பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள்? Snake Mystery | Deep Talks Tamil
HTML-код
- Опубликовано: 17 фев 2022
- இதற்காக தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களா?
-------------------------------------------------------------------------------
சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நம்பவே முடியாத தகவல்கள்;
• சிதம்பரம் நடராஜர் கோயி...
கோயில் மணியின் பின் இருக்கும் அறிவியல் உண்மைகள்: • கோயில் மணியின் பின் இர...
Kannagi History Part 01: • கண்ணகி பற்றிய அதிர்ச்ச...
Kannagi History Part 02: • வரலாற்றில் மறைக்கப்பட்...
முஸ்லிமாக மாறிய பிராமணர்கள்: • முஸ்லிமாக மாறிய பிராமண...
இரவு உறங்கும் கண்களை மூடி இதை கேளுங்கள்: • 8D Audio Tamil | இரவு ...
மூடிமறைக்கப்பட்ட தமிழர்களின் வீர மரணங்கள் : • மூடிமறைக்கப்பட்ட தமிழர...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GooglePodcastDTT
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
உங்க குரலும் தெளிவான விளக்கமும் மிக மிக அருமை...வாழ்க வளமுடன்
ஒரு இஸ்லாமிய சகோதரனாக உங்கள் பேச்சில் மெய் மறந்து விட்டேன்...... தமிழன்டா.....
இந்த சகோதரத்துவம், எப்பவும் தேவை...
🙏🙏🙏🙏
Ivargal ipdi iraivanuku inaiveithu vanangurangaley idhai ethirthu comment pannuga like vaanga ipdi comment pannadhiga bhai
Thank you so much
இந்தப் பிரபஞ்ச சக்தியின் உண்மையான அறிவியல் சக்தியை ஆராய்ந்து வீடியோக்களை பதிவேற்ற படுவதற்கு மிக்க நன்றிகள் 🔱🧘🔱🧘
ஓம் நமசிவய
ஓம் நமோ நாராயணாய
சகோ நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போ இருக்கிற விஞ்ஞானத்தை விட நம் முன்னோர்களின் அறிவார்ந்த மெய்ஞானம் பரவாயில்லை .
அதைத்தான் இப்ப பட்டை தீட்டி, தங்கட இனிசலேட வெளியிடுறானுங்க..
ஓம்நமசிவாய
I am a KUNDALINI aroused person. This I experienced when I very seriously practised KUNDALINI yoga for 12 months, sitting inside my closed yoga room in the attic, taking a very small quantity of SATHVIC food
Cont...at 12 noon only. In fact I started my YOGA practice from my age of 15. At that time I started with YOGASANAS only.
When KUNDALINI arousal occured, my body rouse up to about 6 inches from the floor level. In fact I floated with slight lateral movement and a few minutes later my body fell down on the floor in the same PAD MASANA posture. Soon after, for about 10 days, I was unable to sleep. I was able to see through my closed eyes; I could not eat usual food and my body temperature roused and stayed constantly at 103° F. Only on the 12th day, I managed to bring down my body temperature down to 96.5°FH. Even today, my body temperature varies between 96.5° F to 97°F. but not the normal temp of 98.7 F. Swamy Nirliptha Nandaji, the President of the Devine Life Society at Muni-ki-rety, Rishikesh helped me with his advice then and there and kept my spirit up. Thanks to Swamiji.
Experience varies from person to person when KUNDALINI arousal occures
நீண்ட நாள் சந்தேகம் இது. முட்டையும் பாலும் வைப்பதன் அர்த்தம் இன்று புரிந்தது. நன்றி இந்த பதிவுக்கு👌🏻🙏🏻🙏🏻😍😍😍
100சதவீதம் உண்மை
Thankyou
🙏🙏🙏
.ûû uh gn++HV
OK
@@sivaerode05 song super
நாகர்கோவில் எங்கள் ஊர்...🙋 நாகர்கோவில் காரங்க யார்ல இந்த காணொளியை பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.
🙋
செல்ல குட்டி
Srilanka
@@vinosujilove3674 hi sella kutty
S
என்ன இருந்தாலும் இந்த உயிரினங்கள் அனைத்தையும் படைத்த இறைவன் ஒருவனே.. அந்த இறைவனை வணங்கி வருவது தான் ஏகத்துவக் கொள்கை..
