🛑தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடக்கும் மாநாட்டில் அன்பில் மகேஸ் பேச்சு
HTML-код
- Опубликовано: 23 сен 2024
- 🛑தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடக்கும் மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
#CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
#PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi |
/ @news7tamilbakthi
👉News7 Tamil Agri |
/ @news7tamilagri
👉News7 Tamil Health |
/ @news7tamilhealth
👉Sharp Bytes |
• Sharp Bytes
👉Live Now |
• Live Now
👉கதைகளின் கதை 2.0 |
• Playlist
👉News7 Shorts |
• தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை அதிகா...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram |
• தமிழகத்தில் முடிவுக்கு வருகிறதா ஊரடங்...
👉வியூகம் | Viyugam |
• நீட்விவகாரத்தில் நளினி சிதம்பரம் பின்...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai |
• மழலை மெல்லிசை குழுவின் முன்னோடி திரு....
👉News 7 Tamil Exclusive Stories |
• News 7 Tamil Exclusive Stories
Subscribe us on RUclips : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்கள் அருந்ததியின் மக்களின் விடிவெள்ளையாய் தோன்றி விட்டார் 💙❤️❤️💙❤️💙❤️🔥🔥🔥
😂😂thooo
Nagaraj potta payale 😂😂😂
Enna sirippu pundai😅😅@@NagaRaj-dr2bl
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💙♥️
நன்றி சகோதரா..வாழ்க நம் அண்ணல் புகழ்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.நன்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களே 💙❤️
மாநாடு மாபெரும் வெற்றி 👑🔥
நாகை திருவள்ளுவன் அண்ணன் நமக்கு கிடைத்தா மதூரவீரன்
உண்மைதான்...அவர்மட்டுமல்ல..நம் அருந்ததியர் தலைவர்கள் அனைவருமே
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கோட்டைக்கு அனுப்பனும் அடுத்த கடமை நமக்கு இருக்கு புலிகளில் வெல்லட்டும்
வாழ்த்துக்கள் அண்ணன் நாகை திருவள்ளுவன்
மாநாடு வெற்றி பெற்றது 💙❤️
என்றும் அண்ணன் நாகை திருவள்ளுவன் வழியில் 💙❤️💥💥
வாழ்க தமிழ்நாடு வாழ்க நகை திருவள்ளூர் 🙏🙏🙏
தமிழ் புலிகள் கட்சி மாநாடு வெற்றி பெற்றது நாகை திருவள்ளுவன் 💙♥️
❤💙தமிழின தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் 💙❤️ தமிழ் புலிகள் கட்சி ❤ கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் 💙❤️ மாநில உரிமை மீட்பு மாநாடு வெற்றி 🔥🔥🔥🔥
அருந்ததியர் மக்களின் அரசியல் எழுச்சியை வெளிப்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தில். தமிழ் புலிகள் கட்சியின் மூலம். தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக அனைத்து உறவுகளுக்கு. மனமார்ந்த நன்றிகள் பல ❤❤🎉
தோழர் அன்பில் மகேஷ் 🖤❤
ஒண்டிவீரன்பகடை பொல்லான்பகடை குயிலிபகடைச்சி புகழ் வாழ்க வளர்க சக்கிலியர் இன மக்கள் போர்குடி மரபினர் போர் குடி வம்சத்தை சார்ந்தவர்கள்
மாநாடு வெற்றி பெற்றது
அமைச்சர்களும் சூப்பர்🐯 மகேஸ். அண்ணா திராவிட சுப்பர்😊
சூப்பர் தலைவா அருமை அருமை அருமையான பதிவு❤❤❤❤
நம் அருந்ததியர் இன மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...
நாம் இப்போது தான் அரசியல் களத்தில் வெற்றிநடை போட துவங்கி இருக்கிறோம்.
மகிழ்ச்சி!👍🏼
ஆனால், இது வெறும் ஆரம்பமே. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.
