Dravidam vs Tamil Nationalism - maniarasan takes on veeramani and suba veerapanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2021
  • Dravidam vs Tamil Nationalism - maniarasan takes on veeramani and suba veerapanian
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 692

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 года назад +141

    நீங்கள் தமிழர் என்றால் சந்தோசப்படுகிறீர்களா?அப்படின்னா லைக் தட்டி விடுங்க.

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 2 года назад +7

      தூயதமிழ் மகிழ்ச்சி சந்தோசம் வடசொற்பதம்

    • @anandvenket6044
      @anandvenket6044 2 года назад +4

      Yes

  • @tamileelam3303
    @tamileelam3303 Месяц назад +10

    மணியரசன் வேற லேவல்.அடுத்த கட்டத்திற்கு நாம் தயாராகவேண்டும்.இப்போதே பின்தங்கியுள்ளோம்.தமிழ்தேசியம் வாழ்க!

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +17

    விழிப்புணர்வு ஊட்டும் நல்ல தரமான பேச்சு - ஐயா பெ . மணியரசன் ஆரோக்கியமாக நீடூழி வாழ்க

  • @user-lg7jp1sw4l
    @user-lg7jp1sw4l 2 года назад +53

    ஐயா பெ.மணியரசன் தெறிக்க விட்டுட்டாரு இது என்ன கருவாட்டு சாம்பாரா யாரெல்லாம் கருவாட்டு சாம்பார் சாப்பிட்டு இருக்கீங்க சொல்லுங்க மிக அருமையான தர்க்கம்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 года назад +2

      சாம்பார் சாதத்துக்கு. நெய்மீன் கருவாடு சாப்பிட்டிருக்கேன். சூப்பர். சாப்பிட்டு பாரு....

    • @gouthampaingta5
      @gouthampaingta5 2 года назад

      @@maduraiveeran8481 kadharu kadharu 😆

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 года назад +1

      @@gouthampaingta5 ஏம்பா? நாங்க கதற என்ன? இருக்கு. சிந்திக்கும் அறிவு இருக்கு உலகம் என்ற பாதையில் ஒரு பகுத்தறிவு உள்ள மனிதனாக இருக்க போகிறோம்... இதில் கதறுவதற்க்கு என்ன? இருக்கிறது.

    • @vishnusan3249
      @vishnusan3249 2 года назад

      @@maduraiveeran8481 @ soriyaru perana appati da avana mari u mulalum dravida sankiya irukkum🤣🤣🤣

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 года назад +1

      @@vishnusan3249 பார்பண சங்கிகள் போய் திராவிட சங்கிகள் என்று பெயர் மாற்றம் சூப்பர்....

  • @prabusridhar192
    @prabusridhar192 Год назад +12

    I am tamilan from singapore I love ur speech

  • @kanthan3691
    @kanthan3691 6 месяцев назад +9

    ஐயா மணியரசன் அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றி 🙏

  • @Rub-tg2lk
    @Rub-tg2lk 28 дней назад +4

    ஐயா நீங்கள் வாழும் இந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் அதை நினைத்து பெருமை படுகிறேன் தமிழனாக....

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 27 дней назад +4

    வார்த்தையால் தமிழைக் கேட்க கேட்க வயிறு நிறைகிறதுசாமி
    அடுத்த வாரிசுகள் பண்பானவராக
    வாழ்வார்கள் என்பது நின்மதியுண்டுநன்றி அல்ல
    இதையம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா❤❤❤❤❤

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 года назад +18

    அருமையான விளக்கம் ஐயா! நன்றி,அறிஞர் அண்ணா கூட இப்போது இருந்தால் திராவிட நாடு கொள்கையை கைவிட்டதுபோல் திராவிட எனும் ஆரிய சொல்லையும் கண்டிப்பாக கைவிட்டிருப்பார்.

  • @bhupeshsharma3255
    @bhupeshsharma3255 2 года назад +14

    I am from delhi i can't understand what is in this video. But I only want to tell my all tamil brother and sister that we respect tamil language and culture, not only tamil but all language and culture of our nation . Also I sure that in all person of india love india and its mother land . Our power is unity is diversity. India is role modal for world that how the people of different culture live together with love and unity . Tamil Nadu has also a great contribution in isro and science for our nation. Tamil has also give great personal like apj abdul kalam and wing commander abhinandan . So love you from delhi and hindi 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @vajith35able
    @vajith35able 2 года назад +20

    தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து ஆரிய திராவிட அடித்து துரத்த வேண்டும். இன்று எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம் இந்த மேடை பார்க்கும் போது எனது ஈழ மண்ணில் நின்ற நினைவு வ‌ந்தது 26 வருடங்களுக்கு முன்பு. ஈழத்தை இழந்தது போல நாம் தமிழ்நாட்டை இழக்க கூடாது எங்கள் ஆதரவும் அன்பும் எப்பவும் உண்டு. வாழ்த்துக்கள் எனது உறவுகள்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 2 года назад +3

      நீங்க இலங்கையை சுடுகாடா மாற்றியது போதும். தமிழ் நாட்டில் வராதீங்க. தமிழ் நாட்டையும் சுடுகாடா மாற்ற வேண்டாம். நாங்க பார்த்து கொள்கிறோம்

    • @vajith35able
      @vajith35able 2 года назад +1

      @@jagaseeshwaranm6829 oh நீ தமிழ் நாட்டுல தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் திராவிட அகதியா!!!

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 2 года назад +1

      @@vajith35able நான் தமிழ்நாட்டு தமிழர். நீ இலங்கை தமிழர். தமிழ் நாட்டு தமிழர் வேற. இலங்கை தமிழர் வேற.

    • @kumaresans2508
      @kumaresans2508 2 года назад

      antha ilangaikaga indru pesum ivargal yarum uthavava illai dravida thalaivargale mun vanthu oralavu kapatrinargal

    • @user-xv6zf4io2o
      @user-xv6zf4io2o 11 месяцев назад

      சரியான கருத்து ஐயா.

  • @user-op4uv5jz1w
    @user-op4uv5jz1w 2 года назад +12

    சிறப்பான உரை அய்யா

  • @RameshM-gu5tu
    @RameshM-gu5tu Месяц назад +3

    உங்களுக்கு வயசு கம்மியா இருந்திருக்கலாம் . இல்ல ஆயுட்காலம் அதிகமாக இருக்க கடவுள் கிட்ட நா வேண்டுகிறேன் அய்யா❤❤❤❤

  • @kanthan3691
    @kanthan3691 2 года назад +65

    தமிழர்கள் என்றுமே அடையாளத்தை மறைப்பதை இல்லை 🙏

    • @krisi7562
      @krisi7562 2 года назад +1

      Not entirely true. Many of them forget Tamil because the well off Tamils believe that speaking English is 'better'. You see that right in Chennai, Singapore, Malaysia and South Africa.

    • @chanthirasekaranc5428
      @chanthirasekaranc5428 11 месяцев назад +1

      உன்மை

  • @Rangaraj-mb5cr
    @Rangaraj-mb5cr Год назад +16

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தமிழ் இனம் ஒன்றுவோம் இல்கை வேண்டரவோம் நாம் தமிழர் ✊

  • @sbrajendranrajendran4231
    @sbrajendranrajendran4231 2 года назад +6

    இவரும் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் பெரியாரென்றுதான் கூறுகிறார் துணிச்சலாக ஈ.வெ.ராமசாமி என்று கூற என்ன தயக்கம்

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 2 года назад +17

    வீனா போன வீரமணி

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 18 дней назад

      அந்த சொரிமணி சனியன் இன்னுமா இருக்கான் ?
      கல்லக்குடி விஷச் சாராயம் பற்றி வாய் திறக்க வில்லை. இந்த லூலூ புகழ் சுபவீ என்ன பண்றான் ? வாய் கிழியப் பேசும் அருணன் எங்கே ?

  • @edwinjoe7716
    @edwinjoe7716 2 года назад +12

    I'm not Dravidian I am tamilan

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 2 года назад +17

    அருமை அய்யா

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx 15 дней назад +4

    ஐயா, அவர்கள், நமக்கு உதவும்,கருத்துக்கள்,உண்மை, நமக்கு,தெளிவுரை, நாம் தமிழர், கட்சியின் ஒன்று சேர்ந்து உருவாகும்,

  • @rajandaran304
    @rajandaran304 2 года назад +8

    அருமை..ஐயா..சொரணை கெட்ட சென்மங்கள் திருந்தாது...

  • @ajithkumar.6036
    @ajithkumar.6036 2 года назад +26

    தமிழ் தேசியம் வெல்லும் 💪🔥

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад

      BREAKING NEWS... 🔥
      சற்றுமுன்....
      அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...
      பூஜையறையில் ஆகம விதிப்படி ராகவனும் , ஆமைக்கறி சாமானும் போட்டி போட்டுக்கொண்டு கையடித்ததால் , மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் பிறந்த மேனியாக ஆஸ்பத்திரியில் அனுமதி..
      மாத்தா..... கீ..... என கதறியபடி சங்கிகளும் , ஆமைக்குஞ்சுகளும் கண்ணீரோடு திரண்டு தீக்குளிக்க முயற்சி.. போக்குவரத்து நிறுத்தம்..
      பெரும் பரபரப்பு..
      😭😭😭.

