dmk a raja & pe maniyarasan latest speech about tamil religion | ஆ ராசா பேச்சு | பெ மணியரசன் பேச்சு
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- #arajaspeech #pemaniyarasan #maniyarasan #araja #tamildesiyam #dravidam #periyar #periyarism #tamilthesiyam #seemanlatestspeech #seemanspeech #RootsTamil #Karikalan
நான் தமிழன் எனக்கு என் வரலாறுதான் முக்கியம் மணியரசண் ஐயா கூறுவதுதான் உண்மையான கருத்து❤❤❤
நீயும் மனியரசனும் பாப்பான் பூல் சப்பீ தெவுடியா பசங்களா திருந்தூங்கடா
ராஜா நீங்கள்
தமிழனா திராவிடனா
ஐயா மணியரசன் ஐயா ராசா பேச்சுக்கள் மிகவும் அருமை, தமிழ் சமூகத்திற்கு தேவையான ஒன்று இதுபோல் அடிக்கடி உரையாடல் நடைபெற்றால் இளைய சமுதாயம் தமிழர்களின் வரலாறு, மெய்யியல், வாழ்க்கை முறை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
Waste fellow
Vivasara pundaiyandi periyar soluran pathaviku pondadiya kuddikudupan thiravidam enru R.Rasa pondadi kiristhaval thirathanoi Avaluku eruku Avala yaruku kuddiguduthani
எங்கள் ஐயா மணியரசன் எப்போதுமே தமிழ்தேசியதின் முன்னோடி எங்கள் வழிகாட்டி 🙏🙏❤️❤️❤️
உண்மை.
நண்பர் அ.ராசா பேச்சுகளை கேட்கும்போது எல்லாம் பல புதிய தகவல்கள் கிடைக்கும். இந்த பேச்சும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள். அவர் திமுகவில் ஒரு ஆய்வாளர்.
O
Fulla keluda
@@prakashmadurai1577 loosu
200 ரூவா சப்பி
200
இஸ்ரேலியர்களுக்கு ஏசு இறைவன் அரேபியர்களுக்கு அல்லா இறைவன் என்றால் தமிழனுக்கு முருகனும் காளியும் இறைவனே .
😂😂😂😂
இயேசுக்கும் அல்லாக்கும் அப்பன் முருகனே கடவுள்...
ஏசு. கற்பழிப்பை. ஆதரிக்றார்கொள்ளையைகொலையைபொருக்களைமேசைநாக்காளிகளைபறிப்பதை. ஆதரிக்கிறார்
ஆதாரம்
சாமுவேல். 11அதிகாரம்12வசனம்11
36எணாகம்40அதிகாரம்40வசனம்.
இப்போதெல்லாம் ஆ.ராசா பேச்சைகேட்பதற்காக காத்திருக்கிறேன் அதிலும்ஒருஆவல்காண்கிறேன்
நானும்
நான் கட்சி சார்பற்ற வன்.ராசாவின் பேச்சுக்கள் கேட்டு வருகிறேன் நல்ல தகவல்கள் எடுத்து கூறுகிறார்.
புலுவான்டிங்க
@@manoharanramasamy6359மயிர கூறுகிறான் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு தேர்தல் முடிந்தால் ஒரு பேச்சு டுபாக்கூர் ராசா
எதுக்கு 21 போய் ஊம் க்கா
ஐயா. மணியரசன் பேச்சு எப்போதும் சிறப்பு. ❤❤❤❤
நான் கிறிஸ்தவன் தான்....ஆனால் ஆ ராசா சொல்லுவது ..கடவுளை பின்பற்றுகிறவர்களை சொல்லுகிறார்... ஆ ராசா கடவுளை கொச்சை படுத்தவில்லை... அருமை...