"ஏய்..இவன் சக்கிலிய பையன் தான?!" என ஏளனமாக பேசும் கூட்டம் மிக அதிகம்.
இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது மிக மிக அவசியம்.
நாம் இருப்பதே கொஞ்சம் தான். இருந்தும் பல கட்சிகளாக நாம் பிரிந்து நிற்பது வேடிக்கை மட்டும் அல்ல.வேதனையான ஒன்று.நான் எந்த ஒரு கட்சியையும் சாராதவன்.எனக்கு தெரிந்தே அருந்ததியர்களுக்கு என்று ஐந்தாரு கட்சிகள் உள்ளது.ஒவ்வொரு கட்சி தலைவர்களும் நல்லது தான் செய்த்திருப்பார்கள் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால்,இப்படி சிறிது சிறிதாக பல கட்சிகளாக இருப்பதற்கு பதில், ஒற்றுமையாக ஒரே பெருங்கூட்டமாக இருப்பதே சிறப்பு.அது காலத்தின் கட்டாயமும் கூட.ஒற்றுமையே வலிமை. ஒற்றுமையாக இருந்ததால் வெற்றி என்பதற்கு பல உதாரணங்கள் கேள்விப்பட்டிருப்போம்.
ஆகவே, இதை ஒவ்வொரு அருந்ததியர்களும் உணர வேண்டும் என கெஞ்சி கேட்டு கொள்கிறேன். முடிந்தால் முகவரி தாருங்கள். நேரில் வந்து காலில் விழுகிறேன். தயவு செய்து ஒரே தலைமையின் கீழ் வாருங்கள்.
சில மாதங்களுக்கு முன்பு,சீமான் நம்மை இழிவாக பேசும்போது, அதற்கு தக்க பதிலடியாக ஒவ்வொரு channel களிலும் சென்று, நமது குரலாக ஒலித்தவர் அண்ணன் நாகை திருவள்ளுவன். இதை யாராலும் மறுக்க முடியாது.
அவர் நமக்காக தான் பேசினார் என மகிழ்ச்சி இருந்தாலும், மற்ற தலைவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஜக்கையன் அவர்கள் ஓரிரு காணொளிகளில் வந்தார்கள்.அவரது கட்சியும் முற்றுகை போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டியது.மற்றபடி,வேறெந்த தலைவர்களையும் நான் பார்க்கவில்லை.மற்றபடி, you tube ல் அனைத்து செய்தி channel களிலும் அண்ணன் நாகை திருவள்ளுவனே தெரிந்தார்.
நமது மற்ற கட்சி தலைவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்து,நமது வரலாறை பலபேருக்கு புரிய வைத்தவர் அண்ணன் நாகை திருவள்ளுவன். அவரையே,நமது தலைவராக ஏற்க வேண்டும்.
இதை ஒவ்வொரு அருந்ததியர்களும் உணர வேண்டும்.மட்டுமல்ல ஒவ்வொரு நமது பிற கட்சி தலைவர்களும் உணர வேண்டும் 🙏🏼.
தானும் முன்னால் செல்லாமல் மற்றவர்களையும் போக விடாதவாறு, தன் பக்கம் கொஞ்சம் மக்களை இணைத்து வைத்து இருக்கும் ஒவ்வொரு தலைவருமே இதை உணர வேண்டும்.
