்ந்த தமிழன் எப்படி ஏமாந்தான் என கேட்டால் பதிலே இல்லை
கொள்கை என்றீர்கள், மக்களை சிந்திக்க வைப்போம் என்றீர்கள், அறிவு அவசியம் என்றீர்கள், ஆனால் விஞ்ஞானியும் அறிஞனையும் முன் நிறுத்தாமல் நடிகனையும் வசனகர்த்தாவையும் மக்கள் முன் நிறுத்தினீர்கள்
ராம்சாமி ஒரு திருணம் செய்தபொழுது தமிழன் ஒழுக்கம் கெட்டது என்றீர்கள், உங்கள் கட்சிக்காரன் அனுதினமும் திருமணம் செய்தபொழுது அமைதி காத்தீர்கள்
போலிஸ் என்ன ராணுவத்துக்கே அஞ்சமாட்டோம் என்றீர்கள், ஆனால் கீழவெண்மணிக்கோ இல்லை கமுதி கலவர பக்கமோ உங்களை காணவே இல்லை
இந்துமத தெய்வத்தை பழித்தீர்கள் அது மூடநம்பிக்கை என்றீர்கள், ஆனால் நோன்பு கஞ்சியும் கிறிஸ்மஸ் கேக்கும் வகையாக வாங்கும் கலாச்சாரத்தை கொடுத்தீர்கள்
தேவாலய நற்கருணை அந்நியருக்கு இல்லை எனபதை கூட நீங்கள் கண்டிக்கவே இல்லை
பார்பானை ஒழித்தால் சமதர்மம் பூக்கும் என்றீர்கள் ஆனால் பண்ணையார், தொழிலதிபர் பற்றி பேசவே மறுத்தீர்கள்..
விஞ்ஞானம் விஞ்ஞானம் என மொழிந்தீர்கள் , ஒரு திராவிட விஞ்ஞானி ஒரு உலகளாவிய திராவிட அறிஞனை உருவாக்கினீர்களா
திராவிடன் செய்யும் உலகளாவிய தொழிலோ பெரும் வியாபார நிறுவணமோ உண்டா? அப்படியானால் என்னதான் உங்கள் சாதனை?
உங்கள் கொள்கை பொதுவுடமையும் அல்ல முதலாளித்துவமும் அல்ல என்றால் அது என்னதான் கொள்கை என்பதையும் நீங்கள் சொல்லவே இல்லை...
சாதியற்ற தமிழகம் என்றீர்கள், எல்லா சாதிக்கும் சான்றிதழ் கொடுத்து அங்கீகரித்திருக்கின்றீர்கள்
எல்லாவற்றையும் குழப்பியடித்தீர்கள் நீங்களும் குழம்பினீர்கள், இன்னும் தெளியவில்லையா? தெளிவீர்களா..."
இப்படி ஏகபட்ட கேள்விகளை தமிழகம் கேட்டபொழுது பேரறிஞர் அண்ணா இப்படித்தான் பதிலளித்தார்..
😂😂
First flights ellathaiyum cancel pannunga. Apa maarum
அப்போ கார்பன் tax reday அப்படி தானே 😂
0:34 0:34 0:35 0:49
"வானம் அகலும், பூமி அழியும்" இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த வேதத்தின் சத்தியம். பூமி நெருப்புக்கு காத்திருக்கும் பந்து. விஞ்ஞானம், அறிவியல், பூகோளம், கணிதம், கணினி எல்லாம் இங்கு தான் இருக்கிறது. இது மதமல்ல உண்மை வழி.
வானம் எப்படி அகலும்... 😅😅😅😅😅😅😅😅😅
பைபிள் ஒரு கற்பனை..... போலி. விஞ்ஞான த்திற்கு எதிரானது.
உண்மை தான்
நம்ம எல்லாருக்குமே ஒரு நண்பர்கள் குரூப்பு இருக்கும்...
.
கோவா போலாம்.. ஊட்டி போலாம்.. லடாக் போவலாம்.. கேரளா போவலாம்னு பிளான் போடுவானுக...
.
அங்க போயி அப்புடி என்ஜாய் பன்னனும் இப்புடி டான்ஸ் ஆடனும்னு ஆயிரம் பிளான் போடுவானுக..
.
முதல் நாள் 10பேரு கூட்டமா பேசுவானுக.. அடுத்த அடுத்த நாள்ல ஒருத்தன் ஒருத்தனா கலண்டு போயிருவானுக...
.
கடைசில போலாமானு கேட்டவனும் கலண்டு போயிருவான்... இவனுகள நம்பி போன ஒரு சோப்லாங்கி மட்டும் தனியா பஸ்டான்டுல பேக்க கையில புடிச்சிட்டு நிப்பான்...
.
அதே மாதிரி தான் வருசா வருசம் மோடிய எதிர்க்க மூனாவது அணி அமைக்க போறோம், எதிர் அணி அமைக்க போறோம்னு கூட்டம் கூட்டமா பேசுவாங்க...
