🔴Live | மீண்டும் தேர்தல் ? இந்தியாவை அதிரவைக்கும் தேர்தல் முடிவு மோசடி !
HTML-код
- Опубликовано: 29 авг 2024
- 🔴LIVE மோடியை அதிரவிட்ட கூட்டணி கட்சிகள் ! ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல் காந்தி
சற்றுமுன் காங்கிரஸ் போட்ட மிக பெரிய திட்டம் ! அடுத்த பிரதமர் யார் ?
2024 ELECTION RESULT | ராகுல் காந்தி போடும் மெகா திட்டம் இதுதான் ! அடுத்து நடக்கப்போவது என்ன ?
தேர்தல் முடிவுகள் | ஜனநாயகப் பெருவிழா | Lok Sabha Election Results | #ElectionWithFJ
#rahulgandhi #modi #loksabharesultlive #mkstalin #EPS #trending #ElectionWithFJ
Join this channel to get access to perks:
/ @firstjunction
To More videos Subscribe our first junction channel
/ firstjunction
/ firstjunctionofficial
/ firstjunction
www.firstjunction.in
இந்திய கூட்டணி வெற்றி என்று வந்தால்
சிறப்பாக இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள்
உயர்நீதிமன்ற ம் உண்மை கூறனும்....
Super Good Decides god bless
தவறு செய்தவர்களை நல்லா தண்டனை கொடுத்தால் தான் இனி தவறுசெய்ய நினைக்கமாட்டார்கள் செய்யுமா?
தவறு செய்தவர் தண்டனைப் பெற வேண்டும் 6:05 6:20 6:28
சார் நீங்கள் சொன்னது போலவே இந்தியா கூட்டணி குறைந்த பட்சம் 333 தொகுதி களையும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும் இதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்து ஆட்சி அமைக்கும் சார் மா அன்பழகன் திருத்தணி
உண்மை ! ஆனால் எதிர் கட்சி , காங்கிரஸ் ராகுல்காந்திக்கும் தைரியம் இல்லை !
அய்யா அவர்களின் சத்தியத்தின் குரல்
பிரபஞ்சத்தில் சேர்ந்துவிட்டது.நிச்சயமாக
நீதி வெல்வது உறுதி
நன்றியுடன் வணக்கம்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
140 இடங்கள் இல்ல அய்யா. 165 இடங்கள்.
100 வாக்கு வித்தியாசம்...7 இடங்கள்
500 வாக்கு வித்தியாசம்...23
இடங்கள்.
1000 வாக்கு வித்தியாசம்..86
இடங்கள்
2000 வாக்கு வித்தியாசம்...49
இடங்கள்.
தேர்தல் எண்ணிக்கை நடந்து முடித்ததும் எனக்கு கிடைத்த
தகவல். நான் பல குழுக்கள், எனது முகநூல் பக்கங்களிலும் இதனை பதிவிட்டிருக்கிறேன்.
அய்யா அவர்களின் சத்தியத்தின் குரல் பிரபஞ்சத்தில் சேர்ந்து
நீதியை வழங்கும்
நிச்சயமாக ராகுல்காந்தி
பிரதமர் ஆவது உறுதி
Absaloutly correct
உச்ச நீதிமன்றம்,😅 இப்படி குளறுபடி வந்தால் மீண்டும் எண்ணப்படும், பிறகு மீண்டும் அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தலாம் எனக் கூறியுள்ளது! இதை எதிர் கட்சிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை!?
They are all educated fools
வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் மறுவாக்குப் பதிவு வாக்குச்சீட்டு முறையில் திரும்ப நடத்த மாண்புமிகு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம். மறுத்தால் மக்கள் புரட்சி வெடிக்கத்தான் போகிறது. மக்கள் முன்புபோல கிடையாது. ஒவ்வொருவரும் மனதுக்குள்ளே குமிறிக்கொண்டுள்ளார்கள்.. நியூஸ் சேனல்கள் முதுகெழும்பில்லாதவைகள். மக்கள்தான் புரட்சித் தீயை கையிலெடுக்க வேண்டும். நேர்மையான நீதிபதிகள் ஒன்றுசேருங்கள்.பின்பு நடப்பது தெரியும்.