    • @ajithkumar.6036
      @ajithkumar.6036 2 года назад +1

      நல்லா கதறு மேன் 🔥

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 2 года назад

      @@sivafrommalaysia..1713 எரியுதுடி மாலா🔥🔥🔥🔥

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад

      @@user-ic2gi7mx5r
      🤣😂🤣😂🤣😂

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 2 года назад +28

    ஐயா! அருமையான பேச்சு ,இந்த தமிழர்கள் சினிமாக்காரர்கள் .வெள்ளைத்தோல் ,பிராமணர்கள் ,இந்த ஆரியர்களால் வீழ்த்தப்பட்டுள்ளோம் இவர்களை தட்டி எழுப்புவதே நமது கடமையாக இருக்கவேண்டும் ,நம் பணம் ,பதவி இவற்றை எவரெவர் அனுபவிக்கிறார்கள்.

    • @sivanraja8625
      @sivanraja8625 2 года назад

      அய்யா வாழ்த்துக்கள் வணக்கம்

  • @raguramanan3339
    @raguramanan3339 2 года назад +19

    வெள்ளயனை இங்கேயே இருக்க சொன்னார் பெரியார்.

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 2 года назад +8

      ஜாதியை உருவாக்கி, தங்களை விட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) என்று, மக்களை இழிவு படுத்திய, ஆரிய பரதேசிகளை விட,
      தன் சமூகத்தை தவிர, மற்றவர்கள் படிக்க கூடாது என்று, கல்வியை மறுத்த, ஆரிய பரதேசிகளை விட ,
      கல்வி செல்வத்தை, அனைவருக்கும்பொதுவானது என்று சட்டமும் கொண்டு வந்து, பாகுபாடின்றி கல்வியையு‌ம் வழங்கியதால், வெள்ளையரிடம் இருந்து கிடைக்கும் விடுதலையை விட, பார்ப்பனர்களிடம் இருந்து கிடைக்கும், சமூக விடுதலை தான் முக்கியமானது என்று, பெரியார் கூறியதில் தவறில்லை.
      இப்போதும் இந்தியாவை, பார்ப்பனீயம் தான், இயக்கி கொண்டு இருக்கிறது.

    • @sakthivelchidambaram5899
      @sakthivelchidambaram5899 2 года назад +3

      இங்கு இருக்கும் தமிழன் இன்னொரு தமிழனை சாதி வெறியில் சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்தார்கள் அதனால் அவர்கள் இருந்தால் மாற்றம் வரும் என்று சொன்னார் தமிழன் இன்னும் சாதிய என்னத்தில்தான் இருக்கிறான்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 года назад

      @@kannappanganeshsankar9352 சூப்பர். இதுதான்.....செ...பதில்:

    • @amminikutty7904
      @amminikutty7904 2 года назад

      காட்டி கொடுத்தா இன்னும் சொத்து சேர்க்கலாம். ஐயோ வடை போச்சே!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      Kenam

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 2 года назад +16

    தமிழ் சான்றோன் ஐயாமணியரசன் நீடூழி வாழ்க

  • @Villadesangee
    @Villadesangee 2 года назад +8

    Arumai sir...

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 3 дня назад +2

    மரியாதைக்குரிய பேராசான் ஐயா. பே. மணியரசன் அவர்கள்
    நோயின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்த எனக்கு வயதில்லை ..
    வணங்குகிறேன்.
    ஈழத் தமிழர்கள் சார்பில்
    நான் ஈழத் தமிழன்..

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 2 месяца назад +3

    நறுமண சோலையில் புகுந்த நரிகளே திராவிடம்
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
    வணக்கம் ஐயா வாழ்த்துகள்

  • @nm-ri1ve
    @nm-ri1ve 2 года назад +12

    கருவாட்டு சாம்பார்.... ஒட்டுதின்னை... நல்லா இருக்கு...

  • @raguramanan3339
    @raguramanan3339 2 года назад +7

    விடுதலைக்கு முன் இந்தியா இறை உணர்வால் ஒன்றினைந்திருந்தது... ஒரு சமயத்தால்....

