சரியாக இதே காலகட்டத்தில் (1980)தான் நானும் மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்றேன். அதற்கு முன்பு கனவில் பத்மாசனத்தில் ஒரு அம்மன் அமர்ந்திருந்ததை கண்டேன். கை நிறைய மலர்களை அள்ளி அம்மனின் திருவடியில் சமர்ப்பித்தேன். அந்தத் திருவுருவம் புன்னகை பூத்தது. பிறகு மறைந்து விட்டது. சில நண்பர்கள் மூகாம்பிகை கோயில் போகிறோம் நீயும் வருகிறாயா என்றார்கள். சரி என்று நானும் கிளம்பிவிட்டேன். ஆலயத்தில் மூன்று நாள் தங்கியிருந்தோம். நானும் ரமணரைப் பற்றி சிறிது படித்து இருந்தேன். பகவானை தரிசிக்க சின்மயா மிஷன் சார்பில் திருச்சியில் இருந்து பிரம்மச்சாரி சுப சைதன்யா அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை புறப்பட்டோம். பகவானின் சன்னதி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரமைதி நிறைந்தது. பேரானந்தத்தை அனுபவித்தோம். திரு இளையராஜா அவர்கள் அடிக்கடி வருவார்.
Okay Raajanna you are Blessed to what you have asked. Stay blessed and continue to render to service for Thamizh Music and Devotional songs in your second term.
பகவான் தவத்தில் இருந்தேன் என்றும் எப்பொழுதும் கூறவில்லை. பார்க்கும் நமக்குத்தான் அவர் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்று நம் அறிவுக்கு தகுந்த படி கூறுகிரொம்.
அற்புதம் ஐயா இளையராஜா அவர்களே
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺
என்ன அற்புதமான பேச்சு. புலி தானே இறையை பிடிக்குது என்ற உவமை என் மனதை மிகவும் தொட்டது. பயபக்தி கண்களில் நீர் கொட்டுதய்யா
Maestro Ilayaraja has got the complete blessings of shri Mookambika Amman!🙏
இவர் தான் உண்மையான புரட்சியாளர் 🎉
We are so lucky to hear about Ramana Maharshi from Ilayaraja sir who bhagwan has blessed him.❤
இளயஞானி அவர்கட்கு நெஞ்சார்ந்த பணிவின் நமஸ்காரங்கள் !!!
சக்தியே குருவைக் காட்டுவார் குருவே சிஷ்யனை தேர்ந்தெடுப்பார் என்பது புலனாகிறது நன்றி ஐயா 🙏
இன்ப துன்பங்களில்மனிதன் இன்புற்று இருக்க இறைவன் படைத்த மனிதன் இசைஞானி
அருமை அய்யா. பகவான் அனைவருக்கும் குரு.நமோ ரமண .சிவாய நம.
சரியாக இதே காலகட்டத்தில் (1980)தான் நானும் மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்றேன். அதற்கு முன்பு கனவில் பத்மாசனத்தில் ஒரு அம்மன் அமர்ந்திருந்ததை கண்டேன். கை நிறைய மலர்களை அள்ளி அம்மனின் திருவடியில் சமர்ப்பித்தேன். அந்தத் திருவுருவம் புன்னகை பூத்தது. பிறகு மறைந்து விட்டது. சில நண்பர்கள் மூகாம்பிகை கோயில் போகிறோம் நீயும் வருகிறாயா என்றார்கள். சரி என்று நானும் கிளம்பிவிட்டேன். ஆலயத்தில் மூன்று நாள் தங்கியிருந்தோம். நானும் ரமணரைப் பற்றி சிறிது படித்து இருந்தேன். பகவானை தரிசிக்க சின்மயா மிஷன் சார்பில் திருச்சியில் இருந்து பிரம்மச்சாரி சுப சைதன்யா அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை புறப்பட்டோம். பகவானின் சன்னதி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரமைதி நிறைந்தது. பேரானந்தத்தை அனுபவித்தோம். திரு இளையராஜா அவர்கள் அடிக்கடி வருவார்.