தவறு நடந்து உள்ளது சரியே
Nice message
You are absolutely correct
நீதி வேண்டும்!
நீதி வேண்டும்!!!
பழையபடி
ஓட்டுசீட்டு
நடைமுறை
படுத்த வேண்டும்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏
Maru election vendum😊😊
இனி ஓட்டுப்பதிவு காகிதத்தில் பதிவு நடத்தி ஓட்டு பதிவு காலம் முடிந்தவுடன் அந்த பூத்திலே அங்கு உள்ள ஏஜன்சிகள் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற வேண்டும் முடிவுகள் அறிவிக்கவேண்டும்
இந்த ஊழலுக்கு உச்ச நீதி மன்றமும் துணை போயி இருக்கு
Clear cut explanation C . J .must intervene this matter and justice must be restored
Recounting தீர்வு அல்ல. இந்திய ஒன்றியம் முழுவதும் Repolling தான் தீர்வு. EVM ஐ ஒழித்துத் தூக்கிக் கடாசவேண்டும். வாக்குச்சீட்டுமுறை கொண்டுவர வேண்டும்.
தில்லு முல்லு பிஜேபி
Re election pls
நன்றிங்க
Please try to clear the doubts if any difference of votes by the counting of the indian election commission,
Its better have reelection
Yas
The election commission should take immediate action for recounting in the concerned places. Thank you sir.
Count the vvpad print out.paper to count.
Best re count are re election
Recount.
மோடி அமித்ஷா அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்
ராகுல் காந்தி கட்சி காங்கிரஸ் வெற்றி உறுதி.
இந்த கேடி ஜீ ஆட்சியில் இப்படிதான் நடக்கும்
தர்மத்தை காக்கும் கடமை ராகுல் காந்தி உண்டு
வரும் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினை எழுப்பி பாரளுமன்றம் கூட்டு விசாரணை நடத்த வேண்டும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும்
உன்மையை நேசிக்கும்
நட்புடன்
குட்டி என்ற ஜெயக்குமார்
I am also doubt the election and victory is congress
May be a mal pratice in vote counting
Yes
யார் தவறு செய்தது இருந்தாலும் அரசுப்பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சரியான தண்டனை. பணி நீக்கம் சொத்து முடக்கம் சொய்யவேண்டும். இல்லை என்றால் இந்திய நீதித்துறை யை கலைத்து விட்டு மன்னர் ஆட்சிக்கு செல்வோம்
நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டால் எதிரிக்கு சாதகமாகவே தீர்ப்பு அமையும். The Credit of doubt goes to the opponent.
Rahul gandhi zindhabaad
👌👌👌
Muruthrthal.vanduam
2019 poll case pending still in the court might have given courage to ECI for going ahead with the manipulation. WILL GANDHI GO FOR ANOTHER BHARATH JODO WALK ACROSS THE NATION FOR PEOPLE'S AWARENESS?
இந்த தேர்தலில் சரியாக என்னப்படவில்லை என்று கண்டு பிடிக்க பட்டால் தேர்தல் ஆனையம் மீண்டும் மறு வாக்கு பதிவு நடத்த ப்பட வேண்டும் இப்போது உள்ள அனைத்து தேர்தல் ஆனையத்தில் உள்ளவர்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டும். பிறகு தான் தேர்தல் குளறு படி நடந்த இடங்களில் மறு வாக்கு பதிவு நடத்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி.
Marupadi ootu podungga
Go inform North India not in tamilnadu
இப்படி ஆதாரம் இருந்தால் ஏன் தேர்தல் ஆணையம் இந்த பதவியை தற்காலிகமாக நிறுத்தி ஏன் வைக்கக் கூடாது?
