பெருமை கொள்கிறேன் தமிழச்சியாய் கர்வம் கொள்கிறேன்...என் தமிழை கொண்டாடவும் பறை சாற்றவும் ஒரு எழுச்சி மிகு தமிழனை தமிழ்ச்சமூகம் அடையாளம் கண்டுவிட்டது.. படைப் பாளன் கொண்டாடப்பட வேண்டும்...கொண்டாடுவோம்.ஞான சம்பந்தம் ஐயா சொல்வது போல. மலைக்க வைக்கும் தமிழில் எங்கள் மனதை குளிர வைக்கிறீர் குற்றாலச்சாரலாய் இதமளிக்கிறீர். வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்து நூறாண்டு...
"... எழுந்த சிந்தனைகளை வரிகளாகவும் எழ வேண்டிய சிந்தனைகளை வரிகளுக்கு இடையினிலுமாக வைத்துவிடுகிற வார்த்தைகளின் சூச்சுமதாரி தான் மிகச்சிறந்த எழுத்தாளனாக இருக்க முடியும்.. " அருமையாச்சொன்னீங்க.. உங்களுக்கு நல்ல சிந்தனை வளம்.. அந்த சிந்தனையை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை தெள்ளுதமிழ் ஆளுமையோடு எடுத்துச் சொன்ன விதம்.. அசந்துபோனேன். !! உங்களை எனக்கு ஒரு சாதாரண நடிகனாத்தான் தெரியும்.. இந்தக் காணொளியைப் பார்த்ததும், மேலதிக காணொளிகளைத் தேடி பார்த்தேன் RUclipsல.. தேடினத்துல கிடைச்ச எல்லாக் காணொளியிலும் உங்க தமிழின் ஆளுமைத்திறன், வீறியம் இரண்டும் என்னை விந்தையில் ஆழ்த்தியது உண்மை.. உங்களை வாழ்த்த வயதில்லை. இப்போ நீங்க நடிச்சிட்டு இருக்கிற படத்தில கார்ல் மார்க்ஸ் ஆ நடிக்கிறதா தெரிஞ்சுக்கிட்டேன். உலக ஆளுமைகளையும், வரலாற்றையும் மாற்றிப்போட்ட மக்கள்புரட்சியாளன் கார்ல் மார்க்ஸ்சா ஒரு மானத்தமிழன் நடிக்கிறதை பெருமிதத்தோடு பாராட்டுறேன்.. வாழ்க வளமுடன் !!
பேராசிரியர் குஞாச சரியாகத் தான் சொல்லியிருக்கிறார..!🙏🙏🙏 கம்பம் பள்ளத்தாக்கின் தூய அலோசியஸ் கல்லூரியின் மாணவர் ஜோ.மல்லூரி..! கம்பம் தந்த தமிழ்ச்சாரல் இந்த தமிழ்த் தொண்டன்..!🙏🌹💓
Your speech is like a poetic version but your speech is always like Parrott repetition ; if your speech differs according to situation the viewer will enjoy ..
பெருமை கொள்கிறேன் தமிழச்சியாய் கர்வம் கொள்கிறேன்...என் தமிழை கொண்டாடவும் பறை சாற்றவும் ஒரு எழுச்சி மிகு தமிழனை தமிழ்ச்சமூகம் அடையாளம் கண்டுவிட்டது.. படைப் பாளன் கொண்டாடப்பட வேண்டும்...கொண்டாடுவோம்.ஞான சம்பந்தம் ஐயா சொல்வது போல. மலைக்க வைக்கும் தமிழில் எங்கள் மனதை குளிர வைக்கிறீர் குற்றாலச்சாரலாய் இதமளிக்கிறீர். வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்து நூறாண்டு...
"... எழுந்த சிந்தனைகளை வரிகளாகவும் எழ வேண்டிய சிந்தனைகளை வரிகளுக்கு இடையினிலுமாக வைத்துவிடுகிற வார்த்தைகளின் சூச்சுமதாரி தான் மிகச்சிறந்த எழுத்தாளனாக இருக்க முடியும்.. "
அருமையாச்சொன்னீங்க.. உங்களுக்கு நல்ல சிந்தனை வளம்.. அந்த சிந்தனையை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை தெள்ளுதமிழ் ஆளுமையோடு எடுத்துச் சொன்ன விதம்.. அசந்துபோனேன். !!
உங்களை எனக்கு ஒரு சாதாரண நடிகனாத்தான் தெரியும்.. இந்தக் காணொளியைப் பார்த்ததும், மேலதிக காணொளிகளைத் தேடி பார்த்தேன் RUclipsல.. தேடினத்துல கிடைச்ச எல்லாக் காணொளியிலும் உங்க தமிழின் ஆளுமைத்திறன், வீறியம் இரண்டும் என்னை விந்தையில் ஆழ்த்தியது உண்மை.. உங்களை வாழ்த்த வயதில்லை. இப்போ நீங்க நடிச்சிட்டு இருக்கிற படத்தில கார்ல் மார்க்ஸ் ஆ நடிக்கிறதா தெரிஞ்சுக்கிட்டேன். உலக ஆளுமைகளையும், வரலாற்றையும் மாற்றிப்போட்ட மக்கள்புரட்சியாளன் கார்ல் மார்க்ஸ்சா ஒரு மானத்தமிழன் நடிக்கிறதை பெருமிதத்தோடு பாராட்டுறேன்..
வாழ்க வளமுடன் !!
தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் ஜோ மல்லூரி வாழ்க.
வாழ்க மல்லூரி வளர்க தமிழ்
Iam in your great fan sir
Great speach sir
என் தமிழ் எவ்வளவு அழகு என்று நினைவு படுத்துகிறார்
Super Jhon anna
தங்க தமிழ் அய்யா joe
இன்றைய
மணவனுக்காக
தன்னம்பிக்கை
உரைநிகழ்த்துங்கள்
Adeng appa Arumai
Great sir superb speech
Fantastic
தமிழ் சமூகம் சினிமா நடிகர்களை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது
அழகு
வார்த்தை சித்தன் வலம்புரி ஜானின் வரிகள் அற்ப்புதமா பயண்படுத்தி இருக்கிறார்
எந்த வரிகள்...
மல்லூரி சார் வணங்குகிறேன்...
Really fantastic .....
பேராசிரியர் குஞாச சரியாகத் தான் சொல்லியிருக்கிறார..!🙏🙏🙏
கம்பம் பள்ளத்தாக்கின் தூய அலோசியஸ் கல்லூரியின் மாணவர் ஜோ.மல்லூரி..!
கம்பம் தந்த தமிழ்ச்சாரல் இந்த தமிழ்த் தொண்டன்..!🙏🌹💓
அருமை
Sir v 👍
Bravo
அழகான தமிழ் தமிழ
Tamil magaan
Your speech is like a poetic version but your speech is always like Parrott repetition ; if your speech differs according to situation the viewer will enjoy ..
ஐ கும்கி தாத்தா
இன்னும் உங்கள் குரல் தெளிவு பெற ,,,,, ,சித்தா ,,அல்லது,,
ஓமியோபதி மருத்துவரை அணுகவும்,,,சிறப்பு ,,,சிறக்க,,,,,
தமிழருவி
T
Magudam sooda