  • @user-kg5sf2wy1d
    @user-kg5sf2wy1d 2 года назад +6

    அது என்ன கருவாட்டு சாம்பார்..😀

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 2 года назад +1

      அப்படி ஒன்று இல்லை திராவிடம் கருவாட்டுசாம்பார் போன்று இல்லாதொன்று மறக்கப்பட வேண்டியதுதிராவிடம்

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +3

    நீங்கள் தமிழர் என்றால் சந்தோசப்படுகிறீர்களா லைக் கொடுங்கள் என்று ஒரு பதிவு. சந்தோசம் என்று சொல்பவர்கள் தமிழராம் . ( . வேதாசலசுவாமிகள்) மறைமலை அடிகள் தனித்தமிழ் என பல வார்த்தை களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அவற்றில் சில அபேட்சகர் -வேட்பாளர் . சந்தோஷம் - மகிழ்ச்சி

  • @elamuruganadv7426
    @elamuruganadv7426 2 года назад +5

    பெரியார் திடலில் மாநாடு போட்டு நீங்ஙள் மூரீமுழங்கியபோது ஆசிரியர் வீரமணி யார் என்று தெரியவில்லையோ! Money அரசணுக்கு எப்போது ஞானம் வந்தது? ஓ ஞானப்பால்(money)குடித்தபின்பா?

  • @raguramanan3339
    @raguramanan3339 2 года назад +8

    ஆங்கலேயர் காலத்துக்கு முன் பாரதம் ஒன்றாக இருந்தது....
    அவன் தான் பிரித்து ஆண்டான்...

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 2 года назад

      தம்பி, ஏன் பீலா விடுகிறாய்.
      வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே, இந்திய துணை கண்டத்தில், 56 தேசங்கள் இருந்தன.
      ஓ, நீ கைபர் கணவாய் கேஸா‌.🤣🤣🤣🤣🤣🤣

    • @logagowrykarunananthasivam1324
      @logagowrykarunananthasivam1324 2 года назад

      அவன் வந்து சுதந்திரம் தந்து விட்டு போன பிற்பாடு தான் இந்தியா என்று ஒரு நாடாக நீங்கள் பெருமை பேசுகிறீர்கள்.

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 года назад +11

    அத புய்பமும் சொல்லலாம்....😂

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 года назад +7

    சிறந்த உரை ஐயா.
    இலவசங்கள் ,ஊதிய உயர்வு,
    சலுகைகளால் தமிழை உணரா தமிழர்களை மயக்கி, திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கின்றன.

  • @aravindafc3836
    @aravindafc3836 24 дня назад +2

    தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்க முடியாது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம்! புதிய வடிவமைப்பு! ! புதிய இராமாயணம் மகாபாரதம்! ! ! ! ஆரிய! திராவிட! பழைய வார்த்தை! புதிய வடிவமைப்பு! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! ! ! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க தமிழ் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம்! வாழ்க அகத்தியர் அருளிய வேதம்!

  • @dnareplication5593
    @dnareplication5593 2 года назад +4

    அருமை அருமை அருமை

  • @raguramanan3339
    @raguramanan3339 2 года назад +5

    பள்ளியை திறந்து மத மாற்றம் நடந்தது... இதுவும் உண்மை...

  • @princilbenedit771
    @princilbenedit771 2 года назад +24

    திராவிடம் என்பதுதான் சரி என்றால். திராவிட கழகங்கள். ஏன் "தமிழ் வாழ்க". என்று பெயர் பலகைகள் வைக்கிறது தமிழில். "திராவிடம் வாழ்க" என்று வைக்கலாமே.

    • @user-xv6zf4io2o
      @user-xv6zf4io2o 11 месяцев назад

      திருடர்கள் தங்களை நல்லவர்கள் என்றுதான் வெளியில் சொல்லிக் கொள்வார்கள், மாட்டிக் கொண்டால்தான் அவன் திருடன் என்று தெரியும் ...

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 года назад +3

    Amazing speech dear Mani Arasan Sir, arpudham, vaarthaigal mani mani yaaga kottuvadhal than ungalukku mani arasan enru peyar sooti irukkiraargal. u r an asset to NTK, plz kerp it up, Tamil Desam will 100% be grabbed from Dravi-dums.

    • @ponnampalamvelauthar4845
      @ponnampalamvelauthar4845 2 года назад +1

      மணிஅரசர்ஒரு தெளிவான தமிழர்.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 года назад +2

    Sir,thank you very much for your telling the truth about Dravidam or tamil inam.

  • @rameshiyer5589
    @rameshiyer5589 2 года назад +3

    Vanakam sir, Grate speech

  • @chinnaiyanpolice195
    @chinnaiyanpolice195 Месяц назад +1

    இரண்டு வருடங்களாக இதை நான் கேட்கவில்லை என்ன அருமையான பேச்சு.இந்த மாதிரியான பேச்சை பல தளங்களில் நாம் பேச வேண்டும்.இந்த போலி திராவிடத்தின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.வாழ்க பல்லாண்டு.

