கொஞ்சம் முன்னாடி வரக்கூடாதா? கலைஞர் பளிச் காமெடிகளை அள்ளிவிட்ட Shanmuga Vadivel Speech CM MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கொஞ்சம் முன்னாடி வரக்கூடாதா? கலைஞர் பளிச் காமெடிகளை அள்ளிவிட்ட Shanmuga Vadivel Speech CM MK Stalin
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

Комментарии • 47

  • @nannank6613
    @nannank6613 Год назад +43

    மறைந்த ஐயா கலைஞர் அவர்களின் பொதுவாழ்வில் நகைச்சுவையான பேச்சுக்களை அருமையாக மதிப்புமிக்க சண்முக வடிவேல் ஐயா அவர்கள் இன்முகத்துடன் பேசியதை ஆவலுடன் ரசித்து மனதில் இனம்புரியாத உணர்ச்சி ஏற்பட்டது

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      ஊர் பாசம் எப்படி போகும்?

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +31

    கலைஞர் பற்றி பேசினாலும் கேட்டாலும் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. புலவர் அவர்களின் பேச்சு அருமை 🙏

  • @samsuneesa7868
    @samsuneesa7868 Год назад +37

    கலைஞர் பேச்சு கேட்க கேட்க இன்பம்.தமிழரின் சொத்து கலைஞர்.

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 Год назад +9

    அந்த சந்தபேட்டை கூட்த்தில் அவர் பேச ஆரம்பித்த போது மேடையில் உள்ளவர்களை வாழ்த்தி விட்டு இதை ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டு இருக்கும் மாற்று கட்சி தோழர் குக்கும் என் வணக்கம்.நான் அக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +2

    கலைஞர் நினைவு... என்றும் அவரை நினைக்கும் போது கண்ணில் நீர்த்துளிகள்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Год назад +2

    ஐயா வள்ளுவர் கோட்டம் இன்று வவ்வால்கள் உறைவிடமாக உள்ளது அதை மீண்டும் புதுப்பித்து கலையரங்கமாக மாற்றுங்கள்.

  • @sumathik8454
    @sumathik8454 Год назад +7

    👌👏👍💪🌻🌻🌻🌻🌻

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Год назад +1

    இப்படிதான் கலைஞருக்கு பேச்சு மட்டுமே மூலதனமாக இருந்தது.

    • @muruganjainthee
      @muruganjainthee Год назад +1

      நீங்கள் அனுபவிக்கும் எல்லாத் திட்டங்களும் கலைஞர் போட்டது தம்பி.

  • @nondagoopal2488
    @nondagoopal2488 Год назад

    தமிழ்நாட்டிற்காக அண்ணா தன் குடும்பத்தை வறுமையில் தவிக்கவிட்டார் அண்ணாவுக்கு அடுத்த வந்தவர்கள் ?????

  • @thesabakthan3992
    @thesabakthan3992 Год назад

    மாவட்ட செயலாளரை வெளியே அனுப்பிட்டு உள்ளே போவாங்களாம்

  • @weryyuipoi.munuswamyks9912
    @weryyuipoi.munuswamyks9912 Год назад +2

    VERYGOODMENANNA

  • @Mayilvelan-x8q
    @Mayilvelan-x8q Год назад

    Vijayakanth best talaivar

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Год назад +4

    Mgr is the malaikallan.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад

    மக்களை மிகவும் கவர்ந்த கலைஞரின் பேச்சுக்களை தனி புத்தகமாக பிரசுரித்து அதற்கு முன்னுரையாக இந்த பட்டிமன்றத்தில் பேசியவர்களிடம் ஒவ்ஒருஒரு பக்கம் எழுதி தரச் சொல்லி அதையும் சேர்த்து பிரசுரித்து வெளியிட்டால் தான் என் ஆத்மா சாந்தியடையும்.....இதை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்....ஆமா சன்டிவி ஆரம்பிக்கும் முன் நீங்கள் ஒவ்வொருவரும் கலைஞரின் எத்தனை மேடைபேச்சுக்களை கேட்டிருக்கிறீர்கள் என்று வருடவாரியாகவாவது கணக்கிட்டு சொல்லுங்க ப்ளீஸ்....

