சகோதரி சமூக விழிப்புணர்வு என்று கூறிக்கொண்டே தான் சம்பாதிப்பதற்காக பல வீடியோக்கள் மூலமாக இலங்கை தமிழ் சனதின்ட மானத்தை உலகமெல்லாம் வித் துக்கொண்டே இருக்கிறா...இதுதான் உண்மை... இந்தியாவில் இருந்து நான்...
தங்கை இது தற்போது அல்ல முப்பது வருடத்திற்கு மேலாக நடந்து கொண்டுவருவது சகஜம் தானே.மனித கடத்தல் செய்தவர்கள் நிறைய பேர் இங்கு தலை நிமிர்ந்து இருக்கிறார்கள்.
அக்கா, சிறுமி சொல்வது சரி என்றால் பகிரங்கமாக கல் எறிந்து கொல்வது 2 இங்கிலாந்து பிரான்சு அமெரிக்கா போன்ற நாடுகள் ஏழை நாடுகளுக்கு கட்டுப்பாடின்றி விசா வழங்க வேண்டும் 3 தயவு செய்து வீட்டு வேலைக்கு பெண்கள் அரபு நாடுகளுக்கு போகவேண்டாம் என்று சொல்லுங்கள்
Why not the Govt make girls school for girls and boys school for boys.This was organized by the British during their stay in Srilanka,later on it was changed by our local politicians.This can happen again and again.Why not the psychologists suggest this fact to the Govt.It is crap to talk about the particular offenders.
பெரும்பாலும் உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. அந்த ஒரேயொரு இடத்தில் மட்டும் திருத்திக்கொண்டால் மகிழ்வேன். அதாவது : கற்பிக்கக்கூடிய கற்கக்கூடிய என்கிறீர்களே... இது பொருளற்றது. கற்பிக்கும் ஆசிரியர் கற்கும் மாணவி.
உண்மையிலேயே அந்த சிறுமி அந்த ஆசிரியரினால் பாதிக்கப்பட்டு இருந்தால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.விடையத்திணை பெற்றவர்களிடம் தெரியப்படுத்திய சிறுமியை வரவேற்கின்றேன். இது போன்று ஏதும் அசம்பாவிதங்கள் தங்களுக்கு ஏற்படுத்த யாரும் முயற்சித்தாள் பெற்றோருக்கு. பாதுகாவலருக்கு உடன் தெரியப்படுத்த முன் வரவேண்டும் சிறார்கள் பயமின்றி இப்படியான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற உங்களுக்கு நன்றி🙏
You always criticize teaching profession Teachers are not perfect and sometime they do a lot of indecent matter it happens everywhere in the world. But you take this ugly matters as an important issues You are talking because of the trs You highlight both tr and child So both of them are exposed to social media so it may affect both in the society
இது போன்ற எஜென்சி வேலை பார்ப்பவர்கள் இருக்கிற படியினால்தான்.. ஈழத் தமிழரின் பல குடும்பங்கள் நின்மதியாக இலங்கையில் வாழ்கிறார்கள்.. பெரும் தொகையான ஈழத் தமிழர்.. வெளி நாடுகளில் பெரு வாழ்க்கை வாழ்வதுக்கு வித்திட்டவர்கள் இந்த ஆள் கடத்தல் காரர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது.. இவர்கள் சேவை தமிழருக்கு தேவை.. இவர்கள் இல்லாமல் ஒரு அகதி எப்படி வெளிநாடு வர முடியும்.. வெள்ளைக் கார நாடுகளுக்கு இது போன்ற கரைச்சல்கள் நிச்சயம் கொடுக்க வேண்டும்.. ஏன் என்றால் எங்கள் விடுதலை போராட்டத்தை.. பேச்சு வார்த்தை என்ற போர்வையில்.. அளித்த ஒழித்தவங்கள்.. போர் நடக்கும் போது.. போரை நிறுத்தக் கோரி.. புலம் பெயர் தமிழர் போராடி காலில் விழுந்து.. அழுது குளரிக் கேட்டும்.. பேசாமல் மவுனமா இருந்தவங்கள்.. கடைசியில் எங்களை சிங்களவனிடம் அடிமையாக வாழ விட்டவங்கள்.. பெரும் தொகை மக்கள் சாக காரணமா இருந்தவங்கள்.. சர்வதேச சமுதாயம்.. எனவே இது போன்ற ஆள் கடத்தல் காரர்கள் பிழை இல்லை.. அவரை நாடு கடத்தினாலும் அவருக்கு கவலை இராது.. வேறு வடிவில் தொழில் தொடரும்.. 😄😄😄😄😄😄
வீடியோவை நீட்டோனும் என்பதற்காக சொன்னதயே திரும்ப சொல்வது யூடூபர்களின் நுட்பம்
சங்கவி என்ன அறிவு உங்களுக்கு உங்கள் பெற்றோருக்குத் தான் பாராட்டுகள்.