நீங்கள் சொல்வது எல்லாம் தவறு என்னை படைத்த என் அம்மா அப்பா எனது இறைவன். என் அப்பா அம்மாவை வாழ வைக்கும் இயற்கை தான் கடவுள் கண்களுக்கு தெரியும் பஞ்சபூதங்கள் எங்களின் இறைவன்.நன்றாக சிந்தியுங்கள் நாம் வழிபடுகின்ற கடவுள் நமக்கு நேரில் வந்து உணவு தருவதில்லை.இந்த இயற்கை தான் கடவுள்.தமிழன் முட்டாள்தனம் உள்ளவன் அல்ல இயற்கையை வணங்க இந்த இயற்கையை அழித்துவிட கூடாது என்பதால் இறைவன் என்று வைத்தான்.இதை வந்தேரி மத பிசாசுகளால் எங்கள் இறைவன் பொய் என்று கூறினார்.சிந்தியங்கள் தமிழன் செய்த அனைத்தும் பொய்யா அப்ப அப்துல் கலாம் ஏன் நடராஜர் சிலை பரிசாக அளித்தார்.நபிகள் பிறை கொடுக்க வேண்டும்.சிந்தியுங்கள்
@@mobilegamers425 nenga konjam buthiya use panunga bro
அருமையான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துகள்!
Super 👌 தெளிவான விளக்கங்கள் இதுவரை அந்தத் தவறை எங்கள் குடும்பத்தில் யாரும் செய்ததில்லை எங்கள் வீட்டில் பாம்புகளை பார்த்தால் எங்கள் குலதெய்வம் வந்துவிட்டது என்றுதான் கருதுகிறோம் ஒருமுறை வீட்டில் வந்து விட்டது நான்தான் ஒரு கம்பை எடுத்துக் கொண்டு வெளியில் விட்டு வந்தேன் 🙏
அருமை அருமை நண்பா இனி தங்கள் வீடியோ பார்த்தபின்பு பாம்பை வணங்குகிறாரோ இல்லையோ கட்டாயம் பாம்பை வாழ விடுவார்கள் சாலையில் சென்றால் வழியும் விடுவார்கள் அருமை நண்பா தங்கள் வீடியோ நிறைய பார்க்க வேண்டும் அருமை அருமை
தமிழர்கள் என்றாலே நாகர்களே.. அவர்களே பூர்வகுடிகள்...
நீண்ட கால சந்தேகத்தை இன்று நிவர்த்தியானது மேலும் நம் தமிழ் மூதாதையர்கள் அறிவாளிகள் என்பது மேலும் மெருகேறுகிறது இப்பதிவின் மூலம் சகோதரரே
தமிழனின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய வேராக பல நூறாண்டுகள் உயிருடன் இருந்து படித்தாலும் காணாது
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்
நீங்கள் கடைசியாக கூறிய சித்தர் தத்துவமே ......நாம் பாம்பை வழிபடுவதற்கான ஒரே காரணம் 100%
Snek
மிகவும் வீரமான குரல் நண்பா🌋♥️
நாகப்பட்டினம் இப்போது தான் புரிந்தது நன்றி...
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉👍🙏 மேலும் நாகங்களை வழிபாடு செய்து என்பது நம் முன்னோர்களின் வழியாக வந்தது மேலும் நம் முன்னோர்கள் தமிழர்களுக்கு நாகர்கள் என்ற பெயரும் உள்ளது. 🙏
T
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்
மிக தெளிவான விளக்கம் ஓம் நாக தேவனே போற்றி ஓம்...
10:02 .... Idhaan yaa point eeh🔥🔥. Ramalainga Adigalar (Vallalar) avarum Uyir kollamai dhan sonaaru. Say NO to killing (means NO to Non veg)... Paavam dhaan serum. Idhu naa sollala.... Munnorgal, sidhargal, vallal peruman,..
குமரி தமிழர்கள் எல்லோரும் நாகர் என்று அழைக்கபட்டார்கள், இதில் குண்டலினி என்ற சக்தியை பெறலாம்.
Your picture collection and pronounciation of tamil super sir.Siddha concept of குண்டலினை சக்தி is a evidence based explanation .Super sir
Pandiyas, pallavans and cheras pathi konjam video podunga
நம் முன்னோர்கள் பாம்பினை வழிபட்டதர்க்கு காரணம் அது குண்டலினியின் அடையாளம் மற்றும் முதலில் குண்டலினியின் சக்தியை கட்டுப்படுத்திய தமிழனும் நாகர் என்றே அழைக்கப்படு இருக்கிறார்கள்(முதல் நாகர் சிவனே).
தமிழன் தான் நாகர்
நாகர் தான் தமிழன்
இலங்கையின் முன்னோர்கள் இயக்கர்கள், நாகர்கள் என்று கூற படுகின்றனர்... நாகர்கள் தமிழர்கள் என்றால் இயக்கர் யார்??? தெரிந்தால் சொல்லுங்க நண்பா 🙂
@UCloaXXS-Px-pd1719zNCuxg kundalina nampa muthugula irukura 7 chakra
@@user-qp5do7so4m
யக்கு பொருள் ஏரு
மலைமீது ஏரி வாழ்பவர்கள்
ஏரு+ர் - யக்கு+ர்
இலக்கணம் படி ய வில் சொல் தொடங்காது எனவே இயக்கர் என்று அழைக்கப்பட்டனர் மலை வாசிகள்.