Pt..g p
@@chandrashekarann8145 தயவு செய்து பெரியார் சிலைக்கு கீழே என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படித்து பாருங்கள்,அதை முழுமையாக ஏற்கிறீர்களா?மேலும் 'சாருவாகம்'என்ற கொள்கையை பின் பற்றிய இனம் இருந்தது தெரியுமா?தேடி கண்டு பிடித்து பாருங்கள்.அவர்கள் கடவுள் என்ற கொள்கை ஏற்கவில்லை,வாழ்வை வீணடிக்காமல் அடுத்தவன் மனதை புண்படுத்தாமல் வாழுங்கள் என்கிறது.சாக்கிரட்சீஸ்,அரிஸ்சாட்டில் என்ற அறிவாளிகளும் கிட்ட தட்ட கடவுள் தனி மனித படைப்பாளி என்பதில் நம்பினார்கள்.
இவன் ஹிந்து கடவுளை பற்றி மட்டுமே தவறாக பேசுவதால் சப்போர்ட் பண்றீங்க
இந்து கடவுளர்களை கொச்சைபடுத்தினால் உனக்கு கொண்டாட்டம்தானே!
Niraya idangalil.
மணியரசையா மிகச்சிறப்பு, தமிழர் அறம், நெறி, பண்பாடு, தொன்மை, மெய் இயல் கோட்பாடு ,கேட்கும் போது மிகவும் பெருமை அடைய வைக்கிறது. வாழ்க தமிழ்.🙏
பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன் அவர்களின் இந்த தமிழர் மெய்யியல் மீட்பு மிகவும் முக்கியமான பங்கு இதை தமிழர்கள் பேராசிரியரை நினைவில் கொள்ள வேண்டும் அவருடைய ஆய்வு பணிகள் நாம் தொடர வேண்டும்
இயற்கையே தமிழனின் மெய்யியல். காதலும் வீரமும் தமிழனின் வாழ்க்கை.
அகம் புறம் என்று மொழி இலக்கணத்தில் வாழ்வின் பொருளை விளக்கியது தமிழைத் தவிர உலகில் எந்த மொழியிலும் கிடையாது.
ஐயா மணியரசன் தமிழ்தேசிய போராளி அவர் பேச்சு என்றுமே சிரப்புதான்❤❤❤❤
ஆமாங்க ஒரே சிரிப்புதான்
சிறப்பு
Extraordinary elaboration highlighting likely evolution of Tamizh society by Mr.A Raja !
பெரும் மதிப்பிற்குரிய பேராசான் ஐயா மணியரசன் அவர்கள் நோயின்றி இதேபோல் உடல் ஆரோக்கியத்தோடு
நீண்ட ஆயுளோடு வாழ்ந்து. தமிழர்களுக்கு
வழி காட்ட வேண்டும்..
நான் ஈழத் தமிழன்
உண்மையிலேயே நான் மாற்று இயக்கத்தில் முன்பு இருந்தவன்.தற்பொழுது எதையும் சாராதவன்.நண்பர் அ.இராசாவின் பேச்சுக்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டும்.இன்றைய இளைஞர்கள் சற்று நிதானத்தொடு,சுயசிந்தனையொடு,சுயமரியாதையொடு செவிமடுக்கவேண்டும் என்பதே என்போன்ற 60 வயது கடந்தவர்களின் வேண்டுகோள்.
அரைஞாண் கயிற்றில் ஒன்றரை சவரன் மோதிரத்தை கட்டி வைத்துக்கொண்டு , காசியில் பிச்சையெடுத்து சாப்பிட்டதும்.... அன்னதான சத்திரத்தில் இவன் பிராமணனே இல்லை என்று துரத்திவிடப்பட்ட நிலையில் கூட பசி தாங்கமுடியாமல் அந்த அரை பவுன் மோதிரத்தை அரைஞான் கயிற்றிலிருந்து அவிழ்க்காமல் சத்திரத்தின் வெளியே பிராமணன்கள் உண்ட எச்சில் இலைக்காக காத்திருந்து அந்த எச்சில் இலையில் இருந்த எச்சில் உணவுகளை வழித்து நக்கி தன் பசியை போக்கிக் கொண்ட
ஈவேராமசாமி - யின் பகுத்தறிவை என்ன சொல்லி புகழ்வது..? ஆதாரம் தமிழர் தலைவர்... அவனின் வழியில் கொள்கை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டு மேடையில் உத்தமபுத்திரர்களாக பேசிக் கொண்டிருக்கும் திராவிடியாத்தன தலைவர்களின் பண்பை என்னவென்று புகழ்வது? (சாதிக்பாட்சா வின் மரணம் பற்றி ...?) தமிழனின் அடையாளத்தை அழிக்க ஆரிய சாதியான திராவிட சாதிப் பெயரை தமிழர்களுக்குப் பொருத்தி ஆரியனின் அடிமைகளாக மாற்றும் ஆ.ராசாவின் ஈன புத்தியை என்ன சொல்வது .... ? இவனெல்லாம் படித்தவனாம்..... ?
