சைவப் பெருமக்களுக்கு வழிகாட்டும் ஞானகுரு - திருவாசகத் தேன் - வாரியார் சுவாமிகள் -Saivam-Thiruvasagam
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
=================================
சைவப் பெருமக்களுக்கு வழிகாட்டும் ஞானகுரு - திருவாசகத் தேன் - வாரியார் சுவாமிகள் -Saivam - Variyar Swamigal speech on Thiruvasaga Thaen
Please subscribe to www.youtube.co...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to www.youtube.co...
நான் கண்ணீர் விட்டு அழுத பதிவு 😫. பொட்டில் அடித்தால் போன்று இருந்தது மாணிக்கவாசகர் பற்றிய விளக்கம். திருமுருக வள்ளல் வாரியார் பாத திருவடிக்கு நன்றி 🙏🙏🙏
அழிவிலா ஆனந்த வாரி போற்றி🙏🏻❤️❤️
ஸ்ரீ வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் முருகா சரணம்
ஶ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம். மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி போற்றி!
ஓம் சிவாய நம அய்யா கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி
நன்றி ஐயா பேசியது எல்லாம் பேர் உலகம் தத்தம் துயர் தீர்ந்து உய்ய தேவரீர் செய்த உரைகளை இந்த ஒளி வலையில் பதிந்து என்போன்றவர்கள் உய்ய வழி தந்தமைக்கு நன்றி வணக்கம் ஐயா 💐🙏🏻💐💐💐💐💐
ஓம் நமச்சிவாய .. மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏
நன்றி
Om nama sivaya 🙏🙏🙏🙏🙏
அருமை..அருமை.
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை
ஸ்ரீ குருவே நமோ நமஹ
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நமச்சிவாய வாழ்க என மோகன ராகத்தில் பாடுவதை பின்பற்றி முற்றோதுதல் வேண்டும்.
Shivaya nama Muruga saranam
🙏💐பொன்னம்பலம்🌺🌻 திருச்சிற்றம்பலம்🥀🔥 அருணாசலம்🌹சிவ சிவ🐄🍀🔱🌼🍋🥥🙏
🌹🙏 நன்றி ஐயா🙏🌹
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
அருவி போல் ஊற்றும் தமிழ்
Om Namah shivaya
நன்றி ஐயா 🙏🙏🙏🌹🌷🌻🌸🌺
அருமை! நன்றி!! 🙏🏽🙏🏽🙏🏽
குருவே சரணம்
வாரியார் குரு வணக்கம்
SUPER Super SUPER
Valka ungal padham
ஓம் சிவாய நம
🙏
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
இவ்வளவு விளக்கமாக வேறு யாரால் சொல்ல முடியும்? சுவாமிகள் தன்னிகரில்லாதவர்.
Siva Siva ❤️
🌹🙏🙏🙏🌹
🇲🇾💖🇲🇾💖🇲🇾💖🇲🇾
😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🌴🌴🌴🌴🌴🌴
🙏🙏🙏🙏🙏.....
இனி இப்படி ஒரு தெய்வமகன் பிறப்பாரா என்பது கேள்விக்குறி,,,,
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்....
இந்த எட்டு நிமிட பேச்சை பேச்சை மட்டும் கேட்டாலே போதும் நமக்கு புலப்படும் வாரியார் சுவாமிகள் ஒரு தெய்வப் பிறவி என்று....
🎖️😊😇
Appa
இதை விட விளக்கமாகச் சொல்ல வல்லவர் யார்?
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
.
🙏🙏🙏🙏🙏.....
🙏🙏🙏🙏🙏.....