வாழ்வோ சாவோ அது மாஞ்சோலையில் தான் பெண் தேயிலை தோட்டத் தொழிலாளி கண்ணீர் மல்க பேட்டி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #manjolai #tirunelveli #krishnasamy #கிருஷ்ணசாமி #மாஞ்சோலை #திருநெல்வேலி #புதியதமிழகம்

Комментарии • 10

  • @bharathirajan9349
    @bharathirajan9349 Месяц назад +2

    Dr great

  • @matheshofficial
    @matheshofficial Месяц назад +5

    மாஞ்சோலை மக்களுக்கு அங்கேயா இடம் கொடுத்து அங்கேயே இருக்க வைக்க வேண்டும்

  • @ponshankarrathinam
    @ponshankarrathinam Месяц назад +1

    The great Dr.Ayya

  • @user-sm4fg6vg4s
    @user-sm4fg6vg4s Месяц назад

    காலம் தாழ்த்தாமல் நீதியை அந்த மக்களுக்கு வழங்கி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ஐயா

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Месяц назад +2

    Dr.KK never give up. I hope govt will support this poor people.

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp Месяц назад +2

    சமூக நீதி பேசும் அரசியல் கட்சியின் ஆட்சியில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்குதா வன்மையாக கண்டிக்கிறோம் பொது மக்கள் நாங்கள் உங்கள் பின் நிற்கிறோம்

  • @madasamy4345
    @madasamy4345 Месяц назад +6

    பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றார்கள்
    தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ இடம் கொடுக்க என்ன பிரச்சனை

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm Месяц назад +6

    திமுக ஆட்சி அப்படிதான் இருக்கும் அந்த ஆட்களை இனி எப்போதும் ஓட்டு போடாதிர்கள்

  • @user-re1cm1gm7q
    @user-re1cm1gm7q Месяц назад +3

    உங்க.வாழ்க்கை. டாக்டர்

  • @user-sm4fg6vg4s
    @user-sm4fg6vg4s Месяц назад +1

    ஐயா இதுக்கு ஏதாவது ஒரு முடிவு கொண்டாயா உங்களால மட்டும் தான் முடியும்