Explained: Chimpanzee-ல் மனித விந்தணு செலுத்தி சோதனை - Result என்ன தெரியுமா? | BBC Tamil
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- குரங்கில் மனித விந்தணுவைச் செலுத்தி குரங்கு மனிதனை உருவாக்கும் சோதனை - என்ன கிடைத்தது தெரியுமா?
Original Script - Dalia Ventura, BBC Mundo
Producer - Vivek Anand
Edit - Daniel
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
ஒரு உயிரினம் தனது வாழ்க்கையை வாழவே இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கிறது. எவ்வளவு கொடூரமான வக்கிர மன நிலையில் இருப்பவர்கள் இது போன்ற கேவலமான ஆராய்ச்சிகளை செய்வார்கள் என மக்கள் யோசிக்க வேண்டும்.
அதுவும் அவன் ஆப்ரிக்க பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்த நினைத்திருக்கிறான். எவ்வளவு பெரிய கொடுரன் அவன்.
Xdd ddsdsō
Really stupids.
Antha one second sinthanai vara...
Yar karanam..
Avar ena alaikal eppadi....
Avar mindkul....mind setting...
Yosithu pass lifeku poka en mansu pokuthu ..
Oru thuli sinthsnai thsn....aakamum...aliuoom...
டார்வினின் தத்துவமே தவறு. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் எனில் குரங்கினம் ஏன் இன்னமும் இருக்கிறது. குரங்கினம் முழுவதும் மனிதனாக மாறி இருக்க வேண்டுமல்லவா? ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியான டி்என்ஏ அமைப்புகள் இருக்கின்றன. மனித உருவமைப்பை ஒத்துப்போவதாலேயே நாம் தீர்மானத்திற்கு வர முடியாது. முதலை எடுதமுக்கொள்வோம். Crocodile, alligators ஒரே மாதிரி இருப்பதாலேயே இரண்டும் ஒன்று கிடையாது. பூனைக்குடும்பத்திலுள்ள காட்டிலுள்ள புலியும், வீட்டுப்பூனையும் ஒன்று கிடையாது. ஒவ்வொரு தனித்தனி உயிரும், தனித்தனியான குணாதிசயம், வாழ்க்கை முறை கொண்டது.
இறைவனுக்கு விரோதமாக ஆராய்ச்சி பாவம். குரங்கு இறந்து விட்டது. சிறைவாசம். பக்கவாதம் வந்து விட்டது.
குரங்குக்கு மனிதனின் விந்தணுவை செலுத்தி அதிலிருந்து வரும் குழந்தை அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் பொறுப்பு இப்படி செய்பவர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார் இது இயற்கைக்கு மாறானது. இதைப் போல பாவம் செய்பவர்கள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.
நாயே டப்பி சாத்து🤬🤬🤬
🤦 பைதிய கரண்ட நீ மன்னகட்டீ கடவுள்
கிழா உள்ள மைரண்டிகள் கதறி கொண்டிருகன் இந்த research பண்ண காரணம் மனித மிருகங்கள் எப்படி உருவனதுனு கண்டுபிடித்தனர் இப்படி பண்ணது சிங்கதுகும் x புலிகுகும் உருவானதுதான் liger இதை எரும் கோரல் குடுகவில்லைய முட்டல் மக்களே நீ கடவுள் என்னும் மூடநம்பிக்கை யில் சிக்கி டிங்க
Ellaam okay thaan katavul engure kantraavi enge irunthu vantuchi? 😂
Un kadavul punda mudi kittuna kuda antha kadavula yay padai paan manithan 😂😂😂
ஆராய்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு....இதெல்லாம் அதிகப்படியாக உள்ளது.....இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் அது பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்....
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
நாங்கள் உண்ணும் உணவில் இருந்து எல்லாமே கலப்பினம் தான் அது தெரியுமா உங்களுக்கு
@@Imbot310 யாருக்கு சகோ.....
Well Said👏
Poda Boomer
❤❤மனிதன் மட்டுமே மிகவும் உயரிய ஆன்மாவை பெற்றுள்ளான் . ஆன்மா அற்ற விலங்குகளை எப்படி மனிதனோடு இணைக்க முடியும் ❓ இப்படிபட்ட மனிதர்கள் விலங்காகவே பிறந்திருக்கலாம் 😊😊
Anma selling at Sankar madam
நீங்கள் செய்யும், செய்ய நினைக்கும் கொடுமைகளுக்கும் அளவு உண்டு. நீங்கள் இயற்கைக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கின்றீர்களோ அதை விட உங்களுக்கு கொடுமைகளை இயற்கை செய்யும். எந்த கண்டுபிடிப்புக்கும் ஆர்வத்திற்கும் ஆராய்ச்சிக்கும் எல்லைகள் உண்டு.
