கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
HTML-код
- Опубликовано: 26 авг 2024
- @Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிட அறிவியல் (Scienc...
ஜோதிடம் - Video -2
ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
ஜோதிடம் - Video -3
ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
• ஜாதகம் - ஒரு விரிவான ப...
ஜோதிடம் - Video -4
அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
• அறிவியலுக்கு அப்பாற்பட...
ஜோதிடம் - Video - 5
வணிகம் & ஜோதிடம் (Business & Astrology)
• வணிகம் & ஜோதிடம் (Busi...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...
ஐயா நீங்கள் 300 வருடங்களுக்கு மேல் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தை யும் அந்தக் கடவுளையும் இந்த இயற்கையையும் மனமார வேண்டிக் கொள்கிறேன்
ஐயா,
அறிவு உள்ளோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது உங்கள் அறிவையும் ஞானத்தையும் எங்களுக்கு அளித்ததற்காக சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
ஊழ் என்பதே கர்ம வினை, பரிகாரம் என்று ஒன்று இல்ல வே இல்லை, வினையை ஏற்றுக் கொண்ட ஆக வேண்டும்
கர்மா என்னவென்று தெரிந்துகொண்டால் அதை கையாளும் திறன் உங்களுக்கு வந்து விடும்
@@maharajan6982கர்மாவை யாரும் தெரிந்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் முன் ஜென்மத்தில் நாம் நடந்துக் கொண்ட விதமே மறு ஜென்மத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நாளில் பல குழந்தைகள் பிறக்கின்றன ஏன் சில குழந்தைகள் கோடீஸ்வர் வீட்டில், சில குழந்தைகள் சுமாராக பணம் உள்ளவர் வீட்டிலும், சில குழந்தைகள் ஏழைகள் வீட்டிலும் மற்றும் தெருவில் உள்ளவருக்கு பிறக்கிறது. இந்த குழந்தை பிறப்பை யார் வீட்டில் என்று யார் தீர்மானிக்கிறார்கள்? இதையே தான் முன் செய்த கர்மா என்கிறோம்.
😅😮😮😅😮😮😊😊😮😮😮😊😊😮😊😊😮😮😮😮😅😅😅😮😮😮😮😅😮😮😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😅😮😊😮😊😅😮😮😮😮😊😅😮😮😅😮😊😮😮😮😮😮😮😮😊😅😮😮😅😮😮😅😊😅😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😊😮😮😮😊😮😮😅😊😮😊😮😮😊😮😊😮😮😊😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😅😊😮😮😊😮😮😅😮😊😊😮😊😮😅😮😊😮😮😮😮😊😮😮😊😊😮😊😊😮😮😮😊😅😮😅😅😮😮😮😮😮😮😮😮😅😊😅😊😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😅😊😊😊😮😅😊😮😮😮😅😊😅😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😊😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😅😊😮😊😮😊😮😮😮😮😮😊😅😊😅😮😅😮😮😊😊😮😮😊😮😮😮😊😮😮😊😮😮😮😅😅😮😮😮😮😊😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😅😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😅😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😊😮😅😮😮😅😊😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😮😮😮😮😮😅😮😅😮😊😮😮😮😮😮😅😊😊😮😮😮😮😊😮😮😊😊😅😮😮😮😮😮😊😊😊😊😅😊😮😮😮😊😮😊😮😮😅😊😊😅😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😊😮😮😮😮😮😮😮😊😊😊😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😊😊😮😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😅😮😮😅😮😮😊😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😮😮😅😮😊😊😊😮😮😅😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😮😅😅😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😊😊😮😅😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😊😮
@@maharajan6982❤excellent
8.8
Jeeva karunyam moola karmavai maatralam
Dr.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Dr,C.N sir, வணக்கம். உங்களால் உயிர் வாழ்கிறோம். ஐயா.