  • @deviram7164
    @deviram7164 2 года назад +7

    excellent Speech by Excellent superman of the World. Mr Modiji Long Live Sir.

    • @bharathibalasubramanian1420
      @bharathibalasubramanian1420 2 года назад

      நவீன ஆதிசங்கரர் திரு. வீரமணி அவர்கள் வாழ்க.

  • @sudarsanraju535
    @sudarsanraju535 2 года назад +9

    I welcome this development of Tamil Desiyam. Now there is one more organisation to oppose the parpanars apart from dravidian idelology.

    • @krisi7562
      @krisi7562 2 года назад +1

      'Parpanars' are doing very well all over the World. How are you doing?

  • @govindraj8954
    @govindraj8954 2 года назад +3

    எம் தமிழக மக்களோ மிக்க பாவம்..😭 😭 😩 😳 . ஏன்னா, இத்தனை காலமுமே.. இந்த தெலு திராவிட ஏமாத்துள்ளேயே.. ஏமாந்து ஏமாந்து... நம்பு வாழ்ந்து .. அதும் பல தாக்குள் அகப்பட்டை தெரியாமலே..
    தப்பி பிளைத்தே... உயிர் வாழ்ந்திருப்போருங்க...ஆவர்
    இன்று போராடியும்..
    இது என்னாகும்.. ? ?
    திராவிடமுகம் இவிங்க
    தமிழ் முக மூடிங்க..இவிங்க.தான்ய்ய்யா
    அடுத்த நாட்டு தமிழ் மக்கள் அவிங்க போராடியதையே இவிங்க பொறுக்காமல் இரகசியமாய் போயி கொலைண்ணி&போர் போரே பண்ணி அம்மக்களை..கொன்னு
    அழித்தே வந்தவங்களாட்சே,
    இங்கு அந்த போரை போயி..செய்ததில. தமிழகம் வாழ் இந்த தெலு. இனம் மட்டுமே மொத்த முழுக்கொலைகாறக் குற்றவாளிங்க என்பதை... உடனயே ஓடியாந்து மொத்த உலக நாடுகளுமே உண்மைகளை... சொல்லிட்டார்கள்..
    " தெலு இனம்/போலித்தமிழ் முகமூடிங்க இவிங்க கூடி உண்மையான அபலத் தமிழினம் இனியுமே சேர்ந்து வாழ்வது சாத்தியமா சாத்தியமா சாத்தியமாண்ணு அரண்டே..கேட்டே நின்னார்களாம்..
    இந்த இடத்தில... அத்தனை ஏமாத்து.. உண்மைகள் தெரிந்ததும் ' சரி இனி நாங்க பார்த்துக்கிறோமின்னு உலக நாடுகளை திருப்பி உள்ள வரவிடாம. ..அனுப்பி வைத்தது யார்? யாரு" அந்த நல்லவனுகளை தேடுங்க... - அவர்களும் தமிழர்களா அல்லது..
    இதும் திராவிடமுக ஏமாத்தாளருகளா? போலித்தமிழரா
    உண்மைத்தமிழர்களா?
    ...உலகை சமாதானம் செய்து அனுப்பியது?..? 😳 😳 😳 எந்தொரு வழமையான ஏமாத்தாயே தெரிது..
    உலக நாட்டு த் தமிழினமே மிக்க விழித்திரு விளித்திரு கூடியிரு..!

  • @sureshkumarnanthini6300
    @sureshkumarnanthini6300 2 года назад +3

    நான் தமிழ் இந்தியன்

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад +2

    True speech

  • @jayaramankumban8120
    @jayaramankumban8120 День назад

    ,உண்மையான தமிழனாக வாழ்ந்த எல்லோருக்கும் வீர வணக்கம்.

  • @83jayaraman
    @83jayaraman 2 года назад +2

    Recently got to know, Ma. Senthamizhan's father is Pe.Mainarasan.

