அய்யா வணக்கம் 🙏🏻 ஜோதிடத்தில் ஆர்வமுள்ள என்னைப்போல இளைஞர்களுக்கும் கூட எளிதாக புரியும் வகையில் தங்களின் அனைத்து கானோளிகளும் உள்ளது. மிகவும் மனம் லயித்து பார்க்க தோன்றுகிறது...இதே போல் சுவாச நோய்களுக்ககும் ஒரு கானோளிப்பதிவை தங்களின் உயர்ந்த வேலைப்பளுவிலும் உங்களை மானசீக குருவாக நினைக்கும் எங்களுக்கு அருள வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
என்னுடைய comment gk அய்யா அவர்க்ளின் கவனத்திற்கு சென்றால் நன்றாக இருக்கும்.... என்னுடைய அனுபவத்தில் தோல் வியாதிக்கு முக்கிய காரணம் .... புதன் + கேது சேர்க்கை, புதன் தான் தோலுக்கு காரகம்... புதன் + கேதுவுடன் + செவ்வாய் என்னும் சூடு சேர்ந்தால் தோல் அறிப்பு ஏற்படும்... புதன் + கேது புதன் + ராகு தோல் வியாதிக்கு காரணம் ... தோல் வியாதி இருப்பவர்கள் சிக்கன், கத்திரிக்காய், கருவாடு போன்ற உடலை சுடேற்றும் உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.....நீங்கள் சோதித்து பார்த்து பதில் கூறவும் நன்றி !!!
அய்யா நீங்கள் சொல்வது 100/100 உண்மை. எனக்கு சனி சூரியன் சேர்க்கை உள்ளது. தோலில் கருப்பு கருப்பாக வட்ட வட்டமாக உள்ளது. மருத்துவரை கேட்ட போது இரத்த குறைபாடு இருப்பதை கூறினார். நமஸ்காரம் அய்யா உங்களின் ஜோதிட நுட்பத்திற்கு
ஐயா வணக்கம் எனக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை 20 வருடமாக உள்ளது எனக்கு மகரராசி பிறந்த தேதி 4.12. 1989 காலை 10.55 திருவண்ணாமலை மாவட்டம் இப்பொழுது அதிதீவிரமாக உள்ளது தயவு கூர்ந்து தீர்வு கிடைக்க வழி சொல்லுங்கள் எந்த மருத்துவம் சிறந்தது .
It is very useful Video, please put a Video on Cancer related. What are the planets, Planetary combinations and which are the rasis causing Cancer. I will be very grateful if you give this analysis since my Son was affected by Cancer three years back, now he is normal, still the fear is there. Please explain
11,லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நிற்பது. 12.குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது. 13.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது. 14.ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இணைந்து நிற்பது. 15.பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது. 16.சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது 17.பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது. மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். இந்த கிரக சேர்க்கைகளில் அதிகப்படியான சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம்எனப்படும் தொழுநோய் ஏற்படும் நாட்பட்ட தோல் நோய் தீர ஜோதிட பரிகாரங்கள்: 1. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும். சுக்கிர ஸ்தலத்தில் புதன் கிரஹத்தின் அதிதேவதையான மஹாவிஷ்னு ஸ்ரீ ரங்க நாதருக்கும் சுக்கிர கிரஹத்தின் அதிதேவதையான மஹாலக்ஷ்மி ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கும் நடைபெறும் தைலாபிஷேகத்தினை தரிசித்தால் நீண்ட நாட்களாக குணமாகாத வாத நோய்கள் மற்றும் தோல் நோய்கள் குணமாகும். 2. செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திற்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது. 3. சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவார பாடல்களை இரண்டாவதாக பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்கு தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார். 4. திருவெண்காடு புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம். சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். 5.சூரியனார்கோவில் அருகினில் அமைந்துள்ள திருமங்கலக்குடியில் எருக்கன்இலைப்பிரசாதம் தோல்நோய்தீருவதற்கென்றே தருகிறார்கள் இங்குதான் நவக்கிரகங்களுக்கேபீடித்த தோல்நோய்நிவாரணம் கிடைத்தது.ஞாயிறுமட்டுமே. அடுத்ததாக வீட்டிலிருந்தவாறே பின்பற்றிட 1.உப்புநீர்க்குளியல்/ உப்புநீராவிக்குளியல் எடுத்துக்கொள்ளவேண்டும் 2.இரத்தசுத்தி ஜீரணமருந்துகள் எடுத்துக்கொள்ளவேண்டும். 3.வழிபாடுசெய்திடஏதுவானவர்கள் இருவழிபாடுகள் மேற்கொள்ளலாம் a.சஸ்திரபந்தவழிபாடு b.மந்திரநீர் வழிபாடு இவைஉறுதியாக அனுபவத்தில் தோல்நோய்நிவாரணம் தந்தவையாகும் அணுகினால் முழுவிபரம்அளிக்க கடமைப்பட்டுள்ளேன். அண்ணாகூறியதன் அடிப்படையில். நன்றிபல In the way of GK
Sir. You have not mentioned your name but you have said you will help if any wants to consult. Pl provide me your phone no unless you provide your contact details how can we connect with you.