Super sir
Re counting 176 consutancy win INDIA party
Supreme court peoples Nambikkai Athai Court Should prove it.
Congress legal team should take initiative.
why so far dmk and congress having doubt mp filed case in court and against ec you take interview under this topic
மோடி உன்னை போட்டுப்போட்டு நான் தேர்ந்தெடுக்கவில்லை
Actually now Mode and Amitshaa do all indian people convert as foolish with the Election commission of India
2019 and this time intha 2du thadavaiume avanga neyayama jeikave illa.. Evm ah olichi katunale pothum ippo jeicha katchi automatic ah alinji poidum.. Ethuku congress and matra katchigal muyarchi panunga please..
We wants ballet voting please
அன்றே சொன்னார் அண்ணாமலை ஒரு கோடி ஓட்டு காணவில்லை
Reelection pannunga
Ennum 5 varusathukku epadiye koovikittu erunga
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசப்படும் ஓட்டுகள் INDIA, NDA தவிர மீதி கட்சிகளுக்கு விழுந்திருக்கக்கூடாதா? எ.டு. தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு. விடுத்திருக்கக்கூடாதா?
தேர்தல்அதிகாரிகள்சம்பளம்பிடித்தம்செய்தால்உண்மைவெளிப்படும்
Reelection
3:35
பேசதான் முடியும் ஆனா எந்த முடிவும் வராது ஆரும் இறங்கி பொராடுவதில்லே
EVM mab changed at the time of transition or counting members counted and gave higher votes to fixed candidates.
India 🇮🇳 vin system is great!
Thiruttu thiravidan karunanthi kumbaluku mattume pirachanai?
If the elections are held again the results will be like this:
BJP: 43
INDIA: 500
I will bet on this.
காந்திய சுட கோட் ஸே வந்த மாதிரி மோடி கேடிய சுட்டு தள்ள யாரும் இல்லை யா
செந்தில் வேல் அரசியல் ஆய்வாளரா சிரிப்பு தான் வருது. ஆளூராஷானவாஸ் அரசியல் ஆய்ழவாளர்னா சரி.சரியாக விளக்கமளிப்பார்.
Wire solradhu irukkattum. Nee enna solra.
Etthanai naal enna pannikittu irunda?
மரண தண்டனை ஒன்றேதான் இதற்கு தீர்வு
Thy are frud Des Duroogi
Modi is very kedi
இப்ப இதை பேசுவதினால் என்ன சார் நடக்கபோகுது மோடி ஆட்சி ஏறிவிட்டார் வெலிநாட்டுக்கும் போயிட்டார் தேற்தல் ஆனையம்தான் கவனித்து இருகனும் சார்
Actually our Exit poll results will be for the last three months was
In Tamil Nadu DMK alliance will gets all 40 MP seats including pondicherry and throught India our INDIA ALLIANCE WILL GETS ONLY ABOVE 338 M p seats To 378 M P SEATS.
This is the actual election results.
Kaalam bathill sollumm
So we will wait
Fellow started his jally tour with public money 💰💰💰💰.
இந்த RUclipsr எல்லாம்
அவர்கள் காசுக்கு TRP சும்மா கத்துறாங்க
140 இடத்துல தப்பு நடந்தால் ஏன் எதிர் கட்சிகள் கோர்ட் க்கு போகல ,போராடும் நடத்தல்
வேற வேலை இருந்தா பாருங்க
Useless
40 40 tilumullu.
இப்படி பேசியே மக்களை குழப்பி வையுங்கள்
மக்களை விழுங்கும் இந்த கொடிய கொரில்லாக்களை சுட்டு தள்ள வேண்டும். அவங்க சாதி ஆட்கள் துணையுடன் இந்த கும்பல் விருப்பங்கள் நடக்கிறது.
Modi.oru.thelumulu
Kuda iruka ooru annungga
இந்த ஊழலுக்கு உச்ச நீதி மன்றமும் துணை போயி இருக்கு
Maru election vendum😊😊
You are absolutely correct