What your doing, it's totally against to GOD. Please stop it.
இந்த செய்தி கேட்கும்போதே என் காது கூசுகிறது.....
Wearing dress is itself against nature. The mobile you using is against mature the very existence of human is against nature
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
Unmai
கடவுள் நமக்கு கொடுத்த கட்டமைப்பை விட்டு வேரோறு கட்டமைப்புக்கு போனால் அது நமக்கு ஆபத்தை கொண்டு வரும்
Pudumai vendum 🥱 Seriyaka seriya vendum.
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
Well.said.but many human brains r more cunning and criminal compare to normal animals. For there research they go to that extent thinking that they r creator. But always creator is one step ahead, in this story also HE stopped his monkey man combo. Otherwise what r all wrong would have happen if it happened just like the scientist invented this combo
கடவுள் எப்படி நமக்கு கட்டமைப்பை கொடுப்பார்?
@@similiamedicine7720 Inga irukura nilam neer maram vilangunu irukkira ellaamae manisanga undaakinadhu ila ... Ellathumelayum rites edukuradhiku....
மனிதர்கள் அனைவருக்கும் ஒருமருந்து கண்டுபிடிக்கணும் அதை செலுத்தியவுடன் மக்களுக்கு நல்லஎண்ணங்களும் தர்மசிந்தனைகளும் உதவும்எண்ணங்கள் மட்டுமே வரவேண்டும் நாடு எப்படிஇருக்கும் ஒரு கற்பனை
Super thought... 👍👍👍
Good idea
நல்லவைக்கும்-அல்லவைக்கும்....... உள்ள வேறுபாடு ..... அதுவே அனுபவித்தாக வேண்டும்.. என்பது.. இயற்கையின் அமைப்புமுறை. புல்லை மேயும் மானை புலி தின் கின்றது. உங்கள் கற்பனை நிஜமாகவே இருப்பினும் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. புரியாத புதிர் விளையாட்டே வாழ்க்கை.
👌
இயேசுவின் இரண்டாம் வருகையின் போது உங்கள் ஆசை நிகழும்
இது போன்ற பரிசோதனைகள் ஒருபோதும் வெற்றி பெறாது காரணம் மனித இனம் இறைவனால் படைக்கப்பட்டது.
Kurangu inam epdi vandhadhu
இது நீங்கள் நடத்திய ஆராய்ச்சி முடிவா?
இறைவனே மனிதனால் படைக்கப்பட்டது ..
@@Sasi-World hi man. please prove me the methodology scientifically that is needed to create a life from monkey or any other form..... Atleast prove it theoretically...... Funny thing is, even the science doesnt have a clue how a DNA can be created.... I pity the ignorance... if u cant prove something scientifically, yet mongering around..... looks odd man. please stay quiet
Indha manna vachi uruvakkunadha ?
படைப்பாளனை மிஞ்சிவிடலாம்என அறிவியலாளர்கள்எண்ணுகிறார்கள்.இவர்களால் ஒரு நெல்லைக்கூட படைக்கமுடியாது.
Neengal muslima??
எல்லா காய்கறிகளையும் பழங்களையும் ஏற்கனவே மாற்றிவிட்டார்கள். எல்லாம் சாத்தியம்.
@@senthamarair8339😂unkalukku puriyala....atha modification pannirukanka avlothan....mothama puthusa uruvaaka mudiyathu athu sathiyamey illa
முஸ்லிம்களுக்கு மட்டும் தான் கடவுள் நம்பிக்கை உள்ளது என்று ஆலிம்கள் மூளைச்சலவை செய்து இருக்கிறார்கள்.@@hakeemjinna935
@@senthamarair8339இடையே நிறைய வித்தியாசம் உள்ளது மாற்றத்திற்கும் உருவாக்கத்திற்கும் இடையில்
அனைத்து காய்கறிகளும் அவற்றை மரபனு ..
மாற்றப்பட்டது .. புதிய கிரகத்தை உருவாக்க முடியுமா? 😂😂
அறிவியல் ஒரு நாள் தோல்வி அடையும் நடைமுறை சிந்தனை,
உலகில் ஏராளமான நீர் மற்றும் தாதுக்கள் உள்ளன ஆனால் மனிதர்கள் அனைத்து கனிமங்களையும் அழிக்கிறார்கள் மனித சுயநலத்தை அழிக்கிறார்கள் ..இப்போது விஞ்ஞானி அங்கு ஆராய்ச்சிக்காக கிரகங்களுக்கு ராக்கெட் அனுப்புகிறார்கள் 😂😂🤠
அவர்கள் காரணம் சொல்கிறார்கள்.. நாங்கள் அங்கு தண்ணீர் மற்றும் கனிமங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம் 😂😂..