இளைஞர்கள் செவிமடுக்கவேண்டுமா? உங்கள் ஆசைக்கு அளவே இல்லையா..என் இளைஞர்கள் "வாரிசா துணிவான்னு" கிடயா கெடக்குராங்க .. உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலையாகவே உள்ளது
சுயமரியாதையுள்ளவன் கலைஞர் குடும்பத்துக்காக சாக் தயாராயிருக்க வேண்டும்.
உங்கள் பேச்சின் மூலம் நம் ஆட்களைவைத்து கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டனர் எனப்புரிந்து கொண்டேன்.
ATHU ENNADAA SUYAMARIYAATHAI ?
@@veluppillaikumarakuru3665
What so it may be
Mr. Raja your a very knowledgeable person super wonderful
I admire you the way you speak 👍🙏💪
Perverted knowledge
But, Frud😂
என்னை என் போக்கில் வாழ விடு ராசா நான் தமிழன் நீ யாரா வேண்டுமானாலும் இரு தமிழனுக்கு நீ வக்காலத்து வாங்க வேண்டாம்
Excellent Speech by all.... Useful to Tamilan & Tamil language 🌹
தகவல்களை அள்ளி தெளித்துக்கொண்டே இருக்கும் வள்ளல் அண்ணன் ஆ. ராசா அவர்கள்.
திமுகாவுக்கு யால்ரா அடிப்பவரே ராசா.
மிக மிக மிக அருமையான காணொளி
அய்யா மணியரசு அவர்களே தாங்கள் பார்ப்பன அக்கரகார சிறையே பிரப்பன சிறையே என மென்று முழுங்கிய இடம் தான் உங்கள் நூல் வெளிப்பட்ட இடம்....
பெரியவர் அய்யா மணியரசன் அண்ணன் ஆ.ராசா அவர்கள் இருவரும் மிக சிறந்த உரை வாழ்த்துகள் 👍💐
தமிழ்த் தேசியத்தை அறவழியில் தொடர்ந்து வளர்க்கும் பேராசான் ஐயா மணியரசன் அவர்கள்
East or West .a. raja always best ..he proved his intellectual speech... Now he is only pronounced what's is Dravidian .. periyarism... Ambedkar ism.. tamilan .. our language is .. morality .. exposure through out worldwide...
இந்நிகழ்வில் தோழர் சு.க.மணி
அவர்கள் தலைமை ஏற்றிருப்பது சிறப்பின் மணிமகுடம்!!! வாழும் பெரியார்
அவர், வாழ்க வாழ்க வாழியவே!!!!!!!
ஆ.ராசாவின்கருத்துசிந்தனையை தூண்டுவதாக உள்ளது அருமை
அருமை நன்பரே, இந்த பதிவை உடனேயே கொண்டு வந்ததுக்கு நன்றி.
வாழ்த்துக்கள், வளமுடன் வாழ்க.
அது நண்பரே.