இறுதியாக, நான் கூற வருவது என்னவென்றால்,காலத்தின் அருமை கருதி,நாம் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் இணைய வேண்டும் என நான் கரம் கூப்பி கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.🙏🏼🙏🏼🙏🏼
ஒரே தலைவரின் கீழ் இணைவோம். அது நாகை திருவள்ளுவனே என்போம். 💪🏼💪🏼
சரியாக சொன்னீங்க சகோ
சிறப்பு....தோழரே
வாழ்க நம் அருந்ததியர் தலைவர்கள்..வளர்க என் அருந்ததியர் சொந்தங்கள்
நல்ல கல்வி அமைச்சர்
தமிழின தளபதி நாகை.திருவள்ளுவன்
அண்ணன் நாகை திருவள்ளுவன் வழியில்❤❤❤
புலிகள் மாநாடு.இன்று மகத்தான வெற்றியை பதிவு செய்து உள்ளது....🎉🎉🎉 புலிகள் படை வெல்லட்டும். புலிகளின் தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் .❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க பலலாண்டு 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி தோழர்களே 🔥🙏👏
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
அண்ணன் நாகை திருவள்ளுவன் 💙❤
தமிழின தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் வாழ்க
❤💙
நன்றி வாழ்த்துக்கள் சுப்பர அய்யா
வணக்கம் மதிவேந்தன்
நன்றிகள் ❤❤
புலிகளின் தளபதி ❤
💙💙💙அண்ணன் நாகை திருவள்ளுவன் வாழ்க ❤❤
வெற்றி திமுக அரசு சூப்பர் வெற்றி அண்ணன் தம்பி தலைவர் தேர்தலில்
வணக்கம் அன்பிலார்
Super Anna
❤💙
வட மாநிலங்களை விட தமிழகம் பல படி முன்னேறி இருக்கிறது.. ஆனால் இங்கு நடைபெறும் தீண்டாமை கொடுமைகளை யும்,ஆணவக் கொலை , மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பின்படி தகுந்த இட ஒதுக்கீடு அளித்து மேலும் நன்மை செய்யுங்கள்..
Vera level 💥🔥🔥
👏👏👏💥
Super sir❤❤
திருடர் முன்னேற்ற கழகம் வாழ்க
அன்பில் மகேஸ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள், காலம் கடந்து என்றும் விசுவாசமாக இருப்போம். தமிழ் போர்குணம் படைத்த பரம்பரைகள்.
வாழ்த்துக்கள்
நல்ல மனிதர்
❤
Super talaiva
Super மாநாடு
Miga sirappu Anna 👌💪💪💪👏👏👍👍👍
Super super
வணக்கம் அந்தியூரர்
சிறப்பு ❤
பணம் மது மாது சூது சூழ்ச்சி பொய்யர்கள் அனைவரின் மேல் இறைவனின் சாபம் உண்டாகட்டும் 🤲🤲🤲🤲🤲
யாருடா நீ . உனக்கு என்னடா வேனும். சாபத்துக்கு பிறந்தவனே எல்லா இறைவன்களுக்கும் பிடித்த இறைவனின் ஆசி பெற்ற குழந்தைகள் என் அருந்ததியர் குல மக்கள் தான்டா. .உன் சாபம் எல்லாம் எங்களை ஒன்னும் செய்யாது .சாபத்திற்கு பிறந்த சாபக்கேடு எல்லார் சாபம் பெற்று போய்விடு.
@@guru.k1301 ஆரிய சனாதனம் 3000 , 4000 வருடங்களாக அடிமைப்படுத்தி இருக்கு என்று பச்சை பொய்யை பேசும் அதிகாரத்தில் உள்ளவர்களும் இல்லாதவர்களும் மன்னர் ஆட்சியை ஒழித்து இன்று மக்களாட்சி என்று தானே கூறுகின்றீர்கள்!
முதலாளித்துவ போக்கின்றி மக்கள் அனைவரும் தற்சார்பாக வாழக்கூடிய அளவு நிலத்தை சரியாக சமமாக பங்கிடாமல் வீண் ஆரியன் பிராமணன் புரளி இன்னும் எத்தனை நாள் பேசி மக்களை மடை மாற்றி முதலாளிகளிடம் மக்களை கூலி அடிமைப் படுத்துவீர்கள்?
அனைவருக்கும் நிலத்தை சரிசமமாக பங்கிடுங்கள்,
அதில் பொன், பொருள் பேராசைப் பிடித்தவன் பணக் கூலி அடிமையாக எவனிடதிலாவது வேலை செய்து சாகட்டும்,
இறுதி வரையான மனித வாழ்வின் தேவை உணர்து அமைதியாய் வாழ நினைக்கும் மக்களை தயவுசெய்து வாழ விடுங்கள் !