இசை என்பது இறைவன் தருவது இந்த காலத்துக்கு தேவையான ஆன்மீக பேச்சு ராஜா வாழ்க ௐஶ்ரீ ராம ஜெயம்
உண்மை தான்...ராஜா குரு....sir...🎉🎉🎉
இந்த பதிவை கண்ணில் பட்டது பாகியம்....நன்றிகள் 🙏🏽
Sir
Very true sir. He alone will decide whom to get into his fold
After listening about one incident about Bagavan it' gives peace
ஆன்மீக புரட்சியாளர் மகான் இளையராஜா ❤
ராம ராம ராம
ஸ்ரீ ரங்கம் ராஜகோபுரத்திற் காக சேவை செய்தவர் ஸ்ரீ இளையராஜா
ராம ராம ராம
ஆர் அறிவார் அண்ணலின் பெருமையை
ஆர் அறிவார் அவர் அகலமும் நீள மும்
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று
அதின் வேர் அறியாமல்
விளம் புகின்றேனே.
❤ Nanri Ayya ❤
தெய்வத்தின் அருள் 🎉
🙏🙏🙏
❤❤❤❤ ayya illayaraja
Om siva jai hind super
Okay Raajanna you are Blessed to what you have asked. Stay blessed and continue to render to service for Thamizh Music and Devotional songs in your second term.
வணங்குகிறேன் அய்யா!
Sarvasakthi Iykya Roopantham Kolapura Nivashini Rajarajeswari Vanthey bakatha abisteay brathayini ambikey Mookambikeay saranam ambikey
நன்றி வாழ்க வளமுடன்
இசைஞானி இளையராஜா அவர்கள்... வாழ்க வளமுடன்...
இசைஞானிவழங்கிய அ ருளமுதம்அற்புதம்
பகவான் தவத்தில் இருந்தேன் என்றும் எப்பொழுதும் கூறவில்லை. பார்க்கும் நமக்குத்தான் அவர் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்று நம் அறிவுக்கு தகுந்த படி கூறுகிரொம்.
அற்புதம், அற்புதம் அற்புதமே!🙏🏻🙏🏻🙏🏻
Wow 🙏🙏🎉🎊💐
உண்மையான ஞாநி தான்..
One of our most disciplined being 😊
என்றுமே ராஜா எதிலுமே ராஜா
❤❤❤
🕉️🙏
🙏🙏🙏💯💯✌✌
நன்றி ஐயா...சொல்வதற்கு எதுவும் இல்லை...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா, நீர் இசையாலும், வார்த்தையாலும் ஆட்கொண்டீர்..
Unmai sir
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
நல்ல அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
YEN THANDHAI YAE....NAMASKAARAM
YEN GURUVAE NAMASKAARAM
YENNA KULA DEIVAMAE YAE NAMASKAARAM 🎉🎉🎉🎉
Ilayaraja sir is great🙏
நன்றி அய்யா 🎉
Long Live Our beloved Isaiye ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Brilliant
ரமணரும் இசைராஜாவும்
Rohini mam kulla iruntha mookambikai ammanai pala ayiram munnal avamanam panninga. What mistake she did?
Sriman ilayaraja swamy 🙏🙏🙏
Antha puthagathin name?????
Nothing happened to me when I went there . No lightening struck me . I was Ok
Good for you.
ஒரு முறை மூகாம்பிகை யில் வெளியே காரில் 2nd son yuvan பாத்து greet பண்ணி mind பண்ணலை headwt நினைச்சேன் இப்போ நினைக்கலை
Isai gnani oru nalla aanmigavaathi.
Raja sir now looks like Ramana Maharshi
Romba overa pugazadheergal.
Illayaraja is a god blessed genius
Manusha innum nidhana padala...pechey noolpudichapola spastama ila afterall ivlo vayasukku piragum porumai varala...ullukkula restless soul.
Ungalluku nidhanam errukka? Iilayaraja is a god blessed genius.ordinary people like us have no yougithai to critise him.
கோவிலை சுத்தமா கழுவி விட்டிருப்பாங்களே அப்ப கூட உனக்கு சொரணை இருக்காது
Did you know illayaraja built srirangham kovil rajagopuram in 1980's.
பச்சப் போய்
ஆனமீகவாதி =பொருள் பற்று குறைவாக உள்ளவர் நீங்கள்?
He has built srirangham raja goupuram.His golden pavadai is worn by amma Moogambikai daily .
Have we done any such charitable work?
@@orathurswapnavarahi service to human is equal to service to god------RAMAKRISHNA PARAMAHAMSAR
அய்யா ஆத்ம ஞானம் பற்றிய விளக்கம் அருமை
🙏🙏🙏🙇♀️
🙏🙏🙏