அருமை நல்ல முயற்சி திருவினையாக்கும் நன்றி
ஐயா மனியரசு ஐயா சொல்வது, உன்மை.... ஈரோடு செ.சக்தி
மணியரசன் பேசிகொண்டிருப்பது ஆ. ராசா என்பதை மறந்துவிட்டார் போல 😂😂😂😂
கடை நிலையில் உள்ள ராசா முதல்வராவதுதான் திமுகவுக்கு சிறப்பு
@@Ayyanar_paramasivan ஆ.ராசா கடைநிலையா 🙄🙄🙄🙄 திமுகவில் ராசா என்ன பதவி வகிக்கிறார் என்பது தெரியும்ங்களா ?? 🙄
@@MohanRaj-td1ff ஓகோ அதோடு நின்று கொள்ளவேண்டும் நிதிகுடும்பத்தைத்தவிர யாரும் முதல்வராக நினைக்கக்கூடாதோ !
@@Ayyanar_paramasivan 😂😂😂😂 ட்ரிகர் ஆகிட்டான் 😂😂😂 யோவ் 😂 என்ன பேசுறோம்னு தெரியுதா??? ஏன்யா இப்படி பொச்செரிஞ்சே சாவுறீங்க ??
திமுக-மேல அவ்வளவு அக்கறையா உங்களுக்கு?? 😂
எவர் தலைவர் ஆனா என்ன ? சனாதன எதிர்ப்பை விடாமல் இருந்தா போதும். ஆ.ராசா எல்லாம் தலைவர் ஆகாம இருந்தா தான் பார்ப்பன சனாதன சக்திகள் இங்க சுதந்திரமா உலவ முடியும் இல்லேனா .... ஒக்காளி ஒருத்தன் சோடா விக்க முடியாது 😂
@@MohanRaj-td1ff ட்ரிகரா ஓ திராவிடப்பெரும்புலவரா நீங்கள் அடுத்தவாரிகளுக்கும் பின்பாட்டுப்பாட சிறந்தவர் தான் !
அ. ராசா ஒரு தமிழ் களஞ்சியம், வரலாற்று அறிவு, செரிவு, தெளிவு நிறைந்த சிறப்பான பேச்சு.
கடைசி வரை அறிவாலய வாசலில் காவலாளி ஆக நிற்பார்.
@@rajadurai8067 🤡🤡🤡🤡🤡🤡 காவி சங்கிகளின் அடிமையாக இல்லை.
@@selvaperia8512 arivalayatha pathi pesa sangi aa irukanum nu avasiyam illa 200rs ku poranthavane 😂😂😂
@@vladimirprotein6637 மசுரு, பிசுரு, பிகரு ன்னு லட்ச கணக்கில் பணம் வாங்கும் பொருக்கிகளை விட ரூ 200 எவ்வளவோ மேல்.
பேராசிரியர் ஐயா, தமிழ் சமூகத்திற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார்...
மிக மிக அற்புதமான பேச்சு!!
அண்ணன் ராசா திராவிடத்தின்மகுடம் தமிழரின்பெருமைமிகுகீரீடமும் கூட
தமிழன் என்று வெறுமனே சொல்லாமல் திராவிடன் சேர்த்து க்க வேண்டும் கவணம்
Good
Tamilan is Tamilan ,not dravidian
நான் தமிழன் திராவிடன் என்பவன் யாரு இங்கே
@@prave3343
தமிழ்நாட்டு இளைஞர்கள் பெரும்பான்மையோர் கிரிக்கெட் பார்க்கும் போது இந்திய தேசிய உணர்வு வந்து விடும்.
கோவிலுக்கு போய் கடவுள் வழிபாடு செய்து பக்தி காட்டும் போது இந்து உணர்வு வந்து விடும்
சினிமா பார்க்கும் போது தெலுங்கு கன்னடம் மலையாள நடிகர் நடிகை திரை கலைஞர்களின் நடிப்பு திறமை படைப்பாற்றலை ரசிக்கும் போது கொஞ்சூண்டு நேரம் திராவிடம் என்பதே தெரியாத திராவிட உணர்வு வரும்.
அதை கூட சகித்துக்கொள்ள முடியாமல் திராவிட வெறுப்பு உணர்வு பிற மொழியாளர்கள் வந்தேறி என்று தமிழ் தேசிய பேசி கத்தி கூச்சல் கூப்பாடு போடுகிறார்கள்.