தனிப் பொரும் முதலாளிகளுக்காக பொய் புரட்டு பேசி மக்களை நிலமின்றி அடிமைப்படுத்தியது போதும்!
மன்னர் ஆட்சியில் இருந்து மக்கள் ஆட்சி என்றீர்களே எங்கே மக்களுக்கான ஆட்சி ???
வேலை வாய்ப்பை கொண்டு வருகின்றேன் அந்நிய முதீடுகளை ஈர்க்கின்றேன் என்பதெல்லாம் சொந்த மண்ணின் மக்களை வாழவிடாமல் கூலி அடிமை ஆக்கவே....
மனித வாழ்வின் இறுதி வரையான தேவை உணராத பேராசை பிடித்த மனிதர்கள் பணம் பணம் பணம் என்று அலைய அதற்காய் ஆயிரம் பொய்கள் பித்தலாட்டங்கள் எந்த ஒரு பணத்தாலும் ஒரு உணவுப் பொருளையோ நீரையோ மழையையோ காற்றையோ உருவாக்கி விட முடியாது....
நமது உணவு இந்த மண்ணில் தான் கிடைக்க வேண்டும் மண்ணை நாசம் ஆக்கிவிட்டு பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள் பேராசை பிடித்த மக்களே மனித வாழ்க்கையை வாழாமலே இறந்து போகிறீர்களே சிந்திக்க மாட்டீர்களா உறவுகளைப் பிரிந்து அந்நிய தேசத்தில் சென்று வேலை செய்கிறீர்கள் அப்படி இல்லை என்றால் சொந்த மண்ணிலேயே பிற வெளியூரில் சென்று வேலை செய்கிறீர்கள் மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து வாழ முடியவில்லை உங்கள் உழைப்பும் போதவில்லை அல்ல உங்கள் பொன் பொருள் மீதான பேராசையும் வீண் பகட்டுப் பெருமையும் அடங்கவில்லை என்பதே உண்மை!
மனிதர்களின் பேராசையும் பகட்டு பெருமையும் வாழ விடாமல் துன்பத்தில் தள்ளுகின்றது புத்தர் சொன்னது தான் அதேதான் நானும் சொல்கிறேன்!
எதற்கு வாழ்கிறோம் என்ற அர்த்தமே புரியாமல் மனித வாழ்வில்
செக்கிழக்கும் மாடுகள் போல் ஆகிவிட்ட மனிதமே சிந்தித்து அறிவாய் நமது இறுதி வரையான எமது தேவை உண்ண உணவு உடுத்துவதற்கு துணி உறங்கி ஓய்வெடுக்க ஒரு இடம் இதைத் தவிர்த்து நீ தேடும் எதுவும் உனக்கு உதவப் போவதில்லை அதற்காக நீ வீணுக்கே மாடாய் உழைப்பாய்!
இன்றைய கல்வியும் பணம் தேடும் கூலி அடிமை ஆக்குவதற்கு ஆனதே தவிர மனித வாழ்வை மேம்படுத்த கற்றுக் கொடுப்பதற்கானது அல்ல!
எந்த நோய்களையும் மனித அறிவின் எந்த ஒரு மருந்துகளும் மருத்துவங்களும் குணப்படுத்தி விட முடியாது தயவுசெய்து அறியாமை மடமையில் இருந்து அறிந்து தெளிந்து வாழ்வை ரசித்து வாழ பாருங்கள்....
ஒவ்வொரு ஒவ்வொரு நொடியும் இறப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம், உலகின் உயர்வான எந்த மருத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் சரி மனித உடல் ஒருநாள் நிச்சயம் இறந்தே ஆகும் இந்த சத்தியத்தை அறிந்து தெளிவடையுங்கள்!
