எம்ஜிஆர் சொல்லியிருந்தார் நான் முதலமைச்சர் ஆவதற்கு பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களும் ஒரு காரணம் என்று.ஆனால் வாலியின் பாடல்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நான் அறிவேன்.அதை பாக்கியராஜ் தெளிவு படுத்தி விட்டார்.
காலத்திற்கேற்ப திரைப்படங்களை வழங்கியவர்களில் ஐயா பாக்கியராஜிக்கு சிறப்பான ஓர் இடம் திரை உலகில் அவருக்குண்டு. அதன்பின் அவரின் தளம்மாறிவிட்டது. நீண்ட ஆயிளோடு நிறைவான வாழ்வமைய நாமும் வாழ்த்துவோம். நன்றி.வணக்கம்.
திரு பாக்யராஜ் அண்ணார் எங்க ஏரியாக்காரர் வெள்ளாங்கோவில் சித்தோடு ஈரோடு மாவட்டம் கதை திரைக்கதை வசனம் மிக சிறப்பாக அமைக்க கூடியவர் 15 .20 படங்கள் அப்பப்பா என்ன ஒரு ஆனந்தம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
நானெல்லாம் பாக்கியராஜ் சார் படம் பார்த்து வளர்ந்தவன் அது மாதிரி யான நாட்களும் அது போன்ற படங்களும் பார்த்து கொண்டே இருக்கலாம் உயிரோடு கலந்த படங்கள் பாக்கியராஜ் சார் என்றும் சிறப்புடன் வாழவேண்டும்
எம்ஜிஆர் சொல்லியிருந்தார் நான் முதலமைச்சர் ஆவதற்கு பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களும் ஒரு காரணம் என்று.ஆனால் வாலியின் பாடல்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நான் அறிவேன்.அதை பாக்கியராஜ் தெளிவு படுத்தி விட்டார்.
மணிரத்னம் பேசினா ஆச்சரியம்; பாக்கியராஜ் பேசலைனா ஆச்சரியம்!
வாலி போன்ற ஓர் சிறந்த கவி பார்ப்பது கடினம்... வார்த்தையை வைத்து ஜாலம் புரிபவர்... எல்லா தாய்முறைக்கும் ஏற்ற பாடல்களை இயற்றியவர்.
மணிரத்னம் ஒரு கயவன். நன்றி மறந்தவன்
காலத்திற்கேற்ப திரைப்படங்களை வழங்கியவர்களில் ஐயா பாக்கியராஜிக்கு சிறப்பான ஓர் இடம் திரை உலகில் அவருக்குண்டு. அதன்பின் அவரின் தளம்மாறிவிட்டது. நீண்ட ஆயிளோடு நிறைவான வாழ்வமைய நாமும் வாழ்த்துவோம். நன்றி.வணக்கம்.
பாக்யராஜ் படம் நம்பி போலாம் லேடிஸ் ரொம்ப லைக் பண்ணி பாப்பாங்க
பாக்யராஜ் என்னை கவர்ந்த யதார்த்த திரை கதை வித்தகர் .மௌன கீதங்கள் திரைப்படத்தில் ஒவ்வொரு நொடி பொழுது காட்சியிலும் இவரது திறமையினை பார்க்கலாம் .
எனக்கு வயது 62 .இவர்கள் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது இறைவன் எனக்கு கொடுத்தவரம் .🙏🙏🙏
எதிலுமே பாக்யராஜ் பாணி தான் தனி
திரு பாக்யராஜ் அண்ணார் எங்க ஏரியாக்காரர் வெள்ளாங்கோவில் சித்தோடு ஈரோடு மாவட்டம் கதை திரைக்கதை வசனம் மிக சிறப்பாக அமைக்க கூடியவர் 15 .20 படங்கள் அப்பப்பா என்ன ஒரு ஆனந்தம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
உங்க காலத்தோடு முடிந்துவிட்டது நல்ல கதையம்சம்
நானெல்லாம் பாக்கியராஜ் சார் படம் பார்த்து வளர்ந்தவன் அது மாதிரி யான நாட்களும் அது போன்ற படங்களும் பார்த்து கொண்டே இருக்கலாம் உயிரோடு கலந்த படங்கள் பாக்கியராஜ் சார் என்றும் சிறப்புடன் வாழவேண்டும்
மனம் ஒரு வித கலக்கத்தில் இருக்கும்போது உங்கள் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவேன் பாக்யராஜ் சார்
பாக்கியராஜ் சார் நகைச்சுவை
இன்றை சினிமாவில் பார்க்க முடியாத யதர்தமான தகவல்களை, இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் காண மனது சந்தோசமடைகிறது...
பாக்கியராஜ் வாலி பற்றி பேச்சு அருமை
மக்கள் திலகம் MGR அவர்களின்
I am a Kannadiga, watched ALL movies of K BHAGYARAJ.
நீங்கள் எப்போதுமே எங்கள் பாக்கியராஜ்
Bagyaraj speech super !