மலையாளி தெலுங்கு பெற்றோருக்கு பிறந்த சீமான் மகன் வந்து தமிழ் தேசிய உணர்வை தமிழ்நாட்டில் உருவாக்கி தமிழ் தேசியம் படைப்பாரா என்பதை பொறுத்து இருந்த பார்க்க வேண்டும்
ஐய்யா மணியரசன் அவர்களின் உண்மையான கருத்துக்கள் அருமை❤❤❤,
அண்ணா ராசா அவர்களின் பேச்சு ஒரு அறிவு பெட்டகம் வணக்கம் நன்றி 🙏👍👏
Knowledge &crime
எப்போ பார்த்தாலும் திராவிடம் திராவிடம் என்று கூவும், கதறும் கூட்டம் முதல் திராவிட மன்னன் யார் என்று சொல்லுமா?
கருணாநிதி
@celessea4279 சூப்பர். நான் அந்த மாமான்னனை மறந்தே போய்விட்டேன்
😂
Supper speech congratulations to A Raja sir.
அண்ணன் ஆ ராசா,டாப்பு
Top alla, Maniarasan best
தமிழ்இனம் திராவிடம் என்ற சொல்லுக்கு இடமில்லை ஆ.ராசாவின் மனைவி கிறிஸ்தவர் கிறிஸ்தவ முறைப்படி அவர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்...
இறைவன் ஒருவனே...
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
ஐயா.பெ.மணியரன் அவர்கள்.தமிழுக்கு
ஒரு மணிமகுடம்.வாழ்க பல்லாண்டுகாலம்
திரு.ஆ.ராசா அவர்கள் தெளிவாகவும் மிக அருமையாகவும் பேசினார் வாழ்த்துக்கள்...
ஆனால் கொடுமை என்னவென்றால் அவர் பேசுவதைப் போல் நடந்து கொள்ள திமுகவில் யாரும் இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம்😢
தமிழ் மொழி என்பது சிறப்பு வாய்ந்த மொழி இந்த மொழி ஊர்வன, பரப்பன, விலங்குகள் உயிர் இனங்கள் மூலம் உருவான மொழி ஆகவேதான் தமிழ் மொழி உயிர்ப்புடன் இருக்கிறது.🎉🎉🎉🎉🎉
Annan Aa.Rasa peach arumai ❤
அண்ணன் ராஜா அவர்களின் பேச்சு மிக சிறப்பு
அண்ணன் ஆ ராசா🔥🔥🔥
அடுத்த முதல்வர் அண்ணன் ராசா
நிச்சயமாக திமுக வில் அந்த பதவிக்கு நூறு சதவிகிதம் தகுதியானவர்...
Thambi yaru?
அண்ணண் ஆ. ராசா 👌👌👌🔥🔥🔥
ஐயா மணியரசன் கருத்துக்கள் அருமை❤.
ராஜா ஐயா,சிறப்பு.
இது போன்ற தளங்கள் கிடைத்தது பெருமகிழ்ச்சி...
ஐயா மணியரசன் சொன்னது தமிழ்தேசியம்,திராவிடத்துக்குமான முரண்பாடுகள் நன்முறையில் இருக்க வேண்டும்...
தமிழர் இறையியல் கோட்பாட்டை திமுக மேடைகளில் பேசாததன் விளைவே சங்கிகளின் கூச்சல் அதிகமாக உள்ளது...
அண்ணன் ஆ.ராசாவே திராவிட இயக்க மேடைகளிலும் திமுக மேடைகளிலும் தமிழர் மெய்யியல் பற்றி பேச வேண்டும்...
கடவுள் மறுப்பு என்பதெல்லாம் இப்போதைய சூழலில் திமுகவில் உள்ளவர்களுக்கே அது ஏற்புடையதாக இல்லை...
தமிழ்தேசியர்கள்தான் தமிழர் மெய்யியலை அதிகளவில் கொண்டு செல்கிறார்கள்...
