படித்தால் அறிவு வராது | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து மாணவர்களுக்கு |Variyar Swamigal speech
HTML-код
- Опубликовано: 13 май 2022
- #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
==========
படித்தால் அறிவு வராது | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து மாணவர்களுக்கு அறிவுரை |Variyar Swamigal speech
Please subscribe to ruclips.net/user/guhashri?su...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to ruclips.net/user/Variyars...
இன்று நடப்பதை பார்த்தால் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது.
சதுர்யோகி வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம்
துளியும் சுயநலமில்லாது பொதுநலனுக்காகவே வாழ்ந்த அறிவுச்சுடர் ஆன்மீகவாதி.மனிதகுலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.🙏🙏🙏🙏🙏
எல்லா பள்ளிக்கூடத்திலும் தினம் ஐந்து நிமிடம் ஒதுக்கி வாரியாரின் பேச்சுக்களை ஒலிபரப்பினால் குழந்தைகளின் நடவெடிக்கையில் கண்டிப்பாக மாற்றம் வரும்.🙏
இந்த திமுக ஆட்சியிலா.....ம்...நடக்கவே நடக்காது.....ஈ.வே.ரா பற்றி பொய் பாடம் இன்னும் அதிகமாக வரும் தெற்காசியாவின் சாக்ரடீஸ் மற்றும் வைக்கம் வீரர் போல
Mm
Great idea..someone should stress this to the TN government
Unmai super comment 🙏
Yes 🙏
திருமுருக கிருபானந்த வாரியார் புகழ் ஓங்குக.!🌷🌷🌷✨🌟✨🙏
அய்யா வின் அருள் உரையை நேரில் கேட்க புண்ணியம் செய்த அடியேன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.இணையில்லாத தமிழ் அறிஞர் திருவடி வணக்கம்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறேன். அறிவு என்பது இல் பொருளல்ல. அனைவரிடமும் உள்ள பொருள். அறிவை மறைக்கும் அறியாமையை நீக்கிக் கொள்ள வேண்டும். அற்புதமான கருத்து. மிக்க நன்றி.
அறியாமையை விளக்குவதே கல்வி .நல்ல விளக்கம்.🎉🎉🎉
அறியாமையை போக்கும் ஆசான் வாரியார் சுவாமிகள்.
... 🌷👍🌷... பகுத்தறிிவதனால் வெளிப்படுவது அறிவு.
அறிவு ஆன்மாவின் அழகு.
திருமுருக கிருபானந்த வாரியார் திருவடி போற்றி போற்றி
வாரியார் சுவாமிகளை வணங்குகிறேன். உங்கள் காலத்தில் பிறந்ததற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி...
👍அற்புதமான விளக்கம்.. படிக்க படிக்க அறியாமை விலகும். 🙏
அய்யா முத்து முத்தான பேச்சு🙏
அடியேனின் சந்தேகத்தை போக்கினீர்கள் அய்யா நன்றிகள் பல🙏🙏🙏❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த ஆசான் 🙏🙏🙏
வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க
சார் நீங்கள் கூறுவது
முற்றிலும் உண்மை.
வளரும் பிள்ளகளிடத்தில்
நஞ்சை விதைக்காமல்
பெயவர்களின் பேச்சை கேட்டு வளரும் சமயத்தில்
நல்ல மாண்பு மிக்க குழந்தைகளாக வளரும் .
வானில் வரும்போது வாலறிவன் அடி சேர்ந்த பெரியோய், உன் அறிவால் என்றும் எங்களின் உள்ளத்தில் வாழும்; பெரியோய் உன் மலரடிகளுக்கு என்றும் ஆயிரம் போற்றி வாழ்க தங்களின் வெங்கலக்குரல்.🙏🙏
வாரியார் சுவாமிகள் அருளிய விளக்கம் அருமை நன்றி 🙏
வாரியார் ஐயாவின் கருத்துகள் நம்மை நெறிபடுத்தும்.
வாரியார் சுவாமிகள் மறுபிறவி எடுத்து வந்து மனித குலத்தை நல்வழிபடுத்த வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
நான் சிறுபிள்ளையா இருக்கும் போது வகுப்பில் நன்னெறி வகுப்பு நடத்தி அறகருத்துக்களை கதையா சொல்லித்தருவாங்க இன்று அவை வாழ்வுக்கு உதவுகின்றன.இன்றைய குழந்தைகளுக்கும் அப்படி வகுப்புகள் நடத்தினால் நல்ல மனிதர்களாக வருவாங்க.நான்ஒரு ஆசிரியை என் பாட வேளையில் பத்து நிமிடம் ஒதுக்கி இப்படி நன்னெறி கதைகள் சொல்வேன்.இது போல ஆசிரிய பெருமக்கள் செய்யனும்னு நான் வேண்டுகிறேன்🙏
வாரியர் ஸ்வாமிகள் உபன்யாசம் ஆழ்ந்த கருத்து மிக்கது. அவர் புகழ் மேன்மேலும் வளரவேண்டும்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
🙏
எமது மிகப் பெரிய ஆன்மிக குரு ஆசான்
என்ன ஒரு வியக்கதக்க கருத்து, ஆழமான சிந்தனை ❤
வாரியார் அய்யாவின் கருத்துக்கள் நம்மை நெறிப்படுத்தும். 🙏🙏🙏
அறிவுக்கடல்...... .
ஒவ்வொருவரும் 10 முறை
திரும்ப திரும்ப கேட்க.....🙏
பார்த்து கேட்டு அறிந்து கொள்வதால் கிடைப்பது அறிவு!
அறிந்ததை திரும்ப திரும்ப நினைவு கூர்வது ஞாபகம்!
படிப்பதால் கிடைப்பது கல்வி!
