வடலூா் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் 2024 நேரலை 6.00 AM
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இரவு மாத பூச ஜோதி தரிசனம் 7.45 முதல் இரவு 8.45 மணி வரை நேரலையில் அன்பர்கள் ஜோதி தரிசனம் கண்டு வள்ளலார் அருள் பெறுக..... வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தில் உள்ள சத்திய தருமசாலையில் தினசரி மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்கவிரும்பும் அன்பர்கள் IOB vadalur Branch A/ C No : 028101000000232. IFSC code No:IOBA0000281 வங்கிகணக்கில் செலுத்தி ஜீவகாருண்ய பணியில் கலந்து கொண்டு வள்ளலார் அருள் பெற வேண்டுகிறோம்….
🙏🌼🙏🌼🙏🌼🙏🌼
அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருனை 🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த தருணத்தில் இயற்கையின் வடிவமைப்பாக இருக்கின்ற அருட் தந்தை அருட்ப்பெருஞ் ஜோதி நீயே நான் என்று உயர்த்திய இறைபக்தி கோடானுகோடி நன்றி
பாலகிருஷ்ணநிவானி 💐🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥💐🙏🙏🙏
தயவு!!!அன்பு!!!க௫ணை!!!!திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼தயவு!!!அன்பு!!!க௫ணை!!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
27:01:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
கடவுள் வரும் தருணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெறும் கருணை தனி பெறும் கருணை அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி தனி பெறும் கருணை தனி பெறும் கருணை
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
தருமச்சாலை, ஞானசபை நிறுவ 40 பேர் நிலம் அளித்தவர்கள் பார்வதிபுரம் மக்கள். கல்வெட்டு தருமச்சாலை முன்பும், ஞானசபை கிழக்கு புறமும் உள்ளது
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி தயவு
அருட்பெருஞ்ஜோதி தயவு
Arutperum Jothi Thaniperum karunai
கடைபிடிக்கவேண்டிய 7திரை நீக்கி சோதி காட்சியத்தல் எங்கெ
புதிதாக கோயில் கோபுரச் சின்னத்தை மாற்றி. புதிய சின்னத்தை ஓரத்தில்
காட்டும் அரசுக்கு உடந்தையான சேனல்