சுதந்திர மனிதனாய் வாழவே அனைவரும் பிறந்திருக்கின்றோம் எந்த ஒரு தனி மனிதருக்காக கூலி அடிமையாக வேலை செய்து சாவதற்கு அல்ல மக்களாட்சி எனும் போலி முகத்திரை கிழித்து உண்மையான மக்களின் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவர்கள் சொந்த மண்ணிலேயே நிலையான அமைதியோடும் சம சமாதானத்தோடும் வாழ்வதற்கு மனிதர்களே உங்கள் பெருமை பேராசைகளை துறந்து மனிதனாக வாழ முன் வாருங்கள்!
எல்லாமே இயற்கையில் (இறைவன் படைப்பில்) இலவசமாக கிடைக்கின்றது எதற்கு தேவை பணம்?
பேராசைக்கும் பெருமைக்கும் ஆகவே தேடுகிறோம் வாழ்வதற்காக அல்ல!
மனித வாழ்க்கை மிகவும் இலகுவானது அதை அறிந்து தெளியாத வரை மிகவும் கடினமானது!
Everyone needs land for their fundamental needs Water, Food, Residential!
people can build their own water source in their land and build own house with own style in their land ...
Every body needs to live their life independently please release the land size equal everyone for their fundamental need water, food, Resident with the name of Democracy!
For our human life we get everything from the nature free but why need money?
Desires and proud these are The reason for money ...
Simple life is very easy but we never realize it!
@@guru.k1301 இட ஒதுக்கீடு என்பதே அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிலங்களை பிரித்துக் கொடுக்க வேண்டும் இது தான் சரியான இட ஒதுக்கீடு சிந்திப்பீர்
யாரும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டாம் இறுதி வரையான மனிதவாழ்வின் தேவைகளான உணவு மண்ணிலே கிடைக்கும் ஏன் நாம் கஷ்டப் படனும் ?
யாரும் யாருக்கும் அடிமை இல்லை சிந்தித்து உணருங்கள் ?!#
இன்றைய மனித உழைப்பு உணவிற்காகவா/ பணத்திற்காகவா???
வாழுவதற்கு உழைக்கின்றோமா உழைப்பதற்காக வாழுகின்றோமா எது வாழ்க்கை......
வாழப்பிறந்தோமா இல்லை இயந்திரமாய் உழைத்து வாழ்வை இழக்கப்பிறந்தோமா???
பணத்தை தேடிவிட்டால் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்ற அற்ப பேராசையே நமது குடும்பங்களை பிரிந்து தொலைதூரத்தில் நாம் சென்று இயந்திரமாய் உழைக்கக் காரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஓர் நாள் புரியும் எது வாழ்க்கை என்று!
செம்மறிக்கூட்டமாக வாழப்பழகிவிட்டதன் காரணமே நம்மிடம் சுய சிந்தனை என்ற ஒன்று இல்லாமல் போனது......
முன்னுக்குப் போகும் செம்மறியாடு எப்படிப்போகுதோ அதே வழியே பின்னுக்கு வரும் ஆடுகளும் செல்லும் அதே தான் இன்று நாம் பணத்தின் பின்னால் செல்லும் கூட்டமாக மாறிவிட்டோம் ஏன் பணம் என உணராமல் நாகரிகம் வளர்ச்சி என்று பேசிக்கொண்டே பணம், வங்கி, வட்டி என்று அடிமையாகிக்கொண்டு இருக்கின்றோம் தயவுசெய்து சிந்தியுங்கள் .....
எதுக்குப் போகின்றோம், எங்கு போகின்றோம், பலியிடப்படப்போகின்றோமா என்று எந்த சிந்தனையும் இன்றி முன்னுக்குப் போகும் செம்மறி ஆட்டை பின்னுக்கு வரும் செம்மறியாடுகள் பின் தொடர்ந்து செல்வதுபோல்,
மனிதர்களும் பணம், கல்வி நாகரிகம், வங்கி, வட்டி, விஞ்ஞானம், மருத்துவம் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டு எந்த சுய சிந்தனையும் இன்றி பேராசையால் தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொண்டு செல்கின்றார்களே இறைவா அனைத்து மனித மனங்களிலும் நல்ல தூய சிந்தனையை கொடு.....