P
அறிவை அறிவால் உணர்ந்தவன்..பகுத்தறிந்த மனிதன்..பிரபஞ்சத்தைப் புரிந்தவன்..மேலும் வளர்க..நானும் பார்த்தேன் உன் பதில்களை நன்றி
வாழ்க வளமுடன் ஐயா சகலகலா வல்லவன் என்ற பட்டம் உங்களுக்கு தான் பொருந்தும் உண்மை அருமை வாழ்க வளமுடன்
உண்மையை தெளிவாக சொல்வதில்...ஞானி நீங்கள் ஐயா*
கர்மாவுக்கு இதுபோல் ஒரு தெளிவான உண்மையான விளக்கம் யாரும் கொடுக்க வில்லை.ஜாதகத்தின் தத்துவத்தை அழகா சொல்லி விட்டீர் அய்யா.பாவம் அமிர்தா தினறிவிட்டது.நன்றி தெய்வமே..🙏
கர்மாவை பற்றி இவர் கூறியது துளி மட்டுமே கடலே உள்ளது
கர்மாவுடன் போராடுவது தான்
வாழ்க்கை வாழ்ந்துதான்
கர்மாவை கடக்க முடியும்
பிறகு பிறவா நிலை!
இதை யாரும் மறுக்க முடியாது
நடந்தது நடப்பது நடக்கப் போவது அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டவை.
100 %
ஆசையே துன்பத்திற்கு காரணம் பெயருக்கேற்ற பெரியவர் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
நான் ஒரு குருக்கள் இத நான் மலேசியா 2019 முதல் வரும் பக்தர்கள் கிட்ட ஐயா சொல்வது போல சொன்னதுண்டு.... சில பேருக்கு சரி என்றும்.. சில பேரு அட போங்க சாமி நீங்க வேற என்றும்... மலரும் நினவுகளை கொண்டு வந்த ஐயா வாழ்க
அவனவன் தலை எழுத்து..
மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, ஞானத்திற்கு வழிவகுக்கும்
அந்த path லே travel பண்ணித்தான் ஆகணும் 👍🏻 அடுத்த பிறப்பானது better ஆக இருக்கணும் என்றால் இப்பிறப்பில் நன்மை செய்தாக வேண்டும். இதுதான் concept
Ama. Sir
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜோதிடக் கலையை இல்லை என்றால் நாம் மிருகம் போல வாழ்ந்து இருப்போம் எதையும் சிந்திக்காமல் நல்ல ஒரு சிந்தனை கொடுத்தமைக்கு நன்றி சார்
Amirtha சுவையான ரொம்ப யதார்த்தமான கேள்விகளை கேட்பதில் நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கிறது..
Very interesting & knowledgeable episodes..!
நல்ல காணொளி !! வாழ்த்துகள் !!! 👏👏👏
5:52 -ல் எது நடக்குமோ அது நடந்தேதான் தீரும் என்கிறீர்கள், எனவே பரிகாரங்கள் பயனற்றவை/ தேவையில்லை என்கிறீர்கள்!! - சரி !!!
பிறகு ஏன் சோதிடர்கள் மரண காலத்தை சொல்லக்கூடாது என்கிறீர்கள் !?!
சொன்னாலும்... சொல்லாவிட்டாலும்... மேலே தாங்கள் கூறியதுபோல்... எது நடக்குமோ அது மட்டும் தானே நடந்தே தீரும் !!!?!!!
ஒருவேளை சோதிடர் உண்மையை சொல்லிவிட்டால்... அதையே (எதிர்மறையாக) நினைத்து நினைத்து... குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இறக்கலாம் என்றால் (இதுவும் உங்கள் கூற்றே !!)........... பரிகாரம் பொய்யே என்றாலும், மக்கள் அதை நம்பி... நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் என்று (நேர்மறையாக) எண்ணி/செயற்பட்டு... நல்லதுவும் நடக்கலாம் அல்லவா !?! (அதாவது, மதி விதியை வெல்லும் என்பது போல...!!)
அதாவது, தொடர் எதிர்மறை எண்ணம் விதியை சற்று மாற்றும் என்றால்... அதேபோல, தொடர் நேர்மறை எண்ணமும் விதியை மாற்றலாம்தானே !?! அதாவது, கட-வுள் !!!!!