செய்திகளுக்கு நன்றி.
சகோதரி சமூக விழிப்புணர்வு என்று கூறிக்கொண்டே தான் சம்பாதிப்பதற்காக பல வீடியோக்கள் மூலமாக இலங்கை தமிழ் சனதின்ட மானத்தை உலகமெல்லாம் வித் துக்கொண்டே இருக்கிறா...இதுதான் உண்மை...
இந்தியாவில் இருந்து நான்...
I love teacher ❤
❤
Very sad 😭
தங்கை இது தற்போது அல்ல முப்பது வருடத்திற்கு மேலாக நடந்து கொண்டுவருவது சகஜம் தானே.மனித கடத்தல் செய்தவர்கள் நிறைய பேர் இங்கு தலை நிமிர்ந்து இருக்கிறார்கள்.
Sister sangavai anda master ari konder vedalam
So Sad
அக்கா, சிறுமி சொல்வது சரி என்றால் பகிரங்கமாக கல் எறிந்து கொல்வது
2 இங்கிலாந்து பிரான்சு அமெரிக்கா போன்ற நாடுகள் ஏழை நாடுகளுக்கு கட்டுப்பாடின்றி விசா வழங்க வேண்டும்
3 தயவு செய்து வீட்டு வேலைக்கு பெண்கள் அரபு நாடுகளுக்கு போகவேண்டாம் என்று சொல்லுங்கள்
சங்கவி அந்த school இற்கு பெயர் இல்லையா .
10 vayathu kulanthai paavikalukku kulanthaikkum kumarikkum verupaadu theriyaathaa
😢😢😢🇩🇪
வெளிநாட்டு சென்றால் வாளமுயாது என்று கூறினால் ஏற்றுக் கொள்ள முடியாது. கூறுகின்றனர் ஆனால் எத்தனை பேருக்கு வாழ்க்கை அளித்து உள்ளார்.
நீங்கள் நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை நியாயம் தீர்க்கத்திருங்கள்.
தலையங்கதபாத்தா இப்பிடிதான் எல்லாமே போகுது
🫱🫲 👍
Why not the Govt make girls school for girls and boys school for boys.This was organized by the British during their stay in Srilanka,later on it was changed by our local politicians.This can happen again and again.Why not the psychologists suggest this fact to the Govt.It is crap to talk about the particular offenders.
சில நேரங்களில் பிள்ளைகள் பொய்யும் செல்லும்.தீரவிசாரித்து பிழை காணும் இடத்தில் பட்சத்தில்மட்டும்தான் அவரைப்பற்றி கதைக்க வேண்டாம்
நீர் அவரின் சொந்தக்காரரா? ஏன் இப்படியாக அவதூறு சொல்ல வேண்டும்? எமது நாட்டில் இப்படியாக பிள்ளைகள் அவதூறு சொல்வார்களா?
🤥😮💨😌
Jaffnavil youtube athikarikka karanam jaffnavil nadakkum kevalankal.jaffnakku enna aachchu?
பெண்டில.. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புனவனுக்கு.. எதுக்கு பெண்டில்..
அவன் சாகலாம்.. மிகச் சிறப்பு.. 👍👍👍
You need to make your content concise. There are too many filler words.
பெரும்பாலும் உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. அந்த ஒரேயொரு இடத்தில் மட்டும் திருத்திக்கொண்டால் மகிழ்வேன்.