@@Hari_1030 நன்றி நண்பா 🙂
@@dineshl2437 💖💖🤗
How u collecting these facts it's really awesome to hear about and I really happy to hear tamil history facts which really not easy to known and collect them superb bro 👍🏽
அருமையான உண்மையான விளக்கம் நன்றி தம்பி
அருமையான பதிவு சகோதரரே.. எனது சந்தேகம் தீர்ந்தது.. நன்றி🙏
அருமையான பதிவு சார் ❤️❤️🌹🌹🌹🙏🏻🙏🏻
Amazing brother.. Thank you so much for this video.. really appreciate 🙏💯❤️
என் மனமார்ந்த நன்றி அண்ணா. எனது பல கேள்விகளுக்கு உங்கள் காணொளி தெளிவை கொடுத்துள்ளது.🙏🙏🙏
Paaaaa semma voice. 10:35: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே செம்ம
Ada da.....
மிகவும் அருமையான பதிவு அண்ணா ஓம் நமசிவாய🙏🙏🙏
Om nama shivaaya 🙏woooooooow excellent snake 🐍 story 🌹🌹🌹
ரொம்ப நன்றி தெரியாத நிறைய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அருமையான பதிவு
மிக மிக அருமை மேலும் இது போன்ற பல விஷயங்களை அறிவிக்குமாறு வேண்டுகிறேன்
அருமை அண்ணா💯👍🙂❤️🔥
நாகர்கோவில் சுற்று வட்டாரத்தில் இதுவரை பாம்பு கடித்து எவரும் இறந்த தில்லை. Renesh from Nagercoil.
Same kodaganallur
Without boring u r explaining the ancient history.good.keep it u.bro
மிக அருமையான விளக்கம்
.... பதிவு சூப்பர்....👏
அருமையான பதிவு 🙏👌👌👌
மதுரைல உள்ள எங்க ஊரு பேரும் நாகமலை புதுக்கோட்டை நீங்க சொன்ன மலை எங்க ஊருல தா இருக்கு அத பாக்க பாம்பு படுத்துருக்குற மாறி இருக்கும் 😮😮😮
Ama bro enakkum theriyum
I visit once apon a time bro ! 🤝
Nanum Madhurai tha bro
Epppaa naaa jayaraj Nadar school lathaaa erukann
@@mr_jack_frost na villapuram bro
Your all videos are great sago...
Thank you ❤️😊
நன்றி அண்ணா அருமையான விளக்கம்
பாம்பு உலக சுகாதார மையத்தின் சின்னமாக இருக்கிறது, மருத்துவத் துறையின் ஒரு சின்னமாகவும் பாம்பு இருக்கிறது, ஏனென்றால் பாம்பின் விஷத்தால் எந்த வித நோயையும் தீர்க்க முடியும் என்பதால் மருத்துவத்துறையின் சின்னமாகவும் நோயை குணப்படுத்தும் சின்னமாகவும் பாம்பு இருக்கிறது... பாம்பைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி...🐍🐍🐍
நன்றி அண்ணா நம் பாரம்பரியம் கலாச்சாரம் போன்றவற்றில் ஒன்றி நிற்கிறது. பாம்பு கலாச்சாரம்.
Bro super video உங்க வீடியோ எல்லாத்தையும் நான் டேலி பாக்கேன்
மிகவும் ஆச்சரியமாக இருந்தது அன்னா நன்றி🙏🙏🔥🔥
உங்கள் குரலில் இந்த காணொளி மிக அருமை. அண்ணா🙏. Keep it up 😁
மிக முக்கியமான தகவல்🙏
சரியான தகவல்
அருமையான பதிவு...
அருமையான காணொளி.. பாம்புகளை ஏன் முன்னோர்கள் வழிபட்டார்கள் என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் .. நன்றி..
வாழ்க வளமுடன்..
நண்றி அருமையான பதிவு
அருமையான பதிவு
அருமை 🤙.
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம் சகோதரா வாழ்த்துக்கள் 👍
Brilliant video
இன்னும் முக்கியமான ஒன்று நீங்கள் கூறவில்லை எல்லாம் அருமை இது நான் சொல்லவில்லை முன்னோர்கள் சித்தர்கள் சொன்னவை ஒருவரை நாகம் தீண்டுமானால் அது ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருந்து தான் தீண்டுமாம்
மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி.
அருமை.. நல்ல கருத்து..