இன்று நாம் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களுக்கும் நாமே காரணம் உணர்வீர் என்னால் முடியும் மனிதர்களால் முடியும் என்று இறைவனுக்குச் சமமாக சக மனிதர்களை நம்பும் அளவுக்கு இறைவனை நம்ப மறுக்கின்றோம் மனித அறிவால் எதையும் அடைந்துவிடலாம் என்றும் நம்புகின்றோம் வறட்சி , பஞ்சம், புயல் , இயற்கை அழிவுகள் என எதையும் நம்மால் தடுக்க முடியவில்லை இருந்தும் மனித அறிவை இன்னும் நம்புகின்றோம் இவற்றையெல்லாம் ஏற்படுத்தி தனதுபக்கம் மனிதர்களை திருப்பிவிடலாம் என்று பல வழிகளில் இறைவன் சோதனைகளைக் கொடுக்கின்றான் இன்னுமா புரியவில்லை பாவி மனிதர்களே இறை அச்சம் கொண்டு இறைவனிடம் கேளுங்கள் வானில் இருந்து தேவைக்கேற்ற மழையும் வரும் வறட்சியும் நீங்கும் உளமாற இறைவனிடம் சரணடையுங்கள் வேறு வழியில்லை மனிதர்களின் அரசியலும் சட்டங்களும் அறிவியல் விளையாட்டுக்களும் இனியும் வேண்டாம் நம்பிக்கை கோண்டோர் நிச்சயம் இறைவனால் பாதுகாக்கப்படுவீர்கள்!
அப்படியே இறைவனை நம்பினாலும் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், விகாரைகளிலும் போய் ஒப்புக்கு திருடி சம்பாதித்ததில் சில சில்லறைகளைக் கொடுத்தும் விரதம் , நோன்பு, புனித நாட்கள் என்றெல்லாம் வேசம் போட்டு நீங்கள் மனிதர்களையும் அவர்கள் உருவாக்கிய சமூக சட்டங்களையும் ஏமாற்றிவிடலாம் ஆனால் உங்கள் உள்ளே உள்ள இறைவன் உங்களின் அந்தரங்கள் அனைத்தும் அறிந்தவன்......
இருந்தும் நீங்கள் உங்களின் உள்ளே உள்ள இறைவனின் (மனச்சாட்சியின்) குரலை கேட்க மறுப்பதுதான் ஏனோ ???!!
உளமாற மனச்சாட்சியோடு வாழுங்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் போதும்.....
மனிதர்களின் இறந்த கால கல்வி & அனுபவ அறிவைத் தூக்கி குப்பையில் போடுங்கள் நாளை நடக்க இருப்பது நமக்குத்தெரியாது அது இறைவன் ஒருவனுக்கே சத்தியம்.........
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்......
நாம் இன்று கற்கும் கல்வி, மருத்துவம், உழைப்பு, பணம் என வாழ்கை முறை அனைத்தும் சரியானது தானா??? உங்கள் மனச்சாட்சியோடு சிந்தியுங்கள்..... ஏன் என்றால் நாம் செம்மறி ஆடுகள் அல்ல சுய சிந்தனையோடு சிந்தித்து உணருங்கள் மனிதர்களே!
எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
❤❤
👍 Super
அண்ணன் சூப்பர் திமுக
Annan nagai thiruvalluvan avargal vallga
Vara mudiyama poche Anna ...