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 2 года назад +2

    தாங்கள் தொடர்ந்து பேச வேண்டும்.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 2 года назад +7

    Super sir 👌❤

  • @johnmajor1842
    @johnmajor1842 День назад +1

    அருமையான உரை❤

  • @thasthas41
    @thasthas41 2 года назад +4

    இவனை போல மூலையில்லாதவனை நான் காணவில்லை

    • @rajesh1342
      @rajesh1342 2 года назад +1

      Ang nee periya arivazhi thaan

    • @viss6584
      @viss6584 7 дней назад

      @@thasthas41 கண்ணாடில பாரு

  • @mbrahmanayagam3319
    @mbrahmanayagam3319 2 года назад +2

    👌 அருமையான பதிவு

  • @mallikam9380
    @mallikam9380 Год назад

    ஐயா ஆரோக்கியத்துடன் நூறாண்டு காலம் வளமுடன் வாழ வேண்டும்! தமிழ் இளைஞர்கள் ஐயாவின் உரையை கேட்க வேண்டும்.விழிப்புணரவு கொள்ள வேண்டும் இளைஞர்கள்.சினிமா மது மாது இவைகளில் மூழ்கி இருக்கும் நம் இன இளைஞர்கள் ஐயாவின் உரையை கேட்க வேண்டும்.அடுத்த தலைமுறை இளைஞர்கள் ✋. நம் மண் பறிபோகும் அபாயம் உள்ளது.விழிபுணர்வு கொள்ள வேண்டும் இன்றைய இளைஞர்கள்

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 2 года назад +7

    ஐயா மணியரசன் அவர்களே
    உங்களையே நாம் தமிழர் கட்சியினர் தெலுங்கர் என்று கூறுகிறார்கள் என்று நீங்களே சொன்னிரே

    • @dhakshinavasanml
      @dhakshinavasanml 2 года назад +3

      Next TamilNadu Chief Minister is Seeman

    • @kabilan
      @kabilan 2 года назад +1

      @@dhakshinavasanml 🤣🤣

    • @siddharthasankar8361
      @siddharthasankar8361 2 года назад +3

      தன்னை தமிழன் என்றோ தெலுங்கன் என்றோ யாரும் அடையாளப் படுத்துவதில் சிக்கல் இல்லையே. ஆனாலும் அவர் திராவிடர் என்று மறைந்து நிற்கவில்லையே. அது போதும்.

    • @muralidharan2870
      @muralidharan2870 2 года назад +1

      @@dhakshinavasanml 😂😂😂Modha Oru Councellor aagunga da

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 2 года назад

      @@dhakshinavasanml kosu kusuvula kooda aagamudiyadhu.

  • @talentdude5542
    @talentdude5542 25 дней назад

    எமது இனத்தின் எழுச்சிக்காக உண்மையாக பாடு படும் ஐயா வாழ்க

  • @user-ef9mp9ht2s
    @user-ef9mp9ht2s 2 года назад +14

    பதிவேற்றமைக்கு நன்றி 🙏

  • @Saravanakumar-sx4uo
    @Saravanakumar-sx4uo 2 года назад +2

    First like

  • @kannadasans5655
    @kannadasans5655 2 года назад +2

    Hairrrrrrrrrrrrr style nalla iruku mani sir

  • @bharathiman
    @bharathiman 3 месяца назад

    ஐயா இந்த வரிகள் கேட்டு கேட்டு புல்லரித்து போய் இருக்கிறேன்.

  • @mathuramuthu9501
    @mathuramuthu9501 2 года назад +4

    Naam Tamilar 👍👍

  • @Direction2Day
    @Direction2Day 2 года назад +3

    💛❤️🔥🔥🔥🔥🔥

  • @anantharamanraman6996
    @anantharamanraman6996 5 месяцев назад

    Well said
    Ayya good message

  • @dnareplication5593
    @dnareplication5593 2 года назад +1

    Excellent description

  • @itvivasayi304
    @itvivasayi304 2 года назад +1

    👍

  • @jayant2312
    @jayant2312 2 года назад +1

    அருமை ஐயா

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 2 года назад +3

    💪💪💪💪💪

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes 2 года назад +1

    Nandri ayya

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад +1

    A very decent and learned gentleman who talks extremely nicely. Such pesons are conspicuously absent in DMK and DK folks. But I cannot understand his unjustified hatred against Brahmins!Nellur Drvidians or Pudur dravidians are brahmins.Famous Alladi Krishnawamy was leading member of Constitution of India Committee.His Son Dr. Alladi Ramakrishna was HOD of Mathematical Physics dept of Mardas Universisty.Dr. Sarvepalli Radhakrishnan who hailed from Tiruttani ,our ex-president ,was also a Pudur Dravidian.Towards the last part certain aberration in his thouhgts are patent. Aryan Invasion has been proved false. Arya means just respectable.Bharath is another great son of a King whose brother initiated Jainism.That Jada Bharath was the man inwhose honour our land is called Bharath.

    • @krisi7562
      @krisi7562 2 года назад

      He talks only to excite, like many of these political speech-makers. His history and facts are all wrong. Tamils these days are very politically confused. Ultimately, there is only arguments and Tamils will never unite.