ஒரு முக்கியமான சிந்தனை. மனிதன் கடவுள் அல்ல
கடவுள் ஒன்றுமில்லாததிலிருந்து எதையும் உருவாக்க முடியும் ஆனால் மனிதர்கள் ஏற்கனவே கடவுள் படைத்தவற்றை மாற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் நல்ல விஞ்ஞானி என்று அழைக்கிறோம்.🤠🤠
பிரயேலர் கோழி
மரபனு மாற்றப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்
தங்களின் தமிழ் உச்சரிப்பு 👏❤❤❤💪
மைனர் குஞ்ச வச்சிகிட்டு சும்மா இருங்கடா..
🤭😁😄😄🤣
😆😆😆
@I was There podaa potta
ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளின் தேவை ஆயிரம் இருக்கும் நிலையில் ஒரே படைப்பாளனால் கூறப்பட்ட உண்மைகளைப் புறக்கணித்து விட்டு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவது அப்பட்டமான அறிவீனமேயன்றி வேறில்லை.
@I was There .
Poda p**da unn oru kadavule thookki kakusula podu
@தொற்றது அறம் இல்ல தமிழ் மக்கள் l
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது.
அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
மனிதன் தான் இறைவன் படைப்பிலேயே மிக மோசமானவன் ..இயற்கைக்கு மாறான விஷயங்கள செஞ்சுட்டு இருக்கான்..😢
ஆறு அறிவு உள்ளவர்கள் இதனை செய்யக்கூடாது
செய்கிறான்.. ஆனால் செய்ய கூடாது. இதுவே தத்துவம் தாத்பரியம்
நவீன மூடநம்பிக்கைகள்:
1. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். (அறிவியலால் நிரூபிக்க முடியவில்லை)
2. கடவுள் இல்லை. (அறிவியலால் நிரூபிக்க முடியவில்லை)
கடவுள் இருக்குனு நிரூபிக்க முடியுமா மா முடியாது
@@Rajeshkumar-kq2ty நிரூபிக்க முடியாததை அறிவியலால் நிராகரிக்கவும் முடியாது....
@@showki கடவுள் இருக்கட்டும் எந்த பயனும் இல்லை
@@Rajeshkumar-kq2ty இது விரக்தி. விதியை ஏற்றுக் கொள்ளாத மனித மனநிலையின் மறுப்பு...
Kurangil irunthu manithan thonra villai anal kurangygal nam sagothra onam than, niyandatthal, polendrathal mari pal vagai elubu kudugal kidaichitu than iruku loosu
மணிதன் ஒரு மடையன்
ஞானம் கொண்டவன் இறைவன் மட்டுமே அவன் மட்டுமே விஞ்ஞானி☝️☝️☝️
இறைவனை தவிற உயிர்களை உருவாக்கும் சக்தி யாருக்கும் இல்லை... முயற்சி செய்து தனக்கு தானே செய்வினை செய்து கொள்ளதீர்கள்.. இறைவன் பாதுகாப்பானாக..
Yes
Correct bro🤲👍👍👍
மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பு.
நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
(கதை சொல்கிறோம் என்று இப்போது You tube channel நடத்தி வருபவர்கள் இவரின் உச்சரிப்பை கேட்டு பயிற்சி பெறவும்.)
What a voice! This is BBC Standard. The way he stops and pronounce words, Just Amazing. After long time, I see Vivekanand here. Do come regularly in video.
இத நீங்க தமிழில் எழுதியிருந்தா
இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்
@@chukkygopal7378 ✌🏻crct😇
@I was There poda thevidia mavane sangi thayoli
@I was There so what r u trying to say now?
1 at qqqqqqqqqqq
கடவுளுக்கு விரோதமாக மாறான முரண்பாடு கொண்டு வரும் போது மனிதனுக்கு ஆபத்தைத் தான் விளைவிக்கும் 👎
First birth man no monkey coriect kadelkanni is god writing k.vipra.narayana
மனித இருதயத்தில் பொறுத்தப்படும் மாற்று வால்வுகள் பன்றியின் இருதய வால்வுகளே.
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது.
அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்ற கோட்பாடே பொய்யானது மனிதன் மாத்திரமே இந்த பிரபஞ்சத்தின் அற்புத படைப்பு மனிதன் தேவனால் உண்டாக்கப்பட்டான் இதுவே உண்மை
Super nice
தேவன் யாரு
@@Vijayaruneditz5638 வானத்தையும் பூமியையும் விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்க ஆதாரத்தையும் கொடுக்கும் தெய்வமும் சக மனிதனை நேசிக்கவும் உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோல பிறனிடத்தில் அன்புகூறு என்று எவர் சொன்னாரோ அவரே உண்மை தெய்வம்
இதை சொன்னவர் யெகோவா தேவன்@@porkodirajkumar6391
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது.
அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
குரங்கிலிருந்து மனிதன் உருவாகினான் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!
மனுஷனுக்கு பிறந்த மனிதர்களையே சமாளிக்க முடியவில்லை
இறைவன் மனிதனை மனிதனாகவே படைத்தான்.
மனிதன் படைக்கப்படவில்லை பரிணாத்து உள்ளான்.
@@kuttychutty2917 மனிதனை இறைவன் மனிதனாகவே படைத்தான்.இதுவே ஆண்மீகம். அறிவியல் வேறு ஆண்மீகம் வேறு
@@jasminefootwear6001 ஆனால் உண்மை என்பது ஒன்றுதானே
@@kuttychutty2917 உண்மை அது எப்பொழுதும் மாறாத ஒன்று.
இறைவன் தான் என்னை படைத்தான் என்றால் நான் ஏன் என் பெற்றோரைப் போல இருக்க வேண்டும்?
உலக மக்களின் பசி பட்டினியை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு இருக்கா சாமி ? குரங்கில் இருந்து மனிதன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, செவ்வாயில் நீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? இன்னும் ஆபிரிக்க மக்கள் உங்கள் பார்வையில் குரங்குகள் தானே, அவர்களுக்கு தெரியாமலே அவர்களை சோதனைக்கு பயன்படுத்தும் உங்கள் அறிவும் அறிவியலுதான் முன்னேற்றமா ?
Super
ஆம் முகமது வெள்ளைக்காரனின் கழிசடைபுத்தி மனநோயாளிகள் யூத இதன்வம்சாவளி யூதஆரியம் ,
Adhavida sendinal kal munnal nam ellorum komalinga than nanbare avan pattuku jalya vettayadi sapittu endhakavaliyum illama iyarkaiyodu iyarkkaya valran namma cell phon emi car emi vedilla vasal illa sathi sanda madhasanda ippo solunga avan kattu miradiya nammala?
Good.
சரியானது
எது வாழ்க்கைக்கோ, மார்க்கத்துக்கு ஆகாது என்றால் விட்டுவிட வேண்டும் ஏனென்றால் அதனால் பின்விளைவுகள் மிகவும் பயங்கராக இருக்கும். நல்ல தாய்,தந்தைக்கு. பிறந்த குழந்தைகள் பயங்கர தவறுகள் செய்கின்றன.இதுபோல் ஆராய்ச்சிகள் வெற்றிபெற்றால் உலகம் பயங்கராமாக மாறிவிடும்.
இது சுவாரஷ்யமான தகவல் கிடயாது. உலகை அழிவுக்குள் இட்டுச்செல்லும் வீண் முயற்சி. வேலை இல்லை எனறால் இப்டியெல்லாமா யோசிககத்தோணுது விஞ்ஞானிகளுக்கு
பின் விளைவுகள் என்றால்?
Very true
@@socialjustice8020 பின்விளைவுகள் என்பது அதனால் பெரும் கெடுதல்கள் ஏற்படும்.வாழும் வாழ்க்கைகயே மாறி விடும். எது மனிதன்,எது மிருகம் என்று வித்தியாசம் இல்லாமல் போக்கிவிடும்.
Correct
அன்பு கலந்த அறிவியல் வளரவேண்டும்.லாபம் சதி அறிவியலைக் கவ்விக் கொண்டிருப்பதுதான் மனித நேயர்களின் அச்சம்.லாபம் சதி இல்லாத அறிவியலுக்கு ஆதரவளிப்போம்.
சகோ இனிய மொழியின் comment சூப்பர்!