.
நாங்க வந்தா இத செஞ்சிருவோம்.. அத நொட்டிருவௌம்னு அறிக்கை அறிக்கையா விடுவானுக...
.
ஆனா கடைசி வரைக்கும் அவங்க எதையுமே பன்னவும் மாட்டாங்க.. மக்களும் இவங்கள ஒரு ஆளு ..ன்டயா மதிக்கவும் மாட்டாங்க...
.
சினிமாவுல கிளைமாக்ஸ்ல வர போலீஸ் மாதிரி கடைசி நேரத்துல எதாவது பிளான் பன்னலாம்னு நினைக்கும் போது தேர்தலு நடந்தே முடிஞ்சிரும்..
.
இவிங்க கூட்டத்த நம்பி நாமளும் பிரதமர் ஆகிரலாம், துனை பிரதமர் ஆவலாம், மத்திய அமைச்சர் ஆவலாம்னு ஆசைல தனி விமானம்லாம் வச்சி ஊர் ஊரா போவாங்க ஒரு சோப்ளாங்கி....
.
அந்த கடைசி சோப்ளாங்கி போன தேர்தல்ல சந்திரபாபு நாயுடு.. இந்த தேர்தல்ல விக்கு மன்டையன்.. அவ்வளவு தான் வித்தியாசம்...
😂😂😅😅🤣🤣😁😁😄😄😇😇
Super
@@lovepeaceandhappiness டேய் என்ன சத்தம்
பின்ன எண்ண்ணே, பிரிட்டிஷ்காரன் வரலண்ணா இங்கபடிப்பே இல்ல, தமிழ்நாடு இவ்வளவு வளர்ந்திருக்குண்ணா பிரிட்டிஷ்காரன் கொடுத்த கல்விதான் காரணம், அவங்கெல்லாம் மதமாற்ற கும்பல்னு சொல்லாதீக, அவங்கெல்லாம் கல்வி கொடுத்த கடவுள்கள், அவங்களையெல்லாம் எப்படி மறக்க முடியும்?
அப்படியா
கண்டிப்பா
சரி, மொத்த இந்தியாவும் பிரிட்டிஷ்காரனேதான ஆண்டார்கள், வட இந்தியாவில், அந்த மணிப்பூர் பக்கம் ஏன் இவ்வளவு வறுமை? தமிழ்நாட்டை வளர்த்த பிரிட்டிஷ்காரனும் அவன் மதமாற்ற கோஷ்டியும் ஏன் வட இந்தியாவினை, வடகிழக்கு மாகாணத்தை வளர்க்கவில்லை
அது..
சொல்லப்பா, வடகிழக்கில் மதமாற்ற கோஷ்டிகள் அதிகம் அவர்கள் சேவை அதிகம் உண்டுதானே, பின் ஏன் அம்மக்கள் அவர்கள் வளரவில்லை 80 ஆண்டுகளாக வளரவே இல்லை, இவ்வளவு சர்ச்சைகள்?
அது அங்கே அய்யா ராம்சாமி அய்யா கலைஞரெல்லாம் பிறக்கவில்லை அதனால்தான்
டேய் இங்கே அய்யா ராம்சாமி, அய்யா கலைஞரை கூட பிரிட்டிஷார் படிக்க வைக்கவில்லையே ஏன்?
போய்யா சங்கி, உன்கிட்டெல்லாம் பேசமாட்டோம்..." njj
@@kandhasamy1002 பெயர்தாங்கி ஹிந்துக்கள்தான் தமிழகத்தில் அதிகம், அதாவது தினமும் கூட கோவிலுக்குப் போவான் விரத நாட்களில் விரதம் இருப்பான், பாதயாத்திரை போவான், சபரியாத்திரை போவான், ஆனால் தம்மை ஆளும் அதிகாரத்திற்கு மட்டும் மிஷநரிகளின் ஏஜென்டுகளான திராவிடக் கட்சிகளைத் தேர்தெடுப்பான்-
இவர்களைத்தான் நான் போலி பக்தர்கள் என்று கூறுகிறேன் -
நீ தினமும் சென்று வழிபடும் கோவில்களையும், கலாச்சாரங்களையும் அழிக்கத் துனை போகும் சக்திகளையே நீ தொடர்ந்து ஆதரிக்கிறாய் என்றால், நீ எத்தனை கோவில் சுற்றி புண்ணியம் என்ன வந்துவிடப்போகிறது -
உனக்குக் கிடைக்கும் சிறு, சிறு ஆதாயங்களுக்காக மிஷநரி, ஜிகாதிகளின் துனையுடன் ஹிந்துதர்மத்தையும், நமது கோவில்களையும் அழிக்க நினைக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதென்பது என்ன மனநிலை தெரியுமா? பணம் கிடைக்கிறதேயென்று சொந்த மனைவி, மகள்களை கூட்டிக்கொடுப்பதற்குச் சமம் -
என்னுடைய இந்த விமர்சனம் கடுமையாகத்தான் இருக்கிறது, எனக்கே இப்படிப் பேசப் பிடிப்பதில்லை ஆனால் என்ன செய்ய?-
ஒன்று நீங்கள் முழுமையான ஹிந்துக்களாக, ஹிந்துக்களை அழிக்க நினைக்கும், மிஷநரி, ஜிகாதி ஆதரவு கட்சிகளைத் தவிர்த்துவிட்டு வாருங்கள் -
அல்லது, போலி மதசார்பின்மை பேசினால், தயவுசெய்து சாமி கும்பிட எங்கள் கோவில்கள் பக்கம் வராதீர்கள் -
ஏதாவது ஒரு இடத்தில் நில்லுங்கள் திராவிடத் திருடர்களே_
Hhh
@@saravanantrichy536 💯💯உண்மை உண்மை உண்மை
Sorry sir you may be wrong If 99% stay back earth then sea water may evaporate.