மிக மிக பயனுள்ள ஜோதிட தகவல்கள் நன்றி ஐயா 🙏💐
தங்களின் பொற்பாதம் பனிந்து வணங்குகிறேன் ஐயா
தோல் நோய் மருத்துவ ஜோதிடம் எளிமையான வகையில் புரியும்படி அனைவருக்கும் தீர்வு சொன்ன எங்கள் குருஜி அவர்களுக்கு நன்றி.
அய்யா வணக்கம் 🙏🏻 ஜோதிடத்தில் ஆர்வமுள்ள என்னைப்போல இளைஞர்களுக்கும் கூட எளிதாக புரியும் வகையில் தங்களின் அனைத்து கானோளிகளும் உள்ளது. மிகவும் மனம் லயித்து பார்க்க தோன்றுகிறது...இதே போல் சுவாச நோய்களுக்ககும் ஒரு கானோளிப்பதிவை தங்களின் உயர்ந்த வேலைப்பளுவிலும் உங்களை மானசீக குருவாக நினைக்கும் எங்களுக்கு அருள வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
என்னுடைய comment gk அய்யா அவர்க்ளின் கவனத்திற்கு சென்றால் நன்றாக இருக்கும்.... என்னுடைய அனுபவத்தில் தோல் வியாதிக்கு முக்கிய காரணம் .... புதன் + கேது சேர்க்கை, புதன் தான் தோலுக்கு காரகம்... புதன் + கேதுவுடன் + செவ்வாய் என்னும் சூடு சேர்ந்தால் தோல் அறிப்பு ஏற்படும்...
புதன் + கேது
புதன் + ராகு தோல் வியாதிக்கு காரணம் ...
தோல் வியாதி இருப்பவர்கள் சிக்கன், கத்திரிக்காய், கருவாடு போன்ற உடலை சுடேற்றும் உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.....நீங்கள் சோதித்து பார்த்து பதில் கூறவும்
நன்றி !!!
அய்யா நீங்கள் சொல்வது 100/100 உண்மை. எனக்கு சனி சூரியன் சேர்க்கை உள்ளது. தோலில் கருப்பு கருப்பாக வட்ட வட்டமாக உள்ளது. மருத்துவரை கேட்ட போது இரத்த குறைபாடு இருப்பதை கூறினார். நமஸ்காரம் அய்யா உங்களின் ஜோதிட நுட்பத்திற்கு
நன்றி குருஜி
வணக்கம் ஐயா,
அருமையான விளக்கம், தங்களின் அனுபவ உரையாடல் மற்றும் ஜோதிட சேவை, இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசு.
நன்றி.
அருமை அருமைங்க குருஜீ. தெய்வம் தங்களின் ரூபத்தில் வந்து நிறைய பேரின் மன உளைச்சலை தீர்த்து வைத்துள்ளார். மிக்க நன்றி ங்க குருஜி. 🙏🙏🙏
i guess I am kind of randomly asking but do anyone know of a good website to stream new movies online ?