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
எத்தனையோ நோய்களுக்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை, இதில் புதுசு புதுசா வைரஸ் பரவல் வேறு இதற்கு மாத்திரை, மருந்து கண்டறியாமல் இது தேவையா? ஆராய்ச்சி என்ற பெயரில் புதிது புதிதாக வைரஸ் கண்டு பிடித்து மக்களுக்கு பரப்பியது தான் மிச்சம்
Unmai
The God is miracle 🙌 🙏
இயற்கைக்கு /இறை நம்பிக்கைக்கு மாற்றான சிந்தனை கொண்டவர்களுக்கு இது தகுந்த பாடம்
இயற்கை / இறைநம்பிக்கை ரெண்டும் வேற வேற.இறைநம்பிக்கைய வச்சு நீ மயிரக்கூட புடுங்க முடியாது.இதுல பாடமா? போய் வேலயப்பாருடா தேவிடியாப்பயலே
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக RUclips இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்
💓👍
இயற்கை 100% உண்மை
ஆனால்
இறை நம்பிக்கை மனிதனால் உருவாக்கப்பட்டது இதை 100% ஏற்றுக்கொள்ளமுடியாது
ஆகையால்
🙏இயற்கையே கடவுள்🙏
செயற்கை அல்ல.
@@surulirajanmunirathinam4669 தங்கள் பெயரிலுள்ள "முனி" என்பதன் பொருள் என்ன?
ஓர் இறைவனின் ஆற்றலுக்கும் வள்ளமைக்கும் ஈடு இணை இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அல்ஹம்துலில்லாஹ்
மனிதனை படைத்தது என் தேவனாகிய கர்த்தர் ஒருவர் மட்டுமே 👍👍👍
Charles Darwin wrote 'on the origin of species' not 'the origin of man'.
Correct
Origin of life based on biogenesis now days but once spontaneous generation believed origin of life
குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு இன்றும் ஆய்வாளர்களிடம் ஆதாரம் இல்லை ... இறைவன் படைப்பில் மனித இனம் தனி படைப்பு ... அவர் படைப்பில் ஒவ்வொன்றும் ஒன்று போல் இருக்காது.. அதுதான் உண்மை 💯
பொய் என்றும் தோற்க தான் செய்யும் டார்வின் கோட்பாடு தவறானது, கற்பனை ஆனது.
மனிதன் வேறு விலங்கினம் வேறு !!! குர்ஆன் மற்றும் பைபிள் இதைத்தான் கூறுகிறது !!! இன்றைய டிஎன்ஏ வும் இதை உறுதி செய்கிறது!!!
Athai eluthinathu manithan thaan. Kadavul sinthanai manitha ennam mattrum sinthanaiku appalatrathu.
இறைவன் படைப்பை மறைக்க எவராலும் முடியாது 😆😆
ruclips.net/video/Hvls3aH_LCU/видео.html
Mm your correct bro
Jesus a athirtha vanungalam ipa purium
Yes
Correct Amen ☝️✝️❤️❤️
🙏🙏🍊🍊🎉🎉 தேவன் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் ‼️ மற்ற படைப்பு விலங்குகள் உயிரினங்களை வார்த்தையினாலேயே உண்டாக்கினார் 🎉🎉🌎🌎🙏🙏
புதுமை என்று ஒன்றுமில்லை அன்று சிந்தித்து செயலில் இருந்தது தான் இன்று நம்மை நாமே தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம் யாரும் கண்டுபிடிக்க முடியாது உள்ளிருப்பதை உணர்வது தான் உண்மை அறிவு
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது.
அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
பிபிசி செய்தி உங்கள் குரல் சூப்பர் அண்ணன் 🌹
உலகில் மனிதன் மட்டும் ஒரே இனம் இவர்களுக்குள் இனப் பெருக்கம் சாத்தியம்
இவானோவே தானே குரங்காக மாறியிருக்கலாம்!எல்லாம் முன்னோர் குணம்!குரங்குப்புத்தி!
இதை பற்றி எங்களின் Mr.GK. மிக விளக்கமான காணொளி ஒன்று வெளியிட்டு இருக்கிறார்...
குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை ஆதாம் ஏவால் ஒன்று சேர்ந்துதான் மனிதன் உருவாகினான். பைபிள் படிச்சு பாருங்க இது உண்மை
ஹஹஹஹஹஹ
ஆம் உண்மை தான். இன்னும் அதிக தகவல் தெரிந்து கொள்ள விரும்பினால் அல் குர்ஆனை படித்துப்பயன் பெறுங்கள். ❤
Are u serious ?
Appo yen manidhargalukku ore maadhiriyana marabanu illamal veru veraga ulladhu. Adhavadhu DNA yen oththu poga villai
குரங்கிலிருந்து உண்டானவனள மனிதன் இவன் தேவனுடைய சாயலில் உண்டான விசேஷமான படைப்பு
நீங்கள் சொன்னதுதான் சரி
அவன் அவன் நம்பிக்கை தான்...