அனைவருக்குள்ளும் அனைத்து பிரபஞ்ச சக்திகளும் இருக்கின்றன !! அவைகளை கண்டுகொள்வதும் கண்டுகொள்ளாததும்... அவரவர் ________ (கர்மவினையா) விதியா/மதியா/ !?! 🤣😎🤣 சுவாரசியமாக இருக்கிறது அல்லவா...!?! 😍
எது சரியான சரி ?! 😲😲
எங்கேயோ இடிக்குதே !?! 🤔🤔
நன்றி!! 🙏
சு.ம.வெ. தமிழர்
தொடர்ந்து பயணிப்போம்!!
(புரிந்தவர்கள் = 👍 :)
சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழுர நாள் நரகமாகிறும்
பரிகாரம் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போல்.
மேலும் ஜோதிடர்கள் உங்களை ஒரு இடைக்கால மனா அமைதிக்காக சொல்லுவதும், மன உளைச்சலை கட்டுப்படுத்துவதற்காகவும்
தான் ...............!
வணக்கம் ஐயா இந்த நவீன காலத்தில் நல்ல விஷயங்களை மட்டும் நம் மக்களுக்கு சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளீர் நன்றி ஐயா
இன்று உங்கள் ஆபீஸ் வந்து உடல் சீராகும் நீர் வாங்கி வந்தேன் ஐயா இன்று நன்றி ஐயா வணக்கம் ஐ லவ் யூ சார்🙏🙏❤
அம்ரிதா நல்லா கேள்வி கேக்குறீங்க நிறைய எதிர்பார்க்கிறார்கள் இன்னும் ஜோதிடத்தின் நிஜங்கள் தெரிய வேண்டும் எதிர்பார்க்கிறேன் சார் கிட்ட இருந்து அழகாய் சிரிக்கிறீங்க அம்ரிதா ... ஐ லவ் யூ சார்🙏🙏❤
எவ்வளவு ரூபாய் நன்னீர் தயவுசெய்து சொல்லுங்க ஐய்யா.
She is really good
அருமையான தகவல்கள் உலகில் யாரும் சொல்லாத அபூர்வமான தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா.
நாம் எல்லோரும் இறைவன் முன்னே சரிநிகர் நிகர்.இருக்குறதுலேயே அடிமுட்டாள்கள் நாம் தான்.அசைவற்ற அசையும் உயிருள்ள உயிரற்ற அணுத்திரள்கள் அனைத்தும் ஒன்றே இறைவன் முன்னே.
இந்த மரமண்டைகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது தாங்களுக்கு மிக்க நன்றி சிறப்பு.
Mrs Amrutha - interviewing Doctor sir is very nice.
காத்துக்கொண்டிருந்தேன் ஐயா
பெரிய உண்மையை மிக எளிமையாக சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி நன்றி நன்றி
குரு சிஷ்யயை அருமை அம்ரிதா சிரிப்பு அருமை நன்றி வணக்கம்.
விதியை நம் மதியை காலத்தை சகலத்தையும் பேரன்பு நோக்கோடு மாற்றும் சர்வ வல்லமை படைத்தவர் இறைவனே.
❤❤
Wowowow am not here to convince u what a straight fwd answer
Amirdha great job and cute cute u r
Sir much awaited video
Amirdha azhaga irukeenga and sema ma kelvi kekra vidhame super
வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Sir. Your. Really. Great. Man.
Ena oru arumyana vilakam.. Amirdha super ma.. Nice questions and answers
மனிதர்களுக்கு கிடைத்த
மானியங்கள் நான் இவர் வெளியிட்ட சிலவற்றை நான் பின்பற்றி வருகிறேன்.நன்றிஐயா
வாழ்த்துக்கள் ஐயா.நன்றிகள்பல.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தகூலிதரும்.தாங்கள் கூறிய குறளுக்கும் இன்றைய வாழ்வியல் விளக்கத்திற்கும் பல மாறுபாடுகள் மனதை குழப்பம் விளைவிக்கும் என்பதை தவிற்த்து மனதை சற்றே தெளிவாகவைத்து பார்த்தால்
நாம்தான் அதனைசார்ந்தே வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு வந்தால் வாழ்க்கை எளிமையாக வந்துவிடும்.