அதாவது : கற்பிக்கக்கூடிய கற்கக்கூடிய என்கிறீர்களே... இது பொருளற்றது.
கற்பிக்கும் ஆசிரியர் கற்கும் மாணவி.
Terrible.all parents are awaking about this school?
உண்மையிலேயே அந்த சிறுமி அந்த ஆசிரியரினால் பாதிக்கப்பட்டு இருந்தால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.விடையத்திணை பெற்றவர்களிடம் தெரியப்படுத்திய சிறுமியை வரவேற்கின்றேன். இது போன்று ஏதும் அசம்பாவிதங்கள் தங்களுக்கு ஏற்படுத்த யாரும் முயற்சித்தாள் பெற்றோருக்கு. பாதுகாவலருக்கு உடன் தெரியப்படுத்த முன் வரவேண்டும் சிறார்கள் பயமின்றி இப்படியான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற உங்களுக்கு நன்றி🙏
Avanani konder vedungal
10 வயது பிள்ளை குழந்தையடா மனித மிருகமே. 😡
Antha teacher i encounter panna vendum
You always criticize teaching profession
Teachers are not perfect and sometime they do a lot of indecent matter it happens everywhere in the world.
But you take this ugly matters as an important issues
You are talking because of the trs
You highlight both tr and child
So both of them are exposed to social media so it may affect both in the society
சிஸ்டர் நீங்கள் யாரு என்று நாங்க தெரிந்து கொள்ளலாமா?
Why are you send photo that girl ,you post that picture that girl life I spoil ,you destroyed that girl life
முதலில் உங்களுக்கு சார்பில்லாத comments ஐ disable பண்ணும் சர்வாதிகார போக்கை மாற்றுங்கள்.
10 வயது சிறுமி சொல்லுவது பொய் என்று என் கணிப்பு படிக்க கள்ளம் என்று என் கணிப்பு
ஆசிரியர் செயல் குற்றம் நிருபிக்க பட்டாள் தூக்கில் போட்டால் மீண்டும் இப்படி நடக்காது
கணிக்கும் அளவுக்கு உமது வயது எத்தனை?
உங்கள மாதிரி யான ஆக்களாள தான் இந்த ஆசிரியர் மாதிரியான பீடோஃபைல் சைக்கோ க்கள் தைரியமா உலா வறாங்கள். திருந்துங்கடா!🤬🤷
இது போன்ற எஜென்சி வேலை பார்ப்பவர்கள் இருக்கிற படியினால்தான்.. ஈழத் தமிழரின் பல குடும்பங்கள் நின்மதியாக இலங்கையில் வாழ்கிறார்கள்.. பெரும் தொகையான ஈழத் தமிழர்.. வெளி நாடுகளில் பெரு வாழ்க்கை வாழ்வதுக்கு வித்திட்டவர்கள் இந்த ஆள் கடத்தல் காரர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது.. இவர்கள் சேவை தமிழருக்கு தேவை.. இவர்கள் இல்லாமல் ஒரு அகதி எப்படி வெளிநாடு வர முடியும்.. வெள்ளைக் கார நாடுகளுக்கு இது போன்ற கரைச்சல்கள் நிச்சயம் கொடுக்க வேண்டும்.. ஏன் என்றால் எங்கள் விடுதலை போராட்டத்தை.. பேச்சு வார்த்தை என்ற போர்வையில்.. அளித்த ஒழித்தவங்கள்.. போர் நடக்கும் போது.. போரை நிறுத்தக் கோரி.. புலம் பெயர் தமிழர் போராடி காலில் விழுந்து.. அழுது குளரிக் கேட்டும்.. பேசாமல் மவுனமா இருந்தவங்கள்.. கடைசியில் எங்களை சிங்களவனிடம் அடிமையாக வாழ விட்டவங்கள்.. பெரும் தொகை மக்கள் சாக காரணமா இருந்தவங்கள்.. சர்வதேச சமுதாயம்.. எனவே இது போன்ற ஆள் கடத்தல் காரர்கள் பிழை இல்லை.. அவரை நாடு கடத்தினாலும் அவருக்கு கவலை இராது.. வேறு வடிவில் தொழில் தொடரும்.. 😄😄😄😄😄😄