மனிதனை நாம் அழகான முறையில் படைத்தோம் அவனிடமிருந்தே அவனுடைய ஜோடியை நாம் படைத்தோம் படைத்த இறைவனின் கூற்று
மடையர்களாகளின் கூற்று குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் என்பது😅😅❤🎉
இறைவன் அதாவது கர்த்தர் மிகப்பெரியவவர்.
The first human being Adam ..
கடவுள் மனிதனை படைத்தார்...
Poda punda
@@AnemoiaGuy ADA.KAMMANATI.KASMALAM.KAZHISADA.KACHADA.ARIVU.KETTA.MUNDAM.OZHUNGA.YEZHUDUDA.NAAYE
@@AnemoiaGuy போட உங்க அம்மா புண்.... லுசுப் புண்..... பொருக்கீ புண்..... கேன புண்..... நாய் புண்...... தோவி... புண்...... ஹா... ஹா.... 😆😅😄😀😃🤣😂
இது போன்ற சோதனை.... கள் உலகம் முழுக்க.... ரகசியம்.... ஆக நடந்து கொண்டு தான் உள்ளது 😁👍🏾🆗.
Intha voice ku sonathakkararai paarkumpothu migavum santhosam.. keep it up 🎉🎉🎉👏👏
Charles Darwin wrote a book "Origin of Species" and not origin of Man
خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِۙ
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
(அல்குர்ஆன் : 55:14)
மனிதன் இறைவனால் படைக்கப்பட்டவன்!!! படைக்கப்பட்டவைகளில் இருந்து மனிதன் தோன்றவில்லை!!! தோன்றவும் முடியாது!!!
அவனின்றி ஒர் அனுவும் அசையாது. இறைவன் என கூற விரும்பாவிட்டால் இறைநிலை என கூறலாம். ஒரு ஆண்பாலை சேர்பது ஓர் அன்புக்காக தான்
இயற்கை, மனிதன் சமுதாயம் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் குறித்து அறிவியல் கூறுவதே உண்மை.மதங்கள் கூறுவது பொய்.
இயற்கைக்கு மாறாக எதுவும் நடக்க கூடாது
கேட்கவே பயங்கரமாக இருக்கிறது.எதற்கு இந்த விஷ பரீட்சை?
இது போல செய்தி போடுங்க
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
சின்ன வயசில darwin கோட்பாடுகள் மனப்பாடம் பண்ணும் போதே எனக்கு இது தோணியது உண்டு... சரியான பிராடு இந்த டார்வின் 🤨
Your voice is great, BBC ke uritha thanithuvanama voice sir. Romba nala unga face paka nenachen
புனிதமான உலகத்தை உருவாக்க முயற்சிப்போம்
Very good message
இவனுங்களுக்கு வேறு வேலையே இல்லையா.... உருப்படியா எதாவது பண்ணுங்க. சும்மா காசு waste பண்ணாதீங்க. இதெல்லாம் அழிவில் கொண்டு முடியும்.
உலகில் உள்ள மனிதர்கல் அனைவரும் நல்ல மனிதர்களாக இருந்தால் எப்படி இருக்கும்
God created humans that's all🔆
👌
மனிதன் வேறு... விலங்குகள் வேறு... முயற்சி செய்ய கூடாது...
I still believe that there are few monkeys out here in human form destroying the world's peace and harmony. Good content BBC Tamil
😂😂😂😂😂
Sir keelai l agree with you. There are many with Humenbodywith Animal behaviour.
ஏன்டா ஆராய்ச்சி பன்றே ஆராய்ச்சி பன்றேன்னு சொல்லி சொல்லி இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டு🤦இதுவேறயா🙆
கடவுள் இருக்கான் குமாரு... இந்த சாதான்களின் வேலை பலிக்காது பரங்கியனே.
இவளோ நாளா ரகசியமான்னாலும் இது போன்ற ஆராய்ச்சி நடக்காமயா இருந்திருக்கும்?? எல்லாம் ஃ பிளாப் ஆகியிருந்திருக்கும். நவீன, இப்போதைய காலத்திலும் தொடரட்டும் ஆராய்ச்சிகள். babu madurai
குரங்கின் பரிணாம வளர்ச்சி
இப்போது எங்கே போனது மற்ற
உயிரினங்களில் பரிநாம வளர்ச்சி ஏன் இல்லை
மனித கற்பனை ஆராய்ச்சி
உண்மையில் இறைவன்
மனிதனை படைத்தான்
ஆதி மனிதரின் பெயர் ஆதாம்
தாய் ஏவாள்
உண்மையை திரித்து கூறும்
விஞ்ஞானம்
Bro thayava senju neenga intha theory poi nu kooda sollunga ok ovvoruthan vera theory kondu varaanga athukku aatharam tharaanga... Aana intha Adam Eve kadhaiya mattum sollathinga... Yena manidhan ulagirkku varumboluthu vivasaaya arivu moli arivu yen theeya uruvaakura arivu kooda illa... Aana Adam and Eve kadahaila Adam iraivan kitta irunthu Ella Katra thelivaana manithanu solli irukku
Intha evolution porutha varaikkum elthaavathu extinct maari vanthu vanthaatha uruvaagum... Ippo vum parinaama nadakkuthu micro organisms levela...