நீங்கள் தான் எனக்கு கடவுள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நீங்கள். ..
விரிவுரை தெளிவுரை பதவுரை பொருளுரை இறைவா எல்லா தலை ப்பும் பிரித்து போட்டு எங்களை வியப்பில் ஆழ்த்துகிறீர் கள் ஐயா 🙏
ஐயா கோடி வணக்கம் 🙏💐
ஞானி நீங்கள் ஐயா!
Dr. C.K.N ஐயா வணக்கம்! மிக மிக முக்கிய அரிய பதிவு... சிறப்பான தகவல்கள்.. மிக நுட்பமான ஆழ்ந்த கர்மா பற்றிய நல் அறிவு ஊட்டியமைக்கு நன்றி!!!
தெய்வமே நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்😀 🙏👍 நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமை🌈
ஐயா, இன்றைய ஓவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் முக்கிய காரணம் அவர் அவர்களின் ஆசையே. இவ் ஆசை உருவாகும் காரணத்தை அறிந்து கொண்டாள். அனைத்து விதமான துன்பங்களிலிருந்து மனித வாழ்க்கை விடுதலை பெருகிறது.
நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு இரண்டு முறை கேட்க வேண்டியுள்ளது. அறிவியலும் ஆன்மீகமும் சங்கமிக்கும் ஆசான் ஐயா நீங்கள். 24:53
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அய்யா 🙏🏾
செய்தது
செய்துகொண்டு இருபது
செய்யப்போவது இதுதான் கர்மா
ஒரு மனிதனின் செயல்பாடுகள்
அக்டிவ்விட்டிஸ் அதில் இருக்கக்கூடிய நன்மை தீமைகள்
அவ்வளவுதான்
Important Concept & its Timings ⌛⌚
0:00 Intro
1:10 Start
1:20 Dasa Bukthi & Prediction
2:10 Psychological Wounds
4:50 Simple ஊசி போன சாப்பாட்டை Scent அடிக்கலாம் அவ்ளோதான்🤷♂️
5:20 ஜாதகத்தில் அந்த விதி இருப்பின் மட்டுமே பரிகாரம் பலிக்கும்
8:30 Photons too has Embeded Memory
9:30 ஊழ் வினை
10:20 Simple way, எப்பேர்பட்ட கர்மா கூட உழைத்த காசில் அன்னதானம் செய்தால் கரைய தொடங்கும், Related Planets இருந்தால் இன்னும் சீக்கிரம் கர்மா கரையும்🤷♂️
10:50 உண்மையான யோகி ஆனால் சத்தியம், கர்மா வெகு விரைவில் கரைந்து, கரை கடந்து விடுவோம் 🤷♂️🧘♂️
16:10 ஊன கண் உடையவன் சத்தியம் பார்க்க மாட்டான்😌
19:19 To be Noted 60 yrs of Cycle & Repeatation of Planetary Position in 7 th Cycle
20:20 Illumunati உள் குத்து Tax 😅
20:40 Connect the Dots
21:02 😅
21:37 Aging
23:23 Truth 👏👏👏
24:00 எண்ணம் அற்ற நிலையில் இனிமை காணுங்கள் 😌😌😌🧘♂️🧘♂️🧘♂️
24:30 The End 🙏🙏🙏
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலிதரும் நீங்க தானே சொன்னீங்களே சார்.
வணக்கம் நண்பா.
@@balamuruganr8555 😅👏
வணக்கம் நனாபா 💖
4:40 தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி ..,.. புரிஞ்சவன் பிஸ்தா ❗
@@BalaChennai 🤷♂️💖👍
Excellent ❤️❤️❤️
sir உங்க sound clarity ரொம்ப முக்கியம் , அதன் மீது கவனம் வைக்கவும்
Nalla thana kekuthu audio chumma ethachum soldratha vanthu ...