  • @selvane9819
    @selvane9819 Год назад

    Yes Dr Kalaignar always says appa in the end.

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg Год назад

    Vaai vadai veerarkal

  • @kanda1176
    @kanda1176 Год назад

    எல்லோரும் கலைஞர் நல்லவர் என்று சொல்கிறார்களே.. அப்போ கலைஞர் ஏன் வடிவேலுவை அவர் இருக்கும் மேடையில் விஜயகாந்த் தர குறைவாக பேசும் போதே நிறுத்த சொல்லாமல் ரசித்து சிரித்தார் 🙃

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh Год назад

    👃👃👃👍👍👍👌👌👌👏👏👏

  • @rameshk1762
    @rameshk1762 Год назад +1

    ella pulavarkalukkum parisil undu.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад

    அய்யா சண்முகவடிவு அவர்களே.....உங்கள் குழுவினர் மீது செம கோவமாக இருக்கிறேன்....
    அறுப்பதற்கென்றே ஒன்றுகூடி பட்டிமன்றத்தில் பேசினீர்களா....எத்தனை எத்தனை பேச்சுக்கள்....கலைஞர் பேச மேடையில் கேட்டிருக்கிறேன்....
    பி.சுசீலா பாடலில்....அவர் பேசப்பேச ஒவ் ஒரு சொல்லும் தேனாய் ஊறிவரும்...என்ற வரிகள் வரும் அந்த வரிகளை சொல்லியாவது நற் பெயர் வாங்கியிருக்கலாம்.....நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்...
    அது சரி இந்த பட்டிமன்றத்துக்கு உங்க க்ரூப் பை பேச அழைத்ததுயார்???அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன்...

  • @Mayilvelan-x8q
    @Mayilvelan-x8q Год назад

    Your bheem ka

  • @manivannang3897
    @manivannang3897 Год назад

    என் உயிரினும் மேலான உடன் நான் சேர்த்து சொத்துக்கள் அனைத்தும் ஆந்திர😊

    • @muruganjainthee
      @muruganjainthee Год назад +2

      தண்ணீர் லாரி மோதி சாகலையா நீ இன்னும்?

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Год назад

    "இலையை தூக்கி எறிந்து விட்டு கையை கழுவிட்டு வீட்டுக்கு போங்க".

  • @manivannang3897
    @manivannang3897 Год назад +1

    அவர் பிள்ளைக்கும் பேரனுக்கும் சொத்து சேர்ப்பதிலேயே கடின உழைப்பு கலைஞர்

    • @muruganjainthee
      @muruganjainthee Год назад +1

      சிறந்த தந்தை, சிறந்த தாத்தா. உமது தந்தையும் தாத்தாவும் நீயும் எப்படி? வெறும் பயல்கள்?

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 Год назад +65

    அண்ணா வும் கலைஞரும் இல்லை என்றால் தமிழ் நாடு ‌தன்னிறைவு அடைந்து இருக்காது இந்த விஷயம் இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை அதை தெரியப்படுத்த வேண்டும்

    • @pandians3801
      @pandians3801 Год назад +1

      😊

    • @pandians3801
      @pandians3801 Год назад

      😊❤

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Год назад

      I fully agree with you.

    • @kumaresans254
      @kumaresans254 Год назад +3

      Kamarajar படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார்

    • @vijaiarwindan5387
      @vijaiarwindan5387 Год назад +1

      தமிழ்நாடு தப்பியிருக்கும்

  • @மார்க்கத்தெளிவு

    நான் VSB High School -லில் படிக்கும் காலத்தில் ஐயா அவர்கள் ஆசிரிய பணியில் இருந்தார்

    • @parthibanprasad806
      @parthibanprasad806 Год назад

      நீங்கள் எந்த ஆண்டு படித்தீர்கள்?
      எனக்கு முத்து சாமி sir வகுப்பு ஆசிரியர்.
      சந்திர மோகன் sir
      vocational group.
      Manivasaham sir took class.
      P.Parthiban Prasad