அது டாபிக் லூசு😂😂😂
இப்பொழுது பல காய்கறி பூக்கள் ஒட்டு சேர்க்கை முறையில் பல வண்ணம் ஒரே செடியில் ஆப்பிள் கொய்யா இன்னும் பல பழ வகைகள் வருகின்றன. அது விதையால் சாத்தியமில்லை. வாழை பல குலைகள் தள்ளுகின்றன. எல்லாமே ஒட்டு முறையில்தான். எதற்க்கும் ஆசைப் படாத மனிதனைப் படைக்க நிணைத்து பயங்கரமான உயிரனம் வந்தால் என்ன செய்வது. இந்த ஆசைதாஅ அழகு. எல்வாக் கண்டு பிடிப்புகளும் வருகிறது. ஆசை பல கேடான ஆசையால் கொடுக்கிறது. முக்கால் வாசி நல்ல மனம் உள்ள மனிதர்களே அதிகம் பாலுணர்வு அதிகமாக சிலர் கொலை செய்கின்றனர். அப்படி இருக்கும் போது இஷ்டப்படும் பெண்கள் இந்த பாலுணர்வு வடிகால் இருக்கலாம். அப்படி ஒரு ஏரியா இருந்தால் மக்கள் இன்னும் நல்ல விஷயங்களைச் செய்வார்கள். அந்த போதை நம்மை அறியாமல் குடிப்பவர் குடிக்காமல் இருக்கும் போது செய்வது போல் எண்ணம் அதைச் சுற்றி வருகிறது. வடிகால் தேவை. இந்த காலத்தில் ஆண்கள் கழுதை ஏருமை மாடு போன்றவற்றை விந்து போகிறது. ஒன்றும் நடக்க வில்லை. அதற்க்கும் காலம் வரும் ஒரு இலையை வைத்து வேர் விடச் செய்து மரம் வளர்கிறது. வேற்று மிருகத்தை கலப்பதை விட நம் உடலில் ஆகாமல் போகும் பகுதி உருவாக்கும் திறன் கண்டு பிடித்தல் நல்லது. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை. மாடுகள் நாய்கள் கலப்பினம் உருவாக்குகிறார்கள். கர்ப்பை இனம் மாறினாலும் உருப்புகள் ஒன்று போல் இருத்தல் அவசியம்.
அருமையான தமிழ் உச்சரிப்பு . அதே நேரம் ஆங்கிலமும்.
நானும் biology படிச்சவந்தான்
. ஆனால் கமல் மாதிரி இப்படி புரியாமலே பேசிக் கொண்டிருந்தல்......
ஒண்ணும் புரியல.
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது.
அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
இயேசு கிறிஸ்து தான் மனிதனை படைத்தார் இதில் எந்த விதமான மாற்று கருத்து இல்லை அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏 உன்மை உன்மை ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
🙄
இயேசு மனிதனை படைத்தார் என்றால் அவர் எப்படி மனிதனாக பிறக்க முடியும் அவருக்கு முன்னால் இருந்தவர்கள் மனிதர்கள் தானே, கிமு கிபி அர்த்தம் தெரியுமா , தன்னை தானே காப்பாற்றி கொள்ளாதவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர் எப்படி மனிதர்களை காப்பாற்ற முடியும் ஒவ்வொரு மதமும் ஒன்று சொல்லும் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போனாலும் அவன் மறைமுகமாக விட்டுடு போன ரெண்டு விசயம் English, கிறிஸ்டியன் மதம்
Priskila ஏசு 2022 வருடம்தானே ஆகுது அதுக்குமுன் மனிதன் பூமியில் இல்லையா? ஏசுமனிதனாக யூதராகபிறந்தார் புத்தமதம்கற்று மக்களிடம் போதித்தார் யூதர்களுக்கு வெறுப்புவரவே சிலுவையில் பழிதீர்க்கப்பட்டார்,அவரதுமரணத்தை அவராலே தடுக்கமுடியவில்லை பிதாவே ஏன் என்னைகைவிட்டாய் என்றுதான் அவரேபுலம்பினார்,உலகில் ஒரேமதகோட்பாடாக இருக்க மார்க்கெட்டிங்மதம் உலகில் உண்டென்றால் அதுகிருத்தவம் மட்டுமே.