Amritha akka cute
Ckn enormous power💪
இவர் சொல்வது 💯 உண்மை
Ama. Sir
Sir evlo periya visayam sir it's miracle really unga video one by one miracles sir enakku
Amirta good reasonable questioning .pls keep this interaction always to any guest. Not like any sitting ducks. keep it up👍👍
Sir ..excellent ..amirdha u represent us super a panreenga
ஆகச்சிறந்த பதிவு ஐயாவின் மற்றும் தங்கையின் சந்திப்பு
Good session I loved it.
Dr CKN brilliant...
Amrita cute expression 😍
Amirtha Amma what a cute expression and casual look and questing after the answers make you cool
டாக்டர் அவர்களுக்கு நன்றி.. இதுபோன்ற சிறப்பான பதிவுகளை தருவதற்காக... சமீபத்தில் சிறுகுழந்தை முதல் 21 வயதுக்குட்பட்டோர் வரை அனைவருக்கும் பரவலாக வைரல் ஃபீவர் மற்றும் சளித்தொல்லை ஏற்படுகிறது.இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?
வணக்கம் ,C.K.Nanthagobal அவர்களே உங்கள் பதிவுகள் சிறப்பு மீண்டும் மீண்டும் பல பதிவுகள் போடவேண்டுகின்றேன் நன்றி
Hi Amirtha madam , it is truly a fantastic interview and enjoyable. Looking forward more on the next one..
Hari Om 🙏😊
மிகச்சிறந்த உரையாடல்
வணக்கம் சார்
கர்மாவை பற்றி தெளிவான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
இவர் கூறியதை காட்டிலும் கர்மா மிக மிக நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது அதை தெரிந்து கொள்ளும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே
உதாரணம் உங்கள் பெயர் ராணி அது சூரியன் கர்மாவை குறிக்கிறது அதன் தாக்கம் என்ன குடும்பத்தில் தந்தை மகன் மகள் உறவில் விரிசல் மனக்கசப்பு டாக்டர் மருத்துவம் சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்கள் அரசியல் கவுன்சிலர் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு சமுகத்திற்கு தலைமை போன்ற நபர்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளார் அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறப்பு இருக்கும் இது உண்மையா என்பதை நீங்களே கூறவும் நன்றி
@@maharajan6982 நீங்கள் சொன்னதில் சூரியன் ஆதிக்கம் என்று சொல்வார்கள் மற்றபடி ... அனைத்தும் தப்பான கணிப்பு நான் பிரபஞ்சத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பெண் இது மட்டுமேசத்தியமான உண்மை.நன்றிகள்.
@@angavairani538 சூரியன் ஆதிக்கம் இல்லை ஈகோ
" கர்மா பதிவு "நன்றி 🙏
மஹரிஷியிடம் ஒரு வேண்டுகோள் குதிகால் வாதம் அதற்காண தீர்வை பற்றிய ஒரு பதிவு போடுங்கள் ரிஷியே கருணைகாட்டவும்
வெப்பத்தால்வருவதே
வெட்டிவேர் தண்ணி ர் குடித்ததில் எனக்கு தீர்வு
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு
Very excellent Sir. What you saying is very very bitter truth!!
One should have a great patience & knowledge to understand CKN concept! Amazing
உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் . மிகவும் அருமையான சிறப்பான முறையில் உள்ளது. நன்றி
Nice interview 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽
Sir, unga vaarthai romba use ah erukuinga sir, nandrigal...
மிக அருமையான தகவல் 💐👍
WOW
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
Madam u r gud in asking questions...😍👍
அருமையான விளக்கம் ஐயா 😊🙏🏻
பரிகாரம் விதியை மாற்றாது.
ஆனால் நம் எண்ணம்,செயல் இவற்றில் திருத்தம் ,ஏற்றுக்கொள்ளும் தன்னை இவற்றை ஏற்படுத்தும்.