உங்களை மாதிரியே ஒருத்தரை பார்த்தாக ஞாபகம். அதிமுக ஆட்சி க்கு எதிராக இயற்கை ஆர்வலர் என்ற பேரில் ஓவராக சீன் போட்டு போராட்டம் செய்தார்.இப்ப இரண்டு வருடமாக ஆளை காணோம். தெரிந்தால் சொல்கிறீர்களா ?
Jesus is coming soon
Dawn he never come, because he is not real
Sudalai sappi ivan
I don't believe this . Because earth like us . Nmaku heat agum bothu verkura mari . Boomi malai peiyum . U don't need to worry It can tackle it self . Namaku tha abathu . 😅😅
How????
Humans are destroying earth.
Don't you know????
😂😂
நாங்கள் இயற்கை மேல் மட்டும்தான் அக்கறையே தவிர மக்கள் மேல் அல்ல...
இயற்கையை விடுங்க
உங்க DMK பண்ற தப்பை எப்ப கேள்வி கேப்பிங்க???
நீங்க DMK முட்டு இல்ல தானே.. 😅
இவர் நம்பர் ஒன் மிஷனரி
😂😂
Vaai podama ponga bossu..kadasila elnino Karanam modi nu uruttuva
அய்யோ இந்த பொம்மை திமுக ஆட்சியில் பேசுது
நடப்பது திமுக ஆட்சி பாத்து பேசுங்க
இவரை காண வில்லை .
இந்த அபாயத்தை தவிர்க்க மனிதகுலம் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்கள்....
மரம் வளர்த்தல் தவிர வேறு என்ன முன்னெடுப்பு தேவை என்றும் கூறுங்கள் 👍
கலைஞர் கட்டுமரம் சிலைகளை கடற்கரை பகுதியில் நிறுவ வேண்டும்..
இதுபோன்ற போலிபோராளிகளை தேசம் மண்ணிக்காது
விவேகானந்தர் ஒரு கதை சொல்வார், அதை திருநாவுக்கரரும் "குளத்து ஆமை" என பாடலாக பாடியிருகின்றார்
கடலில் இருந்து வந்த ஆமை கிணற்றில் வசித்த ஆமையினை கண்டது, கிணற்றில் இருக்கும் ஆமை அதனிடம் கடல் பற்றி கேட்டது
கடல் இந்த கிணற்றில் ஒரு பங்கு இருக்குமா என்றது
இல்லையப்பா அது பெரியது என்றது கடல் ஆமை
அப்படியா, இதன் கால்வாசி இருக்குமா என்றது கிணற்று ஆமை
இல்லை அதைவிட பெரியது என்றது கடல் ஆமை
இதன் பாதி இருக்குமா என்றது கிணற்று ஆமை
இல்லை இல்லை அது பெரிது என்றது கடல் ஆமை
இந்த கிணற்றைவிட அது பெரியதா என்றது கிணற்று ஆமை
ஆம் என்றது கடல் ஆமை
"போ, போ பொய் சொல்கின்றாய், கடல் என ஒன்று இல்லவே இல்லை இந்த கினற்றை விட பெரிது எதுவுமே இல்லை, இதுதான் உலகம்" என கத்த தொடங்கியது கிணற்று ஆமை
கடல் ஆமை சிரித்தபடியே நகர்ந்தது
அப்படி சிலர் சிறிய வட்டத்தில் இருந்து கடல் போன்ற இந்துமதம் பற்றி தெரியாமல் தான் பார்த்த கிணற்றினை கொண்டு இதுதான் இந்துமதம், இந்த சாதிதான் இந்துமதம் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அவர்களையெல்லாம் திருத்தவே முடியாது, அப்படித்தான் சொல்லிகொண்டே இருப்பார்கள்
யானை🐘🐘🐘🐘 யை பார்த்த குருடர்கள் கதைதான்.
making Fool
Irrukkiyada sethutennu ninaithen appapa vada karumathi pannida poranunga