@Sabin Sesumariyan Avargal marinaal maratume, neengal mara thevai illai. Jesus is true. He is coming back.
Proof neega thaan bro ok...
மனிதனை உருவாக்கியவர் இயேசு
அப்போ இயேசுவை உருவாக்கியவர் யார்?
மதத்தை பிடித்தவர்களைவிட
மதம்பிடித்தவர்கள்தான் உங்களை போன்றோர்தான் அதிகம் ...
மனிதனுக்கும் அந்த 6 ஆவது அறிவு இல்லாமல் இருந்திருக்கலாம்
தேவையற்ற ஆராய்ச்சி, இயற்கைக்கும், மனித இனத்திற்கும் எதிரான ஆராய்ச்சி.
கடவுள் இருக்கிறார் என்று விளங்குகிறதா????
உண்மை 👌
Mm bro
அப்படியே நல் சிந்தனையோடு குழந்தை குரங்குக்கு பிறந்துவிட்டால் அதன் எதிர்காலமும், வருத்தமாகிவிடும்.
டார்வினின் எழுதிய அந்த புகழ்பூத்த புத்தகத்தின் பெயர் "The origin of man" அல்ல. "The origin of species" என்பதே அதன் பெயர்.
Manithan endral karpanai kanauoo valam kondavan...
Pala pala sinthanaikal aranketram agamal.....poi eruku...
Anna unggal unmai seithi migavum sirappaga irukkirathu valthukkal anna tq
டார்வின் சித்தாந்தம் தவறானது.இதனை தம்பி ஆராய்ச்சியில் ஈடுபடுவது வீண் முயற்சி.
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Brilliant narration.. Voice outstanding
குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை என்பது நிருபநமாகிரது பதிவிற்கு நன்றி
Yes❤
குரங்கிலிருந்து மனிதன் வர வில்லை .
காட்டுமிராண்டித்தனமான வக்கிரமான சிந்தனை & முயற்சி, வெற்றி பெறக்கூடாது.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கூறுகிறார்கள் திரும்பவும்
குரங்காக மாற்ற நினைக்கிறீர்கள்.
Already irukkanga manidha ooruvil kurangugall
Already irukkanga manidha ooruvil kurangugall
அந்த ஆராய்ச்சியை பற்றி கவலை வேண்டாம் நடக்க வேண்டியது எல்லாம் அதற்கு முன்பே நடந்து விட்டது ̓̓😃😃
சும்மாவே பல பிரச்சினை இங்க தாங்க முடியல.மக்கள் வாழ முடியாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க இதுல புதுசா எதையாவது செய்து இந்த பூமியை நாசம் செய்ய வேண்டாம் இயற்கை க்கு மாறாக எதையும் செய்ய வேண்டாம்
கடைசி வரை நிங்கள் சொல்ல வந்தது சொல்ல வில்லை
God is God ( Creator )
Man is man ( a creation )
இதையெல்லாம் try பண்றத வி்ட்டு விட்டு, நாளைய சந்ததியை பேரழிவிலிருந்து காப்பாற்றும் வகையை கண்டு பிடிப்பா, மனுஷா.
" துஷ்ட நிக்ரஹ "
I am not sure if Charles Darwin wrote Origin of Man - please check your notes.
தமிழ் சூப்பர பேசரர்
ஒருநாளும் மணித இனத்தில் மற்றவிந்தனுக்களை செலுத்தி கருவுற செய்யமுடியாது.
Na panirken…en wife ku dog oda sperm insert panirken but onnum react agala
Mudiyum...
Oru pen aval veettil Manitha kurangudan neradiyaga palagi veettile thinamum kaathal seiythu udalaruvu kondal avalukku kurangu pondra kulantha pirakum...
Mudiyum
@@amihuman4637 DO U HAVE ANY PROFF ?
எல்லாப்புகழும் இறைவனுக்கே ☝🏽
God has created human in his own image no one change it
Super bro. The world can't change the nature.
விஞ்ஞானியா?இல்லை பைத்தியமா?
Thank you for your information continue bro
நீங்க வைத்த தலைப்புக்கும் செய்திக்கும் சம்மதமே இல்லை. சரியா தலைப்பு வைங்க 🌹