ராசா மேடைகளுக்கு கிடைத்த
பெருமை மிகு ஆளுமை.
"கோவிலுக்குச் செல்லும் பெண்கள் வேசிகள் " என கேவலமாக பேசியதைக் கேட்ட ரஷ்யப்பிள்ளை இன்னும் மவுனமாக இருப்பதாலோ ?.
மாண்புமிகு ஆ.ராசா பேச்சு மாஸ் 💐🙏💐
பெரியார் தொண்டன் அண்ணன் ஆ ராசா வாழ்த்துக்கள் 🥰🥰
Super vazhga valamudan super speech Annan R rasa
Greater intellectual A Raja
என்ன சொல்கிறீர்கள். ஐயா ராசா அறிவிற் சிறந்தவரா? நகைச்சுவை செய்யாதீர்கள். ஐயா ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவர் இளவல் உதயநிதி மட்டுமே. 😊
@@Srinivasan-vk6xr அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை
இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வு பெற கண்டிபாக திரு. ஆ.ராசா அவர்களின் உரை, காலத்தின் கட்டாயத் தேவை!
Mr Raja you have a good knowledge sir nobody can stand front of you
Keep rocking also you read Bible when you have time God bless you
My religion is humanity, hope Tamizhs believe in humanity first.
The old testament is partial Shaivism. Temple construction is reflective of Agamic principles. The structure of priests is Vedic.
The new testament is Vedanta.
There's concept of theethu in the Bible also.
The equivalent for Sudra in the bible is Gentiles. The Samaritans are spoken as people to be avoided.
The culture in the Bible is Brahmin
The Jewish classification of prophets and the description of the diverse activities of the prophets are exactly as are happening in the Indic religions only. From the low level village priests right up to the gurus who have reached higher levels of spirituality are exactly described in the Bible.
Gene D Matlock has extracted the tribes in the Bible and matched them to the castes in India.
The new testament is Vedanta.
The t
😍😍😍 ஆ.ராசா🔥🔥🔥
எத்தனை பேர் வந்தாலும் ஒத்தையா நின்னு எளிமையான மக்களுக்கும் புரிய வச்சிடுறார் ❤️
எத பேர் வந்தாலும் நின்னு ஊம்
❤அழகு மிக அழகு .. இருவரின் பேச்சு
திரு ஆ ராசாவின் உரை எப்பொழுதும் சிறப்புதான்.கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
பறபுண்டைகளுக்கா
நல்ல காணொளி... 👏👏
எளிய தமிழில் ஐய்யா ஐய்யா மணியரசன் மக்களுக்கான கருத்துக்கள் அருமை 🙏
தமிழான் திராவிடன் இதுகூட
னனனனய
பித்தலாட்ட பேச்சு ராசா
ராஜா அவர்கள் உரைவிச்சு அருமை ஆக்கப்பூர்வமான உரை
SuperB discussion, Healthy and Intellectual quarrel between A Rasa and Ayya Mani Arasan. This is Wat we expect. Damil desiya Naai Tumblrs making True Essence of Tamil Desiyam to degrade 😥. Tamil Desiyam and Dravidian are Twin Baby of Tamil Annai
The word Dravidian is the problem, no other state in south India accepts Dravidian, why don’t the people here in tamilnadu call themselves as Tamil.
ஆ.ராசா ❤❤🔥🔥
ராசா அவர்களின் பேசினாலே சிறப்பான கருத்துக்கள் கிடைக்கும் இதிலும் அப்படிதான் கடவுளை தாக்கி பேசவில்லை அதான் உண்மை
அ. ராசா அவர்களின் கருத்துரை மிக ஆழமான ஆய்வில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும் ராசா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Ayya maniyarasu vazhga👍💐
ஆ ராசா அவர்கள் ஆளுமையின் ஆற்றல் பேச்சு🙏🙏🙏
அண்ணன் ஆ ராசாவின் பேச்சு வேகமான தெளிந்த நீரோடை......
Pechu mattumthan!
