திருமூலர் சித்தர் கூறும் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம் - திருமூலர் திருமந்திரம் | Thirumanthiram
HTML-код
- Опубликовано: 13 май 2021
- Thirumoolar Thirumanthiram, Tirumantiram, திருமூலர் அருளிய திருமந்திரம், Marumaiyum Immaiyum.
பத்தாம் திருமுறை, 8ம் தந்திரம் - அதிகாரம் 7. கேவல சகல சுத்தம் - பாடல் 2
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே
#aalayamselveer #thirumanthiram
நன்றி - வாழ்க பல்லாண்டு
🙏🙏
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🙏🙏🙏🙏🙏🍁
🙏🙏🙏
அருமையான தகவல் நன்றி ஓம் நமசிவாய நமக
🙏🙏
🙏🙏Om namashivaya
🙏🙏
மிக அருமை, குறிப்பாக தலைவன் பற்றிய விளக்கம்!👌⭐⭐⭐⭐⭐
Nandri,narpavi🙏
ஓம் நமசிவாய
🙏🙏
நன்றி
🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
திருமூலர் திருமந்திரம் திருவடிகள் போற்றி போற்றி...🙏🙏🙏
🙏🙏🙏
Nandri
🙏🙏🙏
மந்திரம் என்றால் அது திருமந்திரம் தான்,அனைத்தும் அற்புதமாக கூறப்பட்டுள்ளது,சிவாய நம,நன்றி
ஆம் சகோதரி. நன்றி வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Awesome ✌🙋🏻♂️✌👍👌❤❤❤❤❤
🙏🙏
ஓம் திருமூலர் சித்தரே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
Om namachivaya pottri pottri 🙏
🙏🙏
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி அண்ணா .🙏🙏🙏
🙏🙏🙏
சிவமே❤️
🙏🙏
சிவ சிவ
🙏🙏🙏
Omm thirumoolar devar-yae namaha:
Arumaiyana pathivu
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
Super sir ❤️🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
Next please try 1957 THIRUMOOLAR
🙏🙏🙏
உங்களது தொண்டு மகத்தானது 💓💓🙏💐💐
🙏🙏
நன்று நன்றி
🙏🙏
Ungal kural valam bakthi arumai
🙏🙏🙏🙏🙏🙏
Nanri sir
🙏🙏
Sirapu
🙏🙏
Super 🙏🙏🙏Om sivam
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
வாழ்க வளமுடன் !
🙏🙏🙏
Arumai anna
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Sir, thankyou🙏🙏👌👌
🙏🙏🙏🙏
குருவே சரணம் ஜயா 🙏🙏🙏
🙏🙏🙏
Super super ❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
Useful information
🙏🙏🙏
Rightly said
🙏🙏🙏
Super.super
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
🙏🙏🙏🙏🙏
🙏🙏
👍👌👌👌👌🙏🙏🙏
🙏🙏
💯👌👌👌.............
🙏🙏🙏
கணியன் பூங்குன்றனார் வரிகளும் இதுவே: தீதும் நன்றும் பிறர் தர வாரா
🙏🙏
ஓம் சிவாயநம
🙏🙏
🙏🙏
🙏👍
Super msg bro
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@@AalayamSelveer உங்கள் வாழ்த்துக்கு நன்றி🙏🙏🙏🙏
Aum Nama Shivaya
🙏🙏
Inniki Akshaya thrithi brother periods aydichi.....😭😭😭😭😭....Samy pray pannale.......salt manjal kumkum vangitu vanthe ......😭😭😭....
Manatara vendungal pothumanathu, ithanal dosham ondrum illai sister, kavalai vendam
அண்ணா நான் முதல் முறை ஷஷ்டி விரதம் இருக்க போறேன்
என் குழந்தை எலும்பு வளர்ச்சி குன்றிய நோய் ல இருந்து விடுபட...
விரதம் இருக்கும் போது பாட திருபுகழ் சொல்லுங்க... குழந்தை நலம்பெற...🙏🙏🙏
சகோதரி, அருணகிரிநாதர் அருளிய பின்வரும் மந்திரத் திருப்புகழ் பாடல் தீராத நோய் தீர்க்கும்
இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே
வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!
நன்றி சகோ...🙏🙏🙏
Homoeopathy medicines Abrotanum and calcarea phos will help your child. But consult with a homeo doc too. God bless.
Sir..., Edhukku treatment ella nu soldraanga... Genetic problem nu sollitaanga...
இறைவன் சாட்சியாக தீர்வு உண்டு. நல்ல Homeopathy மருத்துவரை அணுகவும்.
♥️♥️♥️♥️
🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏
,, Nice
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
Bro nenga description la padal vilakkam kodukurathu than rmpa best bro
Pls description laiye vilakkam eluthi podunga bro
Ok sure bro we will update it shortly. Thanks for highlighting it, we have missed it today🙏👍
100 % percent true sir 🤍🤍🤍
🙏🙏🙏
nice
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
🌷🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌷
🙏🙏🙏
Nandri...