  • @ganesana3459
    @ganesana3459 2 года назад

    ஐயா மணியரசன் பதிவுகள் அனைத்தும் உண்மை பதிவுகள் .
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 2 года назад +1

    👍👍👍👍

  • @funtime4120
    @funtime4120 2 года назад +3

    🙏🙏🙏

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 2 года назад +1

    Maniarasan also joined k. D. Raghavan hand shake association under leadership of k. D. Raghavan

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 2 года назад +1

    👏👏👏👏👏

  • @rajasuri1303
    @rajasuri1303 2 года назад +2

    I am indian and then Aryan and Tamilian. Non Communal. Jai hind and Jai Bharat.
    The person is envious of Brahmins who are non Communal
    .

    • @regan220982
      @regan220982 2 года назад

      You are indian and Aryan...stop it there...you cannot be a tamizh

    • @rajasuri1303
      @rajasuri1303 2 года назад +1

      @@regan220982 first of all are indians and not what so called politicians say

    • @regan220982
      @regan220982 2 года назад

      @@rajasuri1303 my mother tongue is tamizh so I'm tamizh... What's your mother tongue?

    • @rajasuri1303
      @rajasuri1303 2 года назад +1

      @@regan220982 first Indian then Tamilian.I am a Tamilian brother. Nation comes first

    • @regan220982
      @regan220982 2 года назад +1

      @@rajasuri1303 here we can end this debate...you must show one evidence where India is a Nation. This is the problem with you all...first try to understand what's nation and what's country.

  • @paulmurugan2112
    @paulmurugan2112 2 года назад +1

    🙏

  • @vadivelummc
    @vadivelummc 2 года назад +3

    சொல்லு..எப்படி பிரிப்பது ஆரியத்தை தமிழன் என்ற வார்த்தையில் சொல்லு நடைமுறையில் அரசியலில்..கம்பி கட்டுற கதைய சொல்லிட்டு இருக்க..

  • @ashoks5317
    @ashoks5317 2 года назад +1

    Most of the professors/Scientist in USA are are Brahmins.

    • @nagaarjun4772
      @nagaarjun4772 2 года назад

      That we can't able to fight, bcas they r support all so u also become scientists in india

    • @ragavendrans2964
      @ragavendrans2964 2 года назад +1

      வீட்டில்பிறமொழிகள்கன்னடம்தெலுங்குமழையாளம்பேசுபவர்கள்தமிழர்ஆனால்தாய்மொழிதமிழ்ஆனால்பிராமணர்தமிழர்இல்லைவேடிக்கைதான்

  • @ambikaipaalan3058
    @ambikaipaalan3058 2 года назад +10

    கயிறு திரித்தல். அருமை அருமை

  • @kannank1838
    @kannank1838 Месяц назад

    Ayya Kanimozhi p .mani yarasan avl verry nice .👍👍👍👃👃👃🌹

  • @aravindafc3836
    @aravindafc3836 24 дня назад +1

    ! தில்லை வாழ் அந்தணர் தம்! அடியார்க்கு ம்! அடியேன் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! சேக்கிழார் பெருமான் அருளிய தமிழ்! ! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! காயத்ரி மந்திரம் ஓதும்! துகள் இல் லா! பிராமணர்! தமிழ் திருமந்திரம்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! புதிய வடிவமைப்பு! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் தான்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! தான்! அப்போது பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! அம்பலம்! ! ! ! கைபர் அம்பலம்! ! அகத்தியர் அருளிய தமிழ் தமிழ் தமிழ்! அகத்தியர் அருளிய வேதம்!! ! அடேய் மடயா தமிழ் திருமந்திரம் உபதேசம்! முழுவதும் படி ங்கடா! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! பெயர் கொண்ட பார்ப்பான்! ! பூஜைக்கு உகந்த வர்! அல்ல! ஞானம் பெற்ற பிராமணர் தான்! பூஜைக்கு உகந்த வர்! அந்தணர்! பிராமணர்! வேதியர்! மறயவர்! பூநூல்! காயத்ரி மந்திரம்! வேள்வி செய்யும் ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வார்! ? முழுவதும் படி ங்கடா தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! வேண்டாம் டா! ஆரிய! திராவிட! பிரிவுகள் சூழ்ச்சி! ! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க தமிழ் நாவல் திவு! வாழ்க ஜம்பூ தீபே! ! பாரத வர்ஷே!! பரதக் கண்டே! ! வேண்டாம் முடா! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! ! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் தமிழ் தமிழ்!