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்,,,
உடம்பினுள் உத்தமனைக்காண்,,, ஔவையார்,,,
இல்லை என்போர் இதயத்திலும்,,,அறிவாய்
எங்கும் இருப்பான் எம் இறை,,,,
ராசா ராசாதான்
அண்ணன் ஆ ராசா
மிக சிறப்பு
ஆனால் தெலுங்கு வடுகன் கட்சியில் இருப்பது நகை முரண்.
Maniarasan sir speech great
கருத்து முதல் வாதமும் பொருள் முதல் வாதமும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல அல்லது பகைமுறண் அல்ல நட்பு முரண் என்று லெனின் சொன்னதாக மணியரசன் அவர்கள் தெரிவிப்பது தவறு.
பொருளுக்கும் சிந்தனைக்குமான இயங்கியல் உறவை அதாவது பருப்பொருள் matter சிந்தனையை தீர்மானிக்கிறது; அதே சமயம் சிந்தனை பருப்பொருள் மீது தாக்கம் செலுத்துகிறது என்ற இயங்கியல் உறவை பொருள்முதல்வாதத்துக்கும் கருத்து முதல்வாதத்திற்குமான உறவாக தவறாக எடுத்தாண்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.
தெளிந்த மார்காசீய அறிவு வாழ்த்துக்கள்
அண்ணன் ராஜா அவர்களின் பேச்சு ஒவ்வொருவரின் கவனத்தையும் ஈர்ப்பது மிகச்சிறப்பு.
திராவிடம் கண்ட பொக்கிஷம்
I like A. Raja speech
Rasa sir you are great... 🙏🏻
தமிழன் ஒரு நாள் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டு நிலை நாம் த
தமிழ் நாட்டில் ஏற்படும்
தலைமை பண்பிற்கு மிகச்சரியானவர் எங்கள் அண்ணன் ஆ.ராசா
அது அவருக்கு தெரிந்தும் தெரியாதவராகவும் திமுகவில் பயணிப்பது .............
watch it bro,he is deputy general secretary of dmk the second superior post in the party.all becoz of kalaignar karunanithi he always nurtures the people of knowledge who are working for the welfare of the tamil poeple.
திராவிட அடிவருடியாக சொம்படிப்பதை விட்டு விட்டு முழுமையான தமிழனாக இதை சொல்லட்டும் தெலுங்கு தேவதாசி இனத்தைச் சேர்ந்த குடும்ப நல அக்கறையாளர் என்ற நிலையை மாற்றி தமிழ். தமிழர்கள் நலத்தை பேணும் அக்கறையாளர் என்ற நிலைக்கு வரட்டும்
மணியரசன் அவர்களின் கருத்து மனநலம் சார்ந்தது.
சிறப்பு..
அருமையான பேச்சு அண்ணன்
MR.RAJA'S GOOD AND INFORMATIVE SPEECH.
இத்தனை படையெடுப்பும் தமிழ் மொழியை அழிக்க முடியாது
ஆனால் திராவிட தலைவர்களால் தமிழன் அழிந்தது அறுபது கால வரலாறு
மனிதன் தான் கடவுளாகலாம்,
சமயம், மதம் இவையெல்லாம் மனிதர்களிடையே பிரிவினையினையும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது.
கடவுள் தான் மனிதனாக அவதரித்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மீண்டும் கடவுளாக ஆராசாவின் சிறந்த பேச்சு
சாதி ஒழிந்தது. தத்துவம் தோற்று போனது என்பது உண்மை. ஏற்றுக்கொள்ளுங்கள். தமிழ் தேசியம் அதை முன்னெடுத்து அதை முடிவுக்கு கொண்டுவரும்நாம் தமிழர் நாமே தமிழர்💪🏽இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை💪🏽வாழ்க பிரபாகரன் வாழ்க தமிழ் தேசியம் 💪💪
ஐயாவின் விளக்கம் ❤ மிகவும் அருமையாக பொதுவாக விளக்கமாக எடுத்து உரைத்து நிறைவு செய்து இருக்கிறார்.