Pls decode mode saying of lord thirumoolar
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
om nama shivaya
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
Yes
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
shiva shiva
🙏🙏
Shiva Shiva
🙏🙏
Please put the video for students for improving studies get more intelligent Power
Pl chk these
ruclips.net/video/Ucoojzy3P3w/видео.html
ruclips.net/video/6V6P4jnjE1U/видео.html
ruclips.net/video/XCNYIMqvH8E/видео.html
Nandri😂
🙏🙏🙏
Pls upload daily thirumandiram
Yes we are doing it in regular intervals, daily it will be practically difficult
Vanakkam Sir, Iam a person with clean habits n I have been a pure vegetarian from birth.. Right from birth, Iam different.. I was not like other kids n I often used to talk about jenmam n iraivan. Pls tell me what should I do in this birth as the first step to move towards moksham that is liberation. 🙇♂🙏
Vanakkam bro, Great to hear it, its a vast subject and will be difficult to explain in a single comment, watch our Sivvakiyar Siddhar playlist it will have answers, we have done nearly 95 plus posts, also check this
ruclips.net/video/H9EWoRkrYUI/видео.html
ruclips.net/video/D5JAKogDhrc/видео.html
சாமுண்டிய பத்தி வீடீயோ போடுங்கள்... தயவுசெய்து
ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோ
Athan bro ne podura video la best vilakam ellam podura thu discription la
1. தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
"நட்டான்' என்பது நண்பன் என்று பொருள், நமக்குப் பகைவனாகவும், நமக்கு நண்பனாகவும் நாமே தான் அமைகின்றோம் பிறர் அல்ல என்பது இந்த வரியின் பொருள்.
2. தானே தனக்கு மறுமையும் இம்மையும்
"இம்மை' என்பது இந்த பிறவியையும்; "மறுமை' என்பது இனி எடுக்கப்போகும் பிறவிகளையும் குறிக்கும். ஒரு மனிதன் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும், இனிவரும் பிறவிகளில் அனுபவிக்கப் போகும் இன்ப துன்பங்களுக்கும் அவன்தான் காரணம். இது எப்படி என்பதை பாடலின் அடுத்த அடி விளக்குகிறது.
3. தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
ஒருவன் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவை அனைத்திற்கான வினைப் பயன்களையும் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரோடும் அதை பங்கிட்டுக் கொள்ள முடியாது. தான் செய்த வினைகளின் பயனை தானேதான் அனுபவிக்க வேண்டும். இதையே இந்த மூன்றாவது அடியில் அழுத்தமாக நமக்கு உபதேசிக்கிறார் திருமூலர்.
4. தானே தனக்குத் தலைவனும் ஆமே
தன் உள்ளே தேடி, இறைவனைக் கண்டு உணர்வதே உண்மையான ஞானம். இந்த ஞானம் வரும்போது அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற பிரபஞ்ச ஞானமும், அன்பும் உருவாகும். இந்த நிலையில் வழிநடத்த தலைவர்கள் தேவையில்லை. ஒரு விழிப்படைந்த ஆன்மா தன்னைத்தானே வழி நடத்திக்கொள்ளும். இதையே "தானே தனக்குத் தலைவனும் ஆமே' என சூட்சுமமாகக் கூறுகிறார் திருமூலர்.
Bro description la vilakkam eluthi podunga
1. தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
"நட்டான்' என்பது நண்பன் என்று பொருள், நமக்குப் பகைவனாகவும், நமக்கு நண்பனாகவும் நாமே தான் அமைகின்றோம் பிறர் அல்ல என்பது இந்த வரியின் பொருள்.
2. தானே தனக்கு மறுமையும் இம்மையும்
"இம்மை' என்பது இந்த பிறவியையும்; "மறுமை' என்பது இனி எடுக்கப்போகும் பிறவிகளையும் குறிக்கும். ஒரு மனிதன் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும், இனிவரும் பிறவிகளில் அனுபவிக்கப் போகும் இன்ப துன்பங்களுக்கும் அவன்தான் காரணம். இது எப்படி என்பதை பாடலின் அடுத்த அடி விளக்குகிறது.
3. தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
ஒருவன் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவை அனைத்திற்கான வினைப் பயன்களையும் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரோடும் அதை பங்கிட்டுக் கொள்ள முடியாது. தான் செய்த வினைகளின் பயனை தானேதான் அனுபவிக்க வேண்டும். இதையே இந்த மூன்றாவது அடியில் அழுத்தமாக நமக்கு உபதேசிக்கிறார் திருமூலர்.
4. தானே தனக்குத் தலைவனும் ஆமே
தன் உள்ளே தேடி, இறைவனைக் கண்டு உணர்வதே உண்மையான ஞானம். இந்த ஞானம் வரும்போது அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற பிரபஞ்ச ஞானமும், அன்பும் உருவாகும். இந்த நிலையில் வழிநடத்த தலைவர்கள் தேவையில்லை. ஒரு விழிப்படைந்த ஆன்மா தன்னைத்தானே வழி நடத்திக்கொள்ளும். இதையே "தானே தனக்குத் தலைவனும் ஆமே' என சூட்சுமமாகக் கூறுகிறார் திருமூலர்.
Great
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
Sir, nan en dream la innaiku ramar ha paatha, 6:43am eluthukum pothu ethuku Ena meaning
Avarin arul aasi ungalukku undu endru porul sister
@@AalayamSelveer nandri sir , unga videos ellam super
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Please try to give the translation ..english
Sur we will try that in future
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் நர்பாவி நர்பாவி
🙏🙏🙏
🤍🤍🤍
🙏🙏🙏
Nantri.nanthiye.potri.om.siva.siva
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html
வாசியில் வசி 🙏🧎🏻
🙏🙏
மிக அருமை, குறிப்பாக தலைவன் பற்றிய விளக்கம்!👌⭐⭐⭐⭐⭐
🙏🙏🙏
நன்றி
🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️
🙏🙏
🙏🙏🙏🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html