Lovely CKN sir and Amirta conversation,
CKN சார் வணக்கம்🙏
நான் ஒரு ஜோதிடரே
உங்கள் ரசிகன்
நீங்கள் சொல்வது
உண்மை100%🙏
வாழும் மேதை💥👏
உங்கள் பதிவுகளுக்கு பல கோடி நன்றிகள் ஐயா
பற்ற அற்ற நிலையே சரியான வார்த்தை வணக்கம்
Sir you are positive person sir. I love you sir
What he says, is 100% true based on my experience.🙏🙏🙏
உன்மையான வாழ்க்கை முறை வாழ்த்துக்கள் ஐயா 🎉
கலந்துரையாடல் அருமை
இது பார்ப்பதற்கு ம் கர்மாவை காண்
Very interesting and I like the way you argue with him. Keep it up. Thank you.
படிப்பில் கவனக்குறைவாக இருப்பவன் டியூஷன் படிப்பில் முனனேற்றம் காணும்போது. பரிகாரம் எனபதும் அதைப் போன்றது.முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
Muruga Muruga ha ha eyarkayai rasikkala, alikirom sathayama vaarthai❤️❤️🙏🏻🙏🏻, thanjai el erunthu, 100% mulumaya mattu karuthu ellamal neengal sollum anaithaum othukolgeren, 26 vayasu vari naan oru vivasai paditha apuram velinatil veelai, mudinthathu life , theethum nandrum perar thara vaara !! Vaalga valamudan vaalthukkal DR ayya, unmaiyana vaarthaigalai koorubavargal mega selar 🙏🏻🙏🏻
He is true, manam iruntha aasaigal varum aasaigal vathal thunbamum iruku...... aasaigal Vida vida anantha vazhvu..... asaigal irukum varai pirapu irukum....
வணக்கம் அருள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@user-ge8me1tc1t ok sir , I will install tamil keyboard in my phone and do....
@@arulganesh1388 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள்.
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
உங்கள் குரல் மிகவும் வசீகரமாக உள்ளது sir
Dr nandagopal avargal opened my eyes . He is amazing person in this world thankyou very much for your videos which everyone has no how to live in this world
Yov.... ivaru manushana... no no ... namalodu valra oru sithar......🙏🙏🙏🙏
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
After Ilangai Jeyaraj CKN discourses is music to ear and knowledge to our soul
Ungalukku alla vaa nilaavil silai vaika vendum ayya
Dr very genius person in all field of life
I really admire you. !!!
ஐயா நீங்கள் ஒரு சிறந்த மனிதன்
Ayya.neenga.periya.Genienius..neenga.Vazhga.valamudan.unga.Advice.Superb
Arumaiyana pathivu , 🙏🙏🙏🙏🙏.
ஊழ்ழூ மெய்யாலுமா வாத்யாரே !
மகேந்திரா ஓவியம்பணி
இல்லத்தொண்டகம்
mahendra art mission
a complete and an absolutely
free art education
i n d i a
maheeeeeeeeeeeendr
Dr. Is having abundant knowledge in all field. Master of all.
உண்மைதான் " ஊழ்வினை வந்து உறுத்தும் "
வணக்கம் ஐயா
நானும் என் கணவரும் தொடர்ந்து உங்களின் பதிவுகள் பார்த்துகொண்டிருக்கிறோம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா நாங்கள் வெளிநாட்டில் வசிக்கிறோம்.வெளிநாட்டில் வசித்தால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் போய்விடும் என்று என் கணவர் கூறுகிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தயவு செய்து இது குறித்து வீடியோ போடுங்கள் ஐயா.
நீங்கள் சொன்னால் அவருக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
அம்மா ஓடவும் முடியாது பதுங்கவும் முடியாது 🙏
What your husband said that it is correct Mam
அஞ்ஞானம் யென்னும் திமிரத்தால் குருடா இருந்த எங்கள் கண்களை _ _ _ _யென்னும்
அஞ்சன ----- திறந்த ______
ஐயா இன்று பெரும்பாலான மக்கள் அனுபவிக்கும் உடல்வலிகளுக்கு காரணம், அதற்கான தீர்வும் கூறவும். நன்றி