  • @k9lover819
    @k9lover819 2 года назад +2

    ஆரியன் வந்தான்கிறது பொய்யென்று பல ஆராயச்சியாளரகள்சொல்லியிருக்கின்றனர் உன் பெரியப்பா அம்பேத்கர்கூட சொல்லியிருக்கிறார் பார்ப்பனன் நீ படிச்சதை தடுத்தானா திருப்பி அடிக்க அவன் நினைத்தால் அன் புத்தியை உபயோகித்து உன் கூட்டத்தை அழித்து விடுவா ன் பறையனாகவும் பள்ளனாகவும் பிராமணனா உங்களை படித்திருந்தாலும்புத்தியில்லை ிராமணஎதிர்ப்பை வச்சே பொழைப் பு உன் கூட்டத்துக்கு வரும் தலைமுறைக்கு நல்ல வழி காட்டுங்கடா

  • @vbssparks6548
    @vbssparks6548 2 года назад +1

    அடிமைத் தமிழராக இருப்பதைவிட ஆரியம் வெல்ல திராவிடராக இருப்போம்

    • @selvarajselvaraj9421
      @selvarajselvaraj9421 2 года назад

      ஆரியம்காக்கதிராவிடராய்வாழ்வதைவிடதன்தாய்க்குவேரோருமாப்பிள்ளைசேர்த்துவிடுவதுசாலசிரந்தது

  • @thayaruby7202
    @thayaruby7202 Год назад +4

    உங்கள் பதிவுகள் கேட்க கேட்க நெஞ்சம் புத்துணர்ச்சி பெறுகிறது மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடுங்க வைத்துக் கொண்டிருப்பது உறுதி.

  • @jeyakumar8104
    @jeyakumar8104 2 года назад

    Arumai .

  • @pannirselvam8227
    @pannirselvam8227 2 года назад +1

    அண்ணா நீங்க என்னா கருத்து சொல்ரீங்க அண்ணா ?

  • @thenmozhie7504
    @thenmozhie7504 26 дней назад

    அருமை

  • @mrprodigy1451
    @mrprodigy1451 25 дней назад

    ஐயாவின் உரையைத் தமிழர் அனைவரும் கேட்க வேண்டும்

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 2 дня назад

    👏👏👏👏👏👏👏❤❤❤

  • @dsp618
    @dsp618 2 года назад

    அருமையான பதிவு மணியரசன் ஐயா....

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 2 года назад +1

    தமிழ் தாய் வாழ்த்து பாடலில் உள்ள திராவிடம் என்ற சொல்லை நீக்க போராட்டம் நடத்த தமிழ் தேசியம் முன் வர வேண்டும்.உண்மையான தமிழ் தாய் வாழ்த்து பாடலில் உள்ள அனைத்து வரிகளும் அமல் படுத்த வேண்டும் என்று.

  • @sfrancisxavier147
    @sfrancisxavier147 11 месяцев назад

    Super sir.Naan tamilan.

  • @ramatheertenk1668
    @ramatheertenk1668 День назад

    அண்ணன் மணியரசன் கூறியதில் சின்ன திருத்தம்.கர்னாடக முதலமைச்சர் அக்கா தங்கை என கூறினார். கேரளா முதலமைச்சர் கூறவில்லை.

  • @aravindafc3836
    @aravindafc3836 24 дня назад +1

    திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! அம்பலம்! அம்பலம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம்! ! ஆரிய அர்த்தம் என்ன ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! ! பிரிட்டிஷ் விஷம் கல்வியறிவு அம்பலம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி! ஆரிய! ! ! ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு புரியும்! ஆரிய! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆரிய ன் செப்பும்! ஆரிய ன் நல்லான்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! பாரிக்கும் ஆரிய னே சிவ சிவாய நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! தமிழ் படிங்கடா! வாழ்க பாரதம் ஒற்றுமை!

  • @rameshiyer5589
    @rameshiyer5589 2 года назад +1

    1 crores Namaskaram

  • @cryptoguy4589
    @cryptoguy4589 2 года назад +1

    Kannada have accepted hindi and RSS is majority there.

  • @aravindafc3836
    @aravindafc3836 24 дня назад +1

    தமிழ் தொல் காப்பியம்! நான் மறை கற்ற அதங்கோட்டான் முன் அரங்கேறிய து! பிராமணர் முன் அரங்கேறிய து! ! வேதத்தை பற்றி கூறாத தமிழ் ழைகட்டு வாயா! ! ! ! கண்ணகி திருமண ம்! மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம் வேத மந்திரங்கள் மூலம் நடந்தது என்பதை தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! திராவிட ஆரிய! பிரிவுகள் சூழ்ச்சி! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்!