அருமையிலும் அருமை
Ungal kural vidio vai matra manam ellai.mikka nandri
வணக்கம் சகோதரா நான் உங்கள் சேனலை குரிகிய நாளில் தான் பார்த்தேன் மெய் சிலிர்த்து போனேன் இப்போது பார்த்த இந்த பதிவு தான் இரண்டாவது பார்தது நான் இந்த பதிவை என் வீட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தே பார்க்க ஆரமித்த அடுத்த சில நிமிடங்களில் என் வீட்டு ஜன்னல் ஓரம் ஒரு நாகம் எனக்கு என்னா செயிவது என்றே தெரியவில்லை எனக்கு ஒரே ஆச்சாரியாம் உடனே ஓடி பார்த்தேன் இல்லை எனக்கு இந்த பதிவை பார்ததும் ஒரே அழுகை ஏன் என்றால் நான் கொஞ்ச நாட்களுக்கு முன் என் வீட்டுக்குல் ஒரு நாகம் உல்லே நுழைய பார்தது எனக்கு என்னா செயிவது என்றே தெரியவில்லை வேற வழில்லாம அந்த நாகத்தை என் கையால் கொல்ல வேண்டிதா போச்சு ஆனால் அதை கொல்ல எனக்கு மனம் இல்லை 😥😥😥நான் பாவம் செயிது விட்டேன் இதற்கு நான் என்னா பரிகாரம் செய்வது
Arumaiyana pathivu bro
enka ooru sirappu ithu than, nagercoil temple 108 nagankal ullana.... super ji enka oorayum oru videova pottathukku nantri....
Unga voice dhan bro, semma, apudiye ulla apudiye yedho unarchiya kilapi, pul arikka vaikuthu👍👍
தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍
அருமை அருமை 👌
பாம்பை பெற்ற சயின்டிஸ்ட் அறிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்கள் தமிழும் உச்சரிப்பும் மிக அழகாக இருந்தது
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமை பதிவு குரல் வளம் சிறப்பு
அருமை அருமை சகோ
சகோதரா உங்களுடைய விளக்கமும் பேச்சும் குரலும் மிக அருமையாக இருந்தது
உங்களுடைய தமிழ் பேச்சு நன்றாக இருக்கிறது நண்பரே😯
உங்கள் குரல் மிக அருமை
அண்ணா 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்க -- இதுக்குள்ள அர்த்தம் பத்தி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா
கல்வி
புகழ்
வலிமை
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல்
நல் விதி
நுகர்ச்சி
அறிவு
அழகு
பெருமை
இளமை
துணிவு
நோயின்மை
வாழ்நாள்
இவை தான் 16 செல்வங்கள்
நீங்களும் 16 ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்..🙏🏻
பதினாறும் பெற்றோம்...
நன்றாக வாழ்வோம்...
Thank you ,Only now l know the real reason . God bless you
Arumai ayya
நல்ல விளக்கம் ன்றி நண்பா
நன்றிங்க 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🍓
Nanri theban nanba nalla thagaval...
அருமை அருமை அருமை
நல்ல பதிவு
மிக அருமையான தகவல்கள் மிக்க மிக்க நன்றிகள் ஐயா 🧘🔱🧘🔱🧘
Great explanations👍🤚
arumai
Snakes protected valuable herbs in forest, that was used for medicinal purpose.
Unga speech rompa bold ahh iruku Anna... Super
அருமையான பதிவுக்கு நன்றி🙏
அருமை 💞நாகா தெய்வம் என்னை காப்பாத்துனது i love u
நாகபட்டினம் நாகர்கோவில் நாகூர் என்பது பாம்புகளின் பெயர்களால் வந்ததுமட்டுமல்ல நாகர்கள் என்ற நம் தமிழர்கள் கூட்டமே இருந்துள்ளது அவர்கள் அதிகமாக இருந்த ஊர்களை நாகர்கள் என்று பெயர்கொண்டு அழைத்தனர்கள் இராவணன் கூட நாகர் என்ற தமிழ் கூட்டத்தின் வம்சாவழிதான்.ஆரூர் ராஜீ
முற்றிலும் உண்மை ...
அருமையான பதிவு 👏👏
Super infermation
Thank you
நாகக்குடி என்ற குலம்
வேள்பாரி காலத்தில் வாழ்ந்தவர்கள்
Ninga pesura Tamil super a iruku Anna.
அருமையான, அழுத்தமான விளக்கம். ல, ள, ல், ள், லி, ளி உச்சரிப்பை திருத்திக் கொள்ளவும். நன்றி.
இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் மிகவும் பழமையான நாகநாதர் திருக்கோவில் இதன் வரலாறையும் தெரிந்து கொண்டால் நல்லது நன்றி
I know very well nayinar Kovil🙏
So sweet enga oorum ramnad tha...
அருமை
ஆயிரத்தில் ஒருவன் இசையோடு இணைத்தால் இன்னும் அருமை
Semma bro , super explain
நல்ல செய்தி
Enga oorum nagercoil than bro intha vedio la nan naraya information thearinchi kittean thank you bro