உண்மையை புரிந்து கொள்வதால் கிடைப்பது ஞானம்!
அனுபவத்தால் கிடைப்பது புத்தி !
சூழ்நிலைக்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாமர்த்தியம்!
நேரத்திற்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாதுர்யம்!
பயிற்சியால் கிடைப்பது பண்பு!
பழக்கத்தால் கிடைப்பது ஒழுக்கம்!
வாரியர் சுவாமிகள் போன்ற மனித உருவத்தில் இருக்கும் மகான் இப்போது எங்கேயும் பிறக்க வில்லை அப்பேர்ப்பட்ட தமிழ் அறிவு யாருக்கும் வராது 🙏🙏
தமிழ்க்கடல் கடல் கடல் கடல்
குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
அருமை அற்புதம் பெரும்பதம்
...🌷😍🌷... ஆகா... மழலைகளின் சிரிப்பு....!
நன்றிதாத்தா
யாரும் சொல்லாத தத்துவம் அய்யாவின் புகழ் ஓங்குக....
சிறந்த துணை
அருமை அற்புதம் .அடியார்கள் வாழ்க
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐
ஐயா!!! இதை விட யாரால் அருமையான அறிவுரை கொடுக்க முடியும்! நன்றி!
எக்காலத்திலும் பொருந்தும் ஞான வரிகள். வாழ்க நீ எம்மான்.
நன்றி ஐயா
அருமையான பதிவு
நன்றி ஐயா 🙏🙏🙏🌷🌹🌺🌸🌻
சுவாமிகள் முருகனின் அவதாரம்
இறைவன் அருளால் நன்மை பெறுவோம்
வள்ளல் வாரியார் என் குருநாதர் சின்ன வயதில் இருந்தே அவரின் சொற்பொழிவை கேட்க வாசிக்க விரும்புகிரேன்
படிச்சா அறிவு வரும் இது என்னோட கருத்து, மொத்தத்தில் சிந்திப்பவனே யோசனை செய்பவனே அறிவாளி
இந்த அளவு விளக்கம் கொடுக்க உங்களை தவிர யாராலும் முடியாது.
அருமை.
ஞானசபைக்கு குடமுழுக்கு செய்தவர் வாரியார் சுவாமிகள்.
மனிதன் மனிதனாக வாழ வழி காட்டிய மாமனிதர் 🙏🙏🙏🙏🙏🙏🪔
Great person speaking
Greatest speech
Om namah shivaya ❤❤
Om Muruga❤❤
நல்ல கருத்துக்களை எவனுமகேட்பதில்லை
அவரிடம் என் பள்ளி பருவத்தில் பிறந்த நாளன்று ஆசி வாங்கியது என் பெரும்பாக்கியம்! ஞானகுரு
ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் ஓம்
சிவாயநம..
Like Thirukkural Variyar Speech also such a meaningful and guide us
நன்றி
சிறப்பு 💕
ஐயாவின் வாக்கு அருள் வாக்கு
I have listened so many lectures when I studied my schooling at Trichy. He use d to ask children to occupy front rows. He will ask small questions from previous lecturesAny one who says correct answer will be given small books like kandha sasti kavacham abirami andhathi, small edition of sundara gantam, Guruvayur pancharatnam.... etc. I got so many kutty books from him
Lectures will be very very interesting to listen. Guru vae charanam
🌲🙏🌲நிறையவே 1980-'90/ களிலே
பள்ளிகளிலே...
குரு சரணம் வாழ்க வள்ளுவம்
சரணம் சரணம் சரவண பவ
அருமை....
''அடடா ''எத்தனை காலம் ஆகிவிட்டது 'மறைந்து ''இப்போது ''தோண்டி ''எடுத்து '''பிரச்சாரம் செய்ய என்ன ''எல்லாம் ஓட்டு க்கு.
Om muruga
அனுபவமே அறிவு.
சிறப்பு தான்.. கஞைகரின் தமிழும் நாட்டின் ஆட்சியும் மக்கள் விவாசயிகள் உயிரையும் காத்த கஞைகர்...
Great people's never dies still alive in everybody's ❤️.
I was like one of those children in 1959 at sir mct muthiah chettiar high school, listening to swami
WoW Great, I was just listening some of his speeches it is simple and wonderful great person
குழந்தைகளோடு நேரடியாகப் பேசி கற்பிக்கிறார்.
குரு திருவடி சரணம்
பெரியவர்கன்சொல்லும் நல்ல கருத்துக்கள்
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா முருகா ஓம்
There is difference between knowledge and wisdom. Knowledge comes from outside of our brain. Wisdom comes from within our brain. This what swamiji is talking about.
Fantastic. Awesome
Excellent speech! guruvea thunai! vazhga vaiyagam! vazhga valamudan!!
ஓம் சரவண பவ ஓம்
Super speeches and presentation.
ஓம் குருவே சரணம்
sure.without experience and wisdom one cannot be wise
NONSENSE NONSENSE
Very nice video thank you sir
Variyar swamigal was spreading Spirituality in simple , easy to understand way ; His period was tough with Atheism prevailing all around in TN ; But he carved his place ; He was respected wherever he goes ;
🙏
ஓம் சரவணபவ ஓம்
Thanks sir❤
Anpe Sivam maname guru arputham
Excellent❤
❤️
Appdina ..vathiyar het maashtar eillam thuni thuvaaikum makkala .😂😂😂😂😅😆😆.....super thaliva 😉😉😉
குரு சரணம் 🎉
Super ayya
God bless you tks 🙏🙏🙏🙏🙏🙏
நன்மை வாழ்க
Narpavi 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ இவருக்கு சிலை இவர்க்கு இருக்கா!😢
Super
64vadhu. Nayanmar 🙏🙏🙏🙏