@Curtis Jude I use flixzone. You can find it on google =)
@Curtis Jude try flixzone. Just search on google for it :)
என் நண்பருக்கு தோல் பிரச்சினை உள்ளது, இதை நிச்சயமாக பகிர்வேன் அவருடன். நன்றி குருஜி
God bless you sir. You are a gem of astrology. Keep it up. May you grow in life with your good mind and deeds.
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள். இதே மாதிரி ஒவ்வொரு நோய்க்கும் பலன் எதிர்பார்க்கிறோம்
ஐயா வணக்கம். உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை.
அறிவார்ந்த சமூக வளர்ச்சிக்கான பாதையில் தங்களுடைய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
❤
மிகச் சிறப்பான பதிவு 👍
அருமையான விளக்கம் குருஜி நன்றி 🙏🙏🙏
மிகவும் சரியான பலன்.ஆச்சர்யம்.!முற்றிலும் உண்மை.!
மிகவும் பயனுள்ள பதிவு அற்புதமான தகவல்கள்
எளிய பரிகாரங்கள்💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம் நடந்து போனாலும் யாரோ ஒருவன் வந்து நம் மீது மோதுகிறானே ஊழிற் பெருவலி யாவுள
நல்ல தகவல்கள் நன்றி ஐயா 🙏
நன்றி குருஜி.....
நன்றி ஐயா 🙏
Arumai kodi namasgaram gurunatha
Yukathi thirunal valthugal Gk sir💐💐💐🙏🏻
ஐயா தாங்கள் பூமியில் உள்ள தெய்வம்.
வணங்குகிறேன்
குருவே🙏 சிவமென கூறினன் நந்தி
அருமை யான பதிவு ஐயா ஜீ
Super sir Thank you
Guruji thanks for the beautiful explanation
நன்றி ஐயா என் மகளுக்கு ராகு தசா புதன் புத்தி M.b.bs
முடித்துவிட்டாள் அடுத்து தோல் நோய் சார்ந்த படிப்பை படிக்க ஆசைபடுகிறாள்
Nandrighal guruvey
தோல் நோய்களைப் போக்கும் தன்மை உப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
Excellent Guruji
Mikka nandri nandri nandrigal pala pala aiya ungalin entha manes yaru KY varum
GREAT EXPLANATION!!
Vanakam ayya vaalga tamil ... G.k. ayya vaalga
ஐயா வணக்கம் எனக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை 20 வருடமாக உள்ளது எனக்கு மகரராசி பிறந்த தேதி 4.12. 1989 காலை 10.55 திருவண்ணாமலை மாவட்டம் இப்பொழுது அதிதீவிரமாக உள்ளது தயவு கூர்ந்து தீர்வு கிடைக்க வழி சொல்லுங்கள் எந்த மருத்துவம் சிறந்தது .
Chennai besant nagar il Dr. Anand skin specialist romb nalla treatment kodupar
It is very useful Video, please put a Video on Cancer related. What are the planets, Planetary combinations and which are the rasis causing Cancer. I will be very grateful if you give this analysis since my Son was affected by Cancer three years back, now he is normal, still the fear is there. Please explain
Please send DOB to astro.hanuman5@gmail.com
Iyya vanakkam, kindly give remedy for diabetes thanks
Thank you Guru ji.sir I need help from you pls how to come out from stress .it will help all people.
Very nice 👍
தெளிவான விளக்கம்
First comment
நன்றி குரு ஜி
More informative
🌺🙏🙏🙏🌺
🙏🙏🙏💐💐💐
11,லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நிற்பது.
12.குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.
13.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.
14.ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இணைந்து நிற்பது.
15.பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.
16.சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது
17.பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.
மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். இந்த கிரக சேர்க்கைகளில் அதிகப்படியான சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம்எனப்படும் தொழுநோய் ஏற்படும்
நாட்பட்ட தோல் நோய் தீர ஜோதிட பரிகாரங்கள்:
1. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும். சுக்கிர ஸ்தலத்தில் புதன் கிரஹத்தின் அதிதேவதையான மஹாவிஷ்னு ஸ்ரீ ரங்க நாதருக்கும் சுக்கிர கிரஹத்தின் அதிதேவதையான மஹாலக்ஷ்மி ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கும் நடைபெறும் தைலாபிஷேகத்தினை தரிசித்தால் நீண்ட நாட்களாக குணமாகாத வாத நோய்கள் மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.
2. செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திற்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.
3. சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவார பாடல்களை இரண்டாவதாக பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்கு தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார்.
4. திருவெண்காடு புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம். சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும்.
5.சூரியனார்கோவில் அருகினில்
அமைந்துள்ள
திருமங்கலக்குடியில்
எருக்கன்இலைப்பிரசாதம்
தோல்நோய்தீருவதற்கென்றே
தருகிறார்கள்
இங்குதான்
நவக்கிரகங்களுக்கேபீடித்த
தோல்நோய்நிவாரணம்
கிடைத்தது.ஞாயிறுமட்டுமே.
அடுத்ததாக
வீட்டிலிருந்தவாறே
பின்பற்றிட
1.உப்புநீர்க்குளியல்/
உப்புநீராவிக்குளியல்
எடுத்துக்கொள்ளவேண்டும்
2.இரத்தசுத்தி ஜீரணமருந்துகள்
எடுத்துக்கொள்ளவேண்டும்.
3.வழிபாடுசெய்திடஏதுவானவர்கள்
இருவழிபாடுகள்
மேற்கொள்ளலாம்
a.சஸ்திரபந்தவழிபாடு
b.மந்திரநீர் வழிபாடு
இவைஉறுதியாக
அனுபவத்தில்
தோல்நோய்நிவாரணம்
தந்தவையாகும்
அணுகினால்
முழுவிபரம்அளிக்க
கடமைப்பட்டுள்ளேன்.
அண்ணாகூறியதன்
அடிப்படையில்.
நன்றிபல
In the way of GK
May i know your phone no pl sir?
Sir. May i know your office name and which place pl? Urgent. Need to consult with you 🙏
Pls give details for consultation...
Sir. You have not mentioned your name but you have said you will help if any wants to consult. Pl provide me your phone no unless you provide your contact details how can we connect with you.
Ask with mask sir. Pl need to consult with you. 🙏
Please tell me about daibetes sir
Kindly inform how to stop itching in skin.
Sir stomach ulcer problem Ku remedy solunga sir pls sir
HAPPY NEW YEAR 2021 TO YOU SIR.
Vanakam sir. if in. Malaysia which temple go
ஐயா, வணக்கம், நுரையீரல் பிரச்சனை சம்மந்தமான பிரச்சனைக்கு என்ன கிரக அமைப்பு அதற்கான தீர்வு ஐயா
ஐயா வணக்கம் . ரமணி. மிதுனம் லக்கினம்ஆயில் சேர் த்தால் தடிப்பு வருது தலை யலும தடிப்பு வருது ஊறல் இருக்கு. தலை வலிக்குது கும் ப ராசி பரிகாரம்
Mootu javuweek Ku temple pls
நரம்பு பிரசன்ணை எந்த கோவில் போகலாம் ???
22.1.91, 6.25pm, நாகப்பட்டினம். Skin problem எப்போ போகும்., குழந்தை பாக்கயம் உண்டா
மறைவிடங்களில் தோல் சார்ந்த தொந்தரவுகள்..
Sir
ஐயா வணக்கம்
பித்தப் பையில் தோன்றும் கற்கள் எந்த அமைப்பால் ஏற்படுகிறது?
எப்படி மீள்வது?
வழிகாட்டுங்கள்....நன்றி
Ayya netru 4275 subscribers endro 4500 subscribers
Super 🙏🙏🙏
Guruji nal phone nber kodunga
நன்றி ஐயா
நன்றி ஐயா