தமிழ் தேசியம் விரைவில் வளரும்
ஐயா அவர்களின் பேச்சு தமிழ் இன மக்களின் எதார்த்தத்தை காட்டும்
Arumai thalaivaa A. RAJA vazhaithukkal💐💐💐💐💐
ஆ ராசா தெளிவான பேச்சு, சங்கி மணியரசன் ஆசிவகம் என்று சொல்லாமல் தமிழ் இந்து என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்பவர்.
நம்ம தமிழனைத்திராவிடன் என்று சொல்வதும் தமிழுக்கு சிறப்பு !
@@Ayyanar_paramasivan இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன். தமிழன் என்று ஒரு இனம் கிடையாது.
உங்களை போனறவர்கள் இருக்கும் பிஜேபி வளரும் தமிழ் நாட்டில்.வளரவிட்டது திராவிட கட்சி.வேருக்கு தண்ணீர் விட்டது திமுக.வளர்த்தது ஜெயலலிதாவுக்கு பிறகான அதிமுக.அதனால் விஷயம் தெரியாத உங்கள் போன்றவர்களால்தான் தமிழகம் உருப்படாமல் உள்ளது
@@udhayakumar7626 தமிழ் என்று ஒரு மொழியே கிடையாதுங்கிறதையும் ஏற்றுக்கொள்கிறேன் திராவிடமொழியாக மாற்றவேண்டும் !
@@udhayakumar7626 இவ்வளவுநாளா இந்த திராவிட அறிஞரை தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே !
அப்படியென்றால் ஈவெரா கோயிலுக்கு போகச்சொன்னாரா ஆ
ராசா அவர்களே?
Annan Ah.Raja nice person meets last weak
Mr. A.Raja is a great asset to our TN state who got deep knowledge and understanding of social justice and Jurisdictions 👏👏👏
What is social justice? What is it's meaning ?Is it still preveiling in the Great Thami Nadu ?All tubakkoors!?
@@nrsubbaian9888 you lived in TN for so many years but you don’t know anything about Social Justice??!! So you are the “Tubakoor”
திமுக ஓரங்கட்டிவிட்டது ... உதயநிதி காலில் விழுபவர் தான் திமுக
எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்கள் 👍👍👍👍
ராசா அவர்கள் திராவிட மேடையில் இதை பேசமாட்டார்....!
எங்கு எதை பேசவேண்டும் என்பது ஆவருக்கு கருணாநிதி கற்றுக்கொடுத்து இருக்கிறார்.😂😂
ஐயா பெ.மணியரசன் அவர்களின் சிறப்பான உரை...
திராவிடம் திராவிட மன்னா இது எல்லாம் வந்து ஆட்சி பண்ற உனக்கு எல்லாம் இங்க இடம் இருக்கும் என் தமிழ் மக்களுக்கு எங்குமே இடமில்லை தமிழ்நாடு என்று பெயர் தான் இருக்கு தமிழே இங்க வந்து தன்மானத்தோடு வாழ்வது கடினமாக இருக்கிறது ஆ ராசா அவர்களே நீங்க திராவிடத்து தலையில வச்சுக்குங்க தூக்கிக்கங்க என்னமோ பண்ணிக்குங்க எங்களை விடுங்க ஒரே இடம் தமிழனுக்கு இங்கதான் இருக்கு நான் எங்க போனாலும் தமிழன் எவர் இங்கு வந்தாலும் அவர் திராவிடர் என் இனத்தவர் என்று சொல்ற அளவுக்கு ஆக்கிட்டீங்களே டா.
அண்ணன் ராசா அவர்களின் அறிவு தெளிந்த நீரோடை.மணியரசன் அவர்கள் வயதில் மூத்தவராக இருக்கலாம் ஆனால் வயதிற்க்கான பகுத்தறிவு மணியரசினிடம் இல்லை....
திராவிடம் வெல்லும்!!!
திராவிடர் யார்?
சிறப்பு
அவர் தமிழ் மதத்தை சேர்ந்தவர். யாம் தனித்து இயங்குவோம்