Tamil puligal
💙❤️
Annan nagaiyar mass
🔥🔥🔥🔥
Annan 🎉🎉 thiruvalluvan
வெற்றி திமுக தலைவர் கருணாநிதி ❤
En inathin thalapathi Annan thiruvalluvan
Mass
Annan nagai thiruvalluvan..❤❤
புலிகளின் தளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன்
Supper
தமிழ் புலி இல்லை தெலுங்கு புளி....😅😅😅
நீ உன் அப்பனுக்கு பிறக்கவில்லை அயல் ஊருக்காரவுக்கு தான் நீ பிறந்தாய் . நீ அந்த மரபில் வந்தவனோ . நாங்கள் முதன்முதலில் தமிழ்நாட்டில் வெள்ளைகாரனை எதிர்த்து அடிச்ச ஒண்டிவீரன் பரம்பரை டா, பரம்பரைடா . அதுதாண்டா தமிழ் புலி
🙌👍💥💯
Anne super
💐
மரியாதைக்குரிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே புலிகளின் தாகம் தமிழில் ஈழ தாயகம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் அருந்ததியர்களின் ஒட்டுமொத்த அரசியலின் விடிவெள்ளி அண்ணன் நாகை திரு வள்ளுவன் என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நாங்கள் தெரிவிப்பது ஒன்றுதான் அருந்ததியர்களின் எழுச்சி தலைவர் நாகை திருவள்ளுவன்,MA,BL
💥
🙏👏👏🤟
💯🔥💙❤️💥👑
புலிகளின் தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன்❤🎉
🩵💥
தமிழ் புலி காட் சி திமுக அரசு சூப்பர் ஸ்டார்
VANAKKAM, 3% VEENDAM,10.PERSENT KELUNGAL
நிறைய தயார் பண்ணிட்டு வந்து இருப்பார் போல
திமுக தலைவர் ஆவார் தமிழ் புலி காட்சி😊😮
Anna valka
Thiravidarkalai vala vaichchu tamilan seththuruvaaa 😊
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அருந்ததியர் தமிழர்கள் என்று வரலாற்று ரீதியாக சொல்கிறார்களே
சிறப்பு
சக்கிலியர் இன மக்கள் தலித் கிடையாது
🎉🎉❤❤
Odukkapattorin urimai kural annan naagaiyaar.....
33:12 போராட்டம், உயிர் தியாகம் செஞ்சு வாங்குனதையே சமகாலத்து நோகாம வாங்குனம்னு ஒருத்தன் சொல்லுறான்...
இதை கேட்டு ஒருத்தனுக்கும் ரோசம் வரலையா????
அண்ணன் நீல வேந்தன்,அக்கா ராணி அவர்களின் உயிற்தியாகத்தைவிட அவருக்கு தி.மு.க.அடிமை...!? இல்லை கொத்தடிமை தான்...!?
ஸ்டாலின் மேடையில் தனிஇருக்கையில் அமரவைத்து அழகு பார்த்தவர்களுக்கு நம்இனத்தின் வழிதெறிய வாய்ப்பில்லை...!?
Dmk adimai
Entha katchi chinnam yenna
தமிழ் புலிகளின் வேட்கை பாய்ச்சல் மக்களவை, சட்டசபையில் இருக்க வேண்டும்.
Nenga dmk thalaivar eruntha konjam kedaichchurukkum and unga daddy ninduruntha kidaichchurukkum,urimai cm nenga nindu eruntha kidaichchurukkum ana nikkala atha kidaikkala mmm 😊
😢😂😂😂😂😂
😂😂😂
Thiravida adimai thamilpuligal
Annan nagai thiruvalluvan pinnal ani thiralvom
தெழுங்கு கூடாரம்
ஏன்டா ஒரு சமூக மக்களின் ஓட்டுக்காக அவர்களை அடகு வைத்து பொய்யாக பேசுற....
அந்த ஒரு சமூகத்தை எத்தனை காலம் வளரவிடாமல் தடுப்பது? அருந்ததியர் இனத்தில் ஒரு அரசியல் தலைவர் உருவாகினால் மட்டுமே எழுச்சி சாத்தியம்
சவுண்ட் பத்தல
அண்ணன் நாகை திருவள்ளுவன் 💙❤
வாழ்த்துக்கள்